செவ்வாய், 25 அக்டோபர், 2016

காலக்கிரமமாகத்தொகுக்கப் பட்ட நிகழ்ச்சிக் குறிப்புகள் | CHRONICLE (10)

vஏரோது அந்திப்பா

üகலிலேயா, பெரேயா இவைகளின் கால் பங்கு தேசாதிபதி.

üசகோதரன் பிலிப்புவின் மனைவி ஏரோதியாளை தன் மனைவியாக கொண்டவன்.

üயோவான் ஸ்தானகனை சிறையில் அடைத்து, சிறச்சேதம் செய்தவள்.(மத் 14:10)

üபிலாத்து இயேசுவை இவனிடம் அனுப்பியபோது இயேசுவை பரியாசம் செய்தவன்(லூக் 23:1)

v ஏரோது பிலிப்பு

üதிபேரியா, இந்துரேயா, தினிகொத்திணி இவைகளின் கால்பங்கு தேசாதிபதி.

üஏரோதியாளின் கணவன்; சலோமியின் தகப்பன்(லூக் 3:1)

vஏரோது லிசானியா

üஅபிலேனேக்கு, எர்மோன் மலை, தமஸ்கு இடைப்பட்ட பகுதியின் கால் பங்கு
தேசாதிபதி.(லூக் 3:1)

பிலாத்து-பொந்தியு(கி.பி.25) தேசாதிபதி

üஇவன் கிலவுதியு ராயனால் யூதேயாவிற்கு 6ம் தேசாதிபதியாக நியமிக்கப்பட்டான்.

üஎருசலேமிற்கு பலியிடப்போன கலிலேயரை கொல்லுவித்தான்.

üஇயேசுவை நியாயம் விசாரித்து சிலுவை மரணத்திற்கு ஒப்புக் கொடுத்தவன் இவனே.

üஇவன் காலத்தில் யூதேயாவிற்கு ஏரோது அந்திபா கால் பங்கு தேசாதிபதியாக இருந்தான்.

அப்போஸ்தலர்களின் காலத்தில் ஏரோதுவின் ஆட்சி:

ஏரோது அகிரிப்பா1 (கி.பி44-52)

üமகா ஏரோதின் பேரன்.

üயாக்கோபை பட்டயத்தால் கொன்றவன்.

üபேதுருவை சிறையில் அடைத்தவன்

üதேவதூதனால் அடிக்கப்பட்டு புழு புழுத்து செத்தவன்(அப் 12:23).

üரோமபேரரசன் கலிகுலாவின் நண்பன்
üகலிகுலா இவனுக்கு ராஜா பட்டம் வழங்கினான்.

ஏரோது அகிரிப்பா2(அகிரிப்பா1ன் மகன்,கி.பி52-60)
üஇவன் யூதேயா, கலிலேயா, சமாரியா, பெரேயா பகுதிகளை இணைத்து மகா ஏரோதுபோல்
யூதேயா என்ற பெயரில் ஆட்சி செய்தான்.

üரோமப்பேரரசன் கிலவுதியுராயன், பிலிப்பு, லிசனியா ஆட்சி செய்த
பகுதிகளையும் இவனுக்கு கொடுத்தான்.

üசெசரியா தலைநகரமாக இருந்தது.

üபேலிக்ஸ், பெஸ்த்து தேசாதிபதிகளாக இருந்தனர்.
üபவுல், இவன் முன் சாட்சிபகர்ந்தான்.

பேலிக்ஸ்(கி.பி53-60)-தேசாதிபதி

üகிலவுதியு ராயனால் யூதேயா தேசத்திற்கு தேசாதிபதியாக நியமிக்கப்பட்டான்.

üபவுலை 2வருடம் சிறையில் வைத்து அவனிடம் லஞ்சம் பெற நினைத்தான்(அப் 23,24).

üஏரோது அகிரிப்பாவின் மகள் துருசில்லாவின் கணவன்.

பொர்கியு பெஸ்து (கி.பி60-62) தேசாதிபதி
üநேரோ(Nero)ராயனால் யூதேயா தேசத்திற்கு தேசாதிபதியாக நியமிக்கப்பட்டான்
üபேலிக்ஸ் என்பவனுக்கு பின் வந்தவன்(அப் 24:2)

üபவுலின் சங்கதியை அகிரிப்பா2, பெர்னீகேயாள் என்பவர்களின் முன்
விசாரித்தான்(அப் 25:14)

üபவுல் ராயனுக்கு அப்பீல்(அபயமிட்டபடியால்) செய்தபடியால் பவுலை
ரோமபுரிக்கு அனுப்பிவைத்தான்.

தேசாதிபதிகள் மற்றும் கால்பங்கு தேசாதிபதிகள்
ரோம பேரரசர்கள்(சக்கரவர்திகள்)

1.அந்திப்பார்தோர் கி.மு47
1.அகஸ்து ராயன் கி.மு27-கி.பி14 (லூக் 2:1)
2.மகா ஏரோது கி.மு33
3.ஏரோது அந்திப்பா கி.பி 4-39(கால் பங்கு தேசாதிபதி),
பிலாத்து
(தேசாதிபதி)
கி.பி 25
2.திபேரியுராயன் கி.பி 14-37(லூக் 3:1)
4.ஏரோது அகிரிப்பா1 கி.பி.39-44
ராஜா பட்டம் பெற்றவன்(அப்12:1-23)
3.கலிகுலா ராயன் கி.பி 37-41
5.ஏரோது அகிரிப்பா2 கி.பி 44-96(அப் 25:13-21,22) இவன் நீண்டகாலம் ஆட்சி செய்தான்
பேலிக்ஸ் (தேசாதிபதி)கி.பி 53-60
4.கிலவுதியு ராயன் கி.பி 41-59
பெஸ்து (தேசாதிபதி) கி.பி60-62.
5.நேரோ(Nero) கி.பி 54-68
6.கால்பா கி.பி 68-69
7.ஒத்தோ கி.பி 68-69
8.வெட்டிலியஸ் கி.பி 68-69
9.வெஸ்பாசிய்ன் கி 69-79
10.டைட்டஸ் கி.பி 79-81
11.டொமாஷியன் கி.பி 81-96
12.நெர்வா கி.பி 96-98

e.தற்போதையகலத்தில்இஸ்ரவேல்தேசம்:

1.கி.பி135:தீத்துராயன்ஆட்சிசெய்தகாலத்தில்பர்கோகேபா(போலிமேசியா)என்பவன்தேவாலயம்கட்டமுயற்சிசெய்தான்.

2.அலியாஎன்றரோமசக்ரவர்த்திகாலத்தில்யூதர்கள்கிளர்ச்சியை(உள்நாட்டுப்போர்)ஆரம்பித்தார்கள்.அப்போது6லட்சம்யூதர்கள்கொல்லப்பட்டனர்.மற்றயூதர்கள்சிதறடிக்கப்பட்டனர்.தேவாலயம்இடிக்கப்பட்டுஜுபிடர்ஆலயம்கட்டப்பட்டது.

3.கி.பி326:கான்ஸ்டன்டைன்என்றரோமசக்ரவர்த்தியுத்தத்திற்குப்போகும்போதுசிலுவைக்காட்சியைக்கண்டுகிறிஸ்துவைஏற்றுக்கொண்டுகிறிஸ்தவனானான்.நாட்டுமக்களும்கிறிஸ்தவர்களானார்கள்.புறஜாதிக்கோவில்கள்இடிக்கப்பட்டன.அந்தியோகியா,நோபில்,பட்டணங்கள்,கிராமங்கள்கிறிஸ்தவமாகமாறியது.கிறிஸ்தவஜெபஆலயம்கட்டினான்.ரோம்நாடுமுழுவதையும்கிறிஸ்தவநாடாகஅறிவித்தான்.இதுகிறிஸ்தவர்களின்பொற்காலமாகும்.

4.கி.பி637:முகமதியர்கள்எருசலேமைப்பிடித்துதேவாலயத்தைஇடித்துவிட்டுஓமர்மசூதியைகட்டினர்.அதுஇந்தநாள்வரையிலும்உள்ளது.எருசலேம்முகமதியர்வசம்வந்தது;இவர்களின்ஆட்சிக்காலத்தில்இஸ்ரவேல்நாடுஎன்னும்பெயரேஇல்லாமல்போயிற்று;பாலஸ்தீனதேசமாகமாறியது.

5.கி.பி1917:பிரிட்டிஷ்சாம்ராஜ்யத்தில்பிரிட்டிஷ்தளபதியாகவந்தஜெனரல்ஆலன்பிஎன்பவர்முகமதியரிடமிருந்துஎருசலேமைப்பிடித்தார்.
30ஆண்டுகள்பிரிட்டிஷ்எருசலேமைஆட்சிசெய்தனர்.

6.கி.பி1948ல்யூர்கள்தங்களுக்குஒருநாடுவேண்டும்எனகேட்டனர்.பிரிட்டிஷ்அரசாங்கம்இஸ்ரவேல்நாட்டைஉருவாக்கி,இஸ்ரவேல்ஜோர்தான்எனபிரித்துக்கொடுத்தார்கள்.உலகெங்கும்சிதறியிருந்தயூதர்கள்மறுபடியும்வந்தனர்.தேவாலயம்இருந்தஇடமாகியஎருசலேம்ஜோர்தானில்இருந்தது.பின்புஇஸ்ரவேலர்6நாள்யுத்தம்செய்துஎருசலேமைத்தங்கள்வசமாக்கினார்கள்.தற்போதுஎருசலேம்இஸ்ரவேல்நாட்டில்உள்ளது.ஆனால்எருசலேமில்தேவாலயம்இருந்தஇடத்தில்தற்போதுமசூதிஉள்ளது.இஸ்ரவேலர்அதைஇடித்துவிட்டுஅங்குதேவாலயம்கட்டமுயற்சிஎடுத்துக்கொண்டிருக்கிறார்கள்.இப்பொழுதுஇஸ்ரவேல்தேசத்தில்யூதர்கள்,முகமதியர்கள்வாழுகின்றனர்.இதில்தற்சமயம்இரட்சிக்கப்பட்டகிறிஸ்தவர்கள்சுமார்3%தான்இருக்கின்றனர்
என்றுஅறியப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக