புதன், 9 நவம்பர், 2016

1000 ஸ்தோத்திரங்கள் 201 – 300

201. தேற்றரவாளனே ஸ்தோத்திரம்

202. விண்ணப்பத்தின் ஆவியே ஸ்தோத்திரம்

203. வைராக்கிய வாஞ்சையாயிருக்கிற பரிசுத்த ஆவியானவரே ஸ்தோத்திரம்

204. வாக்குக்கடங்கா பெரு மூச்சோடே வேண்டுதல் செய்யும் ஆவியானவரே ஸ்தோத்திரம்

205. அசைவாடும் ஆவியானவரே ஸ்தோத்திரம்

206. ஆலோசனையின் ஆவியானவரே ஸ்தோத்திரம்

207. தீர்க்கதரிசனத்தின் ஆவியானவரே ஸ்தோத்திரம்

208. நிலைவரமரன பரிசுத்த ஆவியே ஸ்தோத்திரம்

209. நியாயத்தின் ஆவியானவரே ஸ்தோத்திரம்

210. சுட்டெரிப்பின் ஆவியானவரே ஸ்தோத்திரம்


சத்திய வேதத்தில் உம்மைக் குறித்து நாங்கள் அறிந்து கொண்டவைகளுக்காக
உமக்கு ஸ்தோத்திரம்


211. அல்பா ஒமெகாவே ஸ்தோத்திரம்

212. ஆதி ஆந்தமானவரே ஸ்தோத்திரம்

213. முந்தினவரும் பிந்தினவரும் ஸ்தோத்திரம்

214. சிருஷ்டிக்கு ஆதியாயிருப்பவரே ஸ்தோத்திரம்

215. இருந்தவரே
ஸ்தோத்திரம்

216. இருக்கிறவராகா இருக்கிறவரே ஸ்தோத்திரம்

217. வரப்போகிறவரே ஸ்தோத்திரம்

218. அன்பாக இருக்கிறவரே ஸ்தோத்திரம்

219. உயர்ந்தவரே ஸ்தோத்திரம்

220. வானங்களில் உயர்ந்தவரே ஸ்தோத்திரம்

221. உன்னதமானவரே ஸ்தோத்திரம்

222. மகா உன்னதமானவரே ஸ்தோத்திரம்

223. மகா பெலனுள்ளவரே ஸ்தோத்திரம்

224. மகா நீதிபரரே ஸ்தோத்திரம்

225. நீதியின் சூரியனே ஸ்தோத்திரம்

226. நீதியுள்ள நியாயாதிபதியே ஸ்தோத்திரம்

227. நீதியும் செம்மையுமானவரே ஸ்தோத்திரம்

228. நீதியின் விளைச்சல்கலை வர்த்திக்கச் செய்பவரே ஸ்தோத்திரம்

229. நியாயப்பிரமாணிகரே ஸ்தோத்திரம்

230. உண்மையுள்ளவரே ஸ்தோத்திரம்

231. ஒப்பற்றவரே ஸ்தோத்திரம்

232. மாசற்றவரே ஸ்தோத்திரம்

233. குற்றமற்றவரே ஸ்தோத்திரம்

234. இரட்சகரே
ஸ்தோத்திரம்

235. துருகமே
ஸ்தோத்திரம்

236. கேடகமே
ஸ்தோத்திரம்

237. உயர்ந்த அடைக்கலமே ஸ்தோத்திரம்

238. கோட்டையும் அரணுமே ஸ்தோத்திரம்

239. அநுகூலமான துணையே ஸ்தோத்திரம்

240. இரட்சண்யக் கொம்பே ஸ்தோத்திரம்

241. இரட்சிப்பின் அதிபதியே ஸ்தோத்திரம்

242. ஆத்தும நங்கூரமே ஸ்தோத்திரம்

243. ஆத்தும நேசரே ஸ்தோத்திரம்

244. ஆத்தும மணவாளனே ஸ்தோத்திரம்

245. பிளவுண்ட மலையே ஸ்தோத்திரம்

246. பள்ளத்தாக்கின் லீலியே ஸ்தோத்திரம்

247. சாரோனின் ரோஜாவே ஸ்தோத்திரம்

248. மருதோன்றிப் பூங்கொத்தே ஸ்தோத்திரம்

249. வெள்ளைப்போளச் செண்டே ஸ்தோத்திரம்

250. முற்றிலும் அழகானவரே ஸ்தோத்திரம்

251. பதினாயிரங்களில் சிறந்தவரே ஸ்தோத்திரம்

252. தேனிலும் உம் வாய் மதுரமானதே ஸ்தோத்திரம்

253. வெண்மையும் சிவப்பமானவரே ஸ்தோத்திரம்

254. விடிவெள்ளி நட்சத்திரமே ஸ்தோத்திரம்

255. கிச்சிலி மரமே ஸ்தோத்திரம்

256. வெளிமானுக்கும் மரைக்குட்டிக்கும் ஒப்பாயிருக்கிறவரே ஸ்தோத்திரம்

257. கன்னியர்களால் நேசிக்கப்படுபவரே ஸ்தோத்திரம்

258. உத்தமர்களால் நேசிக்கப்படுபவரே ஸ்தோத்திரம்

259. நேசகுமாரனே ஸ்தோத்திரம்

260. அன்பின் குமாரனே ஸ்தோத்திரம்

261. உன்னதமான தேவ குமாரனே ஸ்தோத்திரம்

262. மனுஷகுமாரனே ஸ்தோத்திரம்

263. பூரணரான குமாரனே ஸ்தோத்திரம்

264. தாவீதின் குமாரன் என அழைக்கப்பட்டவரே ஸ்தோத்திரம்

265. வாக்கு மாறாதவரே ஸ்தோத்திரம்

266. நேற்றும் இன்றும் என்றும் மாறாதவரே ஸ்தோத்திரம்

267. அன்பில் பூரணரே ஸ்தோத்திரம்

268. பூரண சற்குணரே ஸ்தோத்திரம்

269. உலகின் ஒளியே ஸ்தோத்திரம்

270. மெய்யான ஒளியே ஸ்தோத்திரம்

271. எந்த மனுஷனையும் பிரகாசிப்பிக்கிற ஒளியே ஸ்தோத்திரம்

272. உண்மையுள்ள சாட்சியே ஸ்தோத்திரம்

273. அடிக்கப்பட்ட ஆட்டுக்குட்டியே ஸ்தோத்திரம்

274. தேவ ஆட்டுக்குட்டியே ஸ்தோத்திரம்

275. ஒரே மேய்ப்பனே ஸ்தோத்திரம்

276. நல்ல மேய்ப்பனே ஸ்தோத்திரம்

277. மேய்ப்பரும் கண்காணியுமானவரே ஸ்தோத்திரம்

278. ஆடுகளுக்காய் ஜீவனைக் கொடுத்தவரே ஸ்தோத்திரம்

279. எங்களுடைய மீறுதல்களினிமித்தம் வாதிக்கப்பட்டீரே ஸ்தோத்திரம்

280. எங்களுடைய அக்கிரமங்களினிமித்தம் நோறுக்கப்படடீரே ஸ்தோத்திரம்

281. எங்களுடைய பாவங்களை சிலுவையின் மேல் சுமந்தவரே ஸ்தோத்திரம்

282. எம்முடைய பெலவீனங்களை ஏற்றுக்கொண்டு நோய்களை சுமந்தீரே ஸ்தோத்திரம்

283. எம்முடைய பாடுகளை ஏற்றுக்கொண்டு துக்கங்களைக் சுமந்தீரே ஸ்தோத்திரம்

284. எங்களுக்காய் இரத்தம் சிந்தினீரே ஸ்தோத்திரம்

285. எங்களுக்கு சமாதானத்தை உண்டுபண்ணும் ஆக்கினையை நீர் ஏற்றீரே ஸ்தோத்திரம்

286. எம் ஒவ்வொருவருக்காய் மரணத்தை ருசி பார்த்தீரே ஸ்தோத்திரம்

287. எங்களுக்காக பரிகசிக்கப்பட்டீரே ஸ்தோத்திரம்

288. மனுஷரால் நிந்திக்கப்பட்டீரே ஸ்தோத்திரம்

289. ஜனங்களால் அவமதிக்கப்பட்டீரே ஸ்தோத்திரம்

290. அக்கிரமக்காரரில் ஒருவராக எண்ணப்பட்டவரே ஸ்தோத்திரம்

291. அக்கிரமக்காரராகிய எங்களுக்காக வேண்டிக்கொண்டீரே ஸ்தோத்திரம்

292. உம்முடைய குணமாக்கும் தழும்பகளுக்காக ஸ்தோத்திரம்

293. உயிர்த்தெழுந்தவரே ஸ்தோத்திரம்

294. உயிர்திதெழுதலும் ஜீவனுமானவரே ஸ்தோத்திரம்

295. முதற்பேறானவரே ஸ்தோத்திரம்

296. முதற்பலனானவரே ஸ்தோத்திரம்

297. நானே வாசல் என்றவரே ஸ்தோத்திரம்

298. மரணத்தை வென்றவரே ஸ்தோத்திரம்

299. பாதாளத்தை வென்றவரே ஸ்தோத்திரம்

300. மரணத்திற்க்கும் பாதாளத்திற்குமுரிய திறவுகோலை உடையவரே ஸ்தோத்திரம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக