முற்பிதாக்கள்மற்றும்இராஜாக்கள்காலம்
பெயர்கள்
காலம்கி.மு
ஆயுசுநாட்கள்
ஆதாம்
3900-2969
930வருடங்கள்
சேத்
3769-2857
912வருடங்கள்
ஏனோஸ்
3664-2759
905வருடங்கள்
கேனான்
3574-2664
910வருடங்கள்
மகலாலெயேல்
3504-2609
895வருடங்கள்
யாரேத்
3439-2477
962வருடங்கள்
ஏனோக்கு
3277-2912
365வருடங்கள்
ஏனோக்கு(3277-2912) 365வருடம்உயிரோடுஇருந்தான்:
A.300வருடம்தேவனோடேசஞ்சரித்தான்ஆதி5:22.
B.மரணத்தைக்காணாமல்எடுத்துக்கொள்ளப்பட்டான்
C.நியாயத்தீர்ப்பைக்குறித்துமுதல்முதல்தீர்க்கதரிசனம்உரைத்தான்யூதா14,15.
D.இவன்ஆதாமுக்குஏழாம்தலைமுறை.
மெத்துசாலா(3212-2243) 969வருடம்உயிரோடுஇருந்தான்:
A.உலகிலேயேஅதிகமானவயதுவரைவாழ்ந்தவன்.
B.ஜலப்பிரளயம்வரும்போதுவயது969;ஜலப்பிரளயத்தில்இறந்தான்.
லாமேக்கு(3025-2248) 777வருடம்உயிரோடுஇருந்தான்,
நோவா(2843-1893) 950வருடம்உயிரோடுஇருந்தான்:
A.நோவாதேவனோடேசஞ்சரித்தான்.
B.நோவாகாலத்தில்ஜலப்பிரவாகம்வந்தது.
C.நோவாவும்,அவன்மனைவியும்,மூன்றுகுமாரரும்அவர்களுடையமனைவிகளும்காக்கப்பட்டனர்.நோவாபிள்ளைகள்பெயர்காம்,சேம்,யாப்பெத்,
சேம்(2341-1741) 600வருடம்உயிரோடுஇருந்தான்:
ஆபிரகாம்மரிக்கும்போது565வயதோடுவாழ்ந்துகொண்டிருந்தான்.
ஏபேர்(2176-1712) 464வருடம்உயிரோடுஇருந்தான்:
ஆபிரகாம்மரிக்கும்போதுஏபேர்400வயதோடுஉயிர்வாழ்ந்துகொண்டிருந்தான்.
பேலேகு(2142-1903) 239வருடம்உயிரோடுஇருந்தான்:
A.இவன்காலத்தில்பூமிபகுக்கப்பட்டது.
B.பாபேல்கோபுரம்கட்டப்பட்டது.
C.பாஷைகள்பிரிக்கப்பட்டது.
D.ஏபேரின்மகன்ஆதி11:16.
தேராகு(2021-1816) 205வருடம்உயிரோடுஇருந்தான்:
இவன்ஆபிரகாமின்தகப்பன்.கானானுக்குப்போகப்புறப்பட்டான்.ஆரானிலேமரித்தான்.
ஆபிரகாம்(1951-1776) 175வருடம்உயிரோடுஇருந்தான்:
ஆபிரகாமுக்கு58வயதாயிருக்கும்போதுநோவாமரித்தார்.
View Original Image
யாக்கோபின்சந்ததியார்70பேர்எகிப்துக்குச்சென்றார்கள்.யோசேப்புஎகிப்துதேசம்முழுமைக்கும்அதிகாரியாகஇருந்தபோதுஇஸ்ரவேலர்மிகுந்தசெல்வாக்குடன்இருந்தார்கள்.யோசேப்புமரித்தபின்இஸ்ரவேல்கோத்திரத்தார்400வருடங்கள்அடிமைகளாகஇருந்தனர்.தேவன்மோசேயைதெரிந்துகொண்டுஇஸ்ரவேலரைஅடிமைத்தனத்திலிருந்துமீட்டுக்கொண்டுவந்தார்.மோசேயின்தலைமையில்சுமார்25லட்சம்பேர்எகிப்திலிருந்துபுறப்பட்டுவந்தனர்.புருசர்கள்மாத்திரம்6லட்சம்பேர்கள்.
மோசே:(1526-1406) 120வருடம்உயிரோடுஇருந்தான்;
இவர்லேவிகோத்திரத்தைச்சேர்ந்தவர்.முதல்40வருடம்பார்வோன்அரண்மனையில்வாழ்ந்தார்.
40வருடம்மீதியான்தேசத்தில்ஆடுமேய்க்கிறவனாகஇருந்தார்.
40வருடம்இஸ்ரவேல்ஜனங்களைஎகிப்தில்இருந்துவிடுதலையாக்கிகானானுக்குஅழைத்துச்சென்றார்.தேவனிடமிருந்து10கட்டளைகளைப்பெற்றவர்;நியாயப்பிரமாணங்களைபெற்றவரும்இவரே;வேதத்தில்முதல்5ஆகமங்களைஎழுதியவர்இவரே.
யோசுவா(1484-1374) 110வருடம்உயிரோடுஇருந்தார்,
மோசேகானான்தேசத்தைச்சென்றடையவில்லை,வழியிலேமரித்தான்.மோசேயின்வேலைக்காரனாகஇருந்தயோசுவாவை,இஸ்ரவேல்ஜனங்களைவழிநடத்திச்செல்லும்படிதேவன்தெரிந்துகொண்டார்.யோசுவாகானான்தேசத்திற்குஜனங்களைநடத்திச்சென்றுதேசத்தைஜனங்களுக்குபங்கிட்டுக்கொடுத்தார்.யோசுவாமரித்தபின்இஸ்ரவேலர்தேவனைவிட்டுசோரம்போய்அந்நியதேவர்களைவணங்கும்படிசென்றபோதெல்லாம்அருகிலும்சுற்றிலும்இருந்தராஜாக்களகையில்அவர்களைஒப்புக்கொடுத்தார்.அப்பொழுதுஇஸ்ரவேலரைஇரட்சிக்கும்படிதேசத்தில்தேவன்நியாதிபதிகளைஏற்படுத்தினார்.
இனி நடக்க வேண்டிய சம்பவங்கள்
****பரிசுத்தவான்கள் எடுத்துக் கொள்ளப்படுதல்
இயேசு கிறிஸ்துவின் மத்திய ஆகாய வருகையில் லட்சோப லட்சம் உத்தம கிறிஸ்தவ
விசுவாசிகள் திடீரென்று மாயமாய் மறைந்து இவ்வுலகத்தை விட்டு எடுத்துக்
கொள்ளப்படுவார்கள்.
"ஏனெனில் கர்த்தர்தாமே ஆரவாரத்தோடும் பிரதான தூதனுடைய சத்தத்தோடும், தேவ
எக்களத்தோடும் இறங்கி வருவார்; அப்பொழுது கிறிஸ்துவுக்குள் மறித்தவர்கள்
முதலாவது எழுந்திருப்பார்கள். பின்பு உயிரோடிருக்கும் நாமும்
கர்த்தருக்கு எதிர்கொண்டு போக, மேகங்கள் மேல் அவர்களோடேகூட ஆகாயத்தில்
எடுத்துக்கொள்ளப்பட்டு இவ்விதமாய் எப்பொழுதும் கர்த்தருடனே கூட
இருப்போம்."-1 தெசலோனிக்கியர் 4:16,17
1கொரி 15:51,53,54 இவ்வசனங்கள் விசுவாசிகள் இப்பொழுது இருக்கிற உடலோடு
போகமாட்டார்கள்; மறுரூபமாகி விண்ணக உடல் உண்டாகி மேலோகத்துக்கு எடுததுக்
கொள்ளப்படுவார்கள் என்று விளக்குகிறது. இது எப்படி நிகழும் என்று
சந்தேகப்படுபவர்கள் 1கொரிந்தியர் 15ம் அதிகாரம்முழுவதையும் படித்து
தியானிக்கும்படி அன்புடன் வேண்டுகிறேன்.
(அதற்கு மரியாள் தேவ தூதனை நோக்கி: இது எப்படியாகும் ? புருஷனை அறியேனே என்றாள்.
தேவ தூதன் அவளுக்குப் பிரிதியுத்தரமாக பரிசுத்தஆவி உன்மேல் வரும்;
உன்னதமானவருடைய பலம் உன்மேல் நிழலிடும்; ஆதலால் உன்னிடத்தில் பிறக்கும்
பரிசுத்தமுள்ளது 'தேவனுடைய குமாரன் என்னப்படும்'-லூக்கா 1-:34 ,35,)
புருஷனை அறியேனே என்று கேட்ட மரியாள் என்ற கன்னியின் வயிற்றில் பரிசுத்த
ஆவியினால் கருவுருவாகி இயேசு கிறிஸ்து பிறந்தார்.
(அப்பொழுது கர்த்தர் ஆபிரகாமை நோக்கி: சாராள் நகைத்து நான்
கிழவியாயிருக்கப் பிள்ளைபெறுவது மொய்யோ என்று சொல்வானேன்? கர்த்தரால்
ஆகாத காரியம் உண்டோ? உற்பவ காலகட்டத்தில் உன்னிடத்திற்கு திரும்ப
வருவேன். அப்பொழுது சாராளுக்கு ஒரு குமாரன் இருப்பான்
என்றார்.ஆதி.18:13-15) உயிர்த்தெழுதல் என்பதுதான் கிறிஸ்தவத்தின்
மாபெரும் நம்பிக்கையாகும். ஆகையால் சந்தேகப் பேர்வழி தோமாபோல் இல்லாமல்
இந்த வாக்குத்தத்தத்தைக் குறித்து ஆவலோடு விசுவாசத்தோடு காத்திருப்போம்.
இதைப்பற்றிய பலவித விளக்கங்கள் அந்நாளில் விஞ்ஞானிகளால் அறிவிக்கப்படும்.
விண்வெளியிலிருந்து மறைபொருளான ஒரு பலாத்கார உட்புகுதல் ஏற்பட்டு,
இம்மனிதரை ஆவியாக மாற்றி கடத்திப் போய்விட்டது போன்ற பல விளக்கங்களை
அவர்கள் கூறுவர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக