31. ஆதலால், பயப்படாதிருங்கள்; அநேகம் அடைக்கலான் குருவிகளைப்
பார்க்கிலும் நீங்கள் விசேஷித்தவர்களாயிருக்கிறீர்கள்.
32. மனுஷர் முன்பாக என்னை அறிக்கை பண்ணுகிறவன் எவனோ, அவனை நானும்
பரலோகத்திலிருக்கிற என் பிதாவின் முன்பாக அறிக்கைப் பண்ணுவேன்.
33. மனுஷர் முன்பாக என்னை மறுதலிக்கிறவன் எவனோ, அவனை நானும்
பரலோகத்திலிருக்கிற என் பிதாவின் முன்பாக மறுதலிப்பேன்.
34. பூமியின்மேல் சமாதானத்தை அனுப்பவந்தேன் என்று எண்ணாதிருங்கள்;
சமாதானத்தையல்ல, பட்டயத்தையே அனுப்பவந்தேன்.
35. எப்படியெனில், மகனுக்கும் தகப்பனுக்கும், மகளுக்கும் தாய்க்கும்,
மருமகளுக்கும் மாமிக்கும் பிரிவினை உண்டாக்க வந்தேன்.
36. ஒரு மனுஷனுக்குச் சத்துருக்கள் அவன் வீட்டாரே.
37. தகப்பனையாவது தாயையாவது என்னிலும் அதிகமாய் நேசிக்கிறவன் எனக்குப்
பாத்திரன் அல்ல; மகனையாவது மகளையாவது என்னிலும் அதிகமாய் நேசிக்கிறவன்
எனக்குப் பாத்திரன் அல்ல.
38. தன் சிலுவையை எடுத்துக்கொண்டு என்னைப் பின்பற்றாதவன் எனக்குப் பாத்திரன் அல்ல.
39. தன் ஜீவனைக் காக்கிறவன் அதை இழந்து போவான்; என்னிமித்தம் தன் ஜீவனை
இழந்துபோகிறவன் அதைக் காப்பான்.
40. உங்களை ஏற்றுக்கொள்ளுகிறவன் என்னை ஏற்றுக்கொள்ளுகிறான்; என்னை
ஏற்றுக்கொள்ளுகிறவன் என்னை அனுப்பினவரை ஏற்றுக்கொள்ளுகிறான்.
41. தீர்க்கதரிசி என்னும் நாமத்தினிமித்தம் தீர்க்கதரிசியை
ஏற்றுக்கொள்ளுகிறவன் தீர்க்கதரிசிக்கேற்ற பலனை அடைவான்; நீதிமான் என்னும்
நாமத்தினிமித்தம் நீதிமானை ஏற்றுக்கொள்ளுகிறவன் நீதிமானுக்கேற்ற பலனை
அடைவான்.
42. சீஷன் என்னும் நாமத்தினிமித்தம் இந்தச் சிறியரில் ஒருவனுக்கு
ஒருகலசம் தண்ணீர் மாத்திரம் குடிக்கக் கொடுக்கிறவனும் தன் பலனை
அடையாமற்போகான் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.
திங்கள், 31 அக்டோபர், 2016
மத்தேயு அதிகாரம் 10:1-30
1. அப்பொழுது, அவர் தம்முடைய பன்னிரண்டு சீஷர்களையும் தம்மிடத்தில்
வரவழைத்து, அசுத்த ஆவிகளைத் துரத்தவும், சகல வியாதிகளையும், சகல
நோய்களையும் நீக்கவும் அவர்களுக்கு அதிகாரம் கொடுத்தார்.
2. அந்தப் பன்னிரண்டு அப்போஸ்தலருடைய நாமங்களாவன: முந்தினவன் பேதுரு
என்னப்பட்ட சீமோன், அவன் சகோதரன் அந்திரேயா, செபெதேயுவின் குமாரன்
யாக்கோபு, அவன் சகோதரன் யோவான்,
3. பிலிப்பு, பர்த்தொலொமேயு, தோமா, ஆயக்காரனாகிய மத்தேயு, அல்பேயுவின்
குமாரன் யாக்கோபு, ததேயு என்னும் மறுநாமமுள்ள லெபேயு,
4. கானானியனாகிய சீமோன், அவரைக் காட்டிக்கொடுத்த யூதாஸ்காரியோத்து என்பவைகளே.
5. இந்தப் பன்னிருவரையும் இயேசு அனுப்புகையில், அவர்களுக்குக்
கட்டளையிட்டுச் சொன்னது என்னவென்றால்: நீங்கள் புறஜாதியார் நாட்டுக்குப்
போகாமலும், சமாரியர் பட்டணங்களில் பிரவேசியாமலும்,
6. காணாமற் போன ஆடுகளாகிய இஸ்ரவேல் வீட்டாரிடத்திற்குப் போங்கள்.
7. போகையில், பரலோகராஜ்யம் சமீபித்திருக்கிறது என்று பிரசங்கியுங்கள்.
8. வியாதியுள்ளவர்களைச் சொஸ்தமாக்குங்கள், குஷ்டரோகிகளைச்
சுத்தம்பண்ணுங்கள், மரித்தோரை எழுப்புங்கள், பிசாசுகளைத் துரத்துங்கள்;
இலவசமாய்ப் பெற்றீர்கள் இலவசமாய்க் கொடுங்கள்.
9. உங்கள் கச்சைகளில் பொன்னையாவது, வெள்ளியையாவது, செம்பையாவது,
10. வழிக்காகப் பையையாவது, இரண்டு அங்கிகளையாவது, பாதரட்சைகளையாவது,
தடியையாவது தேடி வைக்கவேண்டாம்; வேலையாள் தன் ஆகாரத்துக்குப்
பாத்திரனாயிருக்கிறான்.
11. எந்தப் பட்டணத்திலாவது கிராமத்திலாவது நீங்கள் பிரவேசிக்கும்போது,
அதிலே பாத்திரமானவன் யாரென்று விசாரித்து, நீங்கள் புறப்படுமளவும்
அவனிடத்தில் தங்கியிருங்கள்.
12. ஒரு வீட்டுக்குள் பிரவேசிக்கும்போது அதை வாழ்த்துங்கள்.
13. அந்த வீடு பாத்திரமாயிருந்தால் நீங்கள் கூறின சமாதானம் அவர்கள்மேல்
வரக்கடவது; அபாத்திரமாயிருந்தால் நீங்கள் கூறின சமாதானம்
உங்களிடத்திற்குத் திரும்பக்கடவது;
14. எவனாகிலும் உங்களை ஏற்றுக்கொள்ளாமலும், உங்கள் வார்த்தைகளைக்
கேளாமலும்போனால், அந்த வீட்டையாவது பட்டணத்தையாவது விட்டுப்
புறப்படும்போது, உங்கள் கால்களில் படிந்த தூசியை உதறிப்போடுங்கள்.
15. நியாயத்தீர்ப்பு நாளிலே அந்தப் பட்டணத்திற்கு
நேரிடுவதைப்பார்க்கிலும் சோதோம் கொமோரா நாட்டிற்கு நேரிடுவது
இலகுவாயிருக்கும் என்று, மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.
16. ஆடுகளை ஓநாய்களுக்குள்ளே அனுப்புகிறது போல, இதோ, நான் உங்களை
அனுப்புகிறேன்; ஆகையால், சர்ப்பங்களைப்போல வினாவுள்ளவர்களும்
புறாக்களைப்போலக் கபடற்றவர்களுமாய் இருங்கள்.
17. மனுஷரைக் குறித்து எச்சரிக்கையாயிருங்கள்; அவர்கள் உங்களை ஆலோசனை
சங்கங்களுக்கு ஒப்புக்கொடுத்து, தங்கள் ஜெப ஆலயங்களில் உங்களை வாரினால்
அடிப்பார்கள்.
18. அவர்களுக்கும் புறஜாதியாருக்கும் சாட்சியாக என்னிமித்தம்
அதிபதிகளுக்கு முன்பாகவும், ராஜாக்களுக்கு முன்பாகவும்
கொண்டுப்போகப்படுவீர்கள்.
19. அவர்கள் உங்களை ஒப்புக்கொடுக்கும்போது: எப்படிப்பேசுவோம் என்றும்,
என்னத்தைப் பேசுவோம் என்றும் கவலைப்படாதிருங்கள்; நீங்கள் பேசவேண்டியது
அந்நேரத்தில் உங்களுக்கு அருளப்படும்.
20. பேசுகிறவர்கள் நீங்கள் அல்ல, உங்கள் பிதாவின் ஆவியானவரே
உங்களிலிருந்து பேசுகிறவர்.
21. சகோதரன் தன் சகோதரனையும், தகப்பன் தன் பிள்ளையையும், மரணத்துக்கு
ஒப்புக்கொடுப்பார்கள்; பெற்றாருக்கு விரோதமாய்ப் பிள்ளைகள் எழும்பி
அவர்களைக்
கொலைசெய்வார்கள்.
22. என் நாமத்தினிமித்தம் நீங்கள் எல்லாராலும் பகைக்கப்படுவீர்கள்;
முடிவுபரியந்தம் நிலைத்திருப்பவனே இரட்சிக்கப்படுவான்.
23. ஒரு பட்டணத்தில் உங்களைத் துன்பப்படுத்தினால் மறு பட்டணத்திற்கு
ஓடிப்போங்கள்; மனுஷகுமாரன் வருவதற்குள்ளாக நீங்கள் இஸ்ரவேல்
பட்டணங்களையெல்லாம் சுற்றிமுடியாதென்று, மெய்யாகவே உங்களுக்குச்
சொல்லுகிறேன்.
24. சீஷன் தன் போதகனிலும், வேலைக்காரன் தன் எஜமானிலும்
மேற்பட்டவனல்ல.
25. சீஷன் தன் போதகனைப்போலவும், வேலைக்காரன் தன் எஜமானைப்போலவும்
இருப்பது போதும். வீட்டெஜமானையே பெயல்செபூல் என்று சொல்வார்களானால், அவன்
வீட்டாரை அப்படிச் சொல்வது அதிக நிச்சயமல்லவா?
26. அவர்களுக்குப் பயப்படாதிருங்கள்; வெளியாக்கப்படாத மறைபொருளும் இல்லை;
அறியப்படாத இரகசியமும் இல்லை.
27. நான் உங்களுக்கு இருளிலே சொல்லுகிறதை நீங்கள் வெளிச்சத்திலே
சொல்லுங்கள்; காதிலே கேட்கிறதை நீங்கள் வீடுகளின்மேல்
பிரசித்தம்பண்ணுங்கள்.
28. ஆத்துமாவைக் கொல்ல வல்லவர்களாயிராமல், சரீரத்தை மாத்திரம்
கொல்லுகிறவர்களுக்கு நீங்கள் பயப்படவேண்டாம்; ஆத்துமாவையும் சரீரத்தையும்
நரகத்திலே அழிக்க வல்லவருக்கே பயப்படுங்கள்.
29. ஒரு காசுக்கு இரண்டு அடைக்கலான் குருவிகளை விற்கிறார்கள் அல்லவா?
ஆயினும் உங்கள் பிதாவின் சித்தமில்லாமல், அவைகளில் ஒன்றாகிலும் தரையிலே
விழாது.
30. உங்கள் தலையிலுள்ள மயிரெல்லாம் எண்ணப்பட்டிருக்கிறது.
வரவழைத்து, அசுத்த ஆவிகளைத் துரத்தவும், சகல வியாதிகளையும், சகல
நோய்களையும் நீக்கவும் அவர்களுக்கு அதிகாரம் கொடுத்தார்.
2. அந்தப் பன்னிரண்டு அப்போஸ்தலருடைய நாமங்களாவன: முந்தினவன் பேதுரு
என்னப்பட்ட சீமோன், அவன் சகோதரன் அந்திரேயா, செபெதேயுவின் குமாரன்
யாக்கோபு, அவன் சகோதரன் யோவான்,
3. பிலிப்பு, பர்த்தொலொமேயு, தோமா, ஆயக்காரனாகிய மத்தேயு, அல்பேயுவின்
குமாரன் யாக்கோபு, ததேயு என்னும் மறுநாமமுள்ள லெபேயு,
4. கானானியனாகிய சீமோன், அவரைக் காட்டிக்கொடுத்த யூதாஸ்காரியோத்து என்பவைகளே.
5. இந்தப் பன்னிருவரையும் இயேசு அனுப்புகையில், அவர்களுக்குக்
கட்டளையிட்டுச் சொன்னது என்னவென்றால்: நீங்கள் புறஜாதியார் நாட்டுக்குப்
போகாமலும், சமாரியர் பட்டணங்களில் பிரவேசியாமலும்,
6. காணாமற் போன ஆடுகளாகிய இஸ்ரவேல் வீட்டாரிடத்திற்குப் போங்கள்.
7. போகையில், பரலோகராஜ்யம் சமீபித்திருக்கிறது என்று பிரசங்கியுங்கள்.
8. வியாதியுள்ளவர்களைச் சொஸ்தமாக்குங்கள், குஷ்டரோகிகளைச்
சுத்தம்பண்ணுங்கள், மரித்தோரை எழுப்புங்கள், பிசாசுகளைத் துரத்துங்கள்;
இலவசமாய்ப் பெற்றீர்கள் இலவசமாய்க் கொடுங்கள்.
9. உங்கள் கச்சைகளில் பொன்னையாவது, வெள்ளியையாவது, செம்பையாவது,
10. வழிக்காகப் பையையாவது, இரண்டு அங்கிகளையாவது, பாதரட்சைகளையாவது,
தடியையாவது தேடி வைக்கவேண்டாம்; வேலையாள் தன் ஆகாரத்துக்குப்
பாத்திரனாயிருக்கிறான்.
11. எந்தப் பட்டணத்திலாவது கிராமத்திலாவது நீங்கள் பிரவேசிக்கும்போது,
அதிலே பாத்திரமானவன் யாரென்று விசாரித்து, நீங்கள் புறப்படுமளவும்
அவனிடத்தில் தங்கியிருங்கள்.
12. ஒரு வீட்டுக்குள் பிரவேசிக்கும்போது அதை வாழ்த்துங்கள்.
13. அந்த வீடு பாத்திரமாயிருந்தால் நீங்கள் கூறின சமாதானம் அவர்கள்மேல்
வரக்கடவது; அபாத்திரமாயிருந்தால் நீங்கள் கூறின சமாதானம்
உங்களிடத்திற்குத் திரும்பக்கடவது;
14. எவனாகிலும் உங்களை ஏற்றுக்கொள்ளாமலும், உங்கள் வார்த்தைகளைக்
கேளாமலும்போனால், அந்த வீட்டையாவது பட்டணத்தையாவது விட்டுப்
புறப்படும்போது, உங்கள் கால்களில் படிந்த தூசியை உதறிப்போடுங்கள்.
15. நியாயத்தீர்ப்பு நாளிலே அந்தப் பட்டணத்திற்கு
நேரிடுவதைப்பார்க்கிலும் சோதோம் கொமோரா நாட்டிற்கு நேரிடுவது
இலகுவாயிருக்கும் என்று, மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.
16. ஆடுகளை ஓநாய்களுக்குள்ளே அனுப்புகிறது போல, இதோ, நான் உங்களை
அனுப்புகிறேன்; ஆகையால், சர்ப்பங்களைப்போல வினாவுள்ளவர்களும்
புறாக்களைப்போலக் கபடற்றவர்களுமாய் இருங்கள்.
17. மனுஷரைக் குறித்து எச்சரிக்கையாயிருங்கள்; அவர்கள் உங்களை ஆலோசனை
சங்கங்களுக்கு ஒப்புக்கொடுத்து, தங்கள் ஜெப ஆலயங்களில் உங்களை வாரினால்
அடிப்பார்கள்.
18. அவர்களுக்கும் புறஜாதியாருக்கும் சாட்சியாக என்னிமித்தம்
அதிபதிகளுக்கு முன்பாகவும், ராஜாக்களுக்கு முன்பாகவும்
கொண்டுப்போகப்படுவீர்கள்.
19. அவர்கள் உங்களை ஒப்புக்கொடுக்கும்போது: எப்படிப்பேசுவோம் என்றும்,
என்னத்தைப் பேசுவோம் என்றும் கவலைப்படாதிருங்கள்; நீங்கள் பேசவேண்டியது
அந்நேரத்தில் உங்களுக்கு அருளப்படும்.
20. பேசுகிறவர்கள் நீங்கள் அல்ல, உங்கள் பிதாவின் ஆவியானவரே
உங்களிலிருந்து பேசுகிறவர்.
21. சகோதரன் தன் சகோதரனையும், தகப்பன் தன் பிள்ளையையும், மரணத்துக்கு
ஒப்புக்கொடுப்பார்கள்; பெற்றாருக்கு விரோதமாய்ப் பிள்ளைகள் எழும்பி
அவர்களைக்
கொலைசெய்வார்கள்.
22. என் நாமத்தினிமித்தம் நீங்கள் எல்லாராலும் பகைக்கப்படுவீர்கள்;
முடிவுபரியந்தம் நிலைத்திருப்பவனே இரட்சிக்கப்படுவான்.
23. ஒரு பட்டணத்தில் உங்களைத் துன்பப்படுத்தினால் மறு பட்டணத்திற்கு
ஓடிப்போங்கள்; மனுஷகுமாரன் வருவதற்குள்ளாக நீங்கள் இஸ்ரவேல்
பட்டணங்களையெல்லாம் சுற்றிமுடியாதென்று, மெய்யாகவே உங்களுக்குச்
சொல்லுகிறேன்.
24. சீஷன் தன் போதகனிலும், வேலைக்காரன் தன் எஜமானிலும்
மேற்பட்டவனல்ல.
25. சீஷன் தன் போதகனைப்போலவும், வேலைக்காரன் தன் எஜமானைப்போலவும்
இருப்பது போதும். வீட்டெஜமானையே பெயல்செபூல் என்று சொல்வார்களானால், அவன்
வீட்டாரை அப்படிச் சொல்வது அதிக நிச்சயமல்லவா?
26. அவர்களுக்குப் பயப்படாதிருங்கள்; வெளியாக்கப்படாத மறைபொருளும் இல்லை;
அறியப்படாத இரகசியமும் இல்லை.
27. நான் உங்களுக்கு இருளிலே சொல்லுகிறதை நீங்கள் வெளிச்சத்திலே
சொல்லுங்கள்; காதிலே கேட்கிறதை நீங்கள் வீடுகளின்மேல்
பிரசித்தம்பண்ணுங்கள்.
28. ஆத்துமாவைக் கொல்ல வல்லவர்களாயிராமல், சரீரத்தை மாத்திரம்
கொல்லுகிறவர்களுக்கு நீங்கள் பயப்படவேண்டாம்; ஆத்துமாவையும் சரீரத்தையும்
நரகத்திலே அழிக்க வல்லவருக்கே பயப்படுங்கள்.
29. ஒரு காசுக்கு இரண்டு அடைக்கலான் குருவிகளை விற்கிறார்கள் அல்லவா?
ஆயினும் உங்கள் பிதாவின் சித்தமில்லாமல், அவைகளில் ஒன்றாகிலும் தரையிலே
விழாது.
30. உங்கள் தலையிலுள்ள மயிரெல்லாம் எண்ணப்பட்டிருக்கிறது.
மத்தேயு அதிகாரம் 9
1. அப்பொழுது, அவர் படவில் ஏறி, இக்கரைப்பட்டுத் தம்முடைய பட்டணத்திற்கு வந்தார்.
2. அங்கே படுக்கையிலே கிடந்த ஒரு திமிர்வாதக்காரனை அவரிடத்தில்
கொண்டுவந்தார்கள். இயேசு அவர்களுடைய விசுவாசத்தைக் கண்டு,
திமிர்வாதக்காரனை நோக்கி: மகனே, திடன்கொள், உன் பாவங்கள் உனக்கு
மன்னிக்கப்பட்டது என்றார்.
3. அப்பொழுது, வேதபாரகரில் சிலர்: இவன் தேவதூஷணம் சொல்லுகிறான் என்று
தங்கள் உள்ளத்தில் சொல்லிக்கொண்டார்கள்.
4. இயேசு அவர்கள் நினைவுகளை அறிந்து: நீங்கள் உங்கள் இருதயங்களில்
பொல்லாதவைகளைச் சிந்திக்கிறதென்ன?
5. உன் பாவங்கள் மன்னிக்கப்பட்டது என்று சொல்வதோ, எழுந்து நடவென்று
சொல்வதோ எது எளிது?
6. பூமியிலே பாவங்களை மன்னிக்க மனுஷகுமாரனுக்கு அதிகாரம் உண்டென்பதை
நீங்கள் அறியவேண்டும் என்று சொல்லி, திமிர்வாதக்காரனை நோக்கி: நீ எழுந்து
உன் படுக்கையை எடுத்துக்கொண்டு, உன் வீட்டுக்குப் போ என்றார்.
7. உடனே அவன் எழுந்து, தன் வீட்டுக்குப்போனான்.
8. ஜனங்கள் அதைக்கண்டு ஆச்சரியப்பட்டு, மனுஷருக்கு இப்படிப்பட்ட
அதிகாரத்தைக் கொடுத்தவராகிய தேவனை மகிமைப்படுத்தினார்கள்.
9. இயேசு அவ்விடம் விட்டுப் புறப்பட்டுப்போகையில், ஆயத்துறையில்
உட்கார்ந்திருந்த மத்தேயு என்னும் ஒரு மனுஷனைக்கண்டு: எனக்குப்
பின்சென்றுவா என்றார்; அவன் எழுந்து அவருக்குப் பின்சென்றான்.
10. பின்பு அவர் வீட்டிலே போஜனபந்தியிருக்கையில், அநேக ஆயக்காரரும்
பாவிகளும் வந்து, இயேசுவோடும் அவர் சீஷரோடுங்கூடப் பந்தியிருந்தார்கள்.
11. பரிசேயர் அதைக்கண்டு, அவருடைய சீஷர்களை நோக்கி: உங்கள் போதகர்
ஆயக்காரரோடும் பாவிகளோடும் போஜனம் பண்ணுகிறதென்னவென்று கேட்டார்கள்.
12. இயேசு அதைக்கேட்டு: பிணியாளிகளுக்கு வைத்தியன் வேண்டியதேயல்லாமல்
சுகமுள்ளவர்களுக்கு வேண்டியதில்லை.
13. பலியையல்ல, இரக்கத்தையே விரும்புகிறேன் என்பதின் கருத்து இன்னதென்று
போய்க் கற்றுகொள்ளுங்கள்; நீதிமான்களையல்ல, பாவிகளையே
மனந்திரும்புகிறதற்கு அழைக்க வந்தேன் என்றார்.
14. அப்பொழுது, யோவானுடைய சீஷர் அவரிடத்தில் வந்து: நாங்களும் பரிசேயரும்
அநேகந்தரம் உபவாசிக்கிறோமே; உம்முடைய சீஷர்
உபவாசியாமலிருக்கிறதென்னவென்று கேட்டார்கள்.
15. அதற்கு இயேசு: மணவாளன் தங்களோடிருக்கையில் மணவாளனுடைய தோழர்
துயரப்படுவார்களா? மணவாளன் அவர்களை விட்டு எடுபடும் நாட்கள் வரும்,
அப்பொழுது உபவாசிப்பார்கள்.
16. ஒருவனும் கோடித்துண்டைப் பழைய வஸ்திரத்தோடே இணைக்கமாட்டான்
இணைத்தால், அதினோடே இணைத்த துண்டு வஸ்திரத்தைக் கிழிக்கும், பீறலும்
அதிகமாகும்.
17. புது திராட்சரசத்தை பழந்துருத்திகளில் வார்த்துவைக்கிறதுமில்லை;
வார்த்துவைத்தால், துருத்திகள் கிழிந்துபோம், இரசமும் சிந்திப்போம்,
துருத்திகளும் கெட்டுப்போம்; புது ரசத்தைப் புது துருத்திகளில்
வார்த்துவைப்பார்கள்; அப்பொழுது இரண்டும் பத்திரப்பட்டிருக்கும் என்றார்.
18. அவர் இவைகளை அவர்களுக்குச் சொல்லிக்கொண்டிருக்கையில், தலைவன் ஒருவன்
வந்து அவரைப்பணிந்து: என் மகள் இப்பொழுதுதான் மரித்துப்போனாள்; ஆகிலும்,
நீர் வந்து அவள்மேல் உமது கையை வையும், அப்பொழுது பிழைப்பாள் என்றான்.
19. இயேசு எழுந்து, தம்முடைய சீஷரோடுங்கூட அவன் பின்னே போனார்.
20. அப்பொழுது, பன்னிரண்டு வருஷமாய்ப் பெரும்பாடுள்ள ஸ்திரீ:
21. நான் அவருடைய வஸ்திரத்தையாகிலும் தொட்டால் சொஸ்தமாவேன் என்று தன்
உள்ளத்தில் எண்ணிக்கொண்டு, அவர் பின்னாலே வந்து, அவருடைய வஸ்திரத்தின்
ஓரத்தைத் தொட்டாள்.
22. இயேசு திரும்பி, அவளைப் பார்த்து: மகளே, திடன் கொள், உன் விசுவாசம்
உன்னை இரட்சித்தது என்றார். அந்நேரம்முதல் அந்த ஸ்திரீ சொஸ்தமானாள்.
23. இயேசுவானவர் தலைவனுடைய வீட்டிலே வந்து, தாரை ஊதுகிறவர்களையும்,
இரைகிற ஜனங்களையும் கண்டு:
24. விலகுங்கள், இந்தச் சிறுபெண் மரிக்கவில்லை, நித்திரையாயிருக்கிறாள்
என்றார். அதற்காக அவரைப்பார்த்து நகைத்தார்கள்.
25. ஜனங்கள் வெளியே துரத்தப்பட்டபின்பு, அவர் உள்ளே பிரவேசித்து அந்தச்
சிறுபெண்ணின் கையைப்பிடித்தார்; உடனே அவள் எழுந்திருந்தாள்.
26. இந்தச் சங்கதி அத்தேசமெங்கும் பிரசித்தமாயிற்று.
27. இயேசு அவ்விடம் விட்டுப் போகையில், இரண்டு குருடர் அவர் பின்னே
சென்று: தாவீதின் குமாரனே, எங்களுக்கு இரங்கும் என்று கூப்பிட்டார்கள்.
28. அவர் வீட்டிற்கு வந்தபின்பு, அந்தக் குருடர் அவரிடத்தில் வந்தார்கள்.
இயேசு அவர்களை நோக்கி: இதைச் செய்ய எனக்கு வல்லமை உண்டென்று
விசுவாசிக்கிறீர்களா என்று கேட்டார்; அதற்கு அவர்கள்: ஆம்
விசுவாசிக்கிறோம், ஆண்டவரே! என்றார்கள்.
29. அப்பொழுது, அவர்களுடைய கண்களை அவர் தொட்டு: உங்கள் விசுவாசத்தின்படி
உங்களுக்கு ஆகக்கடவது என்றார்.
30. உடனே அவர்களுடைய கண்கள் திறக்கப்பட்டது. இதை ஒருவரும் அறியாதபடிக்கு
எச்சரிக்கையாயிருங்கள் என்று இயேசு அவர்களுக்குக் கண்டிப்பாய்க்
கட்டளையிட்டார்.
31. அவர்களோ புறப்பட்டு, அத்தேசமெங்கும் அவருடைய கீர்த்தியைப்
பிரசித்தம்பண்ணினார்கள்.
32. அவர்கள் புறப்பட்டுப் போகையில், பிசாசுபிடித்த ஊமையான ஒரு மனுஷனை அவரிடத்தில்
கொண்டுவந்தார்கள்.
33. பிசாசு துரத்தப்பட்டபின்பு ஊமையன் பேசினான். ஜனங்கள் ஆச்சரியப்பட்டு:
இஸ்ரவேலில் இப்படி ஒருக்காலும் காணப்படவில்லை என்றார்கள்.
34. பரிசேயரோ: இவன் பிசாசுகளின் தலைவனாலே பிசாசுகளைத் துரத்துகிறான் என்றார்கள்.
35. பின்பு, இயேசு சகல பட்டணங்களையும் கிராமங்களையும் சுற்றி நடந்து, ஜெப
ஆலயங்களில் உபதேசித்து, ராஜ்யத்தின் சுவிசேஷத்தைப் பிரசங்கித்து,
ஜனங்களுக்கு உண்டாயிருந்த சகல வியாதிகளையும் சகல நோய்களையும் நீக்கி,
அவர்களைச்
சொஸ்தமாக்கினார்.
36. அவர், திரளான ஜனங்களைக் கண்டபொழுது, அவர்கள் மேய்ப்பனில்லாத
ஆடுகளைப்போலத் தொய்ந்துபோனவர்களும் சிதறடிக்கப்பட்டவர்களுமாய்
இருந்தபடியால், அவர்கள்மேல் மனதுருகி,
37. தம்முடைய சீஷர்களை நோக்கி: அறுப்பு மிகுதி வேலையாட்களோ கொஞ்சம்;
38. ஆதலால், அறுப்புக்கு எஜமான் (அறுவடையின் எஜமான்) தமது அறுப்புக்கு
வேலையாட்களை அனுப்பும்படி அவரை வேண்டிக்கொள்ளுங்கள் என்றார்.
2. அங்கே படுக்கையிலே கிடந்த ஒரு திமிர்வாதக்காரனை அவரிடத்தில்
கொண்டுவந்தார்கள். இயேசு அவர்களுடைய விசுவாசத்தைக் கண்டு,
திமிர்வாதக்காரனை நோக்கி: மகனே, திடன்கொள், உன் பாவங்கள் உனக்கு
மன்னிக்கப்பட்டது என்றார்.
3. அப்பொழுது, வேதபாரகரில் சிலர்: இவன் தேவதூஷணம் சொல்லுகிறான் என்று
தங்கள் உள்ளத்தில் சொல்லிக்கொண்டார்கள்.
4. இயேசு அவர்கள் நினைவுகளை அறிந்து: நீங்கள் உங்கள் இருதயங்களில்
பொல்லாதவைகளைச் சிந்திக்கிறதென்ன?
5. உன் பாவங்கள் மன்னிக்கப்பட்டது என்று சொல்வதோ, எழுந்து நடவென்று
சொல்வதோ எது எளிது?
6. பூமியிலே பாவங்களை மன்னிக்க மனுஷகுமாரனுக்கு அதிகாரம் உண்டென்பதை
நீங்கள் அறியவேண்டும் என்று சொல்லி, திமிர்வாதக்காரனை நோக்கி: நீ எழுந்து
உன் படுக்கையை எடுத்துக்கொண்டு, உன் வீட்டுக்குப் போ என்றார்.
7. உடனே அவன் எழுந்து, தன் வீட்டுக்குப்போனான்.
8. ஜனங்கள் அதைக்கண்டு ஆச்சரியப்பட்டு, மனுஷருக்கு இப்படிப்பட்ட
அதிகாரத்தைக் கொடுத்தவராகிய தேவனை மகிமைப்படுத்தினார்கள்.
9. இயேசு அவ்விடம் விட்டுப் புறப்பட்டுப்போகையில், ஆயத்துறையில்
உட்கார்ந்திருந்த மத்தேயு என்னும் ஒரு மனுஷனைக்கண்டு: எனக்குப்
பின்சென்றுவா என்றார்; அவன் எழுந்து அவருக்குப் பின்சென்றான்.
10. பின்பு அவர் வீட்டிலே போஜனபந்தியிருக்கையில், அநேக ஆயக்காரரும்
பாவிகளும் வந்து, இயேசுவோடும் அவர் சீஷரோடுங்கூடப் பந்தியிருந்தார்கள்.
11. பரிசேயர் அதைக்கண்டு, அவருடைய சீஷர்களை நோக்கி: உங்கள் போதகர்
ஆயக்காரரோடும் பாவிகளோடும் போஜனம் பண்ணுகிறதென்னவென்று கேட்டார்கள்.
12. இயேசு அதைக்கேட்டு: பிணியாளிகளுக்கு வைத்தியன் வேண்டியதேயல்லாமல்
சுகமுள்ளவர்களுக்கு வேண்டியதில்லை.
13. பலியையல்ல, இரக்கத்தையே விரும்புகிறேன் என்பதின் கருத்து இன்னதென்று
போய்க் கற்றுகொள்ளுங்கள்; நீதிமான்களையல்ல, பாவிகளையே
மனந்திரும்புகிறதற்கு அழைக்க வந்தேன் என்றார்.
14. அப்பொழுது, யோவானுடைய சீஷர் அவரிடத்தில் வந்து: நாங்களும் பரிசேயரும்
அநேகந்தரம் உபவாசிக்கிறோமே; உம்முடைய சீஷர்
உபவாசியாமலிருக்கிறதென்னவென்று கேட்டார்கள்.
15. அதற்கு இயேசு: மணவாளன் தங்களோடிருக்கையில் மணவாளனுடைய தோழர்
துயரப்படுவார்களா? மணவாளன் அவர்களை விட்டு எடுபடும் நாட்கள் வரும்,
அப்பொழுது உபவாசிப்பார்கள்.
16. ஒருவனும் கோடித்துண்டைப் பழைய வஸ்திரத்தோடே இணைக்கமாட்டான்
இணைத்தால், அதினோடே இணைத்த துண்டு வஸ்திரத்தைக் கிழிக்கும், பீறலும்
அதிகமாகும்.
17. புது திராட்சரசத்தை பழந்துருத்திகளில் வார்த்துவைக்கிறதுமில்லை;
வார்த்துவைத்தால், துருத்திகள் கிழிந்துபோம், இரசமும் சிந்திப்போம்,
துருத்திகளும் கெட்டுப்போம்; புது ரசத்தைப் புது துருத்திகளில்
வார்த்துவைப்பார்கள்; அப்பொழுது இரண்டும் பத்திரப்பட்டிருக்கும் என்றார்.
18. அவர் இவைகளை அவர்களுக்குச் சொல்லிக்கொண்டிருக்கையில், தலைவன் ஒருவன்
வந்து அவரைப்பணிந்து: என் மகள் இப்பொழுதுதான் மரித்துப்போனாள்; ஆகிலும்,
நீர் வந்து அவள்மேல் உமது கையை வையும், அப்பொழுது பிழைப்பாள் என்றான்.
19. இயேசு எழுந்து, தம்முடைய சீஷரோடுங்கூட அவன் பின்னே போனார்.
20. அப்பொழுது, பன்னிரண்டு வருஷமாய்ப் பெரும்பாடுள்ள ஸ்திரீ:
21. நான் அவருடைய வஸ்திரத்தையாகிலும் தொட்டால் சொஸ்தமாவேன் என்று தன்
உள்ளத்தில் எண்ணிக்கொண்டு, அவர் பின்னாலே வந்து, அவருடைய வஸ்திரத்தின்
ஓரத்தைத் தொட்டாள்.
22. இயேசு திரும்பி, அவளைப் பார்த்து: மகளே, திடன் கொள், உன் விசுவாசம்
உன்னை இரட்சித்தது என்றார். அந்நேரம்முதல் அந்த ஸ்திரீ சொஸ்தமானாள்.
23. இயேசுவானவர் தலைவனுடைய வீட்டிலே வந்து, தாரை ஊதுகிறவர்களையும்,
இரைகிற ஜனங்களையும் கண்டு:
24. விலகுங்கள், இந்தச் சிறுபெண் மரிக்கவில்லை, நித்திரையாயிருக்கிறாள்
என்றார். அதற்காக அவரைப்பார்த்து நகைத்தார்கள்.
25. ஜனங்கள் வெளியே துரத்தப்பட்டபின்பு, அவர் உள்ளே பிரவேசித்து அந்தச்
சிறுபெண்ணின் கையைப்பிடித்தார்; உடனே அவள் எழுந்திருந்தாள்.
26. இந்தச் சங்கதி அத்தேசமெங்கும் பிரசித்தமாயிற்று.
27. இயேசு அவ்விடம் விட்டுப் போகையில், இரண்டு குருடர் அவர் பின்னே
சென்று: தாவீதின் குமாரனே, எங்களுக்கு இரங்கும் என்று கூப்பிட்டார்கள்.
28. அவர் வீட்டிற்கு வந்தபின்பு, அந்தக் குருடர் அவரிடத்தில் வந்தார்கள்.
இயேசு அவர்களை நோக்கி: இதைச் செய்ய எனக்கு வல்லமை உண்டென்று
விசுவாசிக்கிறீர்களா என்று கேட்டார்; அதற்கு அவர்கள்: ஆம்
விசுவாசிக்கிறோம், ஆண்டவரே! என்றார்கள்.
29. அப்பொழுது, அவர்களுடைய கண்களை அவர் தொட்டு: உங்கள் விசுவாசத்தின்படி
உங்களுக்கு ஆகக்கடவது என்றார்.
30. உடனே அவர்களுடைய கண்கள் திறக்கப்பட்டது. இதை ஒருவரும் அறியாதபடிக்கு
எச்சரிக்கையாயிருங்கள் என்று இயேசு அவர்களுக்குக் கண்டிப்பாய்க்
கட்டளையிட்டார்.
31. அவர்களோ புறப்பட்டு, அத்தேசமெங்கும் அவருடைய கீர்த்தியைப்
பிரசித்தம்பண்ணினார்கள்.
32. அவர்கள் புறப்பட்டுப் போகையில், பிசாசுபிடித்த ஊமையான ஒரு மனுஷனை அவரிடத்தில்
கொண்டுவந்தார்கள்.
33. பிசாசு துரத்தப்பட்டபின்பு ஊமையன் பேசினான். ஜனங்கள் ஆச்சரியப்பட்டு:
இஸ்ரவேலில் இப்படி ஒருக்காலும் காணப்படவில்லை என்றார்கள்.
34. பரிசேயரோ: இவன் பிசாசுகளின் தலைவனாலே பிசாசுகளைத் துரத்துகிறான் என்றார்கள்.
35. பின்பு, இயேசு சகல பட்டணங்களையும் கிராமங்களையும் சுற்றி நடந்து, ஜெப
ஆலயங்களில் உபதேசித்து, ராஜ்யத்தின் சுவிசேஷத்தைப் பிரசங்கித்து,
ஜனங்களுக்கு உண்டாயிருந்த சகல வியாதிகளையும் சகல நோய்களையும் நீக்கி,
அவர்களைச்
சொஸ்தமாக்கினார்.
36. அவர், திரளான ஜனங்களைக் கண்டபொழுது, அவர்கள் மேய்ப்பனில்லாத
ஆடுகளைப்போலத் தொய்ந்துபோனவர்களும் சிதறடிக்கப்பட்டவர்களுமாய்
இருந்தபடியால், அவர்கள்மேல் மனதுருகி,
37. தம்முடைய சீஷர்களை நோக்கி: அறுப்பு மிகுதி வேலையாட்களோ கொஞ்சம்;
38. ஆதலால், அறுப்புக்கு எஜமான் (அறுவடையின் எஜமான்) தமது அறுப்புக்கு
வேலையாட்களை அனுப்பும்படி அவரை வேண்டிக்கொள்ளுங்கள் என்றார்.
மத்தேயு அதிகாரம் 8
1. அவர் மலையிலிருந்து இறங்கினபோது, திரளான ஜனங்கள் அவருக்குப் பின் சென்றார்கள்.
2. அப்பொழுது குஷ்டரோகி ஒருவன் வந்து அவரைப் பணிந்து: ஆண்டவரே! உமக்குச்
சித்தமானால், என்னைச் சுத்தமாக்க உம்மால் ஆகும் என்றான்.
3. இயேசு தமது கையை நீட்டி அவனைத்தொட்டு: எனக்குச் சித்தமுண்டு,
சுத்தமாகு என்றார். உடனே குஷ்டரோகம் நீங்கி அவன் சுத்தமானான்.
4. இயேசு அவனை நோக்கி: இதை நீ ஒருவருக்கும் சொல்லாதபடி எச்சரிக்கையாயிரு;
ஆயினும், அவர்களுக்குச் சாட்சியாக நீ போய் ஆசாரியனுக்கு உன்னைக்
காண்பித்து, மோசே கட்டளையிட்ட காணிக்கையைச் செலுத்து என்றார்.
5. இயேசு கப்பர்நகூமில் பிரவேசித்தபோது, நூற்றுக்கு அதிபதி ஒருவன்
அவரிடத்தில் வந்து:
6. ஆண்டவரே! என் வேலைக்காரன் வீட்டிலே திமிர்வாதமாய்க் கிடந்து கொடிய
வேதனைப்படுகிறான் என்று அவரை வேண்டிக்கொண்டான்.
7. அதற்கு இயேசு: நான் வந்து அவனைச் சொஸ்தமாக்குவேன் என்றார்.
8. நூற்றுக்கு அதிபதி பிரதியுத்தரமாக: ஆண்டவரே! நீர் என் வீட்டுக்குள்
பிரவேசிக்க நான் பாத்திரன் அல்ல; ஒரு வார்த்தை மாத்திரம் சொல்லும்,
அப்பொழுது என் வேலைக்காரன் சொஸ்தமாவான்.
9. நான் அதிகாரத்துக்குக் கீழ்ப்பட்டவனாயிருந்தும், எனக்குக்
கீழ்ப்பட்டிருக்கிற சேவகருமுண்டு; நான் ஒருவனைப் போவென்றால் போகிறான்,
மற்றொருவனை வாவென்றால் வருகிறான், என் வேலைக்காரனை இதைச் செய் என்றால்
செய்கிறான் என்றான்.
10. இயேசு இதைக் கேட்டு ஆச்சரியப்பட்டு, தமக்குப் பின் செல்லுகிறவர்களை
நோக்கி: இஸ்ரவேலருக்குள்ளும் நான் இப்படிப்பட்ட விசுவாசத்தைக் காணவில்லை
என்று, மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.
11. அநேகர் கிழக்கிலும் மேற்கிலுமிருந்து வந்து, பரலோகராஜ்யத்தில்
ஆபிரகாம் ஈசாக்கு யாக்கோபு என்பவர்களோடே பந்தியிருப்பார்கள்.
12. ராஜ்யத்தின் புத்திரரோ புறம்பான இருளிலே தள்ளப்படுவார்கள்; அங்கே
அழுகையும் பற்கடிப்பும் உண்டாயிருக்குமென்று உங்களுக்குச் சொல்லுகிறேன்.
13. பின்பு இயேசு நூற்றுக்கு அதிபதியை நோக்கி: நீ போகலாம், நீ
விசுவாசித்தபடியே உனக்கு ஆகக்கடவது என்றார். அந்த நாழிகையிலே அவன்
வேலைக்காரன் சொஸ்தமானான்.
14. இயேசு பேதுருவின் வீட்டிலே வந்து, அவன் மாமி ஜுரமாய்க் கிடக்கிறதைக் கண்டார்.
15. அவர் அவள் கையைத் தொட்டவுடனே ஜுரம் அவளைவிட்டு நீங்கிற்று; அவள்
எழுந்திருந்து அவர்களுக்குப் பணிவிடை செய்தாள்.
16. அஸ்தமனமானபோது, பிசாசு பிடித்திருந்த அநேகரை அவரிடத்தில்
கொண்டுவந்தார்கள்; அவர் அந்த ஆவிகளைத் தமது வார்த்தையினாலே துரத்தி,
பிணியாளிகளெல்லாரையும் சொஸ்தமாக்கினார்:
17. அவர் தாமே நம்முடைய பெலவீனங்களை ஏற்றுக்கொண்டு, நம்முடைய நோய்களைச்
சுமந்தார் என்று, ஏசாயா தீர்க்கதரிசியினால் உரைக்கப்பட்டது நிறைவேறும்படி
இப்படி நடந்தது.
18. பின்பு, திரளான ஜனங்கள் தம்மைச் சூழ்ந்திருக்கிறதைக் கண்டு,
அக்கரைக்குப் போகக்கட்டளையிட்டார்.
19. அப்பொழுது, வேதபாரகன் ஒருவன் வந்து: போதகரே! நீர் எங்கே போனாலும்
நான் உம்மைப் பின்பற்றி வருவேன் என்றான்.
20. அதற்கு இயேசு: நரிகளுக்குக் குழிகளும் ஆகாயத்துப்பறவைகளுக்குக்
கூடுகளும் உண்டு; மனுஷகுமாரனுக்கோ தலைசாய்க்க இடமில்லை என்றார்.
21. அவருடைய சீஷர்களில் வேறொருவன் அவரை நோக்கி: ஆண்டவரே! முன்பு நான்
போய், என் தகப்பனை அடக்கம்பண்ண எனக்கு உத்தரவு கொடுக்கவேண்டும் என்றான்.
22. அதற்கு இயேசு: மரித்தோர் தங்கள் மரித்தோரை அடக்கம் பண்ணட்டும், நீ
என்னைப் பின்பற்றி வா என்றார்.
23. அவர் படவில் ஏறினபோது அவருடைய சீஷர்கள் அவருக்குப் பின்சென்று ஏறினார்கள்.
24. அப்பொழுது படவு அலைகளினால் மூடப்படத்தக்கதாய்க் கடலில் பெருங்காற்று
உண்டாயிற்று, அவரோ
நித்திரையாயிருந்தார்.
25. அப்பொழுது, அவருடைய சீஷர்கள் வந்து அவரை எழுப்பி: ஆண்டவரே! எங்களை
இரட்சியும், மடிந்துபோகிறோம் என்றார்கள்.
26. அதற்கு அவர்: அற்பவிசுவாசிகளே! ஏன் பயப்படுகிறீர்கள் என்று சொல்லி;
எழுந்து, காற்றையும் கடலையும் அதட்டினார். உடனே, மிகுந்த
அமைதலுண்டாயிற்று.
27. அந்த மனுஷர்கள் ஆச்சரியப்பட்டு: இவர் எப்படிப்பட்டவரோ, காற்றும்
கடலும் இவருக்குக் கீழ்ப்படிகிறதே என்றார்கள்.
28. அவர் அக்கரையிலே கெர்கெசேனர் நாட்டில் வந்தபோது, பிசாசு
பிடித்திருந்த இரண்டுபேர் பிரேதக்கல்லறைகளிலிருந்து புறப்பட்டு, அவருக்கு
எதிராக வந்தார்கள்; அவர்கள் மிகவும் கொடியராயிருந்தபடியால், அந்த வழியாக
ஒருவனும் நடக்கக்கூடாதிருந்தது.
29. அவர்கள் அவரை நோக்கி: இயேசுவே, தேவனுடைய குமாரனே, எங்களுக்கும்
உமக்கும் என்ன? காலம் வருமுன்னே எங்களை வேதனைப்படுத்த இங்கே வந்தீரோ
என்று கூப்பிட்டார்கள்.
30. அவர்களுக்குக் கொஞ்சதூரத்திலே அநேகம் பன்றிகள் கூட்டமாக மேய்ந்துகொண்டிருந்தன.
31. அப்பொழுது, பிசாசுகள்: நீர் எங்களைத் துரத்துவீரானால், நாங்கள்
அந்தப் பன்றிக்கூட்டத்தில் போகும்படி உத்தரவு கொடும் என்று அவரை
வேண்டிக்கொண்டன.
32. அதற்கு அவர்: போங்கள் என்றார். அவைகள் புறப்பட்டு,
பன்றிக்கூட்டத்தில் போயின. அப்பொழுது, பன்றிக் கூட்டமெல்லாம் உயர்ந்த
மேட்டிலிருந்து கடலிலே பாய்ந்து, ஜலத்தில் மாண்டு போயின.
33. அவைகளை மேய்த்தவர்கள் ஓடி, பட்டணத்தில் சென்று, இந்தச் சங்கதிகள்
எல்லாவற்றையும், பிசாசு பிடித்திருந்தவர்களுக்குச் சம்பவித்தவைகளையும்
அறிவித்தார்கள்.
34. அப்பொழுது, அந்தப் பட்டணத்தார் யாவரும் இயேசுவுக்கு
எதிர்கொண்டுவந்து, அவரைக் கண்டு, தங்கள் எல்லைகளைவிட்டுப் போகும்படி
வேண்டிக்கொண்டார்கள்.
2. அப்பொழுது குஷ்டரோகி ஒருவன் வந்து அவரைப் பணிந்து: ஆண்டவரே! உமக்குச்
சித்தமானால், என்னைச் சுத்தமாக்க உம்மால் ஆகும் என்றான்.
3. இயேசு தமது கையை நீட்டி அவனைத்தொட்டு: எனக்குச் சித்தமுண்டு,
சுத்தமாகு என்றார். உடனே குஷ்டரோகம் நீங்கி அவன் சுத்தமானான்.
4. இயேசு அவனை நோக்கி: இதை நீ ஒருவருக்கும் சொல்லாதபடி எச்சரிக்கையாயிரு;
ஆயினும், அவர்களுக்குச் சாட்சியாக நீ போய் ஆசாரியனுக்கு உன்னைக்
காண்பித்து, மோசே கட்டளையிட்ட காணிக்கையைச் செலுத்து என்றார்.
5. இயேசு கப்பர்நகூமில் பிரவேசித்தபோது, நூற்றுக்கு அதிபதி ஒருவன்
அவரிடத்தில் வந்து:
6. ஆண்டவரே! என் வேலைக்காரன் வீட்டிலே திமிர்வாதமாய்க் கிடந்து கொடிய
வேதனைப்படுகிறான் என்று அவரை வேண்டிக்கொண்டான்.
7. அதற்கு இயேசு: நான் வந்து அவனைச் சொஸ்தமாக்குவேன் என்றார்.
8. நூற்றுக்கு அதிபதி பிரதியுத்தரமாக: ஆண்டவரே! நீர் என் வீட்டுக்குள்
பிரவேசிக்க நான் பாத்திரன் அல்ல; ஒரு வார்த்தை மாத்திரம் சொல்லும்,
அப்பொழுது என் வேலைக்காரன் சொஸ்தமாவான்.
9. நான் அதிகாரத்துக்குக் கீழ்ப்பட்டவனாயிருந்தும், எனக்குக்
கீழ்ப்பட்டிருக்கிற சேவகருமுண்டு; நான் ஒருவனைப் போவென்றால் போகிறான்,
மற்றொருவனை வாவென்றால் வருகிறான், என் வேலைக்காரனை இதைச் செய் என்றால்
செய்கிறான் என்றான்.
10. இயேசு இதைக் கேட்டு ஆச்சரியப்பட்டு, தமக்குப் பின் செல்லுகிறவர்களை
நோக்கி: இஸ்ரவேலருக்குள்ளும் நான் இப்படிப்பட்ட விசுவாசத்தைக் காணவில்லை
என்று, மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.
11. அநேகர் கிழக்கிலும் மேற்கிலுமிருந்து வந்து, பரலோகராஜ்யத்தில்
ஆபிரகாம் ஈசாக்கு யாக்கோபு என்பவர்களோடே பந்தியிருப்பார்கள்.
12. ராஜ்யத்தின் புத்திரரோ புறம்பான இருளிலே தள்ளப்படுவார்கள்; அங்கே
அழுகையும் பற்கடிப்பும் உண்டாயிருக்குமென்று உங்களுக்குச் சொல்லுகிறேன்.
13. பின்பு இயேசு நூற்றுக்கு அதிபதியை நோக்கி: நீ போகலாம், நீ
விசுவாசித்தபடியே உனக்கு ஆகக்கடவது என்றார். அந்த நாழிகையிலே அவன்
வேலைக்காரன் சொஸ்தமானான்.
14. இயேசு பேதுருவின் வீட்டிலே வந்து, அவன் மாமி ஜுரமாய்க் கிடக்கிறதைக் கண்டார்.
15. அவர் அவள் கையைத் தொட்டவுடனே ஜுரம் அவளைவிட்டு நீங்கிற்று; அவள்
எழுந்திருந்து அவர்களுக்குப் பணிவிடை செய்தாள்.
16. அஸ்தமனமானபோது, பிசாசு பிடித்திருந்த அநேகரை அவரிடத்தில்
கொண்டுவந்தார்கள்; அவர் அந்த ஆவிகளைத் தமது வார்த்தையினாலே துரத்தி,
பிணியாளிகளெல்லாரையும் சொஸ்தமாக்கினார்:
17. அவர் தாமே நம்முடைய பெலவீனங்களை ஏற்றுக்கொண்டு, நம்முடைய நோய்களைச்
சுமந்தார் என்று, ஏசாயா தீர்க்கதரிசியினால் உரைக்கப்பட்டது நிறைவேறும்படி
இப்படி நடந்தது.
18. பின்பு, திரளான ஜனங்கள் தம்மைச் சூழ்ந்திருக்கிறதைக் கண்டு,
அக்கரைக்குப் போகக்கட்டளையிட்டார்.
19. அப்பொழுது, வேதபாரகன் ஒருவன் வந்து: போதகரே! நீர் எங்கே போனாலும்
நான் உம்மைப் பின்பற்றி வருவேன் என்றான்.
20. அதற்கு இயேசு: நரிகளுக்குக் குழிகளும் ஆகாயத்துப்பறவைகளுக்குக்
கூடுகளும் உண்டு; மனுஷகுமாரனுக்கோ தலைசாய்க்க இடமில்லை என்றார்.
21. அவருடைய சீஷர்களில் வேறொருவன் அவரை நோக்கி: ஆண்டவரே! முன்பு நான்
போய், என் தகப்பனை அடக்கம்பண்ண எனக்கு உத்தரவு கொடுக்கவேண்டும் என்றான்.
22. அதற்கு இயேசு: மரித்தோர் தங்கள் மரித்தோரை அடக்கம் பண்ணட்டும், நீ
என்னைப் பின்பற்றி வா என்றார்.
23. அவர் படவில் ஏறினபோது அவருடைய சீஷர்கள் அவருக்குப் பின்சென்று ஏறினார்கள்.
24. அப்பொழுது படவு அலைகளினால் மூடப்படத்தக்கதாய்க் கடலில் பெருங்காற்று
உண்டாயிற்று, அவரோ
நித்திரையாயிருந்தார்.
25. அப்பொழுது, அவருடைய சீஷர்கள் வந்து அவரை எழுப்பி: ஆண்டவரே! எங்களை
இரட்சியும், மடிந்துபோகிறோம் என்றார்கள்.
26. அதற்கு அவர்: அற்பவிசுவாசிகளே! ஏன் பயப்படுகிறீர்கள் என்று சொல்லி;
எழுந்து, காற்றையும் கடலையும் அதட்டினார். உடனே, மிகுந்த
அமைதலுண்டாயிற்று.
27. அந்த மனுஷர்கள் ஆச்சரியப்பட்டு: இவர் எப்படிப்பட்டவரோ, காற்றும்
கடலும் இவருக்குக் கீழ்ப்படிகிறதே என்றார்கள்.
28. அவர் அக்கரையிலே கெர்கெசேனர் நாட்டில் வந்தபோது, பிசாசு
பிடித்திருந்த இரண்டுபேர் பிரேதக்கல்லறைகளிலிருந்து புறப்பட்டு, அவருக்கு
எதிராக வந்தார்கள்; அவர்கள் மிகவும் கொடியராயிருந்தபடியால், அந்த வழியாக
ஒருவனும் நடக்கக்கூடாதிருந்தது.
29. அவர்கள் அவரை நோக்கி: இயேசுவே, தேவனுடைய குமாரனே, எங்களுக்கும்
உமக்கும் என்ன? காலம் வருமுன்னே எங்களை வேதனைப்படுத்த இங்கே வந்தீரோ
என்று கூப்பிட்டார்கள்.
30. அவர்களுக்குக் கொஞ்சதூரத்திலே அநேகம் பன்றிகள் கூட்டமாக மேய்ந்துகொண்டிருந்தன.
31. அப்பொழுது, பிசாசுகள்: நீர் எங்களைத் துரத்துவீரானால், நாங்கள்
அந்தப் பன்றிக்கூட்டத்தில் போகும்படி உத்தரவு கொடும் என்று அவரை
வேண்டிக்கொண்டன.
32. அதற்கு அவர்: போங்கள் என்றார். அவைகள் புறப்பட்டு,
பன்றிக்கூட்டத்தில் போயின. அப்பொழுது, பன்றிக் கூட்டமெல்லாம் உயர்ந்த
மேட்டிலிருந்து கடலிலே பாய்ந்து, ஜலத்தில் மாண்டு போயின.
33. அவைகளை மேய்த்தவர்கள் ஓடி, பட்டணத்தில் சென்று, இந்தச் சங்கதிகள்
எல்லாவற்றையும், பிசாசு பிடித்திருந்தவர்களுக்குச் சம்பவித்தவைகளையும்
அறிவித்தார்கள்.
34. அப்பொழுது, அந்தப் பட்டணத்தார் யாவரும் இயேசுவுக்கு
எதிர்கொண்டுவந்து, அவரைக் கண்டு, தங்கள் எல்லைகளைவிட்டுப் போகும்படி
வேண்டிக்கொண்டார்கள்.
மத்தேயு அதிகாரம் 7
1. நீங்கள் குற்றவாளிகளென்று தீர்க்கப்படாதபடிக்கு மற்றவர்களைக்
குற்றவாளிகளென்று தீர்க்காதிருங்கள்.
2. ஏனெனில், நீங்கள் மற்றவர்களைத் தீர்க்கிற தீர்ப்பின்படியே நீங்களும்
தீர்க்கப்படுவீர்கள்; நீங்கள் மற்றவர்களுக்கு அளக்கிற அளவின்படியே
உங்களுக்கும் அளக்கப்படும்.
3. நீ உன் கண்ணிலிருக்கிற உத்திரத்தை உணராமல், உன் சகோதரன்
கண்ணிலிருக்கிற துரும்பைப் பார்க்கிறதென்ன?
4. இதோ, உன் கண்ணில் உத்திரம் இருக்கையில் உன் சகோதரனை நோக்கி: நான் உன்
கண்ணிலிருக்கிற துரும்பை எடுத்துப்போடட்டும் என்று நீ சொல்வதெப்படி?
5. மாயக்காரனே! முன்பு உன் கண்ணிலிருக்கிற உத்திரத்தை எடுத்துப்போடு;
பின்பு உன் சகோதரன் கண்ணிலிருக்கிற துரும்பை எடுத்துப்போட வகைபார்ப்பாய்.
6. பரிசுத்தமானதை நாய்களுக்குக் கொடாதேயுங்கள்; உங்கள் முத்துகளைப்
பன்றிகள்முன் போடாதேயுங்கள்; போட்டால் தங்கள் கால்களால் அவைகளை மிதித்து,
திரும்பிக்கொண்டு உங்களைப் பீறிப்போடும்.
7. கேளுங்கள், அப்பொழுது உங்களுக்குக் கொடுக்கப்படும்; தேடுங்கள்,
அப்பொழுது கண்டடைவீர்கள்; தட்டுங்கள் அப்பொழுது உங்களுக்குத்
திறக்கப்படும்.
8. ஏனென்றால், கேட்கிற எவனும் பெற்றுக்கொள்ளுகிறான்; தேடுகிறவன்
கண்டடைகிறான்; தட்டுகிறவனுக்குத் திறக்கப்படும்.
9. உங்களில் எந்த மனுஷனானாலும் தன்னிடத்தில் அப்பத்தைக்கேட்கிற தன்
மகனுக்குக் கல்லைக் கொடுப்பானா?
10. மீனைக்கேட்டால் அவனுக்குப் பாம்பைக்கொடுப்பானா?
11. ஆகையால், பொல்லாதவர்களாகிய நீங்கள் உங்கள் பிள்ளைகளுக்கு நல்ல
ஈவுகளைக் கொடுக்க அறிந்திருக்கும்போது, பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதா
தம்மிடத்தில் வேண்டிக்கொள்ளுகிறவர்களுக்கு நன்மையானவைகளைக் கொடுப்பது
அதிக நிச்சயம் அல்லவா?
12. ஆதலால், மனுஷர் உங்களுக்கு எவைகளைச்செய்ய விரும்புகிறீர்களோ, அவைகளை
நீங்களும் அவர்களுக்குச் செய்யுங்கள்; இதுவே நியாயப்பிரமாணமும்
தீர்க்கதரிசனங்களுமாம்.
13. இடுக்கமான வாசல் வழியாய் உட்பிரவேசியுங்கள்; கேட்டுக்குப் போகிற
வாசல் விரிவும், வழி விசாலமுமாயிருக்கிறது; அதின் வழியாய்ப்
பிரவேசிக்கிறவர்கள் அநேகர்.
14. ஜீவனுக்குப் போகிற வாசல் இடுக்கமும், வழி நெருக்கமுமாயிருக்கிறது;
அதைக் கண்டுபிடிக்கிறவர்கள் சிலர்.
15. கள்ளத்தீர்க்கதரிசிகளுக்கு எச்சரிக்கையாயிருங்கள்; அவர்கள்
ஆட்டுத்தோலைப் போர்த்துக்கொண்டு உங்களிடத்தில் வருவார்கள்; உள்ளத்திலோ
அவர்கள் பட்சிக்கிற ஓநாய்கள்.
16. அவர்களுடைய கனிகளினாலே அவர்களை அறிவீர்கள்; முட்செடிகளில்
திராட்சப்பழங்களையும், முட்பூண்டுகளில் அத்திப்பழங்களையும்
பறிக்கிறார்களா?
17. அப்படியே நல்ல மரமெல்லாம் நல்ல கனிகளைக் கொடுக்கும்; கெட்ட மரமோ
கெட்ட கனிகளைக் கொடுக்கும்.
18. நல்ல மரம் கெட்ட கனிகளைக் கொடுக்கமாட்டாது; கெட்ட மரம் நல்ல கனிகளைக்
கொடுக்கமாட்டாது.
19. நல்ல கனி கொடாத மரமெல்லாம் வெட்டுண்டு அக்கினியிலே போடப்படும்.
20. ஆதலால், அவர்களுடைய கனிகளினாலே அவர்களை அறிவீர்கள்.
21. பரலோகத்திலிருக்கிற என் பிதாவின் சித்தத்தின்படி செய்கிறவனே
பரலோகராஜ்யத்தில் பிரவேசிப்பானேயல்லாமல், என்னை நோக்கிக் கர்த்தாவே!
கர்த்தாவே! என்று சொல்லுகிறவன் அதில் பிரவேசிப்பதில்லை.
22. அந்நாளில் அநேகர் என்னை நோக்கி: கர்த்தாவே! கர்த்தாவே! உமது
நாமத்தினாலே தீர்க்கதரிசனம் உரைத்தோம் அல்லவா? உமது நாமத்தினாலே
பிசாசுகளைத் துரத்தினோம் அல்லவா? உமது நாமத்தினாலே அநேக அற்புதங்களைச்
செய்தோம் அல்லவா? என்பார்கள்.
23. அப்பொழுது, நான் ஒருக்காலும் உங்களை அறியவில்லை. அக்கிரமச்
செய்கைக்காரரே, என்னைவிட்டு அகன்று போங்கள் என்று அவர்களுக்குச்
சொல்லுவேன்.
24. ஆகையால், நான் சொல்லிய இந்த வார்த்தைகளைக் கேட்டு, இவைகளின்படி
செய்கிறவன் எவனோ, அவனைக் கன்மலையின்மேல் தன் வீட்டைக் கட்டின புத்தியுள்ள
மனுஷனுக்கு ஒப்பிடுவேன்.
25. பெருமழை சொரிந்து, பெருவெள்ளம் வந்து, காற்று அடித்து, அந்த
வீட்டின்மேல் மோதியும் அது விழவில்லை; ஏனென்றால் அது கன்மலையின்மேல்
அஸ்திபாரம்
போடப்பட்டிருந்தது.
26. நான் சொல்லிய இந்த வார்த்தைகளைக் கேட்டு, இவைகளின்படி
செய்யாதிருக்கிறவன் எவனோ, அவன் தன் வீட்டை மணலின்மேல் கட்டின
புத்தியில்லாத மனுஷனுக்கு ஒப்பிடப்படுவான்.
27. பெருமழை சொரிந்து, பெருவெள்ளம் வந்து, காற்று அடித்து, அந்த
வீட்டின்மேல் மோதினபோது அது விழுந்தது; விழுந்து முழுவதும் அழிந்தது
என்றார்.
28. இயேசு இந்த வார்த்தைகளைச் சொல்லி முடித்தபோது, அவர் வேதபாரகரைப்போல்
போதியாமல், அதிகாரமுடையவராய் அவர்களுக்குப் போதித்தபடியால்,
29. ஜனங்கள் அவருடைய போதகத்தைக்குறித்து ஆச்சரியப்பட்டார்கள்.
குற்றவாளிகளென்று தீர்க்காதிருங்கள்.
2. ஏனெனில், நீங்கள் மற்றவர்களைத் தீர்க்கிற தீர்ப்பின்படியே நீங்களும்
தீர்க்கப்படுவீர்கள்; நீங்கள் மற்றவர்களுக்கு அளக்கிற அளவின்படியே
உங்களுக்கும் அளக்கப்படும்.
3. நீ உன் கண்ணிலிருக்கிற உத்திரத்தை உணராமல், உன் சகோதரன்
கண்ணிலிருக்கிற துரும்பைப் பார்க்கிறதென்ன?
4. இதோ, உன் கண்ணில் உத்திரம் இருக்கையில் உன் சகோதரனை நோக்கி: நான் உன்
கண்ணிலிருக்கிற துரும்பை எடுத்துப்போடட்டும் என்று நீ சொல்வதெப்படி?
5. மாயக்காரனே! முன்பு உன் கண்ணிலிருக்கிற உத்திரத்தை எடுத்துப்போடு;
பின்பு உன் சகோதரன் கண்ணிலிருக்கிற துரும்பை எடுத்துப்போட வகைபார்ப்பாய்.
6. பரிசுத்தமானதை நாய்களுக்குக் கொடாதேயுங்கள்; உங்கள் முத்துகளைப்
பன்றிகள்முன் போடாதேயுங்கள்; போட்டால் தங்கள் கால்களால் அவைகளை மிதித்து,
திரும்பிக்கொண்டு உங்களைப் பீறிப்போடும்.
7. கேளுங்கள், அப்பொழுது உங்களுக்குக் கொடுக்கப்படும்; தேடுங்கள்,
அப்பொழுது கண்டடைவீர்கள்; தட்டுங்கள் அப்பொழுது உங்களுக்குத்
திறக்கப்படும்.
8. ஏனென்றால், கேட்கிற எவனும் பெற்றுக்கொள்ளுகிறான்; தேடுகிறவன்
கண்டடைகிறான்; தட்டுகிறவனுக்குத் திறக்கப்படும்.
9. உங்களில் எந்த மனுஷனானாலும் தன்னிடத்தில் அப்பத்தைக்கேட்கிற தன்
மகனுக்குக் கல்லைக் கொடுப்பானா?
10. மீனைக்கேட்டால் அவனுக்குப் பாம்பைக்கொடுப்பானா?
11. ஆகையால், பொல்லாதவர்களாகிய நீங்கள் உங்கள் பிள்ளைகளுக்கு நல்ல
ஈவுகளைக் கொடுக்க அறிந்திருக்கும்போது, பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதா
தம்மிடத்தில் வேண்டிக்கொள்ளுகிறவர்களுக்கு நன்மையானவைகளைக் கொடுப்பது
அதிக நிச்சயம் அல்லவா?
12. ஆதலால், மனுஷர் உங்களுக்கு எவைகளைச்செய்ய விரும்புகிறீர்களோ, அவைகளை
நீங்களும் அவர்களுக்குச் செய்யுங்கள்; இதுவே நியாயப்பிரமாணமும்
தீர்க்கதரிசனங்களுமாம்.
13. இடுக்கமான வாசல் வழியாய் உட்பிரவேசியுங்கள்; கேட்டுக்குப் போகிற
வாசல் விரிவும், வழி விசாலமுமாயிருக்கிறது; அதின் வழியாய்ப்
பிரவேசிக்கிறவர்கள் அநேகர்.
14. ஜீவனுக்குப் போகிற வாசல் இடுக்கமும், வழி நெருக்கமுமாயிருக்கிறது;
அதைக் கண்டுபிடிக்கிறவர்கள் சிலர்.
15. கள்ளத்தீர்க்கதரிசிகளுக்கு எச்சரிக்கையாயிருங்கள்; அவர்கள்
ஆட்டுத்தோலைப் போர்த்துக்கொண்டு உங்களிடத்தில் வருவார்கள்; உள்ளத்திலோ
அவர்கள் பட்சிக்கிற ஓநாய்கள்.
16. அவர்களுடைய கனிகளினாலே அவர்களை அறிவீர்கள்; முட்செடிகளில்
திராட்சப்பழங்களையும், முட்பூண்டுகளில் அத்திப்பழங்களையும்
பறிக்கிறார்களா?
17. அப்படியே நல்ல மரமெல்லாம் நல்ல கனிகளைக் கொடுக்கும்; கெட்ட மரமோ
கெட்ட கனிகளைக் கொடுக்கும்.
18. நல்ல மரம் கெட்ட கனிகளைக் கொடுக்கமாட்டாது; கெட்ட மரம் நல்ல கனிகளைக்
கொடுக்கமாட்டாது.
19. நல்ல கனி கொடாத மரமெல்லாம் வெட்டுண்டு அக்கினியிலே போடப்படும்.
20. ஆதலால், அவர்களுடைய கனிகளினாலே அவர்களை அறிவீர்கள்.
21. பரலோகத்திலிருக்கிற என் பிதாவின் சித்தத்தின்படி செய்கிறவனே
பரலோகராஜ்யத்தில் பிரவேசிப்பானேயல்லாமல், என்னை நோக்கிக் கர்த்தாவே!
கர்த்தாவே! என்று சொல்லுகிறவன் அதில் பிரவேசிப்பதில்லை.
22. அந்நாளில் அநேகர் என்னை நோக்கி: கர்த்தாவே! கர்த்தாவே! உமது
நாமத்தினாலே தீர்க்கதரிசனம் உரைத்தோம் அல்லவா? உமது நாமத்தினாலே
பிசாசுகளைத் துரத்தினோம் அல்லவா? உமது நாமத்தினாலே அநேக அற்புதங்களைச்
செய்தோம் அல்லவா? என்பார்கள்.
23. அப்பொழுது, நான் ஒருக்காலும் உங்களை அறியவில்லை. அக்கிரமச்
செய்கைக்காரரே, என்னைவிட்டு அகன்று போங்கள் என்று அவர்களுக்குச்
சொல்லுவேன்.
24. ஆகையால், நான் சொல்லிய இந்த வார்த்தைகளைக் கேட்டு, இவைகளின்படி
செய்கிறவன் எவனோ, அவனைக் கன்மலையின்மேல் தன் வீட்டைக் கட்டின புத்தியுள்ள
மனுஷனுக்கு ஒப்பிடுவேன்.
25. பெருமழை சொரிந்து, பெருவெள்ளம் வந்து, காற்று அடித்து, அந்த
வீட்டின்மேல் மோதியும் அது விழவில்லை; ஏனென்றால் அது கன்மலையின்மேல்
அஸ்திபாரம்
போடப்பட்டிருந்தது.
26. நான் சொல்லிய இந்த வார்த்தைகளைக் கேட்டு, இவைகளின்படி
செய்யாதிருக்கிறவன் எவனோ, அவன் தன் வீட்டை மணலின்மேல் கட்டின
புத்தியில்லாத மனுஷனுக்கு ஒப்பிடப்படுவான்.
27. பெருமழை சொரிந்து, பெருவெள்ளம் வந்து, காற்று அடித்து, அந்த
வீட்டின்மேல் மோதினபோது அது விழுந்தது; விழுந்து முழுவதும் அழிந்தது
என்றார்.
28. இயேசு இந்த வார்த்தைகளைச் சொல்லி முடித்தபோது, அவர் வேதபாரகரைப்போல்
போதியாமல், அதிகாரமுடையவராய் அவர்களுக்குப் போதித்தபடியால்,
29. ஜனங்கள் அவருடைய போதகத்தைக்குறித்து ஆச்சரியப்பட்டார்கள்.
மத்தேயு அதிகாரம் 6
1. மனுஷர் காணவேண்டுமென்று அவர்களுக்கு முன்பாக உங்கள் தர்மத்தைச்
செய்யாதபடிக்கு எச்சரிக்கையாயிருங்கள்; செய்தால் பரலோகத்திலிருக்கிற
உங்கள் பிதாவினிடத்தில் உங்களுக்குப் பலனில்லை.
2. ஆகையால் நீ தர்மஞ்செய்யும்போது மனுஷரால் புகழப்படுவதற்கு, மாயக்காரர்
ஆலயங்களிலும் வீதிகளிலும் செய்வதுபோல, உனக்கு முன்பாக தாரை ஊதுவியாதே;
அவர்கள் தங்கள் பலனை அடைந்து தீர்ந்ததென்று மெய்யாகவே உங்களுக்குச்
சொல்லுகிறேன்.
3. நீயோ தர்மஞ்செய்யும்போது, உன் தர்மம் அந்தரங்கமாயிருப்பதற்கு, உன்
வலது கை செய்கிறதை உன் இடது கை அறியாதிருக்கக்கடவது;
4. அப்பொழுது அந்தரங்கத்தில் பார்க்கிற உன் பிதா தாமே உனக்கு
வெளியரங்கமாய்ப் பலனளிப்பார்.
5. அன்றியும் நீ ஜெபம்பண்ணும்போது மாயக்காரரைப் போலிருக்கவேண்டாம்;
மனுஷர் காணும்படியாக அவர்கள் ஜெப ஆலயங்களிலும் வீதிகளின் சந்திகளிலும்
நின்று ஜெபம்பண்ண விரும்புகிறார்கள்; அவர்கள் தங்கள் பலனை அடைந்து
தீர்ந்ததென்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.
6. நீயோ ஜெபம்பண்ணும்போது, உன் அறைவீட்டுக்குள் பிரவேசித்து, உன்
கதவைப்பூட்டி, அந்தரங்கத்திலிருக்கிற உன் பிதாவை நோக்கி ஜெபம்பண்ணு;
அப்பொழுது, அந்தரங்கத்தில் பார்க்கிற உன் பிதா வெளியரங்கமாய் உனக்குப்
பலனளிப்பார்.
7. அன்றியும் நீங்கள் ஜெபம்பண்ணும்போது, அஞ்ஞானிகளைப்போல வீண்
வார்த்தைகளை அலப்பாதேயுங்கள்; அவர்கள், அதிக வசனிப்பினால் தங்கள் ஜெபம்
கேட்கப்படுமென்று நினைக்கிறார்கள்.
8. அவர்களைப்போல நீங்கள் செய்யாதிருங்கள்; உங்கள் பிதாவை நோக்கி நீங்கள்
வேண்டிக்கொள்ளுகிறதற்கு முன்னமே உங்களுக்கு இன்னது தேவை என்று அவர்
அறிந்திருக்கிறார்.
9. நீங்கள் ஜெபம்பண்ணவேண்டிய விதமாவது; பரமண்டலங்களிலிருக்கிற எங்கள்
பிதாவே, உம்முடைய நாமம் பரிசுத்தப்படுவதாக;
10. உம்முடைய ராஜ்யம் வருவதாக; உம்முடைய சித்தம் பரமண்டலத்திலே
செய்யப்படுகிறதுபோல பூமியிலேயும் செய்யப்படுவதாக.
11. எங்களுக்கு வேண்டிய ஆகாரத்தை இன்று எங்களுக்குத் தாரும்.
12. எங்கள் கடனாளிகளுக்கு நாங்கள் மன்னிக்கிறதுபோல எங்கள் கடன்களை
எங்களுக்கு மன்னியும்.
13. எங்களைச் சோதனைக்குட்படப்பண்ணாமல், தீமையினின்று எங்களை
இரட்சித்துக்கொள்ளும், ராஜ்யமும், வல்லமையும், மகிமையும் என்றென்றைக்கும்
உம்முடையவைகளே, ஆமென், என்பதே.
14. மனுஷருடைய தப்பிதங்களை நீங்கள் அவர்களுக்கு மன்னித்தால், உங்கள்
பரமபிதா உங்களுக்கும் மன்னிப்பார்.
15. மனுஷருடைய தப்பிதங்களை நீங்கள் அவர்களுக்கு மன்னியாதிருந்தால்,
உங்கள் பிதா உங்கள் தப்பிதங்களையும் மன்னியாதிருப்பார்.
16. நீங்கள் உபவாசிக்கும்போது, மாயக்காரைப்போல முகவாடலாய் இராதேயுங்கள்;
அவர்கள் உபவாசிக்கிறதை மனுஷர் காணும் பொருட்டாக, தங்கள் முகங்களை
வாடப்பண்ணுகிறார்கள்; அவர்கள் தங்கள் பலனை அடைந்து தீர்ந்ததென்று
மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.
17. நீயோ உபவாசிக்கும்போது, அந்த உபவாசம் மனுஷர்களுக்குக் காணப்படாமல்,
அந்தரங்கத்திலிருக்கிற உன் பிதாவுக்கே காணப்படும்படியாக, உன் தலைக்கு
எண்ணெய் பூசி, உன் முகத்தைக் கழுவு.
18. அப்பொழுது, அந்தரங்கத்தில் பார்க்கிற உன் பிதா உனக்கு
வெளியரங்கமாய்ப் பலனளிப்பார்.
19. பூமியிலே உங்களுக்குப் பொக்கிஷங்களைச் சேர்த்து வைக்கவேண்டாம்; இங்கே
பூச்சியும் துருவும் அவைகளைக் கெடுக்கும்; இங்கே திருடரும் கன்னமிட்டுத்
திருடுவார்கள்.
20. பரலோகத்திலே உங்கள் பொக்கிஷங்களைச் சேர்த்து வையுங்கள்; அங்கே
பூச்சியாவது துருவாவது கெடுக்கிறதும் இல்லை; அங்கே திருடர் கன்னமிட்டுத்
திருடுகிறதும் இல்லை.
21. உங்கள் பொக்கிஷம் எங்கேயிருக்கிறதோ அங்கே உங்கள் இருதயமும் இருக்கும்.
22. கண்ணானது சரீரத்தின் விளக்காயிருக்கிறது; உன் கண் தெளிவாயிருந்தால்,
உன் சரீரம் முழுவதும் வெளிச்சமாயிருக்கும்.
23. உன் கண் கெட்டதாயிருந்தால், உன் சரீரம் முழுவதும் இருளாயிருக்கும்;
இப்படி உன்னிலுள்ள வெளிச்சம் இருளாயிருந்தால், அவ்விருள் எவ்வளவு
அதிகமாயிருக்கும்!
24. இரண்டு எஜமான்களுக்கு ஊழியம் செய்ய ஒருவனாலும் கூடாது; ஒருவனைப்
பகைத்து ஒருவனைச் சிநேகிப்பான். அல்லது ஒருவனைப் பற்றிக்கொண்டு மற்றவனை
அசட்டைபண்ணுவான்; தேவனுக்கும் உலகப் பொருளுக்கும் ஊழியஞ்செய்ய உங்களால்
கூடாது.
25. ஆகையால் என்னத்தை உண்போம், என்னத்தைக் குடிப்போம் என்று உங்கள்
ஜீவனுக்காகவும்; என்னத்தை உடுப்போம் என்று உங்கள் சரீரத்துக்காகவும்
கவலைப்படாதிருங்கள் என்று, உங்களுக்குச் சொல்லுகிறேன்; ஆகாரத்தைப்
பார்க்கிலும் ஜீவனும், உடையைப்பார்க்கிலும் சரீரமும் விசேஷித்தவைகள்
அல்லவா?
26. ஆகாயத்துப் பட்சிகளைக் கவனித்துப்பாருங்கள்; அவைகள்
விதைக்கிறதுமில்லை, அறுக்கிறதுமில்லை, களஞ்சியங்களில்
சேர்த்துவைக்கிறதுமில்லை; அவைகளையும் உங்கள் பரமபிதா பிழைப்பூட்டுகிறார்;
அவைகளைப்பார்க்கிலும் நீங்கள் விசேஷித்தவர்கள் அல்லவா?
27. கவலைப்படுகிறதினாலே உங்களில் எவன் தன் சரீர அளவோடு ஒரு முழத்தைக் கூட்டுவான்?
28. உடைக்காகவும் நீங்கள் கவலைப்படுகிறதென்ன? காட்டுப்புஷ்பங்கள் எப்படி
வளருகிறதென்பதைக் கவனித்துப்பாருங்கள். அவைகள் உழைக்கிறதுமில்லை,
நூற்கிறதுமில்லை;
29. என்றாலும் சாலொமோன் முதலாய்த் தன் சர்வ மகிமையிலும் அவைகளில்
ஒன்றைப்போலாகிலும் உடுத்தியிருந்ததில்லை என்று, உங்களுக்குச்
சொல்லுகிறேன்.
30. அற்ப விசுவாசிகளே! இன்றைக்கு இருந்து நாளைக்கு அடுப்பிலே போடப்படும்
காட்டுப் புல்லுக்குத் தேவன் இவ்விதமாக உடுத்துவித்தால், உங்களுக்கு
உடுத்துவிப்பது அதிக நிச்சயமல்லவா?
31. ஆகையால், என்னத்தை உண்போம், என்னத்தைக் குடிப்போம், என்னத்தை
உடுப்போம் என்று கவலைப்படாதிருங்கள்.
32. இவைகளையெல்லாம் அஞ்ஞானிகள் நாடித்தேடுகிறார்கள்; இவைகளெல்லாம்
உங்களுக்கு வேண்டியவைகள் என்று உங்கள் பரமபிதா அறிந்திருக்கிறார்.
33. முதலாவது தேவனுடைய ராஜ்யத்தையும் அவருடைய நீதியையும் தேடுங்கள்;
அப்பொழுது இவைகளெல்லாம் உங்களுக்குக் கூடக் கொடுக்கப்படும்.
34. ஆகையால் நாளைக்காகக் கவலைப்படாதிருங்கள்; நாளையத்தினம்
தன்னுடையவைகளுக்காகக் கவலைப்படும். அந்தந்த நாளுக்கு அதினதின் பாடு
போதும்.
செய்யாதபடிக்கு எச்சரிக்கையாயிருங்கள்; செய்தால் பரலோகத்திலிருக்கிற
உங்கள் பிதாவினிடத்தில் உங்களுக்குப் பலனில்லை.
2. ஆகையால் நீ தர்மஞ்செய்யும்போது மனுஷரால் புகழப்படுவதற்கு, மாயக்காரர்
ஆலயங்களிலும் வீதிகளிலும் செய்வதுபோல, உனக்கு முன்பாக தாரை ஊதுவியாதே;
அவர்கள் தங்கள் பலனை அடைந்து தீர்ந்ததென்று மெய்யாகவே உங்களுக்குச்
சொல்லுகிறேன்.
3. நீயோ தர்மஞ்செய்யும்போது, உன் தர்மம் அந்தரங்கமாயிருப்பதற்கு, உன்
வலது கை செய்கிறதை உன் இடது கை அறியாதிருக்கக்கடவது;
4. அப்பொழுது அந்தரங்கத்தில் பார்க்கிற உன் பிதா தாமே உனக்கு
வெளியரங்கமாய்ப் பலனளிப்பார்.
5. அன்றியும் நீ ஜெபம்பண்ணும்போது மாயக்காரரைப் போலிருக்கவேண்டாம்;
மனுஷர் காணும்படியாக அவர்கள் ஜெப ஆலயங்களிலும் வீதிகளின் சந்திகளிலும்
நின்று ஜெபம்பண்ண விரும்புகிறார்கள்; அவர்கள் தங்கள் பலனை அடைந்து
தீர்ந்ததென்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.
6. நீயோ ஜெபம்பண்ணும்போது, உன் அறைவீட்டுக்குள் பிரவேசித்து, உன்
கதவைப்பூட்டி, அந்தரங்கத்திலிருக்கிற உன் பிதாவை நோக்கி ஜெபம்பண்ணு;
அப்பொழுது, அந்தரங்கத்தில் பார்க்கிற உன் பிதா வெளியரங்கமாய் உனக்குப்
பலனளிப்பார்.
7. அன்றியும் நீங்கள் ஜெபம்பண்ணும்போது, அஞ்ஞானிகளைப்போல வீண்
வார்த்தைகளை அலப்பாதேயுங்கள்; அவர்கள், அதிக வசனிப்பினால் தங்கள் ஜெபம்
கேட்கப்படுமென்று நினைக்கிறார்கள்.
8. அவர்களைப்போல நீங்கள் செய்யாதிருங்கள்; உங்கள் பிதாவை நோக்கி நீங்கள்
வேண்டிக்கொள்ளுகிறதற்கு முன்னமே உங்களுக்கு இன்னது தேவை என்று அவர்
அறிந்திருக்கிறார்.
9. நீங்கள் ஜெபம்பண்ணவேண்டிய விதமாவது; பரமண்டலங்களிலிருக்கிற எங்கள்
பிதாவே, உம்முடைய நாமம் பரிசுத்தப்படுவதாக;
10. உம்முடைய ராஜ்யம் வருவதாக; உம்முடைய சித்தம் பரமண்டலத்திலே
செய்யப்படுகிறதுபோல பூமியிலேயும் செய்யப்படுவதாக.
11. எங்களுக்கு வேண்டிய ஆகாரத்தை இன்று எங்களுக்குத் தாரும்.
12. எங்கள் கடனாளிகளுக்கு நாங்கள் மன்னிக்கிறதுபோல எங்கள் கடன்களை
எங்களுக்கு மன்னியும்.
13. எங்களைச் சோதனைக்குட்படப்பண்ணாமல், தீமையினின்று எங்களை
இரட்சித்துக்கொள்ளும், ராஜ்யமும், வல்லமையும், மகிமையும் என்றென்றைக்கும்
உம்முடையவைகளே, ஆமென், என்பதே.
14. மனுஷருடைய தப்பிதங்களை நீங்கள் அவர்களுக்கு மன்னித்தால், உங்கள்
பரமபிதா உங்களுக்கும் மன்னிப்பார்.
15. மனுஷருடைய தப்பிதங்களை நீங்கள் அவர்களுக்கு மன்னியாதிருந்தால்,
உங்கள் பிதா உங்கள் தப்பிதங்களையும் மன்னியாதிருப்பார்.
16. நீங்கள் உபவாசிக்கும்போது, மாயக்காரைப்போல முகவாடலாய் இராதேயுங்கள்;
அவர்கள் உபவாசிக்கிறதை மனுஷர் காணும் பொருட்டாக, தங்கள் முகங்களை
வாடப்பண்ணுகிறார்கள்; அவர்கள் தங்கள் பலனை அடைந்து தீர்ந்ததென்று
மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.
17. நீயோ உபவாசிக்கும்போது, அந்த உபவாசம் மனுஷர்களுக்குக் காணப்படாமல்,
அந்தரங்கத்திலிருக்கிற உன் பிதாவுக்கே காணப்படும்படியாக, உன் தலைக்கு
எண்ணெய் பூசி, உன் முகத்தைக் கழுவு.
18. அப்பொழுது, அந்தரங்கத்தில் பார்க்கிற உன் பிதா உனக்கு
வெளியரங்கமாய்ப் பலனளிப்பார்.
19. பூமியிலே உங்களுக்குப் பொக்கிஷங்களைச் சேர்த்து வைக்கவேண்டாம்; இங்கே
பூச்சியும் துருவும் அவைகளைக் கெடுக்கும்; இங்கே திருடரும் கன்னமிட்டுத்
திருடுவார்கள்.
20. பரலோகத்திலே உங்கள் பொக்கிஷங்களைச் சேர்த்து வையுங்கள்; அங்கே
பூச்சியாவது துருவாவது கெடுக்கிறதும் இல்லை; அங்கே திருடர் கன்னமிட்டுத்
திருடுகிறதும் இல்லை.
21. உங்கள் பொக்கிஷம் எங்கேயிருக்கிறதோ அங்கே உங்கள் இருதயமும் இருக்கும்.
22. கண்ணானது சரீரத்தின் விளக்காயிருக்கிறது; உன் கண் தெளிவாயிருந்தால்,
உன் சரீரம் முழுவதும் வெளிச்சமாயிருக்கும்.
23. உன் கண் கெட்டதாயிருந்தால், உன் சரீரம் முழுவதும் இருளாயிருக்கும்;
இப்படி உன்னிலுள்ள வெளிச்சம் இருளாயிருந்தால், அவ்விருள் எவ்வளவு
அதிகமாயிருக்கும்!
24. இரண்டு எஜமான்களுக்கு ஊழியம் செய்ய ஒருவனாலும் கூடாது; ஒருவனைப்
பகைத்து ஒருவனைச் சிநேகிப்பான். அல்லது ஒருவனைப் பற்றிக்கொண்டு மற்றவனை
அசட்டைபண்ணுவான்; தேவனுக்கும் உலகப் பொருளுக்கும் ஊழியஞ்செய்ய உங்களால்
கூடாது.
25. ஆகையால் என்னத்தை உண்போம், என்னத்தைக் குடிப்போம் என்று உங்கள்
ஜீவனுக்காகவும்; என்னத்தை உடுப்போம் என்று உங்கள் சரீரத்துக்காகவும்
கவலைப்படாதிருங்கள் என்று, உங்களுக்குச் சொல்லுகிறேன்; ஆகாரத்தைப்
பார்க்கிலும் ஜீவனும், உடையைப்பார்க்கிலும் சரீரமும் விசேஷித்தவைகள்
அல்லவா?
26. ஆகாயத்துப் பட்சிகளைக் கவனித்துப்பாருங்கள்; அவைகள்
விதைக்கிறதுமில்லை, அறுக்கிறதுமில்லை, களஞ்சியங்களில்
சேர்த்துவைக்கிறதுமில்லை; அவைகளையும் உங்கள் பரமபிதா பிழைப்பூட்டுகிறார்;
அவைகளைப்பார்க்கிலும் நீங்கள் விசேஷித்தவர்கள் அல்லவா?
27. கவலைப்படுகிறதினாலே உங்களில் எவன் தன் சரீர அளவோடு ஒரு முழத்தைக் கூட்டுவான்?
28. உடைக்காகவும் நீங்கள் கவலைப்படுகிறதென்ன? காட்டுப்புஷ்பங்கள் எப்படி
வளருகிறதென்பதைக் கவனித்துப்பாருங்கள். அவைகள் உழைக்கிறதுமில்லை,
நூற்கிறதுமில்லை;
29. என்றாலும் சாலொமோன் முதலாய்த் தன் சர்வ மகிமையிலும் அவைகளில்
ஒன்றைப்போலாகிலும் உடுத்தியிருந்ததில்லை என்று, உங்களுக்குச்
சொல்லுகிறேன்.
30. அற்ப விசுவாசிகளே! இன்றைக்கு இருந்து நாளைக்கு அடுப்பிலே போடப்படும்
காட்டுப் புல்லுக்குத் தேவன் இவ்விதமாக உடுத்துவித்தால், உங்களுக்கு
உடுத்துவிப்பது அதிக நிச்சயமல்லவா?
31. ஆகையால், என்னத்தை உண்போம், என்னத்தைக் குடிப்போம், என்னத்தை
உடுப்போம் என்று கவலைப்படாதிருங்கள்.
32. இவைகளையெல்லாம் அஞ்ஞானிகள் நாடித்தேடுகிறார்கள்; இவைகளெல்லாம்
உங்களுக்கு வேண்டியவைகள் என்று உங்கள் பரமபிதா அறிந்திருக்கிறார்.
33. முதலாவது தேவனுடைய ராஜ்யத்தையும் அவருடைய நீதியையும் தேடுங்கள்;
அப்பொழுது இவைகளெல்லாம் உங்களுக்குக் கூடக் கொடுக்கப்படும்.
34. ஆகையால் நாளைக்காகக் கவலைப்படாதிருங்கள்; நாளையத்தினம்
தன்னுடையவைகளுக்காகக் கவலைப்படும். அந்தந்த நாளுக்கு அதினதின் பாடு
போதும்.
மத்தேயு அதிகாரம் 5:36-48
36. உன் சிரசின் பேரிலும் சத்தியம்பண்ணவேண்டாம், அதின் ஒரு மயிரையாவது
வெண்மையாக்கவும் கறுப்பாக்கவும் உன்னால் கூடாதே.
37. உள்ளதை உள்ளதென்றும், இல்லதை இல்லதென்றும் சொல்லுங்கள்; இதற்கு
மிஞ்சினது தீமையினால் உண்டாயிருக்கும்.
38. கண்ணுக்குக் கண், பல்லுக்கு பல் என்று உரைக்கப்பட்டதைக்
கேள்விப்பட்டிருக்கிறீர்கள்.
39. நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்; தீமையோடு எதிர்த்து நிற்கவேண்டாம்;
ஒருவன் உன்னை வலது கன்னத்தில் அறைந்தால், அவனுக்கு மறு கன்னத்தையும்
திருப்பிக் கொடு.
40. உன்னோடு வழக்காடி உன் வஸ்திரத்தை
எடுத்துக்கொள்ளவேண்டுமென்றிருக்கிறவனுக்கு உன் அங்கியையும் விட்டுவிடு.
41. ஒருவன் உன்னை ஒரு மைல் தூரம் வரப் பலவந்தம் பண்ணினால், அவனோடு இரண்டு
மைல் தூரம் போ.
42. உன்னிடத்தில் கேட்கிறவனுக்குக் கொடு, உன்னிடத்தில் கடன் வாங்க
விரும்புகிறவனுக்கு முகங்கோணாதே.
43. உனக்கடுத்தவனைச் சிநேகித்து, உன் சத்துருவைப் பகைப்பாயாக என்று
சொல்லப்பட்டதைக் கேள்விப்பட்டிருக்கிறீர்கள்.
44. நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், உங்கள் சத்துருக்களைச்
சிநேகியுங்கள்; உங்களைச் சபிக்கிறவர்களை ஆசீர்வதியுங்கள்; உங்களைப்
பகைக்கிறவர்களுக்கு நன்மை செய்யுங்கள்; உங்களை
நிந்திக்கிறவர்களுக்காகவும் உங்களைத் துன்பப்படுத்துகிறவர்களுக்காகவும்
ஜெபம் பண்ணுங்கள்.
45. இப்படிச் செய்வதினால் நீங்கள் பரலோகத்திலிருக்கிற உங்கள் பரம
பிதாவுக்கு புத்திரராயிருப்பீர்கள்; அவர் தீயோர் மேலும் நல்லோர் மேலும்
தமது சூரியனை உதிக்கப்பண்ணி, நீதியுள்ளவர்கள் மேலும் அநீதியுள்ளவர்கள்
மேலும் மழையைப்
பெய்யப்பண்ணுகிறார்.
46. உங்களைச் சிநேகிக்கிறவர்களையே நீங்கள் சிநேகிப்பீர்களானால்,
உங்களுக்குப் பலன் என்ன? ஆயக்காரரும் அப்படியே செய்கிறார்கள் அல்லவா?
47. உங்கள் சகோதரரைமாத்திரம் வாழ்த்துவீர்களானால், நீங்கள் விசேஷித்துச்
செய்கிறது என்ன? ஆயக்காரரும் அப்படிச்செய்கிறார்களல்லவா?
48. ஆகையால், பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதா பூரண
சற்குணராயிருக்கிறதுபோல, நீங்களும் பூரண சற்குணராயிருக்கக்கடவீர்கள்.
வெண்மையாக்கவும் கறுப்பாக்கவும் உன்னால் கூடாதே.
37. உள்ளதை உள்ளதென்றும், இல்லதை இல்லதென்றும் சொல்லுங்கள்; இதற்கு
மிஞ்சினது தீமையினால் உண்டாயிருக்கும்.
38. கண்ணுக்குக் கண், பல்லுக்கு பல் என்று உரைக்கப்பட்டதைக்
கேள்விப்பட்டிருக்கிறீர்கள்.
39. நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்; தீமையோடு எதிர்த்து நிற்கவேண்டாம்;
ஒருவன் உன்னை வலது கன்னத்தில் அறைந்தால், அவனுக்கு மறு கன்னத்தையும்
திருப்பிக் கொடு.
40. உன்னோடு வழக்காடி உன் வஸ்திரத்தை
எடுத்துக்கொள்ளவேண்டுமென்றிருக்கிறவனுக்கு உன் அங்கியையும் விட்டுவிடு.
41. ஒருவன் உன்னை ஒரு மைல் தூரம் வரப் பலவந்தம் பண்ணினால், அவனோடு இரண்டு
மைல் தூரம் போ.
42. உன்னிடத்தில் கேட்கிறவனுக்குக் கொடு, உன்னிடத்தில் கடன் வாங்க
விரும்புகிறவனுக்கு முகங்கோணாதே.
43. உனக்கடுத்தவனைச் சிநேகித்து, உன் சத்துருவைப் பகைப்பாயாக என்று
சொல்லப்பட்டதைக் கேள்விப்பட்டிருக்கிறீர்கள்.
44. நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், உங்கள் சத்துருக்களைச்
சிநேகியுங்கள்; உங்களைச் சபிக்கிறவர்களை ஆசீர்வதியுங்கள்; உங்களைப்
பகைக்கிறவர்களுக்கு நன்மை செய்யுங்கள்; உங்களை
நிந்திக்கிறவர்களுக்காகவும் உங்களைத் துன்பப்படுத்துகிறவர்களுக்காகவும்
ஜெபம் பண்ணுங்கள்.
45. இப்படிச் செய்வதினால் நீங்கள் பரலோகத்திலிருக்கிற உங்கள் பரம
பிதாவுக்கு புத்திரராயிருப்பீர்கள்; அவர் தீயோர் மேலும் நல்லோர் மேலும்
தமது சூரியனை உதிக்கப்பண்ணி, நீதியுள்ளவர்கள் மேலும் அநீதியுள்ளவர்கள்
மேலும் மழையைப்
பெய்யப்பண்ணுகிறார்.
46. உங்களைச் சிநேகிக்கிறவர்களையே நீங்கள் சிநேகிப்பீர்களானால்,
உங்களுக்குப் பலன் என்ன? ஆயக்காரரும் அப்படியே செய்கிறார்கள் அல்லவா?
47. உங்கள் சகோதரரைமாத்திரம் வாழ்த்துவீர்களானால், நீங்கள் விசேஷித்துச்
செய்கிறது என்ன? ஆயக்காரரும் அப்படிச்செய்கிறார்களல்லவா?
48. ஆகையால், பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதா பூரண
சற்குணராயிருக்கிறதுபோல, நீங்களும் பூரண சற்குணராயிருக்கக்கடவீர்கள்.
மத்தேயு அதிகாரம் 5:1-35
1. அவர் திரளான ஜனங்களைக் கண்டு மலையின் மேல் ஏறினார்; அவர்
உட்கார்ந்தபொழுது, அவருடைய சீஷர்கள் அவரிடத்தில் வந்தார்கள்.
2. அப்பொழுது அவர் தமது வாயைத் திறந்து அவர்களுக்கு உபதேசித்துச் சொன்னது
என்னவென்றால்:
3. ஆவியில் எளிமையுள்ளவர்கள் பாக்கியவான்கள்; பரலோகராஜ்யம் அவர்களுடையது.
4. துயரப்படுகிறவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் ஆறுதலடைவார்கள்.
5. சாந்தகுணமுள்ளவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் பூமியைச்
சுதந்தரித்துக்கொள்ளுவார்கள்.
6. நீதியின்மேல் பசிதாகமுள்ளவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் திருப்தியடைவார்கள்.
7. இரக்கமுடையவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் இரக்கம் பெறுவார்கள்.
8. இருதயத்தில் சுத்தமுள்ளவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் தேவனைத் தரிசிப்பார்கள்.
9. சமாதானம் பண்ணுகிறவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் தேவனுடைய புத்திரர்
என்னப்படுவார்கள்.
10. நீதியினிமித்தம் துன்பப்படுகிறவர்கள் பாக்கியவான்கள்; பரலோகராஜ்யம்
அவர்களுடையது.
11. என்னிமித்தம் உங்களை நிந்தித்துத் துன்பப்படுத்தி, பலவித தீமையான
மொழிகளையும் உங்கள்பேரில் பொய்யாய்ச் சொல்வார்களானால்
பாக்கியவான்களாயிருப்பீர்கள்.
12. சந்தோஷப்பட்டு, களிகூருங்கள்; பரலோகத்தில் உங்கள் பலன்
மிகுதியாயிருக்கும்; உங்களுக்கு முன்னிருந்த தீர்க்கதரிசிகளையும் அப்படியே
துன்பப்படுத்தினார்களே.
13. நீங்கள் பூமிக்கு உப்பாயிருக்கிறீர்கள்; உப்பானது
சாரமற்றுப்போனால், எதினால் சாரமாக்கப்படும்? வெளியே
கொட்டப்படுவதற்கும், மனுஷரால் மிதிக்கப்படுவதற்குமே ஒழிய
வேறொன்றுக்கும் உதவாது.
14. நீங்கள் உலகத்துக்கு வெளிச்சமாயிருக்கிறீர்கள்; மலையின் மேல் இருக்கிற பட்டணம்
மறைந்திருக்கமாட்டாது.
15. விளக்கைக் கொளுத்தி மரக்காலால் மூடிவைக்காமல், விளக்குத் தண்டின்மேல்
வைப்பார்கள்; அப்பொழுது அது வீட்டிலுள்ள யாவருக்கும் வெளிச்சம்
கொடுக்கும்.
16. இவ்விதமாய், மனுஷர் உங்கள்
நற்கிரியைகளைக்கண்டு, பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதாவை
மகிமைப்படுத்தும்படி, உங்கள் வெளிச்சம் அவர்கள் முன்பாகப்
பிரகாசிக்கக்கடவது.
17. நியாயப்பிரமாணத்தையானாலும் தீர்க்கதரிசனங்களையானாலும் அழிக்கிறதற்கு
வந்தேன் என்று எண்ணிக்கொள்ளாதேயுங்கள்; அழிக்கிறதற்கு அல்ல,
நிறைவேற்றுகிறதற்கே வந்தேன்.
18. வானமும் பூமியும் ஒழிந்துபோனாலும், நியாயப்பிரமாணத்திலுள்ளதெல்லாம்
நிறைவேறுமளவும், அதில் ஒரு சிறு எழுத்தாகிலும், ஒரு எழுத்தின்
உறுப்பாகிலும் ஒழிந்து போகாது என்று மெய்யாகவே உங்களுக்குச்
சொல்லுகிறேன்.
19. ஆகையால், இந்தக் கற்பனைகள் எல்லாவற்றிலும் சிறிதொன்றையாகிலும் மீறி,
அவ்விதமாய் மனுஷருக்குப் போதிக்கிறவன் பரலோகராஜ்யத்தில் எல்லாரிலும்
சிறியவன் என்னப்படுவான்; இவைகளைக் கைக்கொண்டு போதிக்கிறவன்
பரலோகராஜ்யத்தில் பெரியவன் என்னப்படுவான்.
20. வேதபாரகர் பரிசேயர் என்பவர்களுடைய நீதியிலும் உங்கள் நீதி
அதிகமாயிராவிட்டால், பரலோகராஜ்யத்தில் பிரவேசிக்கமாட்டீர்கள் என்று
உங்களுக்குச் சொல்லுகிறேன்.
21. கொலை செய்யாதிருப்பாயாக என்பதும், கொலைசெய்கிறவன்
நியாயத்தீர்ப்புக்கு ஏதுவாயிருப்பான் என்பதும், பூர்வத்தாருக்கு
உரைக்கப்பட்டதென்று கேள்விப்பட்டிருக்கிறீர்கள்.
22. நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்; தன் சகோதரனை
நியாயமில்லாமல் கோபித்துக்கொள்ளுகிறவன் நியாயத்தீர்ப்புக்கு
ஏதுவாயிருப்பான்; தன் சகோதரனை வீணனென்று சொல்லுகிறவன் ஆலோசனை
சங்கத்தீர்ப்புக்கு ஏதுவாயிருப்பான்; மூடனே என்று சொல்லுகிறவன்
எரிநரகத்திற்கு
ஏதுவாயிருப்பான்.
23. ஆகையால், நீ பலிபீடத்தினிடத்தில் உன் காணிக்கையைச் செலுத்த வந்து,
உன் பேரில் உன் சகோதரனுக்குக் குறை உண்டென்று அங்கே நினைவு கூருவாயாகில்,
24. அங்கேதானே பலிபீடத்தின் முன் உன் காணிக்கையை வைத்துவிட்டுப் போய்,
முன்பு உன் சகோதரனோடே ஒப்புரவாகி, பின்பு வந்து உன் காணிக்கையைச்
செலுத்து.
25. எதிராளி உன்னை நியாயாதிபதியினிடத்தில் ஒப்புக்கொடாமலும், நியாயாதிபதி
உன்னைச் சேவகனிடத்தில் ஒப்புக்கொடாமலும், நீ சிறைச்சாலையில்
வைக்கப்படாமலும் இருக்கும்படியாக, நீ உன் எதிராளியோடு வழியில்
இருக்கும்போதே சீக்கிரமாய் அவனுடனே நல்மனம் பொருந்து.
26. பொருந்தாவிட்டால், நீ ஒரு காசும் குறைவின்றிக் கொடுத்துத்
தீர்க்குமட்டும் அவ்விடத்திலிருந்து புறப்படமாட்டாய் என்று, மெய்யாகவே
உனக்குச் சொல்லுகிறேன்.
27. விபசாரஞ் செய்யாதிருப்பாயாக என்பது பூர்வத்தாருக்கு
உரைக்கப்பட்டதென்று கேள்விப்பட்டிருக்கிறீர்கள்.
28. நான் உங்களுக்குச் சொல்லுகிறேன் ஒரு ஸ்திரீயை இச்சையோடு பார்க்கிற
எவனும் தன் இருதயத்தில் அவளோடே விபசாரஞ்செய்தாயிற்று.
29. உன் வலது கண் உனக்கு இடறலுண்டாக்கினால், அதைப் பிடுங்கி எறிந்து
போடு; உன் சரீரம் முழுவதும் நரகத்தில் தள்ளப்படுவதைப்பார்க்கிலும், உன்
அவயவங்களில் ஒன்று கெட்டுப்போவது உனக்கு நலமாயிருக்கும்.
30. உன் வலது கை உனக்கு இடறலுண்டாக்கினால், அதைத் தறித்து எறிந்து போடு;
உன் சரீரம் முழுவதும் நரகத்தில் தள்ளப்படுவதைப்பார்க்கிலும், உன்
அவயவங்களில் ஒன்று கெட்டுப்போவது உனக்கு நலமாயிருக்கும்.
31. தன் மனைவியைத் தள்ளிவிடுகிற எவனும் தள்ளுதற்சீட்டை அவளுக்கு
கொடுக்கக்கடவன் என்று உரைக்கப்பட்டது.
32. நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்; வேசித்தன முகாந்தரத்தினாலொழிய தன் மனைவியைத்
தள்ளிவிடுகிறவன், அவளை விபசாரஞ்செய்யப்பண்ணுகிறவனாயிருப்பான்; அப்படித்
தள்ளிவிடப்பட்டவளை விவாகம் பண்ணுகிறவனும் விபசாரஞ்செய்கிறவனாயிருப்பான்.
33. அன்றியும், பொய்யாணையிடாமல் உன் ஆணைகளைக் கர்த்தர் முன்னிலையாய்ச்
செலுத்துவாயாக என்று பூர்வத்தாருக்கு உரைக்கப்பட்டதென்று
கேள்விப்பட்டிருக்கிறீர்கள்.
34. நான் உங்களுக்குச் சொல்லுகிறேன் பரிச்சேதம் சத்தியம்பண்ணவேண்டாம்;
வானத்தின் பேரில் சத்தியம்பண்ணவேண்டாம், அது தேவனுடைய சிங்காசனம்.
35. பூமியின் பேரிலும் சத்தியம்பண்ணவேண்டாம், அது தேவனுடைய பாதபடி;
எருசலேமின் பேரிலும் சத்தியம்பண்ணவேண்டாம், அது மகாராஜாவின் நகரம்.
உட்கார்ந்தபொழுது, அவருடைய சீஷர்கள் அவரிடத்தில் வந்தார்கள்.
2. அப்பொழுது அவர் தமது வாயைத் திறந்து அவர்களுக்கு உபதேசித்துச் சொன்னது
என்னவென்றால்:
3. ஆவியில் எளிமையுள்ளவர்கள் பாக்கியவான்கள்; பரலோகராஜ்யம் அவர்களுடையது.
4. துயரப்படுகிறவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் ஆறுதலடைவார்கள்.
5. சாந்தகுணமுள்ளவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் பூமியைச்
சுதந்தரித்துக்கொள்ளுவார்கள்.
6. நீதியின்மேல் பசிதாகமுள்ளவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் திருப்தியடைவார்கள்.
7. இரக்கமுடையவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் இரக்கம் பெறுவார்கள்.
8. இருதயத்தில் சுத்தமுள்ளவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் தேவனைத் தரிசிப்பார்கள்.
9. சமாதானம் பண்ணுகிறவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் தேவனுடைய புத்திரர்
என்னப்படுவார்கள்.
10. நீதியினிமித்தம் துன்பப்படுகிறவர்கள் பாக்கியவான்கள்; பரலோகராஜ்யம்
அவர்களுடையது.
11. என்னிமித்தம் உங்களை நிந்தித்துத் துன்பப்படுத்தி, பலவித தீமையான
மொழிகளையும் உங்கள்பேரில் பொய்யாய்ச் சொல்வார்களானால்
பாக்கியவான்களாயிருப்பீர்கள்.
12. சந்தோஷப்பட்டு, களிகூருங்கள்; பரலோகத்தில் உங்கள் பலன்
மிகுதியாயிருக்கும்; உங்களுக்கு முன்னிருந்த தீர்க்கதரிசிகளையும் அப்படியே
துன்பப்படுத்தினார்களே.
13. நீங்கள் பூமிக்கு உப்பாயிருக்கிறீர்கள்; உப்பானது
சாரமற்றுப்போனால், எதினால் சாரமாக்கப்படும்? வெளியே
கொட்டப்படுவதற்கும், மனுஷரால் மிதிக்கப்படுவதற்குமே ஒழிய
வேறொன்றுக்கும் உதவாது.
14. நீங்கள் உலகத்துக்கு வெளிச்சமாயிருக்கிறீர்கள்; மலையின் மேல் இருக்கிற பட்டணம்
மறைந்திருக்கமாட்டாது.
15. விளக்கைக் கொளுத்தி மரக்காலால் மூடிவைக்காமல், விளக்குத் தண்டின்மேல்
வைப்பார்கள்; அப்பொழுது அது வீட்டிலுள்ள யாவருக்கும் வெளிச்சம்
கொடுக்கும்.
16. இவ்விதமாய், மனுஷர் உங்கள்
நற்கிரியைகளைக்கண்டு, பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதாவை
மகிமைப்படுத்தும்படி, உங்கள் வெளிச்சம் அவர்கள் முன்பாகப்
பிரகாசிக்கக்கடவது.
17. நியாயப்பிரமாணத்தையானாலும் தீர்க்கதரிசனங்களையானாலும் அழிக்கிறதற்கு
வந்தேன் என்று எண்ணிக்கொள்ளாதேயுங்கள்; அழிக்கிறதற்கு அல்ல,
நிறைவேற்றுகிறதற்கே வந்தேன்.
18. வானமும் பூமியும் ஒழிந்துபோனாலும், நியாயப்பிரமாணத்திலுள்ளதெல்லாம்
நிறைவேறுமளவும், அதில் ஒரு சிறு எழுத்தாகிலும், ஒரு எழுத்தின்
உறுப்பாகிலும் ஒழிந்து போகாது என்று மெய்யாகவே உங்களுக்குச்
சொல்லுகிறேன்.
19. ஆகையால், இந்தக் கற்பனைகள் எல்லாவற்றிலும் சிறிதொன்றையாகிலும் மீறி,
அவ்விதமாய் மனுஷருக்குப் போதிக்கிறவன் பரலோகராஜ்யத்தில் எல்லாரிலும்
சிறியவன் என்னப்படுவான்; இவைகளைக் கைக்கொண்டு போதிக்கிறவன்
பரலோகராஜ்யத்தில் பெரியவன் என்னப்படுவான்.
20. வேதபாரகர் பரிசேயர் என்பவர்களுடைய நீதியிலும் உங்கள் நீதி
அதிகமாயிராவிட்டால், பரலோகராஜ்யத்தில் பிரவேசிக்கமாட்டீர்கள் என்று
உங்களுக்குச் சொல்லுகிறேன்.
21. கொலை செய்யாதிருப்பாயாக என்பதும், கொலைசெய்கிறவன்
நியாயத்தீர்ப்புக்கு ஏதுவாயிருப்பான் என்பதும், பூர்வத்தாருக்கு
உரைக்கப்பட்டதென்று கேள்விப்பட்டிருக்கிறீர்கள்.
22. நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்; தன் சகோதரனை
நியாயமில்லாமல் கோபித்துக்கொள்ளுகிறவன் நியாயத்தீர்ப்புக்கு
ஏதுவாயிருப்பான்; தன் சகோதரனை வீணனென்று சொல்லுகிறவன் ஆலோசனை
சங்கத்தீர்ப்புக்கு ஏதுவாயிருப்பான்; மூடனே என்று சொல்லுகிறவன்
எரிநரகத்திற்கு
ஏதுவாயிருப்பான்.
23. ஆகையால், நீ பலிபீடத்தினிடத்தில் உன் காணிக்கையைச் செலுத்த வந்து,
உன் பேரில் உன் சகோதரனுக்குக் குறை உண்டென்று அங்கே நினைவு கூருவாயாகில்,
24. அங்கேதானே பலிபீடத்தின் முன் உன் காணிக்கையை வைத்துவிட்டுப் போய்,
முன்பு உன் சகோதரனோடே ஒப்புரவாகி, பின்பு வந்து உன் காணிக்கையைச்
செலுத்து.
25. எதிராளி உன்னை நியாயாதிபதியினிடத்தில் ஒப்புக்கொடாமலும், நியாயாதிபதி
உன்னைச் சேவகனிடத்தில் ஒப்புக்கொடாமலும், நீ சிறைச்சாலையில்
வைக்கப்படாமலும் இருக்கும்படியாக, நீ உன் எதிராளியோடு வழியில்
இருக்கும்போதே சீக்கிரமாய் அவனுடனே நல்மனம் பொருந்து.
26. பொருந்தாவிட்டால், நீ ஒரு காசும் குறைவின்றிக் கொடுத்துத்
தீர்க்குமட்டும் அவ்விடத்திலிருந்து புறப்படமாட்டாய் என்று, மெய்யாகவே
உனக்குச் சொல்லுகிறேன்.
27. விபசாரஞ் செய்யாதிருப்பாயாக என்பது பூர்வத்தாருக்கு
உரைக்கப்பட்டதென்று கேள்விப்பட்டிருக்கிறீர்கள்.
28. நான் உங்களுக்குச் சொல்லுகிறேன் ஒரு ஸ்திரீயை இச்சையோடு பார்க்கிற
எவனும் தன் இருதயத்தில் அவளோடே விபசாரஞ்செய்தாயிற்று.
29. உன் வலது கண் உனக்கு இடறலுண்டாக்கினால், அதைப் பிடுங்கி எறிந்து
போடு; உன் சரீரம் முழுவதும் நரகத்தில் தள்ளப்படுவதைப்பார்க்கிலும், உன்
அவயவங்களில் ஒன்று கெட்டுப்போவது உனக்கு நலமாயிருக்கும்.
30. உன் வலது கை உனக்கு இடறலுண்டாக்கினால், அதைத் தறித்து எறிந்து போடு;
உன் சரீரம் முழுவதும் நரகத்தில் தள்ளப்படுவதைப்பார்க்கிலும், உன்
அவயவங்களில் ஒன்று கெட்டுப்போவது உனக்கு நலமாயிருக்கும்.
31. தன் மனைவியைத் தள்ளிவிடுகிற எவனும் தள்ளுதற்சீட்டை அவளுக்கு
கொடுக்கக்கடவன் என்று உரைக்கப்பட்டது.
32. நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்; வேசித்தன முகாந்தரத்தினாலொழிய தன் மனைவியைத்
தள்ளிவிடுகிறவன், அவளை விபசாரஞ்செய்யப்பண்ணுகிறவனாயிருப்பான்; அப்படித்
தள்ளிவிடப்பட்டவளை விவாகம் பண்ணுகிறவனும் விபசாரஞ்செய்கிறவனாயிருப்பான்.
33. அன்றியும், பொய்யாணையிடாமல் உன் ஆணைகளைக் கர்த்தர் முன்னிலையாய்ச்
செலுத்துவாயாக என்று பூர்வத்தாருக்கு உரைக்கப்பட்டதென்று
கேள்விப்பட்டிருக்கிறீர்கள்.
34. நான் உங்களுக்குச் சொல்லுகிறேன் பரிச்சேதம் சத்தியம்பண்ணவேண்டாம்;
வானத்தின் பேரில் சத்தியம்பண்ணவேண்டாம், அது தேவனுடைய சிங்காசனம்.
35. பூமியின் பேரிலும் சத்தியம்பண்ணவேண்டாம், அது தேவனுடைய பாதபடி;
எருசலேமின் பேரிலும் சத்தியம்பண்ணவேண்டாம், அது மகாராஜாவின் நகரம்.
மத்தேயு அதிகாரம் 4
1. அப்பொழுது இயேசு பிசாசினால் சோதிக்கப்படுவதற்கு ஆவியானவராலே
வனாந்தரத்திற்குக் கொண்டுபோகப்பட்டார்.
2. அவர் இரவும் பகலும் நாற்பது நாள் உபவாசமாயிருந்தபின்பு, அவருக்குப்
பசியுண்டாயிற்று.
3. அப்பொழுது சோதனைக்காரன் அவரிடத்தில் வந்து: நீர் தேவனுடைய
குமாரனேயானால், இந்தக் கல்லுகள் அப்பங்களாகும்படி சொல்லும் என்றான்.
4. அவர் பிரதியுத்தரமாக: மனுஷன் அப்பத்தினாலேமாத்திரமல்ல, தேவனுடைய
வாயிலிருந்து புறப்படுகிற ஒவ்வொரு
வார்த்தையினாலும் பிழைப்பான் என்று எழுதியிருக்கிறதே என்றார்.
5. அப்பொழுது பிசாசு அவரைப் பரிசுத்த நகரத்திற்குக் கொண்டுபோய், தேவாலயத்து
உப்பரிகையின்மேல் அவரை நிறுத்தி:
6. நீர் தேவனுடைய குமாரனேயானால் தாழக்குதியும்; ஏனெனில், தம்முடைய
தூதர்களுக்கு உம்மைக்குறித்துக் கட்டளையிடுவார்; உமது பாதம் கல்லில்
இடறாதபடிக்கு, அவர்கள் உம்மைக் கைகளில் ஏந்திக்கொண்டு போவார்கள் என்பதாய்
எழுதியிருக்கிறது என்று சொன்னான்.
7. அதற்கு இயேசு: உன் தேவனாகிய கர்த்தரைப் பரீட்சை பாராதிருப்பாயாக
என்றும் எழுதியிருக்கிறதே என்றார்.
8. மறுபடியும் பிசாசு அவரை மிகவும் உயர்ந்த மலையின்மேல் கொண்டுபோய்,
உலகத்தின் சகல ராஜ்யங்களையும் அவைகளின் மகிமையையும் அவருக்குக்
காண்பித்து:
9. நீர் சாஷ்டாங்கமாய் விழுந்து, என்னைப் பணிந்துகொண்டால்,
இவைகளையெல்லாம் உமக்குத் தருவேன் என்று சொன்னான்.
10. அப்பொழுது இயேசு: அப்பாலே போ சாத்தானே; உன் தேவனாகிய கர்த்தரைப்
பணிந்துகொண்டு அவர் ஒருவருக்கே ஆராதனை செய்வாயாக என்று எழுதியிருக்கிறதே
என்றார்.
11. அப்பொழுது பிசாசானவன் அவரை விட்டு விலகிப்போனான். உடனே தேவதூதர்கள்
வந்து, அவருக்குப் பணிவிடை செய்தார்கள்.
12. யோவான் காவலில் வைக்கப்பட்டான் என்று இயேசு கேள்விப்பட்டு
கலிலேயாவுக்குப் போய்,
13. நாசரேத்தை விட்டு, செபுலோன் நப்தலி என்னும் நாடுகளின்
எல்லைகளிலிருக்கும் கடற்கரைக்கு அருகான கப்பர்நகூமிலே வந்து வாசம்பண்ணினார்.
14. கடற்கரையருகிலும் யோர்தானுக்கு அப்புறத்திலுமுள்ள செபுலோன் நாடும்
நப்தலி நாடும் ஆகிய புறஜாதியாருடைய கலிலேயாவிலே,
15. இருளில் இருக்கும் ஜனங்கள் பெரிய வெளிச்சத்தைக் கண்டார்கள்; மரண
இருளின் திசையிலிருக்கிறவர்களுக்கு வெளிச்சம் உதித்தது என்று,
16. ஏசாயா தீர்க்கதரிசியினால் உரைக்கப்பட்டது நிறைவேறும்படி இப்படி நடந்தது.
17. அதுமுதல் இயேசு: மனந்திரும்புங்கள், பரலோகராஜ்யம் சமீபித்திருக்கிறது
என்று பிரசங்கிக்கத் தொடங்கினார்.
18. இயேசு கலிலேயாக் கடலோரமாய் நடந்து போகையில்,
மீன்பிடிக்கிறவர்களாயிருந்த இரண்டு சகோதரராகிய பேதுரு என்னப்பட்ட
சீமோனும், அவன் சகோதரன் அந்திரேயாவும், கடலில்
வலைபோட்டுக்கொண்டிருக்கிறபோது, அவர்களைக் கண்டு:
19. என் பின்னே வாருங்கள், உங்களை மனுஷரைப் பிடிக்கிறவர்களாக்குவேன் என்றார்.
20. உடனே அவர்கள் வலைகளை விட்டு, அவருக்குப் பின் சென்றார்கள்.
21. அவர் அவ்விடம் விட்டுப் போகையில், வேறே இரண்டு சகோதரராகிய
செபதேயுவின் மகன் யாக்கோபும், அவன் சகோதரன் யோவானும் தங்கள் தகப்பன்
செபதேயுவுடனே படவிலிருந்து, தங்கள் வலைகளைப்
பழுதுபார்த்துக்கொண்டிருக்கிறபோது, அவர்களைக் கண்டு, அவர்களையும்
அழைத்தார்.
22. உடனே அவர்கள் படவையும் தங்கள் தகப்பனையும் விட்டு, அவருக்குப் பின்
சென்றார்கள்.
23. பின்பு, இயேசு கலிலேயா எங்கும் சுற்றி நடந்து, அவர்களுடைய ஜெப
ஆலயங்களில் உபதேசித்து, ராஜ்யத்தின் சுவிசேஷத்தைப் பிரசங்கித்து,
ஜனங்களுக்கு உண்டாயிருந்த சகல வியாதிகளையும் சகல நோய்களையும் நீக்கிச்
சொஸ்தமாக்கினார்.
24. அவருடைய கீர்த்தி சீரியா எங்கும் பிரசித்தமாயிற்று. அப்பொழுது பலவித
வியாதிகளையும் வேதனைகளையும் அடைந்திருந்த சகல பிணியாளிகளையும், பிசாசு
பிடித்தவர்களையும் சந்திரரோகிகளையும் திமிர்வாதக்காரரையும் அவரிடத்தில்
கொண்டுவந்தார்கள். அவர்களைச் சொஸ்தமாக்கினார்.
25. கலிலேயாவிலும், தெக்கப்போலியிலும், எருசலேமிலும், யூதேயாவிலும்,
யோர்தானுக்கு அப்புறத்திலும் இருந்த திரளான ஜனங்கள் வந்து, அவருக்குப்
பின்சென்றார்கள்.
வனாந்தரத்திற்குக் கொண்டுபோகப்பட்டார்.
2. அவர் இரவும் பகலும் நாற்பது நாள் உபவாசமாயிருந்தபின்பு, அவருக்குப்
பசியுண்டாயிற்று.
3. அப்பொழுது சோதனைக்காரன் அவரிடத்தில் வந்து: நீர் தேவனுடைய
குமாரனேயானால், இந்தக் கல்லுகள் அப்பங்களாகும்படி சொல்லும் என்றான்.
4. அவர் பிரதியுத்தரமாக: மனுஷன் அப்பத்தினாலேமாத்திரமல்ல, தேவனுடைய
வாயிலிருந்து புறப்படுகிற ஒவ்வொரு
வார்த்தையினாலும் பிழைப்பான் என்று எழுதியிருக்கிறதே என்றார்.
5. அப்பொழுது பிசாசு அவரைப் பரிசுத்த நகரத்திற்குக் கொண்டுபோய், தேவாலயத்து
உப்பரிகையின்மேல் அவரை நிறுத்தி:
6. நீர் தேவனுடைய குமாரனேயானால் தாழக்குதியும்; ஏனெனில், தம்முடைய
தூதர்களுக்கு உம்மைக்குறித்துக் கட்டளையிடுவார்; உமது பாதம் கல்லில்
இடறாதபடிக்கு, அவர்கள் உம்மைக் கைகளில் ஏந்திக்கொண்டு போவார்கள் என்பதாய்
எழுதியிருக்கிறது என்று சொன்னான்.
7. அதற்கு இயேசு: உன் தேவனாகிய கர்த்தரைப் பரீட்சை பாராதிருப்பாயாக
என்றும் எழுதியிருக்கிறதே என்றார்.
8. மறுபடியும் பிசாசு அவரை மிகவும் உயர்ந்த மலையின்மேல் கொண்டுபோய்,
உலகத்தின் சகல ராஜ்யங்களையும் அவைகளின் மகிமையையும் அவருக்குக்
காண்பித்து:
9. நீர் சாஷ்டாங்கமாய் விழுந்து, என்னைப் பணிந்துகொண்டால்,
இவைகளையெல்லாம் உமக்குத் தருவேன் என்று சொன்னான்.
10. அப்பொழுது இயேசு: அப்பாலே போ சாத்தானே; உன் தேவனாகிய கர்த்தரைப்
பணிந்துகொண்டு அவர் ஒருவருக்கே ஆராதனை செய்வாயாக என்று எழுதியிருக்கிறதே
என்றார்.
11. அப்பொழுது பிசாசானவன் அவரை விட்டு விலகிப்போனான். உடனே தேவதூதர்கள்
வந்து, அவருக்குப் பணிவிடை செய்தார்கள்.
12. யோவான் காவலில் வைக்கப்பட்டான் என்று இயேசு கேள்விப்பட்டு
கலிலேயாவுக்குப் போய்,
13. நாசரேத்தை விட்டு, செபுலோன் நப்தலி என்னும் நாடுகளின்
எல்லைகளிலிருக்கும் கடற்கரைக்கு அருகான கப்பர்நகூமிலே வந்து வாசம்பண்ணினார்.
14. கடற்கரையருகிலும் யோர்தானுக்கு அப்புறத்திலுமுள்ள செபுலோன் நாடும்
நப்தலி நாடும் ஆகிய புறஜாதியாருடைய கலிலேயாவிலே,
15. இருளில் இருக்கும் ஜனங்கள் பெரிய வெளிச்சத்தைக் கண்டார்கள்; மரண
இருளின் திசையிலிருக்கிறவர்களுக்கு வெளிச்சம் உதித்தது என்று,
16. ஏசாயா தீர்க்கதரிசியினால் உரைக்கப்பட்டது நிறைவேறும்படி இப்படி நடந்தது.
17. அதுமுதல் இயேசு: மனந்திரும்புங்கள், பரலோகராஜ்யம் சமீபித்திருக்கிறது
என்று பிரசங்கிக்கத் தொடங்கினார்.
18. இயேசு கலிலேயாக் கடலோரமாய் நடந்து போகையில்,
மீன்பிடிக்கிறவர்களாயிருந்த இரண்டு சகோதரராகிய பேதுரு என்னப்பட்ட
சீமோனும், அவன் சகோதரன் அந்திரேயாவும், கடலில்
வலைபோட்டுக்கொண்டிருக்கிறபோது, அவர்களைக் கண்டு:
19. என் பின்னே வாருங்கள், உங்களை மனுஷரைப் பிடிக்கிறவர்களாக்குவேன் என்றார்.
20. உடனே அவர்கள் வலைகளை விட்டு, அவருக்குப் பின் சென்றார்கள்.
21. அவர் அவ்விடம் விட்டுப் போகையில், வேறே இரண்டு சகோதரராகிய
செபதேயுவின் மகன் யாக்கோபும், அவன் சகோதரன் யோவானும் தங்கள் தகப்பன்
செபதேயுவுடனே படவிலிருந்து, தங்கள் வலைகளைப்
பழுதுபார்த்துக்கொண்டிருக்கிறபோது, அவர்களைக் கண்டு, அவர்களையும்
அழைத்தார்.
22. உடனே அவர்கள் படவையும் தங்கள் தகப்பனையும் விட்டு, அவருக்குப் பின்
சென்றார்கள்.
23. பின்பு, இயேசு கலிலேயா எங்கும் சுற்றி நடந்து, அவர்களுடைய ஜெப
ஆலயங்களில் உபதேசித்து, ராஜ்யத்தின் சுவிசேஷத்தைப் பிரசங்கித்து,
ஜனங்களுக்கு உண்டாயிருந்த சகல வியாதிகளையும் சகல நோய்களையும் நீக்கிச்
சொஸ்தமாக்கினார்.
24. அவருடைய கீர்த்தி சீரியா எங்கும் பிரசித்தமாயிற்று. அப்பொழுது பலவித
வியாதிகளையும் வேதனைகளையும் அடைந்திருந்த சகல பிணியாளிகளையும், பிசாசு
பிடித்தவர்களையும் சந்திரரோகிகளையும் திமிர்வாதக்காரரையும் அவரிடத்தில்
கொண்டுவந்தார்கள். அவர்களைச் சொஸ்தமாக்கினார்.
25. கலிலேயாவிலும், தெக்கப்போலியிலும், எருசலேமிலும், யூதேயாவிலும்,
யோர்தானுக்கு அப்புறத்திலும் இருந்த திரளான ஜனங்கள் வந்து, அவருக்குப்
பின்சென்றார்கள்.
மத்தேயு அதிகாரம் 3
1. அந்நாட்களில் யோவான்ஸ்நானன் யூதேயாவின் வனாந்தரத்தில் வந்து:
2. மனந்திரும்புங்கள், பரலோகராஜ்யம் சமீபித்திருக்கிறது என்று பிரசங்கம் பண்ணினான்.
3. கர்த்தருக்கு வழியை ஆயத்தப்படுத்துங்கள்; அவருக்குப் பாதைகளைச்
செவ்வைபண்ணுங்கள் என்று வனாந்தரத்தில் கூப்பிடுகிறவனுடைய சத்தம்
உண்டென்று, ஏசாயா தீர்க்கதரிசியினால் சொல்லப்பட்டவன் இவனே.
4. இந்த யோவான் ஒட்டகமயிர் உடையைத் தரித்து, தன் அரையில் வார்கச்சையைக்
கட்டிக்கொண்டிருந்தான்; வெட்டுக்கிளியும் காட்டுத் தேனும் அவனுக்கு
ஆகாரமாயிருந்தது.
5. அப்பொழுது, எருசலேம் நகரத்தாரும், யூதேயா தேசத்தார் அனைவரும்,
யோர்தானுக்கு அடுத்த சுற்றுப்புறத்தார் யாவரும் அவனிடத்திற்குப் போய்,
6. தங்கள் பாவங்களை அறிக்கையிட்டு யோர்தான் நதியில் அவனால் ஞானஸ்நானம் பெற்றார்கள்.
7. பரிசேயரிலும் சதுசேயரிலும் அநேகர் தன்னிடத்தில் ஞானஸ்நானம் பெறும்படி
வருகிறதை அவன் கண்டு: விரியன் பாம்புக்குட்டிகளே! வருங்கோபத்துக்குத்
தப்பித்துக்கொள்ள உங்களுக்கு வகைகாட்டினவன் யார்?
8. மனந்திரும்புதலுக்கு ஏற்ற கனிகளைக் கொடுங்கள்.
9. ஆபிரகாம் எங்களுக்குத் தகப்பன் என்று உங்களுக்குள்ளே சொல்லிக்கொள்ள
நினையாதிருங்கள்; தேவன் இந்தக் கல்லுகளினாலே ஆபிரகாமுக்குப் பிள்ளைகளை
உண்டுபண்ண வல்லவராயிருக்கிறார் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்.
10. இப்பொழுதே கோடரியானது மரங்களின் வேர் அருகே வைத்திருக்கிறது. ஆகையால்
நல்ல கனிகொடாத மரமெல்லாம் வெட்டுண்டு அக்கினியிலே போடப்படும்.
11. மனந்திரும்புதலுக்கென்று நான் ஜலத்தினால் உங்களுக்கு ஞானஸ்நானம்
கொடுக்கிறேன்; எனக்குப்பின் வருகிறவர் என்னிலும் வல்லவராயிருக்கிறார்,
அவருடைய பாதரட்சைகளைச் சுமக்கிறதற்கு நான் பாத்திரன் அல்ல; அவர் பரிசுத்த
ஆவியினாலும் அக்கினியினாலும் ஞானஸ்நானம் கொடுப்பார்.
12. தூற்றுக்கூடை அவர் கையில் இருக்கிறது; அவர் தமது களத்தை நன்றாய்
விளக்கி, தமது கோதுமையைக் களஞ்சியத்தில் சேர்ப்பார்; பதரையோ அவியாத
அக்கினியினால் சுட்டெரிப்பார் என்றான்.
13. அப்பொழுது யோவானால் ஞானஸ்நானம் பெறுவதற்கு இயேசு கலிலேயாவைவிட்டு
யோர்தானுக்கு அருகே அவனிடத்தில் வந்தார்.
14. யோவான் அவருக்குத் தடை செய்து: நான் உம்மாலே ஞானஸ்நானம்
பெறவேண்டியதாயிருக்க, நீர் என்னிடத்தில் வரலாமா என்றான்.
15. இயேசு அவனுக்குப் பிரதியுத்தரமாக: இப்பொழுது இடங்கொடு, இப்படி எல்லா
நீதியையும் நிறைவேற்றுவது நமக்கு ஏற்றதாயிருக்கிறது என்றார். அப்பொழுது
அவருக்கு இடங்கொடுத்தான்.
16. இயேசு ஞானஸ்நானம் பெற்று, ஜலத்திலிருந்து கரையேறினவுடனே, இதோ வானம்
அவருக்குத் திறக்கப்பட்டது; தேவ ஆவி புறாவைப்போல இறங்கி, தம்மேல்
வருகிறதைக் கண்டார்.
17. அன்றியும், வானத்திலிருந்து ஒரு சத்தம் உண்டாகி, இவர் என்னுடைய
நேசகுமாரன், இவரில் பிரியமாயிருக்கிறேன் என்று உரைத்தது.
2. மனந்திரும்புங்கள், பரலோகராஜ்யம் சமீபித்திருக்கிறது என்று பிரசங்கம் பண்ணினான்.
3. கர்த்தருக்கு வழியை ஆயத்தப்படுத்துங்கள்; அவருக்குப் பாதைகளைச்
செவ்வைபண்ணுங்கள் என்று வனாந்தரத்தில் கூப்பிடுகிறவனுடைய சத்தம்
உண்டென்று, ஏசாயா தீர்க்கதரிசியினால் சொல்லப்பட்டவன் இவனே.
4. இந்த யோவான் ஒட்டகமயிர் உடையைத் தரித்து, தன் அரையில் வார்கச்சையைக்
கட்டிக்கொண்டிருந்தான்; வெட்டுக்கிளியும் காட்டுத் தேனும் அவனுக்கு
ஆகாரமாயிருந்தது.
5. அப்பொழுது, எருசலேம் நகரத்தாரும், யூதேயா தேசத்தார் அனைவரும்,
யோர்தானுக்கு அடுத்த சுற்றுப்புறத்தார் யாவரும் அவனிடத்திற்குப் போய்,
6. தங்கள் பாவங்களை அறிக்கையிட்டு யோர்தான் நதியில் அவனால் ஞானஸ்நானம் பெற்றார்கள்.
7. பரிசேயரிலும் சதுசேயரிலும் அநேகர் தன்னிடத்தில் ஞானஸ்நானம் பெறும்படி
வருகிறதை அவன் கண்டு: விரியன் பாம்புக்குட்டிகளே! வருங்கோபத்துக்குத்
தப்பித்துக்கொள்ள உங்களுக்கு வகைகாட்டினவன் யார்?
8. மனந்திரும்புதலுக்கு ஏற்ற கனிகளைக் கொடுங்கள்.
9. ஆபிரகாம் எங்களுக்குத் தகப்பன் என்று உங்களுக்குள்ளே சொல்லிக்கொள்ள
நினையாதிருங்கள்; தேவன் இந்தக் கல்லுகளினாலே ஆபிரகாமுக்குப் பிள்ளைகளை
உண்டுபண்ண வல்லவராயிருக்கிறார் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்.
10. இப்பொழுதே கோடரியானது மரங்களின் வேர் அருகே வைத்திருக்கிறது. ஆகையால்
நல்ல கனிகொடாத மரமெல்லாம் வெட்டுண்டு அக்கினியிலே போடப்படும்.
11. மனந்திரும்புதலுக்கென்று நான் ஜலத்தினால் உங்களுக்கு ஞானஸ்நானம்
கொடுக்கிறேன்; எனக்குப்பின் வருகிறவர் என்னிலும் வல்லவராயிருக்கிறார்,
அவருடைய பாதரட்சைகளைச் சுமக்கிறதற்கு நான் பாத்திரன் அல்ல; அவர் பரிசுத்த
ஆவியினாலும் அக்கினியினாலும் ஞானஸ்நானம் கொடுப்பார்.
12. தூற்றுக்கூடை அவர் கையில் இருக்கிறது; அவர் தமது களத்தை நன்றாய்
விளக்கி, தமது கோதுமையைக் களஞ்சியத்தில் சேர்ப்பார்; பதரையோ அவியாத
அக்கினியினால் சுட்டெரிப்பார் என்றான்.
13. அப்பொழுது யோவானால் ஞானஸ்நானம் பெறுவதற்கு இயேசு கலிலேயாவைவிட்டு
யோர்தானுக்கு அருகே அவனிடத்தில் வந்தார்.
14. யோவான் அவருக்குத் தடை செய்து: நான் உம்மாலே ஞானஸ்நானம்
பெறவேண்டியதாயிருக்க, நீர் என்னிடத்தில் வரலாமா என்றான்.
15. இயேசு அவனுக்குப் பிரதியுத்தரமாக: இப்பொழுது இடங்கொடு, இப்படி எல்லா
நீதியையும் நிறைவேற்றுவது நமக்கு ஏற்றதாயிருக்கிறது என்றார். அப்பொழுது
அவருக்கு இடங்கொடுத்தான்.
16. இயேசு ஞானஸ்நானம் பெற்று, ஜலத்திலிருந்து கரையேறினவுடனே, இதோ வானம்
அவருக்குத் திறக்கப்பட்டது; தேவ ஆவி புறாவைப்போல இறங்கி, தம்மேல்
வருகிறதைக் கண்டார்.
17. அன்றியும், வானத்திலிருந்து ஒரு சத்தம் உண்டாகி, இவர் என்னுடைய
நேசகுமாரன், இவரில் பிரியமாயிருக்கிறேன் என்று உரைத்தது.
மத்தேயு அதிகாரம் 2
1. ஏரோது ராஜாவின் நாட்களில் யூதேயாவிலுள்ள பெத்லகேமிலே இயேசு
பிறந்தபொழுது, கிழக்கிலிருந்து சாஸ்திரிகள் எருசலேமுக்கு வந்து,
2. யூதருக்கு ராஜாவாகப் பிறந்திருக்கிறவர் எங்கே? கிழக்கிலே அவருடைய
நட்சத்திரத்தைக் கண்டு, அவரைப் பணிந்து கொள்ள வந்தோம் என்றார்கள்.
3. ஏரோதுராஜா அதைக் கேட்டபொழுது, அவனும் அவனோடுகூட எருசலேம் நகரத்தார்
அனைவரும் கலங்கினார்கள்.
4. அவன் பிரதான ஆசாரியர் ஜனத்தின் வேதபாரகர் எல்லாரையும் கூடி
வரச்செய்து: கிறிஸ்துவானவர் எங்கே பிறப்பார் என்று அவர்களிடத்தில்
விசாரித்தான்.
5. அதற்கு அவர்கள்: யூதேயாவிலுள்ள பெத்லகேமிலே பிறப்பார்; அதேனென்றால்:
6. யூதேயா தேசத்திலுள்ள பெத்லகேமே, யூதாவின் பிரபுக்களில் நீ சிறியதல்ல;
என் ஜனமாகிய இஸ்ரவேலை ஆளும் பிரபு உன்னிடத்தில் இருந்து புறப்படுவார்
என்று, தீர்க்கதரிசியினால் எழுதப்பட்டிருக்கிறது என்றார்கள்.
7. அப்பொழுது ஏரோது, சாஸ்திரிகளை ரகசியமாய் அழைத்து, நட்சத்திரம்
காணப்பட்ட காலத்தைக் குறித்து அவர்களிடத்தில் திட்டமாய் விசாரித்து:
8. நீங்கள் போய், பிள்ளையைக்குறித்துத் திட்டமாய் விசாரியுங்கள்; நீங்கள்
அதைக் கண்டபின்பு, நானும் வந்து அதைப் பணிந்து கொள்ளும்படி எனக்கு
அறிவியுங்கள் என்று சொல்லி, அவர்களைப் பெத்லகேமுக்கு அனுப்பினான்.
9. ராஜா சொன்னதை அவர்கள் கேட்டுப் போகையில், இதோ, அவர்கள் கிழக்கிலே கண்ட
நட்சத்திரம் பிள்ளை இருந்த ஸ்தலத்திற்குமேல் வந்து நிற்கும்வரைக்கும்
அவர்களுக்குமுன் சென்றது.
10. அவர்கள் அந்த நட்சத்திரத்தை கண்ட போது, மிகுந்த ஆனந்த சந்தோஷமடைந்தார்கள்.
11. அவர்கள் அந்த வீட்டுக்குள் பிரவேசித்து, பிள்ளையையும் அதின் தாயாகிய
மரியாளையும் கண்டு, சாஷ்டாங்கமாய் விழுந்து அதைப் பணிந்துகொண்டு, தங்கள்
பொக்கிஷங்களைத் திறந்து, பொன்னையும் தூபவர்க்கத்தையும்
வெள்ளைப்போளத்தையும் அதற்குக் காணிக்கையாக வைத்தார்கள்.
12. பின்பு, அவர்கள் ஏரோதினிடத்திற்குத் திரும்பிப் போகவேண்டாம் என்று
சொப்பனத்தில் தேவனால் எச்சரிக்கப்பட்டு, வேறு வழியாய்த் தங்கள்
தேசத்திற்குத்
திரும்பிப்போனார்கள்.
13. அவர்கள் போனபின்பு, கர்த்தருடைய தூதன் சொப்பனத்தில் யோசேப்புக்குக்
காணப்பட்டு: ஏரோது பிள்ளையைக் கொலைசெய்யத் தேடுவான்; ஆதலால் நீ எழுந்து,
பிள்ளையையும் அதின் தாயையும் கூட்டிக்கொண்டு எகிப்துக்கு ஓடிப்போய், நான்
உனக்குச் சொல்லும் வரைக்கும் அங்கேயே இரு என்றான்.
14. அவன் எழுந்து, இரவிலே பிள்ளையையும் அதின் தாயையும் கூட்டிக்கொண்டு,
எகிப்துக்குப் புறப்பட்டுப் போய்,
15. ஏரோதின் மரணபரியந்தம் அங்கே இருந்தான். எகிப்திலிருந்து என்னுடைய
குமாரனை வரவழைத்தேன் என்று, தீர்க்கதரிசியின் மூலமாய்க் கர்த்தரால்
உரைக்கப்பட்டது நிறைவேறும்படி இப்படி நடந்தது.
16. அப்பொழுது ஏரோது தான் சாஸ்திரிகளால் வஞ்சிக்கப்பட்டதைக் கண்டு,
மிகுந்த கோபமடைந்து, ஆட்களை அனுப்பி, தான் சாஸ்திரிகளிடத்தில் திட்டமாய்
விசாரித்த காலத்தின்படியே, பெத்லகேமிலும் அதின் சகல எல்லைகளிலுமிருந்த
இரண்டு வயதுக்குட்பட்ட எல்லா ஆண்பிள்ளைகளையும் கொலைசெய்தான்.
17. புலம்பலும் அழுகையும் மிகுந்த துக்கங்கொண்டாடலுமாகிய கூக்குரல்
ராமாவிலே கேட்கப்பட்டது; ராகேல் தன் பிள்ளைகளுக்காக அழுது, அவைகள்
இல்லாதபடியால் ஆறுதலடையாதிருக்கிறாள் என்று,
18. எரேமியா
தீர்க்கதரிசியினால் உரைக்கப்பட்டது அப்பொழுது நிறைவேறிற்று.
19. ஏரோது இறந்தபின்பு, கர்த்தருடைய தூதன் எகிப்திலே யோசேப்புக்கு
சொப்பனத்தில் காணப்பட்டு:
20. நீ எழுந்து, பிள்ளையையும் அதின் தாயையும் கூட்டிக்கொண்டு இஸ்ரவேல்
தேசத்துக்குப் போ; பிள்ளையின் பிராணனை வாங்கத்தேடினவர்கள் இறந்து
போனார்கள் என்றான்.
21. அவன் எழுந்து, பிள்ளையையும் அதின் தாயையும் கூட்டிக்கொண்டு இஸ்ரவேல்
தேசத்துக்கு வந்தான்.
22. ஆகிலும், அர்கெலாயு தன் தகப்பனாகிய ஏரோதின் பட்டத்துக்கு வந்து,
யூதேயாவில் அரசாளுகிறான் என்று கேள்விப்பட்டு, அங்கே போகப் பயந்தான்.
அப்பொழுது அவன் சொப்பனத்தில் தேவனால் எச்சரிக்கப்பட்டு, கலிலேயா நாட்டின்
புறங்களிலே விலகிப்போய்,
23. நாசரேத்து என்னும் ஊரிலே வந்து வாசம் பண்ணினான். நசரேயன்
என்னப்படுவார் என்று, தீர்க்கதரிசிகளால் உரைக்கப்பட்டது நிறைவேறும்படி
இப்படி நடந்தது.
பிறந்தபொழுது, கிழக்கிலிருந்து சாஸ்திரிகள் எருசலேமுக்கு வந்து,
2. யூதருக்கு ராஜாவாகப் பிறந்திருக்கிறவர் எங்கே? கிழக்கிலே அவருடைய
நட்சத்திரத்தைக் கண்டு, அவரைப் பணிந்து கொள்ள வந்தோம் என்றார்கள்.
3. ஏரோதுராஜா அதைக் கேட்டபொழுது, அவனும் அவனோடுகூட எருசலேம் நகரத்தார்
அனைவரும் கலங்கினார்கள்.
4. அவன் பிரதான ஆசாரியர் ஜனத்தின் வேதபாரகர் எல்லாரையும் கூடி
வரச்செய்து: கிறிஸ்துவானவர் எங்கே பிறப்பார் என்று அவர்களிடத்தில்
விசாரித்தான்.
5. அதற்கு அவர்கள்: யூதேயாவிலுள்ள பெத்லகேமிலே பிறப்பார்; அதேனென்றால்:
6. யூதேயா தேசத்திலுள்ள பெத்லகேமே, யூதாவின் பிரபுக்களில் நீ சிறியதல்ல;
என் ஜனமாகிய இஸ்ரவேலை ஆளும் பிரபு உன்னிடத்தில் இருந்து புறப்படுவார்
என்று, தீர்க்கதரிசியினால் எழுதப்பட்டிருக்கிறது என்றார்கள்.
7. அப்பொழுது ஏரோது, சாஸ்திரிகளை ரகசியமாய் அழைத்து, நட்சத்திரம்
காணப்பட்ட காலத்தைக் குறித்து அவர்களிடத்தில் திட்டமாய் விசாரித்து:
8. நீங்கள் போய், பிள்ளையைக்குறித்துத் திட்டமாய் விசாரியுங்கள்; நீங்கள்
அதைக் கண்டபின்பு, நானும் வந்து அதைப் பணிந்து கொள்ளும்படி எனக்கு
அறிவியுங்கள் என்று சொல்லி, அவர்களைப் பெத்லகேமுக்கு அனுப்பினான்.
9. ராஜா சொன்னதை அவர்கள் கேட்டுப் போகையில், இதோ, அவர்கள் கிழக்கிலே கண்ட
நட்சத்திரம் பிள்ளை இருந்த ஸ்தலத்திற்குமேல் வந்து நிற்கும்வரைக்கும்
அவர்களுக்குமுன் சென்றது.
10. அவர்கள் அந்த நட்சத்திரத்தை கண்ட போது, மிகுந்த ஆனந்த சந்தோஷமடைந்தார்கள்.
11. அவர்கள் அந்த வீட்டுக்குள் பிரவேசித்து, பிள்ளையையும் அதின் தாயாகிய
மரியாளையும் கண்டு, சாஷ்டாங்கமாய் விழுந்து அதைப் பணிந்துகொண்டு, தங்கள்
பொக்கிஷங்களைத் திறந்து, பொன்னையும் தூபவர்க்கத்தையும்
வெள்ளைப்போளத்தையும் அதற்குக் காணிக்கையாக வைத்தார்கள்.
12. பின்பு, அவர்கள் ஏரோதினிடத்திற்குத் திரும்பிப் போகவேண்டாம் என்று
சொப்பனத்தில் தேவனால் எச்சரிக்கப்பட்டு, வேறு வழியாய்த் தங்கள்
தேசத்திற்குத்
திரும்பிப்போனார்கள்.
13. அவர்கள் போனபின்பு, கர்த்தருடைய தூதன் சொப்பனத்தில் யோசேப்புக்குக்
காணப்பட்டு: ஏரோது பிள்ளையைக் கொலைசெய்யத் தேடுவான்; ஆதலால் நீ எழுந்து,
பிள்ளையையும் அதின் தாயையும் கூட்டிக்கொண்டு எகிப்துக்கு ஓடிப்போய், நான்
உனக்குச் சொல்லும் வரைக்கும் அங்கேயே இரு என்றான்.
14. அவன் எழுந்து, இரவிலே பிள்ளையையும் அதின் தாயையும் கூட்டிக்கொண்டு,
எகிப்துக்குப் புறப்பட்டுப் போய்,
15. ஏரோதின் மரணபரியந்தம் அங்கே இருந்தான். எகிப்திலிருந்து என்னுடைய
குமாரனை வரவழைத்தேன் என்று, தீர்க்கதரிசியின் மூலமாய்க் கர்த்தரால்
உரைக்கப்பட்டது நிறைவேறும்படி இப்படி நடந்தது.
16. அப்பொழுது ஏரோது தான் சாஸ்திரிகளால் வஞ்சிக்கப்பட்டதைக் கண்டு,
மிகுந்த கோபமடைந்து, ஆட்களை அனுப்பி, தான் சாஸ்திரிகளிடத்தில் திட்டமாய்
விசாரித்த காலத்தின்படியே, பெத்லகேமிலும் அதின் சகல எல்லைகளிலுமிருந்த
இரண்டு வயதுக்குட்பட்ட எல்லா ஆண்பிள்ளைகளையும் கொலைசெய்தான்.
17. புலம்பலும் அழுகையும் மிகுந்த துக்கங்கொண்டாடலுமாகிய கூக்குரல்
ராமாவிலே கேட்கப்பட்டது; ராகேல் தன் பிள்ளைகளுக்காக அழுது, அவைகள்
இல்லாதபடியால் ஆறுதலடையாதிருக்கிறாள் என்று,
18. எரேமியா
தீர்க்கதரிசியினால் உரைக்கப்பட்டது அப்பொழுது நிறைவேறிற்று.
19. ஏரோது இறந்தபின்பு, கர்த்தருடைய தூதன் எகிப்திலே யோசேப்புக்கு
சொப்பனத்தில் காணப்பட்டு:
20. நீ எழுந்து, பிள்ளையையும் அதின் தாயையும் கூட்டிக்கொண்டு இஸ்ரவேல்
தேசத்துக்குப் போ; பிள்ளையின் பிராணனை வாங்கத்தேடினவர்கள் இறந்து
போனார்கள் என்றான்.
21. அவன் எழுந்து, பிள்ளையையும் அதின் தாயையும் கூட்டிக்கொண்டு இஸ்ரவேல்
தேசத்துக்கு வந்தான்.
22. ஆகிலும், அர்கெலாயு தன் தகப்பனாகிய ஏரோதின் பட்டத்துக்கு வந்து,
யூதேயாவில் அரசாளுகிறான் என்று கேள்விப்பட்டு, அங்கே போகப் பயந்தான்.
அப்பொழுது அவன் சொப்பனத்தில் தேவனால் எச்சரிக்கப்பட்டு, கலிலேயா நாட்டின்
புறங்களிலே விலகிப்போய்,
23. நாசரேத்து என்னும் ஊரிலே வந்து வாசம் பண்ணினான். நசரேயன்
என்னப்படுவார் என்று, தீர்க்கதரிசிகளால் உரைக்கப்பட்டது நிறைவேறும்படி
இப்படி நடந்தது.
மத்தேயு அதிகாரம் 1
1. ஆபிரகாமின் குமாரனாகிய தாவீதின் குமாரனான இயேசுகிறிஸ்துவினுடைய வம்சவரலாறு:
2. ஆபிரகாம் ஈசாக்கைப் பெற்றான்; ஈசாக்கு யாக்கோபைப் பெற்றான்; யாக்கோபு
யூதாவையும் அவன் சகோதரரையும் பெற்றான்;
3. யூதா பாரேசையும் சாராவையும் தாமாரினிடத்தில் பெற்றான்; பாரேஸ்
எஸ்ரோமைப் பெற்றான்; எஸ்ரோம் ஆராமைப் பெற்றான்;
4. ஆராம் அம்மினதாபைப் பெற்றான்; அம்மினதாப் நகசோனைப் பெற்றான்; நகசோன்
சல்மோனைப் பெற்றான்;
5. சல்மோன் போவாசை ராகாபினிடத்தில் பெற்றான்; போவாஸ் ஓபேதை
ரூத்தினிடத்தில் பெற்றான்; ஓபேத் ஈசாயைப் பெற்றான்;
6. ஈசாய் தாவீது ராஜாவைப் பெற்றான்; தாவீது ராஜா உரியாவின்
மனைவியாயிருந்தவளிடத்தில் சாலொமோனைப் பெற்றான்;
7. சாலொமோன் ரெகொபெயாமைப் பெற்றான்; ரெகொபெயாம் அபியாவைப் பெற்றான்;
அபியா ஆசாவைப் பெற்றான்.
8. ஆசா யோசபாத்தைப் பெற்றான்; யோசபாத் யோராமைப் பெற்றான்; யோராம்
உசியாவைப் பெற்றான்;
9. உசியா யோதாமைப் பெற்றான்; யோதாம் ஆகாசைப் பெற்றான்; ஆகாஸ்
எசேக்கியாவைப் பெற்றான்;
10. எசேக்கியா மனாசேயைப் பெற்றான்; மனாசே ஆமோனைப் பெற்றான்; ஆமோன்
யோசியாவைப் பெற்றான்;
11. பாபிலோனுக்குச் சிறைப்பட்டுப்
போகுங்காலத்தில், யோசியா எகொனியாவையும் அவனுடைய சகோதரரையும் பெற்றான்.
12. பாபிலோனுக்குச் சிறைப்பட்டுப் போனபின்பு, எகோனியா சலாத்தியேலைப்
பெற்றான்; சலாத்தியேல் சொரொபாபேலைப் பெற்றான்;
13. சொரொபாபேல் அபியூதைப் பெற்றான்; அபியூத் எலியாக்கீமைப் பெற்றான்;
எலியாக்கீம் ஆசோரைப் பெற்றான்;
14. ஆசோர் சாதோக்கைப் பெற்றான்; சாதோக்கு ஆகீமைப் பெற்றான்; ஆகீம்
எலியூதைப் பெற்றான்;
15. எலியூத் எலெயாசாரைப் பெற்றான்; எலெயாசார் மாத்தானைப் பெற்றான்;
மாத்தான் யாக்கோபைப் பெற்றான்;
16. யாக்கோபு மரியாளுடைய புருஷனாகிய யோசேப்பை பெற்றான்; அவளிடத்தில்
கிறிஸ்து எனப்படுகிற இயேசு பிறந்தார்.
17. இவ்விதமாய் உண்டான தலைமுறைகளெல்லாம் ஆபிரகாம் முதல் தாவீது வரைக்கும்
பதினாலு தலைமுறைகளும்; தாவீதுமுதல் பாபிலோனுக்குச் சிறைப்பட்டுப்போன
காலம் வரைக்கும் பதினாலு தலைமுறைகளும்; பாபிலோனுக்குச் சிறைப்பட்டுப்போன
காலமுதல் கிறிஸ்து வரைக்கும் பதினாலு தலைமுறைகளுமாம்.
18. இயேசு கிறிஸ்துவினுடைய ஜெநநத்தின் விவரமாவது: அவருடைய தாயாராகிய
மரியாள் யோசேப்புக்கு நியமிக்கப்பட்டிருக்கையில், அவர்கள் கூடி
வருமுன்னே, அவள் பரிசுத்த ஆவியினாலே கர்ப்பவதியானாள் என்று காணப்பட்டது.
19. அவள் புருஷனாகிய யோசேப்பு நீதிமானாயிருந்து, அவளை அவமானப்படுத்த
மனதில்லாமல், இரகசியமாய் அவளைத் தள்ளிவிட யோசனையாயிருந்தான்.
20. அவன் இப்படிச் சிந்தித்துக்கொண்டிருக்கையில், கர்த்தருடைய தூதன்
சொப்பனத்தில் அவனுக்குக் காணப்பட்டு: தாவீதின் குமாரனாகிய யோசேப்பே, உன்
மனைவியாகிய மரியாளை சேர்த்துக்கொள்ள ஐயப்படாதே; அவளிடத்தில்
உற்பத்தியாயிருக்கிறது பரிசுத்த ஆவியினால் உண்டானது.
21. அவள் ஒரு குமாரனைப் பெறுவாள், அவருக்கு இயேசு என்று பேரிடுவாயாக;
ஏனெனில் அவர் தமது ஜனங்களின் பாவங்களை நீக்கி அவர்களை இரட்சிப்பார்
என்றான்.
22. தீர்க்கதரிசியின் மூலமாய்க் கர்த்தராலே உரைக்கப்பட்டது நிறைவேறும்படி
இதெல்லாம் நடந்தது.
23. அவன்: இதோ, ஒரு கன்னிகை கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெறுவாள்;
அவருக்கு இம்மானுவேல் என்று பேரிடுவார்கள் என்று சொன்னான். இம்மானுவேல்
என்பதற்கு தேவன் நம்மோடு இருக்கிறார் என்று அர்த்தமாம்.
24. யோசேப்பு நித்திரை தெளிந்து எழுந்து, கர்த்தருடைய தூதன் தனக்குக்
கட்டளையிட்டபடியே தன் மனைவியைச்
சேர்த்துக்கொண்டு;
25. அவள் தன் முதற்பேறான குமாரனைப் பெறுமளவும் அவளை அறியாதிருந்து,
அவருக்குஇயேசுஎன்று பேரிட்டான்.
2. ஆபிரகாம் ஈசாக்கைப் பெற்றான்; ஈசாக்கு யாக்கோபைப் பெற்றான்; யாக்கோபு
யூதாவையும் அவன் சகோதரரையும் பெற்றான்;
3. யூதா பாரேசையும் சாராவையும் தாமாரினிடத்தில் பெற்றான்; பாரேஸ்
எஸ்ரோமைப் பெற்றான்; எஸ்ரோம் ஆராமைப் பெற்றான்;
4. ஆராம் அம்மினதாபைப் பெற்றான்; அம்மினதாப் நகசோனைப் பெற்றான்; நகசோன்
சல்மோனைப் பெற்றான்;
5. சல்மோன் போவாசை ராகாபினிடத்தில் பெற்றான்; போவாஸ் ஓபேதை
ரூத்தினிடத்தில் பெற்றான்; ஓபேத் ஈசாயைப் பெற்றான்;
6. ஈசாய் தாவீது ராஜாவைப் பெற்றான்; தாவீது ராஜா உரியாவின்
மனைவியாயிருந்தவளிடத்தில் சாலொமோனைப் பெற்றான்;
7. சாலொமோன் ரெகொபெயாமைப் பெற்றான்; ரெகொபெயாம் அபியாவைப் பெற்றான்;
அபியா ஆசாவைப் பெற்றான்.
8. ஆசா யோசபாத்தைப் பெற்றான்; யோசபாத் யோராமைப் பெற்றான்; யோராம்
உசியாவைப் பெற்றான்;
9. உசியா யோதாமைப் பெற்றான்; யோதாம் ஆகாசைப் பெற்றான்; ஆகாஸ்
எசேக்கியாவைப் பெற்றான்;
10. எசேக்கியா மனாசேயைப் பெற்றான்; மனாசே ஆமோனைப் பெற்றான்; ஆமோன்
யோசியாவைப் பெற்றான்;
11. பாபிலோனுக்குச் சிறைப்பட்டுப்
போகுங்காலத்தில், யோசியா எகொனியாவையும் அவனுடைய சகோதரரையும் பெற்றான்.
12. பாபிலோனுக்குச் சிறைப்பட்டுப் போனபின்பு, எகோனியா சலாத்தியேலைப்
பெற்றான்; சலாத்தியேல் சொரொபாபேலைப் பெற்றான்;
13. சொரொபாபேல் அபியூதைப் பெற்றான்; அபியூத் எலியாக்கீமைப் பெற்றான்;
எலியாக்கீம் ஆசோரைப் பெற்றான்;
14. ஆசோர் சாதோக்கைப் பெற்றான்; சாதோக்கு ஆகீமைப் பெற்றான்; ஆகீம்
எலியூதைப் பெற்றான்;
15. எலியூத் எலெயாசாரைப் பெற்றான்; எலெயாசார் மாத்தானைப் பெற்றான்;
மாத்தான் யாக்கோபைப் பெற்றான்;
16. யாக்கோபு மரியாளுடைய புருஷனாகிய யோசேப்பை பெற்றான்; அவளிடத்தில்
கிறிஸ்து எனப்படுகிற இயேசு பிறந்தார்.
17. இவ்விதமாய் உண்டான தலைமுறைகளெல்லாம் ஆபிரகாம் முதல் தாவீது வரைக்கும்
பதினாலு தலைமுறைகளும்; தாவீதுமுதல் பாபிலோனுக்குச் சிறைப்பட்டுப்போன
காலம் வரைக்கும் பதினாலு தலைமுறைகளும்; பாபிலோனுக்குச் சிறைப்பட்டுப்போன
காலமுதல் கிறிஸ்து வரைக்கும் பதினாலு தலைமுறைகளுமாம்.
18. இயேசு கிறிஸ்துவினுடைய ஜெநநத்தின் விவரமாவது: அவருடைய தாயாராகிய
மரியாள் யோசேப்புக்கு நியமிக்கப்பட்டிருக்கையில், அவர்கள் கூடி
வருமுன்னே, அவள் பரிசுத்த ஆவியினாலே கர்ப்பவதியானாள் என்று காணப்பட்டது.
19. அவள் புருஷனாகிய யோசேப்பு நீதிமானாயிருந்து, அவளை அவமானப்படுத்த
மனதில்லாமல், இரகசியமாய் அவளைத் தள்ளிவிட யோசனையாயிருந்தான்.
20. அவன் இப்படிச் சிந்தித்துக்கொண்டிருக்கையில், கர்த்தருடைய தூதன்
சொப்பனத்தில் அவனுக்குக் காணப்பட்டு: தாவீதின் குமாரனாகிய யோசேப்பே, உன்
மனைவியாகிய மரியாளை சேர்த்துக்கொள்ள ஐயப்படாதே; அவளிடத்தில்
உற்பத்தியாயிருக்கிறது பரிசுத்த ஆவியினால் உண்டானது.
21. அவள் ஒரு குமாரனைப் பெறுவாள், அவருக்கு இயேசு என்று பேரிடுவாயாக;
ஏனெனில் அவர் தமது ஜனங்களின் பாவங்களை நீக்கி அவர்களை இரட்சிப்பார்
என்றான்.
22. தீர்க்கதரிசியின் மூலமாய்க் கர்த்தராலே உரைக்கப்பட்டது நிறைவேறும்படி
இதெல்லாம் நடந்தது.
23. அவன்: இதோ, ஒரு கன்னிகை கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெறுவாள்;
அவருக்கு இம்மானுவேல் என்று பேரிடுவார்கள் என்று சொன்னான். இம்மானுவேல்
என்பதற்கு தேவன் நம்மோடு இருக்கிறார் என்று அர்த்தமாம்.
24. யோசேப்பு நித்திரை தெளிந்து எழுந்து, கர்த்தருடைய தூதன் தனக்குக்
கட்டளையிட்டபடியே தன் மனைவியைச்
சேர்த்துக்கொண்டு;
25. அவள் தன் முதற்பேறான குமாரனைப் பெறுமளவும் அவளை அறியாதிருந்து,
அவருக்குஇயேசுஎன்று பேரிட்டான்.
ஒரே வேதாகமம், ஏன் பல கொள்கை பிரிவுகள்? மார்க்க பேதங்கள்?
இவ்வுலகில், கடவுளை நம்புகிறவர்களுள்அநேக பிரிவினைகள் இருக்கிறது.
இதில் யூதர்கள் மற்றும் கிறிஸ்தவர்கள் பைபிளை கடவுளின் வெளிப்பாடாக
ஏற்றுக் கொண்டுள்ளனர். பைபிள் மனிதர்களிடம் உள்ள புத்தகங்களில்
பழமையானது. பல தெளிவான சரித்திர உண்மைகளையும் தீர்க்க தரிசனங்களையும்
கொண்டுள்ளது. இவற்றில் பெரும்பாலானவை நிறைவேறியும் விட்டது.
இப்படிப் பட்ட வேத புத்தகத்தை கொண்ட கிறிஸ்தவர்களிடையே ஏன் மார்க்க
பேதங்கள்? பற்பல பிரிவுகள்? இதைக் குறித்து பவுல் அப்போஸ்தலர், "உங்களில்
உத்தமர்கள் இன்னாரென்று வெளியாகும்படிக்கு மார்க்கபேதங்களும்
உங்களுக்குள்ளே உண்டாயிருக்கவேண்டியதே." என்று I கொரி 11: 19 ல்
கூறுகிறார். இப்படி பலவிதமான மார்க்க பேதங்கள் உண்டாகக் காரணம் என்ன?
வேதாகமம் சொல்லும் சத்தியம் ஒன்றே. பற்பல பிரிவுகள் இருக்கிறது என்றாலே,
பல தவறான கொள்கைகள், வேத வசனங்களுக்கு தவறான விளக்கங்கள் இருக்கிறது
என்று அர்த்தம். கிறிஸ்து சொன்னபடியே அப்போஸ்தலர்களுக்கு பின்பு தவறுகள்
என்ற களைகள் பல சாத்தானால்
விதைக்கப்பட்டன.
வேத ஆராய்ச்சி குறைவு
மூல பைபிள், பரிசுத்த ஆவியால் ஏவப்பட்டு எழுதப்பட்டது. இந்த மூல பைபிளை,
பிற மொழிகளில் மொழி பெயர்க்கும் பொது ஏற்பட்ட சில தவறுகள்.
புதிய ஏற்பாட்டில் சுமார் 4000 கையெழுத்துப் பிரதிகள் இருப்பதாக
ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். இந்தப் பிரதிகளை மூலப் பிரதிகளிலிருந்து
நகல் எடுக்கும் போது சில பிழைகள் ஏற்பட்டிருக்கின்றன. புதிய ஏற்பாட்டில்
இப்போது பூர்விக பிரதிகளாக இருப்பவை:
a. சிநெயாடிக் (SINAITIC -1844 ல் கண்டு பிடிக்கப்பட்டது)
b. வாடிகன் எண் 1209 (VATICAN No.1209 – 1475 ல் கண்டு பிடிக்கப்பட்டது)
c. அலெக்சாண்டிரியன் பிரதி (ALEXANDRINE – 1968 ல் கண்டு பிடிக்கப்பட்டது)
மேற்கூறிய பிரதிகளில் சிநெயாடிக் தான் மிகவும் பூர்விகமானது. முதல்
இரண்டு பிரதிகளும் நான்காம் நூற்றாண்டிலும், அலெக்சாண்டிரியன் பிரதி 5ம்
நூற்றாண்டிலும் எழுதப்பட்டவைகள். இந்த பிரதிகளுக்கும், இதற்குப் பின்பு
எழுதப்பட்ட பிரதிகளுக்கும் சில வித்தியாசங்கள் உள்ளன. இதனால் நம்மிடையே
சில சத்திய வேறுபாடுகள் காணப்படுகின்றன.
ஒரு சிலர் ஓரிரு வசனங்களை மட்டுமே பிடித்துக் கொண்டு, சில கொள்கை களை
வகுத்துக் கொண்டு, ஒரு சபையை ஏற்படுத்திக் கொள்கின்றனர். ஒரு விஷயத்தை
குறித்து ஆராயும் போது, அது சம்பந்தமான எல்லா வேத வாக்கியங்களையும்
ஆராய்ந்து பார்க்க வேண்டும். அப்படி செய்யாமல், புரியாததை விட்டு விட்டு
அல்லது தவறான அர்த்தம் எடுத்துக் கொண்டு புரிந்த சில வசனங்களைக் கொண்டு,
ஒரு கொள்கையை வகுத்துக் கொள்கின்றனர். இதற்குக் காரணம் இப்பிரபஞ்சத்தின்
தேவனான சாத்தான் அவர்களது மனக்கண்களை குருடாக்கி இருப்பதேயாகும். ( 2
கொரி 4:4 ).
வேதவாக்கியங்களை ஆராயும் பொழுது , ஒரு வசனம் மற்ற வசனங்களுக்கு
முரண்பாடாக தோன்றினால், நாம் அந்த வசனங்களின் உண்மைப் பொருளை, அதாவது
அந்த வசனங்கள் எந்தப் பொருளில் எழுதப்பட்டுள்ளதோ, அந்தப் பொருளை நாம்
புரிந்து கொள்ளவில்லை என்பது புலனாகிறது.
ஏனெனில் வேதவாக்கியங்கள் எல்லாம் தேவ ஆவியினால் அருளப்பட்டு,
ஒன்றுக்கொன்று இசைவாக இருக்கிறதேயல்லாமல் முரண்பாடாக இருக்காது.
ஆகையினால்தான், "வேத வாக்கியங்களை ஆராய்ந்து பாருங்கள்" என்று சொல்லப்
பட்டிருக்கிறது. (யோவான் 5:39 )
இதில் யூதர்கள் மற்றும் கிறிஸ்தவர்கள் பைபிளை கடவுளின் வெளிப்பாடாக
ஏற்றுக் கொண்டுள்ளனர். பைபிள் மனிதர்களிடம் உள்ள புத்தகங்களில்
பழமையானது. பல தெளிவான சரித்திர உண்மைகளையும் தீர்க்க தரிசனங்களையும்
கொண்டுள்ளது. இவற்றில் பெரும்பாலானவை நிறைவேறியும் விட்டது.
இப்படிப் பட்ட வேத புத்தகத்தை கொண்ட கிறிஸ்தவர்களிடையே ஏன் மார்க்க
பேதங்கள்? பற்பல பிரிவுகள்? இதைக் குறித்து பவுல் அப்போஸ்தலர், "உங்களில்
உத்தமர்கள் இன்னாரென்று வெளியாகும்படிக்கு மார்க்கபேதங்களும்
உங்களுக்குள்ளே உண்டாயிருக்கவேண்டியதே." என்று I கொரி 11: 19 ல்
கூறுகிறார். இப்படி பலவிதமான மார்க்க பேதங்கள் உண்டாகக் காரணம் என்ன?
வேதாகமம் சொல்லும் சத்தியம் ஒன்றே. பற்பல பிரிவுகள் இருக்கிறது என்றாலே,
பல தவறான கொள்கைகள், வேத வசனங்களுக்கு தவறான விளக்கங்கள் இருக்கிறது
என்று அர்த்தம். கிறிஸ்து சொன்னபடியே அப்போஸ்தலர்களுக்கு பின்பு தவறுகள்
என்ற களைகள் பல சாத்தானால்
விதைக்கப்பட்டன.
வேத ஆராய்ச்சி குறைவு
மூல பைபிள், பரிசுத்த ஆவியால் ஏவப்பட்டு எழுதப்பட்டது. இந்த மூல பைபிளை,
பிற மொழிகளில் மொழி பெயர்க்கும் பொது ஏற்பட்ட சில தவறுகள்.
புதிய ஏற்பாட்டில் சுமார் 4000 கையெழுத்துப் பிரதிகள் இருப்பதாக
ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். இந்தப் பிரதிகளை மூலப் பிரதிகளிலிருந்து
நகல் எடுக்கும் போது சில பிழைகள் ஏற்பட்டிருக்கின்றன. புதிய ஏற்பாட்டில்
இப்போது பூர்விக பிரதிகளாக இருப்பவை:
a. சிநெயாடிக் (SINAITIC -1844 ல் கண்டு பிடிக்கப்பட்டது)
b. வாடிகன் எண் 1209 (VATICAN No.1209 – 1475 ல் கண்டு பிடிக்கப்பட்டது)
c. அலெக்சாண்டிரியன் பிரதி (ALEXANDRINE – 1968 ல் கண்டு பிடிக்கப்பட்டது)
மேற்கூறிய பிரதிகளில் சிநெயாடிக் தான் மிகவும் பூர்விகமானது. முதல்
இரண்டு பிரதிகளும் நான்காம் நூற்றாண்டிலும், அலெக்சாண்டிரியன் பிரதி 5ம்
நூற்றாண்டிலும் எழுதப்பட்டவைகள். இந்த பிரதிகளுக்கும், இதற்குப் பின்பு
எழுதப்பட்ட பிரதிகளுக்கும் சில வித்தியாசங்கள் உள்ளன. இதனால் நம்மிடையே
சில சத்திய வேறுபாடுகள் காணப்படுகின்றன.
ஒரு சிலர் ஓரிரு வசனங்களை மட்டுமே பிடித்துக் கொண்டு, சில கொள்கை களை
வகுத்துக் கொண்டு, ஒரு சபையை ஏற்படுத்திக் கொள்கின்றனர். ஒரு விஷயத்தை
குறித்து ஆராயும் போது, அது சம்பந்தமான எல்லா வேத வாக்கியங்களையும்
ஆராய்ந்து பார்க்க வேண்டும். அப்படி செய்யாமல், புரியாததை விட்டு விட்டு
அல்லது தவறான அர்த்தம் எடுத்துக் கொண்டு புரிந்த சில வசனங்களைக் கொண்டு,
ஒரு கொள்கையை வகுத்துக் கொள்கின்றனர். இதற்குக் காரணம் இப்பிரபஞ்சத்தின்
தேவனான சாத்தான் அவர்களது மனக்கண்களை குருடாக்கி இருப்பதேயாகும். ( 2
கொரி 4:4 ).
வேதவாக்கியங்களை ஆராயும் பொழுது , ஒரு வசனம் மற்ற வசனங்களுக்கு
முரண்பாடாக தோன்றினால், நாம் அந்த வசனங்களின் உண்மைப் பொருளை, அதாவது
அந்த வசனங்கள் எந்தப் பொருளில் எழுதப்பட்டுள்ளதோ, அந்தப் பொருளை நாம்
புரிந்து கொள்ளவில்லை என்பது புலனாகிறது.
ஏனெனில் வேதவாக்கியங்கள் எல்லாம் தேவ ஆவியினால் அருளப்பட்டு,
ஒன்றுக்கொன்று இசைவாக இருக்கிறதேயல்லாமல் முரண்பாடாக இருக்காது.
ஆகையினால்தான், "வேத வாக்கியங்களை ஆராய்ந்து பாருங்கள்" என்று சொல்லப்
பட்டிருக்கிறது. (யோவான் 5:39 )
கிறிஸ்தவர்களுக்கு ஒரு எச்சரிக்கை - Rex Samyael
இம்மைக்காகமாத்திரம் நாம் கிறிஸ்துவின்மேல்
நம்பிக்கையுள்ளவர்களாயிருந்தால், எல்லா மனுஷரைப்பார்க்கிலும்
பரிதபிக்கப்படத்தக்கவர்களாயிருப்போம்.
1 கொரிந்தியர் 15:19
கிறிஸ்தவ பிரசங்கிகளில் அநேகர் சுகமளிக்கும் ஊழியம் என்ற பெயரில் அநேக
ஊழியங்களை சரீர நலன்களை இம்மைக்குறிய நன்மைகளுக்காக செய்து, இன்றைய
நாட்களில் தங்கள் பிரசங்கங்களில் கவர்ச்சியாக மனவியாபாரம் செய்து
கொண்டிருக்கிறார்கள். இதனைக் குறித்து சிந்திக்கிற ஒவ்வொரு கிறிஸ்தவனும்
எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
இவர்கள் கிறிஸ்துவின் நிமித்தம், ஏழ்மையில் ஆரம்பித்து கிறிஸ்துவின்
நாமத்தில் குபேரனாகும் (வேதாகமத்துக்கு மாறுபாடான) போக்கில்
வாழ்கிறார்கள். இதனைக் கண்டு சிந்திக்கிற ஒவ்வொருவனும் இவர்களது போதகத்தை
குறித்து எச்சரிப்பை அடைவானாக.
யேசுவோ அப்போஸ்தலர்களோ சரீர சுகமளிக்கும் அற்புதங்களை
செய்தபோதிலும்,
சுகமளித்தலையே ஊழியமாக ஒருபோதும் செய்ததில்லை. அவர்களால் நிகழ்ந்த
அற்புதங்களை பிரகடனப்படுத்தவில்லை; அதுவே அவர்களது பிரசங்கமாக
இருக்கவில்லை; வியாதியஸ்தர்களை சுகம் பெறும்படி தங்களிடம் கொண்டு
வரும்படி அறைகூவல் விடுக்கவில்லை. அவர்களிடம் அப்படிப்பட்ட
வல்லமையிருந்தும் அதை விளம்பரப் படுத்தவில்லை.
அவர்கள் வானிலும் பூமியிலும் ஸ்தாபிக்கப்பட இருக்கும் தேவனுடைய ராஜ்யத்தை
குறித்து, (மத் 6:10,33; எபே 3:14; எபி 9:23; வெளி 21:3,4; ) குறிப்பாக
பரலோக ராஜ்யத்தையும் அதன் அழைப்பையும் குறித்து பிரசங்கம் செய்தனர்
(மாற்கு 1:15; மத் 10:7 ).
இந்த ராஜ்யத்தின் சுவிஷேசத்தை குறித்தே பிரசங்கம் செய்து வந்தனர். அந்த
அழைப்புகள் வந்தவர்கள் அவர்களது பிரதிஷ்டையில் இடுக்கமான வழியில்
தேவனுக்குள் ஆவியின் கனிகளில் வளரும்படி போதித்தனர். அவரவரது பலியின்
ஜீவியத்தில் தேவ கிருபையிலும் சத்தியத்திலும் விருத்தியடைய அவர்களது
ஆவிக்குரிய சுகநலன்களுக்காகவே உபதேசங்களைக் கொடுத்தனர்.
Rev 16:13 அப்பொழுது, வலுசர்ப்பத்தின் வாயிலும் மிருகத்தின் வாயிலும்
கள்ளத்தீர்க்கதரிசியின் வாயிலுமிருந்து தவளைகளுக்கு ஒப்பான மூன்று அசுத்த
ஆவிகள் புறப்பட்டுவரக் கண்டேன்.
14 அவைகள் அற்புதங்களைச் செய்கிற பிசாசுகளின் ஆவிகள்; அவைகள்
பூலோகமெங்குமுள்ள ராஜாக்களைச் சர்வவல்லமையுள்ள தேவனுடைய மகாநாளில்
நடக்கும் யுத்தத்திற்குக் கூட்டிச்சேர்க்கும்படிக்குப்
புறப்பட்டுப்போகிறது.
Mat 7:22 அந்நாளில் அநேகர் என்னை நோக்கி: கர்த்தாவே! கர்த்தாவே! உமது
நாமத்தினாலே தீர்க்கதரிசனம் உரைத்தோம் அல்லவா? உமது நாமத்தினாலே
பிசாசுகளைத் துரத்தினோம் அல்லவா? உமது நாமத்தினாலே அநேக அற்புதங்களைச்
செய்தோம் அல்லவா? என்பார்கள்.
23 அப்பொழுது, நான் ஒருக்காலும் உங்களை அறியவில்லை; அக்கிரமச்
செய்கைக்காரரே, என்னைவிட்டு
அகன்றுபோங்கள் என்று அவர்களுக்குச் சொல்லுவேன்.
இதோ, திருடனைப்போல் வருகிறேன். தன் மானம் காணப்படத்தக்கதாக நிர்வாணமாய்
நடவாதபடிக்கு விழித்துக்கொண்டு, தன் வஸ்திரங்களைக் காத்துக்கொள்ளுகிறவன்
பாக்கியவான். Rev 16:15
நம்பிக்கையுள்ளவர்களாயிருந்தால், எல்லா மனுஷரைப்பார்க்கிலும்
பரிதபிக்கப்படத்தக்கவர்களாயிருப்போம்.
1 கொரிந்தியர் 15:19
கிறிஸ்தவ பிரசங்கிகளில் அநேகர் சுகமளிக்கும் ஊழியம் என்ற பெயரில் அநேக
ஊழியங்களை சரீர நலன்களை இம்மைக்குறிய நன்மைகளுக்காக செய்து, இன்றைய
நாட்களில் தங்கள் பிரசங்கங்களில் கவர்ச்சியாக மனவியாபாரம் செய்து
கொண்டிருக்கிறார்கள். இதனைக் குறித்து சிந்திக்கிற ஒவ்வொரு கிறிஸ்தவனும்
எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
இவர்கள் கிறிஸ்துவின் நிமித்தம், ஏழ்மையில் ஆரம்பித்து கிறிஸ்துவின்
நாமத்தில் குபேரனாகும் (வேதாகமத்துக்கு மாறுபாடான) போக்கில்
வாழ்கிறார்கள். இதனைக் கண்டு சிந்திக்கிற ஒவ்வொருவனும் இவர்களது போதகத்தை
குறித்து எச்சரிப்பை அடைவானாக.
யேசுவோ அப்போஸ்தலர்களோ சரீர சுகமளிக்கும் அற்புதங்களை
செய்தபோதிலும்,
சுகமளித்தலையே ஊழியமாக ஒருபோதும் செய்ததில்லை. அவர்களால் நிகழ்ந்த
அற்புதங்களை பிரகடனப்படுத்தவில்லை; அதுவே அவர்களது பிரசங்கமாக
இருக்கவில்லை; வியாதியஸ்தர்களை சுகம் பெறும்படி தங்களிடம் கொண்டு
வரும்படி அறைகூவல் விடுக்கவில்லை. அவர்களிடம் அப்படிப்பட்ட
வல்லமையிருந்தும் அதை விளம்பரப் படுத்தவில்லை.
அவர்கள் வானிலும் பூமியிலும் ஸ்தாபிக்கப்பட இருக்கும் தேவனுடைய ராஜ்யத்தை
குறித்து, (மத் 6:10,33; எபே 3:14; எபி 9:23; வெளி 21:3,4; ) குறிப்பாக
பரலோக ராஜ்யத்தையும் அதன் அழைப்பையும் குறித்து பிரசங்கம் செய்தனர்
(மாற்கு 1:15; மத் 10:7 ).
இந்த ராஜ்யத்தின் சுவிஷேசத்தை குறித்தே பிரசங்கம் செய்து வந்தனர். அந்த
அழைப்புகள் வந்தவர்கள் அவர்களது பிரதிஷ்டையில் இடுக்கமான வழியில்
தேவனுக்குள் ஆவியின் கனிகளில் வளரும்படி போதித்தனர். அவரவரது பலியின்
ஜீவியத்தில் தேவ கிருபையிலும் சத்தியத்திலும் விருத்தியடைய அவர்களது
ஆவிக்குரிய சுகநலன்களுக்காகவே உபதேசங்களைக் கொடுத்தனர்.
Rev 16:13 அப்பொழுது, வலுசர்ப்பத்தின் வாயிலும் மிருகத்தின் வாயிலும்
கள்ளத்தீர்க்கதரிசியின் வாயிலுமிருந்து தவளைகளுக்கு ஒப்பான மூன்று அசுத்த
ஆவிகள் புறப்பட்டுவரக் கண்டேன்.
14 அவைகள் அற்புதங்களைச் செய்கிற பிசாசுகளின் ஆவிகள்; அவைகள்
பூலோகமெங்குமுள்ள ராஜாக்களைச் சர்வவல்லமையுள்ள தேவனுடைய மகாநாளில்
நடக்கும் யுத்தத்திற்குக் கூட்டிச்சேர்க்கும்படிக்குப்
புறப்பட்டுப்போகிறது.
Mat 7:22 அந்நாளில் அநேகர் என்னை நோக்கி: கர்த்தாவே! கர்த்தாவே! உமது
நாமத்தினாலே தீர்க்கதரிசனம் உரைத்தோம் அல்லவா? உமது நாமத்தினாலே
பிசாசுகளைத் துரத்தினோம் அல்லவா? உமது நாமத்தினாலே அநேக அற்புதங்களைச்
செய்தோம் அல்லவா? என்பார்கள்.
23 அப்பொழுது, நான் ஒருக்காலும் உங்களை அறியவில்லை; அக்கிரமச்
செய்கைக்காரரே, என்னைவிட்டு
அகன்றுபோங்கள் என்று அவர்களுக்குச் சொல்லுவேன்.
இதோ, திருடனைப்போல் வருகிறேன். தன் மானம் காணப்படத்தக்கதாக நிர்வாணமாய்
நடவாதபடிக்கு விழித்துக்கொண்டு, தன் வஸ்திரங்களைக் காத்துக்கொள்ளுகிறவன்
பாக்கியவான். Rev 16:15
கடவுள் மற்றும் அவருடைய குமாரன் (2) - Rex Samyael
மேலும் பல வேத வசனங்கள்:
பிதாவானவர் குமாரனை உலகரட்சகராக அனுப்பினாரென்று நாங்கள் கண்டு சாட்சியிடுகிறோம்.
இயேசுவானவர் தேவனுடைய குமாரனென்று அறிக்கைபண்ணுகிறவன் எவனோ அவனில் தேவன்
நிலைத்திருக்கிறார், அவனும் தேவனில் நிலைத்திருக்கிறான். –1யோவான்
4:14,15
1Jn 4:15
Whoever confesses that Yahshua is the Son of YAHWEH, Elohim abides in
him, and he in Elohim. –Hebraic Roots Bible
Whosoever shall confess thatJesusis theSon of God,Godabideth in him,
and he inGod. - ASV
கடவுளாகிய பிதாவுக்கும் நமது இரட்சகர் யேசு கிறிஸ்துவுக்கும் உள்ள உறவு:
எப்படியெனில், நீர் என்னுடைய குமாரன், இன்று நான் உம்மை ஜெநிப்பித்தேன்
என்றும்; நான் அவருக்குப் பிதாவாயிருப்பேன், அவர் எனக்குக்
குமாரனாயிருப்பார் என்றும், அவர் தூதர்களில் யாருக்காவது எப்போதாகிலும்
சொன்னதுண்டா? எபிரெயர் 1:5
கிறிஸ்து தெளிவாக சொல்வது : ஒன்றான மெய்த்தேவனாகிய உம்மையும் நீர்
அனுப்பினவராகிய இயேசு கிறிஸ்துவையும் அறிவதே நித்தியஜீவன்.
பிதாவே, உலகம் உண்டாகிறதற்கு முன்னே உம்மிடத்தில் எனக்கு உண்டாயிருந்த
மகிமையினாலே இப்பொழுது நீர் என்னை உம்மிடத்திலே மகிமைப்படுத்தும். -
யோவான் 17:3 ,5
ஆதாமுக்குள் எல்லாரும் மரிக்கிறதுபோல, கிறிஸ்துவுக்குள் எல்லாரும்
உயிர்ப்பிக்கப்படுவார்கள்.
அதன்பின்பு முடிவு உண்டாகும்; அப்பொழுது அவர் சகல துரைத்தனத்தையும் சகல
அதிகாரத்தையும் வல்லமையையும் பரிகரித்து, தேவனும்
பிதாவுமாயிருக்கிறவருக்கு ராஜ்யத்தை ஒப்புக்கொடுப்பார். 1 கொரிந்தியர்
15:22 -24
Joh 3:16 தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன்
கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி,
இவ்வளவாய் உலகத்தில் அன்பு கூர்ந்தார்.
Joh 3:17 உலகத்தை ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கும்படி தேவன் தம்முடைய
குமாரனை உலகத்தில் அனுப்பாமல், அவராலே உலகம் இரட்சிக்கப்படுவதற்காகவே
அவரை அனுப்பினார்.
இரண்டு பேர்
Joh 8:17 இரண்டுபேருடைய சாட்சி உண்மையென்று உங்கள்
நியாயப்பிரமாணத்திலும் எழுதியிருக்கிறதே.
Joh 8:18 நான் என்னைக்குறித்துச் சாட்சி கொடுக்கிறவனாயிருக்கிறேன்,
என்னை அனுப்பின பிதாவும் என்னைக்குறித்துச் சாட்சி கொடுக்கிறார் என்றார்.
1Co 11:3 ஒவ்வொரு புருஷனுக்கும் கிறிஸ்து தலையாயிருக்கிறாரென்றும்,
ஸ்திரீக்குப் புருஷன் தலையாயிருக்கிறானென்றும், கிறிஸ்துவுக்குத் தேவன்
தலையாயிருக்கிறாரென்றும், நீங்கள் அறியவேண்டுமென்று விரும்புகிறேன்.
Php 2:6 அவர் தேவனுடைய ரூபமாயிருந்தும், தேவனுக்குச் சமமாயிருப்பதைக்
கொள்ளையாடின பொருளாக எண்ணாமல்,
இயேசுவைக் கிறிஸ்து அல்ல என்று மறுதலிக்கிறவனேயல்லாமல் வேறே யார்
பொய்யன்? பிதாவையும் குமாரனையும் மறுதலிக்கிறவனே அந்திக்கிறிஸ்து.
குமாரனை மறுதலிக்கிறவன் பிதாவையுடையவனல்ல, குமாரனை அறிக்கையிடுகிறவன்
பிதாவையும் உடையவனாயிருக்கிறான். 1 யோவான் 2:22,23
1Ti 2:5 தேவன் ஒருவரே, தேவனுக்கும் மனுஷருக்கும் மத்தியஸ்தரும் ஒருவரே.
பிதாவாகிய ஒரே தேவன் நமக்குண்டு, அவராலே சகலமும் உண்டாயிருக்கிறது;
அவருக்கென்று நாமும் உண்டாயிருக்கிறோம். இயேசு கிறிஸ்து என்னும் ஒரே
கர்த்தரும் நமக்குண்டு; அவர் மூலமாய்ச் சகலமும் உண்டாயிருக்கிறது, அவர்
மூலமாய் நாமும் உண்டாயிருக்கிறோம். 1 கொரிந்தியர் :86
முதற் பிறப்பு
G4416
πρωτοτόκος
prōtotokos
pro-tot-ok'-os
From G4413 and the alternate of G5088; first born (usually as noun,
literally or figuratively): - firstbegotten (-born).
Joh 8: 23, 58 அதற்கு இயேசு: ஆபிரகாம் உண்டாகிறதற்கு முன்னமே நான்
இருக்கிறேன் என்று மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்
என்றார். - 8: 23, 58
தேவ தன்மையில் இருந்த யேசு ஏன் மனிதராக வரவேண்டும்? கடவுள் ஏன் கடவுளின்
வார்த்தையாக கடவுளுடன் இருந்தவரை தேவ தன்மையிலிருந்து மனிதத்தன்மைக்கு
மாற்றி இந்த உலகில் மனிதனாக பிறக்க அனுப்ப வேண்டும்? வேதாகமம் என்ன
சொல்கிறது?
Heb 2:13 நான் அவரிடத்தில் நம்பிக்கையாயிருப்பேன் என்றும்; இதோ, நானும்,
தேவன் எனக்குக் கொடுத்த பிள்ளைகளும் என்றும் சொல்லியிருக்கிறார்.
Heb 2:14 ஆதலால், பிள்ளைகள் மாம்சத்தையும் இரத்தத்தையும்
உடையவர்களாயிருக்க, அவரும் அவர்களைப்போல மாம்சத்தையும் இரத்தத்தையும்
உடையவரானார்; மரணத்துக்கு அதிகாரியாகிய பிசாசானவனைத் தமது மரணத்தினாலே
அழிக்கும்படிக்கும்,
Heb 2:15 ஜீவகாலமெல்லாம் மரணபயத்தினாலே அடிமைத்தனத்திற்குள்ளானவர்கள்
யாவரையும் விடுதலைபண்ணும்படிக்கும் அப்படியானார்.
Heb 10:5 ஆகையால் அவர் உலகத்தில் பிரவேசிக்கும்போது: பலியையும்
காணிக்கையையும் நீர் விரும்பவில்லை, ஒரு சரீரத்தை எனக்கு
ஆயத்தம்பண்ணினீர்;
Heb 10:7 அப்பொழுது நான்: தேவனே, உம்முடைய சித்தத்தின்படி செய்ய, இதோ,
வருகிறேன், புஸ்தகச்சுருளில் என்னைக்குறித்து எழுதியிருக்கிறது என்று
சொன்னேன் என்றார்.
Rev 3:14 லவோதிக்கேயா சபையின் தூதனுக்கு நீ எழுதவேண்டியது என்னவெனில்:
உண்மையும் சத்தியமுமுள்ள சாட்சியும், தேவனுடைய சிருஷ்டிக்கு
ஆதியுமாயிருக்கிற ஆமென் என்பவர் சொல்லுகிறதாவது;
Joh 3:13 பரலோகத்திலிருந்திறங்கினவரும் பரலோகத்திலிருக்கிறவருமான
மனுஷகுமாரனேயல்லாமல் பரலோகத்துக்கு ஏறினவன் ஒருவனுமில்லை.
பிதாவானவர் குமாரனை உலகரட்சகராக அனுப்பினாரென்று நாங்கள் கண்டு சாட்சியிடுகிறோம்.
இயேசுவானவர் தேவனுடைய குமாரனென்று அறிக்கைபண்ணுகிறவன் எவனோ அவனில் தேவன்
நிலைத்திருக்கிறார், அவனும் தேவனில் நிலைத்திருக்கிறான். –1யோவான்
4:14,15
1Jn 4:15
Whoever confesses that Yahshua is the Son of YAHWEH, Elohim abides in
him, and he in Elohim. –Hebraic Roots Bible
Whosoever shall confess thatJesusis theSon of God,Godabideth in him,
and he inGod. - ASV
கடவுளாகிய பிதாவுக்கும் நமது இரட்சகர் யேசு கிறிஸ்துவுக்கும் உள்ள உறவு:
எப்படியெனில், நீர் என்னுடைய குமாரன், இன்று நான் உம்மை ஜெநிப்பித்தேன்
என்றும்; நான் அவருக்குப் பிதாவாயிருப்பேன், அவர் எனக்குக்
குமாரனாயிருப்பார் என்றும், அவர் தூதர்களில் யாருக்காவது எப்போதாகிலும்
சொன்னதுண்டா? எபிரெயர் 1:5
கிறிஸ்து தெளிவாக சொல்வது : ஒன்றான மெய்த்தேவனாகிய உம்மையும் நீர்
அனுப்பினவராகிய இயேசு கிறிஸ்துவையும் அறிவதே நித்தியஜீவன்.
பிதாவே, உலகம் உண்டாகிறதற்கு முன்னே உம்மிடத்தில் எனக்கு உண்டாயிருந்த
மகிமையினாலே இப்பொழுது நீர் என்னை உம்மிடத்திலே மகிமைப்படுத்தும். -
யோவான் 17:3 ,5
ஆதாமுக்குள் எல்லாரும் மரிக்கிறதுபோல, கிறிஸ்துவுக்குள் எல்லாரும்
உயிர்ப்பிக்கப்படுவார்கள்.
அதன்பின்பு முடிவு உண்டாகும்; அப்பொழுது அவர் சகல துரைத்தனத்தையும் சகல
அதிகாரத்தையும் வல்லமையையும் பரிகரித்து, தேவனும்
பிதாவுமாயிருக்கிறவருக்கு ராஜ்யத்தை ஒப்புக்கொடுப்பார். 1 கொரிந்தியர்
15:22 -24
Joh 3:16 தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன்
கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி,
இவ்வளவாய் உலகத்தில் அன்பு கூர்ந்தார்.
Joh 3:17 உலகத்தை ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கும்படி தேவன் தம்முடைய
குமாரனை உலகத்தில் அனுப்பாமல், அவராலே உலகம் இரட்சிக்கப்படுவதற்காகவே
அவரை அனுப்பினார்.
இரண்டு பேர்
Joh 8:17 இரண்டுபேருடைய சாட்சி உண்மையென்று உங்கள்
நியாயப்பிரமாணத்திலும் எழுதியிருக்கிறதே.
Joh 8:18 நான் என்னைக்குறித்துச் சாட்சி கொடுக்கிறவனாயிருக்கிறேன்,
என்னை அனுப்பின பிதாவும் என்னைக்குறித்துச் சாட்சி கொடுக்கிறார் என்றார்.
1Co 11:3 ஒவ்வொரு புருஷனுக்கும் கிறிஸ்து தலையாயிருக்கிறாரென்றும்,
ஸ்திரீக்குப் புருஷன் தலையாயிருக்கிறானென்றும், கிறிஸ்துவுக்குத் தேவன்
தலையாயிருக்கிறாரென்றும், நீங்கள் அறியவேண்டுமென்று விரும்புகிறேன்.
Php 2:6 அவர் தேவனுடைய ரூபமாயிருந்தும், தேவனுக்குச் சமமாயிருப்பதைக்
கொள்ளையாடின பொருளாக எண்ணாமல்,
இயேசுவைக் கிறிஸ்து அல்ல என்று மறுதலிக்கிறவனேயல்லாமல் வேறே யார்
பொய்யன்? பிதாவையும் குமாரனையும் மறுதலிக்கிறவனே அந்திக்கிறிஸ்து.
குமாரனை மறுதலிக்கிறவன் பிதாவையுடையவனல்ல, குமாரனை அறிக்கையிடுகிறவன்
பிதாவையும் உடையவனாயிருக்கிறான். 1 யோவான் 2:22,23
1Ti 2:5 தேவன் ஒருவரே, தேவனுக்கும் மனுஷருக்கும் மத்தியஸ்தரும் ஒருவரே.
பிதாவாகிய ஒரே தேவன் நமக்குண்டு, அவராலே சகலமும் உண்டாயிருக்கிறது;
அவருக்கென்று நாமும் உண்டாயிருக்கிறோம். இயேசு கிறிஸ்து என்னும் ஒரே
கர்த்தரும் நமக்குண்டு; அவர் மூலமாய்ச் சகலமும் உண்டாயிருக்கிறது, அவர்
மூலமாய் நாமும் உண்டாயிருக்கிறோம். 1 கொரிந்தியர் :86
முதற் பிறப்பு
G4416
πρωτοτόκος
prōtotokos
pro-tot-ok'-os
From G4413 and the alternate of G5088; first born (usually as noun,
literally or figuratively): - firstbegotten (-born).
Joh 8: 23, 58 அதற்கு இயேசு: ஆபிரகாம் உண்டாகிறதற்கு முன்னமே நான்
இருக்கிறேன் என்று மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்
என்றார். - 8: 23, 58
தேவ தன்மையில் இருந்த யேசு ஏன் மனிதராக வரவேண்டும்? கடவுள் ஏன் கடவுளின்
வார்த்தையாக கடவுளுடன் இருந்தவரை தேவ தன்மையிலிருந்து மனிதத்தன்மைக்கு
மாற்றி இந்த உலகில் மனிதனாக பிறக்க அனுப்ப வேண்டும்? வேதாகமம் என்ன
சொல்கிறது?
Heb 2:13 நான் அவரிடத்தில் நம்பிக்கையாயிருப்பேன் என்றும்; இதோ, நானும்,
தேவன் எனக்குக் கொடுத்த பிள்ளைகளும் என்றும் சொல்லியிருக்கிறார்.
Heb 2:14 ஆதலால், பிள்ளைகள் மாம்சத்தையும் இரத்தத்தையும்
உடையவர்களாயிருக்க, அவரும் அவர்களைப்போல மாம்சத்தையும் இரத்தத்தையும்
உடையவரானார்; மரணத்துக்கு அதிகாரியாகிய பிசாசானவனைத் தமது மரணத்தினாலே
அழிக்கும்படிக்கும்,
Heb 2:15 ஜீவகாலமெல்லாம் மரணபயத்தினாலே அடிமைத்தனத்திற்குள்ளானவர்கள்
யாவரையும் விடுதலைபண்ணும்படிக்கும் அப்படியானார்.
Heb 10:5 ஆகையால் அவர் உலகத்தில் பிரவேசிக்கும்போது: பலியையும்
காணிக்கையையும் நீர் விரும்பவில்லை, ஒரு சரீரத்தை எனக்கு
ஆயத்தம்பண்ணினீர்;
Heb 10:7 அப்பொழுது நான்: தேவனே, உம்முடைய சித்தத்தின்படி செய்ய, இதோ,
வருகிறேன், புஸ்தகச்சுருளில் என்னைக்குறித்து எழுதியிருக்கிறது என்று
சொன்னேன் என்றார்.
Rev 3:14 லவோதிக்கேயா சபையின் தூதனுக்கு நீ எழுதவேண்டியது என்னவெனில்:
உண்மையும் சத்தியமுமுள்ள சாட்சியும், தேவனுடைய சிருஷ்டிக்கு
ஆதியுமாயிருக்கிற ஆமென் என்பவர் சொல்லுகிறதாவது;
Joh 3:13 பரலோகத்திலிருந்திறங்கினவரும் பரலோகத்திலிருக்கிறவருமான
மனுஷகுமாரனேயல்லாமல் பரலோகத்துக்கு ஏறினவன் ஒருவனுமில்லை.
கடவுள் மற்றும் அவருடைய குமாரன் (1) - Rex Samyael
1Co 8:6பிதாவாகிய ஒரே தேவன்(God, θεός ) நமக்குண்டு,அவராலேசகலமும்
உண்டாயிருக்கிறது; அவருக்கென்று நாமும் உண்டாயிருக்கிறோம்.இயேசு கிறிஸ்து
என்னும் ஒரே கர்த்தரும்நமக்குண்டு;அவர் மூலமாய்ச்சகலமும்
உண்டாயிருக்கிறது, அவர் மூலமாய் நாமும் உண்டாயிருக்கிறோம்.
1Co 8:7 ஆகிலும், இந்த அறிவு எல்லாரிடத்திலும் இல்லை.
Exo 3:2 Andthe Messenger of YAHWEHappearedto him in a flame of fire
from the middle of a thorn bush. And he looked, and behold, the thorn
bush was burning with fire, and the thorn bush was not burned up!
3:3 And Moses said, I will turn aside now and see this great sight,
why the thorn bush is not burned up.
3:4 AndYAHWEHsawthat he turned aside to see, andElohimcalledto him
from the midst of the thorn bush, and said, Moses! Moses! And he said,
I am here.
இதில் கடவுளின் நாமம் யாவே "YAHWEH" (יהוה)
ஆனால் இங்கு முட்புதர் நடுவில் அக்கினி போன்ற காட்சியளிதலில்
காணப்படுவதுகடவுளின் தூதன்(Messenger of YAHWEH ). ஆனால் மோசே அருகில்
நெருங்கியபோது கடவுள் (YAHWEH) பார்க்கிறார். அப்பொழுது முட்செடியின்
நடுவில் இருந்து கடவுளின் தூதர் அல்லது அவருடைய பிரதிநிதியாக நிற்கும்
ஒருவர் பேசுகிறார் (Elohim). ஆகவே இவர் பேசினாலும் அது கடவுள்
பேசுவதாகவே அர்த்தம் இங்கு LOARD பேசினார் என்றே சொல்லலாம்.
ஆகவே பழைய ஏற்பாடு காலங்களில் கடவுள் பேசுவது தூதர்கள் மூலமாகவே. ஆனால்
புதிய ஏற்பாட்டு காலங்களில் கிறிஸ்து யேசு நமக்கும் கடவுளுக்கும் இடையில்
பரிந்து பேசுபவராக நமது ஆக வந்துவிட்டார். ஆகவேதான் கடவுளிடம் எப்படி
ஜெபிப்பது என சீஷர்களுக்கு சொல்லிக் கொடுத்த " பரலோகத்தில் இருக்கிற
பிதாவே ,..." என்ற ஜெபத்தை சொல்லி யேசு கிறிஸ்துவின் மூலமாய் வேண்டிக்
கொள்கிறோம்" என்று சொல்கிறோம்.
யேசு கிறிஸ்து கடவுளின் ஒரே பேறான குமாரன் , அதாவது கடவுளால் நேரடியாக
படைக்கப்பட்ட ஒரே நபர்.
மற்றவை எல்லாம் யேசு கிறிஸ்துவின் மூலம் கடவுளால் படைக்கப்பட்டவை.
ஆகவே உண்மையான ஒரே கடவுளும், அவருடைய குமாரன் கிறிஸ்து ஏசுவும் ஆக இருவர்
நமக்கு உண்டு.
இந்த ஒருவரும் ஒன்று என்பது இருண்ட காலங்களில் வந்த பொய், தவறான உபதேசம்.
இருவரும் ஒருவராய் இருந்தால் எப்படி உமது விருப்பம் என் விருப்பம் என்று
யேசு கடவுளிடம் சொல்ல முடியும்.?
Mat 26:39சற்று அப்புறம்போய், முகங்குப்புற விழுந்து: என் பிதாவே, இந்தப்
பாத்திரம் என்னைவிட்டு நீங்கக்கூடுமானால் நீங்கும்படி செய்யும்; ஆகிலும்
என் சித்தத்தின்படியல்ல, உம்முடைய சித்தத்தின்படியே ஆகக்கடவது என்று
ஜெபம்பண்ணினார்.
யேசு பட்ட பாடுகளினாலே கீழ்ப்படிதலை கற்றுக் கொண்டார் என்று வேதம்
சொல்கிறதே. அப்படி என்றால் இரண்டு பேர் வேண்டுமே. ஒருவர் தன்னை விட
உயர்ந்த இன்னொருவர் சொல் கேட்டு நடப்பதுதானே கீழ்ப்படிதல். ஆக இருவரும்
ஒன்று என்று சொன்னால் யேசு பொய் சொல்கிறார், நாடகமாடுகிறார் என்றாகிறதே.
ஆகவே இருவரும் ஒன்று என்பது தேவ நாமத்திற்கு தூஷணமாய் இருக்கிறது.
Heb 1:1பூர்வகாலங்களில் பங்குபங்காகவும் வகைவகையாகவும்,தீர்க்கதரிசிகள்
மூலமாய்ப் பிதாக்களுக்குத் திருவுளம் பற்றின தேவன்,
Heb 1:2இந்தக் கடைசி நாட்களில் குமாரன் மூலமாய்நமக்குத்
திருவுளம்பற்றினார்; இவரைச் சர்வத்துக்கும் சுதந்தரவாளியாக நியமித்தார்,
இவரைக்கொண்டு உலகங்களையும் உண்டாக்கினார்.
Heb 1:3 இவர் அவருடைய மகிமையின் பிரகாசமும், அவருடைய தன்மையின்
சொரூபமுமாயிருந்து, சர்வத்தையும் தம்முடைய வல்லமையுள்ள வசனத்தினாலே
தாங்குகிறவராய், தம்மாலேதாமே நம்முடைய பாவங்களை நீக்கும் சுத்திகரிப்பை
உண்டுபண்ணி,உன்னதத்திலுள்ள மகத்துவமானவருடையவலது பாரிசத்திலே
உட்கார்ந்தார்.
Heb 1:4 இவர் தேவதூதரைப்பார்க்கிலும் எவ்வளவு விசேஷித்த நாமத்தைச்
சுதந்தரித்துக்கொண்டாரோ, அவ்வளவு அதிகமாய் அவர்களிலும்
மேன்மையுள்ளவரானார்.
Heb 1:5 எப்படியெனில்,நீர் என்னுடைய குமாரன், இன்று நான் உம்மை
ஜெநிப்பித்தேன்என்றும்; நான் அவருக்குப் பிதாவாயிருப்பேன், அவர் எனக்குக்
குமாரனாயிருப்பார் என்றும், அவர் தூதர்களில் யாருக்காவது எப்போதாகிலும்
சொன்னதுண்டா?
1Co 8:6பிதாவாகிய ஒரே தேவன் (God, θεός )நமக்குண்டு, அவராலே சகலமும்
உண்டாயிருக்கிறது; அவருக்கென்று நாமும் உண்டாயிருக்கிறோம்.இயேசு கிறிஸ்து
என்னும் ஒரே கர்த்தரும்நமக்குண்டு; அவர் மூலமாய்ச் சகலமும்
உண்டாயிருக்கிறது, அவர் மூலமாய் நாமும் உண்டாயிருக்கிறோம்.
1Co 8:7 ஆகிலும், இந்த அறிவு எல்லாரிடத்திலும் இல்லை.
முதற்பலனானவர்கிறிஸ்து; பின்பு ..,தேவனும் (God, θεός )
பிதாவுமாயிருக்கிறவருக்குராஜ்யத்தை ஒப்புக்கொடுப்பார்.I கொரிந்தியர் 15:
23, 24
1Co 15:27 சகலத்தையும் அவருடைய பாதத்திற்குக் கீழ்ப்படுத்தினாரே;
ஆகிலும் சகலமும் அவருக்குக் கீழ்ப்படுத்தப்பட்டதென்று
சொல்லியிருக்கும்போது,சகலத்தையும் அவருக்குக்
கீழ்ப்படுத்தினவர்கீழ்ப்படுத்தப்படவில்லையென்பது வெளியரங்கமாயிருக்கிறது.
உண்டாயிருக்கிறது; அவருக்கென்று நாமும் உண்டாயிருக்கிறோம்.இயேசு கிறிஸ்து
என்னும் ஒரே கர்த்தரும்நமக்குண்டு;அவர் மூலமாய்ச்சகலமும்
உண்டாயிருக்கிறது, அவர் மூலமாய் நாமும் உண்டாயிருக்கிறோம்.
1Co 8:7 ஆகிலும், இந்த அறிவு எல்லாரிடத்திலும் இல்லை.
Exo 3:2 Andthe Messenger of YAHWEHappearedto him in a flame of fire
from the middle of a thorn bush. And he looked, and behold, the thorn
bush was burning with fire, and the thorn bush was not burned up!
3:3 And Moses said, I will turn aside now and see this great sight,
why the thorn bush is not burned up.
3:4 AndYAHWEHsawthat he turned aside to see, andElohimcalledto him
from the midst of the thorn bush, and said, Moses! Moses! And he said,
I am here.
இதில் கடவுளின் நாமம் யாவே "YAHWEH" (יהוה)
ஆனால் இங்கு முட்புதர் நடுவில் அக்கினி போன்ற காட்சியளிதலில்
காணப்படுவதுகடவுளின் தூதன்(Messenger of YAHWEH ). ஆனால் மோசே அருகில்
நெருங்கியபோது கடவுள் (YAHWEH) பார்க்கிறார். அப்பொழுது முட்செடியின்
நடுவில் இருந்து கடவுளின் தூதர் அல்லது அவருடைய பிரதிநிதியாக நிற்கும்
ஒருவர் பேசுகிறார் (Elohim). ஆகவே இவர் பேசினாலும் அது கடவுள்
பேசுவதாகவே அர்த்தம் இங்கு LOARD பேசினார் என்றே சொல்லலாம்.
ஆகவே பழைய ஏற்பாடு காலங்களில் கடவுள் பேசுவது தூதர்கள் மூலமாகவே. ஆனால்
புதிய ஏற்பாட்டு காலங்களில் கிறிஸ்து யேசு நமக்கும் கடவுளுக்கும் இடையில்
பரிந்து பேசுபவராக நமது ஆக வந்துவிட்டார். ஆகவேதான் கடவுளிடம் எப்படி
ஜெபிப்பது என சீஷர்களுக்கு சொல்லிக் கொடுத்த " பரலோகத்தில் இருக்கிற
பிதாவே ,..." என்ற ஜெபத்தை சொல்லி யேசு கிறிஸ்துவின் மூலமாய் வேண்டிக்
கொள்கிறோம்" என்று சொல்கிறோம்.
யேசு கிறிஸ்து கடவுளின் ஒரே பேறான குமாரன் , அதாவது கடவுளால் நேரடியாக
படைக்கப்பட்ட ஒரே நபர்.
மற்றவை எல்லாம் யேசு கிறிஸ்துவின் மூலம் கடவுளால் படைக்கப்பட்டவை.
ஆகவே உண்மையான ஒரே கடவுளும், அவருடைய குமாரன் கிறிஸ்து ஏசுவும் ஆக இருவர்
நமக்கு உண்டு.
இந்த ஒருவரும் ஒன்று என்பது இருண்ட காலங்களில் வந்த பொய், தவறான உபதேசம்.
இருவரும் ஒருவராய் இருந்தால் எப்படி உமது விருப்பம் என் விருப்பம் என்று
யேசு கடவுளிடம் சொல்ல முடியும்.?
Mat 26:39சற்று அப்புறம்போய், முகங்குப்புற விழுந்து: என் பிதாவே, இந்தப்
பாத்திரம் என்னைவிட்டு நீங்கக்கூடுமானால் நீங்கும்படி செய்யும்; ஆகிலும்
என் சித்தத்தின்படியல்ல, உம்முடைய சித்தத்தின்படியே ஆகக்கடவது என்று
ஜெபம்பண்ணினார்.
யேசு பட்ட பாடுகளினாலே கீழ்ப்படிதலை கற்றுக் கொண்டார் என்று வேதம்
சொல்கிறதே. அப்படி என்றால் இரண்டு பேர் வேண்டுமே. ஒருவர் தன்னை விட
உயர்ந்த இன்னொருவர் சொல் கேட்டு நடப்பதுதானே கீழ்ப்படிதல். ஆக இருவரும்
ஒன்று என்று சொன்னால் யேசு பொய் சொல்கிறார், நாடகமாடுகிறார் என்றாகிறதே.
ஆகவே இருவரும் ஒன்று என்பது தேவ நாமத்திற்கு தூஷணமாய் இருக்கிறது.
Heb 1:1பூர்வகாலங்களில் பங்குபங்காகவும் வகைவகையாகவும்,தீர்க்கதரிசிகள்
மூலமாய்ப் பிதாக்களுக்குத் திருவுளம் பற்றின தேவன்,
Heb 1:2இந்தக் கடைசி நாட்களில் குமாரன் மூலமாய்நமக்குத்
திருவுளம்பற்றினார்; இவரைச் சர்வத்துக்கும் சுதந்தரவாளியாக நியமித்தார்,
இவரைக்கொண்டு உலகங்களையும் உண்டாக்கினார்.
Heb 1:3 இவர் அவருடைய மகிமையின் பிரகாசமும், அவருடைய தன்மையின்
சொரூபமுமாயிருந்து, சர்வத்தையும் தம்முடைய வல்லமையுள்ள வசனத்தினாலே
தாங்குகிறவராய், தம்மாலேதாமே நம்முடைய பாவங்களை நீக்கும் சுத்திகரிப்பை
உண்டுபண்ணி,உன்னதத்திலுள்ள மகத்துவமானவருடையவலது பாரிசத்திலே
உட்கார்ந்தார்.
Heb 1:4 இவர் தேவதூதரைப்பார்க்கிலும் எவ்வளவு விசேஷித்த நாமத்தைச்
சுதந்தரித்துக்கொண்டாரோ, அவ்வளவு அதிகமாய் அவர்களிலும்
மேன்மையுள்ளவரானார்.
Heb 1:5 எப்படியெனில்,நீர் என்னுடைய குமாரன், இன்று நான் உம்மை
ஜெநிப்பித்தேன்என்றும்; நான் அவருக்குப் பிதாவாயிருப்பேன், அவர் எனக்குக்
குமாரனாயிருப்பார் என்றும், அவர் தூதர்களில் யாருக்காவது எப்போதாகிலும்
சொன்னதுண்டா?
1Co 8:6பிதாவாகிய ஒரே தேவன் (God, θεός )நமக்குண்டு, அவராலே சகலமும்
உண்டாயிருக்கிறது; அவருக்கென்று நாமும் உண்டாயிருக்கிறோம்.இயேசு கிறிஸ்து
என்னும் ஒரே கர்த்தரும்நமக்குண்டு; அவர் மூலமாய்ச் சகலமும்
உண்டாயிருக்கிறது, அவர் மூலமாய் நாமும் உண்டாயிருக்கிறோம்.
1Co 8:7 ஆகிலும், இந்த அறிவு எல்லாரிடத்திலும் இல்லை.
முதற்பலனானவர்கிறிஸ்து; பின்பு ..,தேவனும் (God, θεός )
பிதாவுமாயிருக்கிறவருக்குராஜ்யத்தை ஒப்புக்கொடுப்பார்.I கொரிந்தியர் 15:
23, 24
1Co 15:27 சகலத்தையும் அவருடைய பாதத்திற்குக் கீழ்ப்படுத்தினாரே;
ஆகிலும் சகலமும் அவருக்குக் கீழ்ப்படுத்தப்பட்டதென்று
சொல்லியிருக்கும்போது,சகலத்தையும் அவருக்குக்
கீழ்ப்படுத்தினவர்கீழ்ப்படுத்தப்படவில்லையென்பது வெளியரங்கமாயிருக்கிறது.
ஞாயிறு, 30 அக்டோபர், 2016
அடிப்படைக் கிறிஸ்தவப் பயிற்சி (அறிமுகம்) Autor : O.J. Gibson Translator : E. Ravi Kumar
அடிப்படைக் கிறிஸ்தவப் பயிற்சியை நல்முறையில் பயன்படுத்துவது எப்படி
என்பதற்கு பின்வரும் ஆலோசனைகளைப் பின்பற்றுவது
பயனுள்ளதாயிருக்கும்.
1) தேவனிடம் வேண்டிக்கொள்ளுங்கள், தேவனுடைய வசனத்தைப் புரிந்துகொள்தற்கு
நீங்கள் அவரிடமே உதவிகோருங்கள். சங்கீதம் 119:130ல் காணப்படும்
வாக்குத்தத்தத்தை உரிமைகொண்டாடுங்கள்: உம்முடைய வசனத்தின் பிரசித்தம்
வெளிச்சம் தந்து, பேதைகளை உணர்வுள்ளவர்களாக்கும். தேவனுடைய உதவியின்றி
அவருடைய வார்;த்தையை உண்மையாகத் தெரிந்துகொள்வது இயலாத காரியமாகும்
(2.கொரி.2:14).
2) வகுப்புக்கள் ஆரம்பிக்குமுன் பாடங்களைத் தயார் செய்துகொள்ளவும்.
அ) வீட்டுப் பாட வினாக்களுக்கு விடை எழுதுங்கள். வழிகாட்டியில்
கூறப்பட்டுள்ள அனைத்துக் கருத்துக்களையும் பின்பற்றவும். ஏதாவது வினாவை
பற்றிக் குழப்பம் இருக்குமானால் அவ்வினாவை விட்டுவிட்டு அடுத்த
வினாவிற்குச் செல்லவும்.
ஆ) புத்தகக் குறிப்பை வாசிக்கவும். பாடத்தை ஒன்றுக்கு மேற்பட்ட தடவை
படிக்கவும். முக்கிய கருத்துக்களுக்கு அடிக்குறியீடிடவும்.
புரிந்துகொள்ளாதவைகளை குறித்துக்கொள்ளுங்கள். கேள்வி இருக்குமானாலும்
குறித்துக்கொள்ளுங்கள்.
இ) கொடுக்கப்பட்டுள்ள எல்லா வேதவசனங்களையும் பார்க்கவும். புத்தகத்தின்
பெயர், அதிகார எண், வசன எண் ஆகியவை முக்காற்புள்ளியால்
பிரிக்கப்பட்டிருக்கும். (உதாரணம்: கொலோ.3:23).
3) வகுப்புக்களில் தவறாமல் பங்குபெறவும். சிறுகுழுக்களாக
பகிர்ந்துகொள்வதற்கும் அதேபோல் விரிவுரையாற்றுவதற்கும் நேரம் உள்ளது.
உங்கள் வினாக்களும், விளக்கங்களும், பிறர் தங்கள் கருத்தை பகிர்ந்துகொள்ள
உற்சாகப்படுத்தும்.
4) உங்கள் புத்தகக்குறிப்புகளையும், உபகரணங்களையும்
பத்திரப்படுத்துங்கள். மேலும் படிப்பதற்கும், பிறரோடு
பகிர்ந்துகொள்வதற்கும் இவைகள் உதவியாக இருக்கும்.
பாடங்களின் தலைப்புகள்:-
01) சுவிசேஷத்தின் பரந்த காட்சி
02) கிறிஸ்துவைப் பற்றி ஒரு கண்ணோட்டம்
03) கிறிஸ்துவின்
கர்த்தத்துவம்
04) ஞானஸ்நானத்தில் அடக்கம் பண்ணப்படல்
05) நித்திய
இரட்சிப்பு
06) சபை வாழ்வு
07) சோதனையை மேற்கொள்ளல்
08) தேவனோடு நேரம் செலவிடுதல்
09) தேவனுடைய வார்த்தையை உட்கொள்ளல்
10) எங்களுக்கு ஜெபிக்கக் கற்றுத்தாரும்
11) நாம் அவரின் சாட்சிகளாய் இருக்கின்றோம்
12) அனுபவ சாட்சி
13) கர்த்தருடைய இராப்போஜனம்
என்பதற்கு பின்வரும் ஆலோசனைகளைப் பின்பற்றுவது
பயனுள்ளதாயிருக்கும்.
1) தேவனிடம் வேண்டிக்கொள்ளுங்கள், தேவனுடைய வசனத்தைப் புரிந்துகொள்தற்கு
நீங்கள் அவரிடமே உதவிகோருங்கள். சங்கீதம் 119:130ல் காணப்படும்
வாக்குத்தத்தத்தை உரிமைகொண்டாடுங்கள்: உம்முடைய வசனத்தின் பிரசித்தம்
வெளிச்சம் தந்து, பேதைகளை உணர்வுள்ளவர்களாக்கும். தேவனுடைய உதவியின்றி
அவருடைய வார்;த்தையை உண்மையாகத் தெரிந்துகொள்வது இயலாத காரியமாகும்
(2.கொரி.2:14).
2) வகுப்புக்கள் ஆரம்பிக்குமுன் பாடங்களைத் தயார் செய்துகொள்ளவும்.
அ) வீட்டுப் பாட வினாக்களுக்கு விடை எழுதுங்கள். வழிகாட்டியில்
கூறப்பட்டுள்ள அனைத்துக் கருத்துக்களையும் பின்பற்றவும். ஏதாவது வினாவை
பற்றிக் குழப்பம் இருக்குமானால் அவ்வினாவை விட்டுவிட்டு அடுத்த
வினாவிற்குச் செல்லவும்.
ஆ) புத்தகக் குறிப்பை வாசிக்கவும். பாடத்தை ஒன்றுக்கு மேற்பட்ட தடவை
படிக்கவும். முக்கிய கருத்துக்களுக்கு அடிக்குறியீடிடவும்.
புரிந்துகொள்ளாதவைகளை குறித்துக்கொள்ளுங்கள். கேள்வி இருக்குமானாலும்
குறித்துக்கொள்ளுங்கள்.
இ) கொடுக்கப்பட்டுள்ள எல்லா வேதவசனங்களையும் பார்க்கவும். புத்தகத்தின்
பெயர், அதிகார எண், வசன எண் ஆகியவை முக்காற்புள்ளியால்
பிரிக்கப்பட்டிருக்கும். (உதாரணம்: கொலோ.3:23).
3) வகுப்புக்களில் தவறாமல் பங்குபெறவும். சிறுகுழுக்களாக
பகிர்ந்துகொள்வதற்கும் அதேபோல் விரிவுரையாற்றுவதற்கும் நேரம் உள்ளது.
உங்கள் வினாக்களும், விளக்கங்களும், பிறர் தங்கள் கருத்தை பகிர்ந்துகொள்ள
உற்சாகப்படுத்தும்.
4) உங்கள் புத்தகக்குறிப்புகளையும், உபகரணங்களையும்
பத்திரப்படுத்துங்கள். மேலும் படிப்பதற்கும், பிறரோடு
பகிர்ந்துகொள்வதற்கும் இவைகள் உதவியாக இருக்கும்.
பாடங்களின் தலைப்புகள்:-
01) சுவிசேஷத்தின் பரந்த காட்சி
02) கிறிஸ்துவைப் பற்றி ஒரு கண்ணோட்டம்
03) கிறிஸ்துவின்
கர்த்தத்துவம்
04) ஞானஸ்நானத்தில் அடக்கம் பண்ணப்படல்
05) நித்திய
இரட்சிப்பு
06) சபை வாழ்வு
07) சோதனையை மேற்கொள்ளல்
08) தேவனோடு நேரம் செலவிடுதல்
09) தேவனுடைய வார்த்தையை உட்கொள்ளல்
10) எங்களுக்கு ஜெபிக்கக் கற்றுத்தாரும்
11) நாம் அவரின் சாட்சிகளாய் இருக்கின்றோம்
12) அனுபவ சாட்சி
13) கர்த்தருடைய இராப்போஜனம்
தாவீதின் நாட்களில் மூன்று வருஷம் ஓயாத பஞ்சம்!?
<b>II சாமுவேல் 21:1
தாவீதின் நாட்களில் மூன்று வருஷம் ஓயாதபஞ்சம்உண்டாயிருந்தது; அப்பொழுது
தாவீதுகர்த்தருடையசமுகத்தில் விசாரித்தான்;கர்த்தர்: கிபியோனியரைக்
கொன்றுபோட்ட சவுலுக்காகவும், இரத்தப்பிரியரான அவன் வீட்டாருக்காகவும் இது
உண்டாயிற்று என்றார்.</b>
இந்த வசனத்தில் மூலம் நாம் அறியவேண்டிய சில ஆவிக்குரிய உண்மைகள்:
<h2>1. மூன்று வருஷம் ஓயாதபஞ்சம்</h2>
பொதுவாக ஏதாவது ஒரு இயற்க்கை பேரிடர் வரும்போது அது இயற்கையாகவே வருவது
என்று பலர் சொல்கிறார்களா. ஆனால் மேலேயுள்ள சம்பவத்தின் மூலம் இயற்க்கை
என்று தனியாக ஒன்றும் இல்லை இறைவன்தான் அனைத்தையும் தீர்மானிக்கிறார்
என்பதை அறிய முடிகிறது.
இன்றும் மழையில் நனைத்தலை ஜலதோஷம் வரும் ஐஸ் தின்னல் காய்ச்சல் வரும்
மாசு காற்றை சுவாசித்தால் கேடு வரும், கலப்பட பொருளை சாப்பிடடாள் கான்சர்
வரும் என்றெல்லாம் உலகம் சொல்கிறது. இதெல்லாம் உண்மையாக இருக்கலாம்
ஆனால் இவைகள் யாவையும் ஒரு நடைமுறை காரணமேயன்றி உண்மையான காரணம் அல்ல.
மழையில் நனைத்தவனுக்கு எல்லாம் காச்சல் வருவதும் இல்லை, கலப்படமான பொருளை
தின்னவருக்கு எல்லாம் கான்சர் வருவதும் இல்லை. காரணம் நமக்கு வரும் எந்த
துன்பமும் இயற்க்கையானது அல்ல. எந்த ஒரு துன்பத்துக்கு கர்த்தரிடத்தில்
நிச்சயமாக நீதியான காரணம் இருக்கும்.
<b>ஏசாயா 28:29
இதுவும் சேனைகளின்கர்த்தராலேஉண்டாகிறது; அவர் ஆலோசனையில் ஆச்சரியமானவர்,
செயலில் மகத்துவமானவர்</b>
<h2>2. தாவீது கர்த்தருடைய சமுகத்தில் விசாரித்தான்</h2>
இன்று அநேகர் சிறு காச்சல் தலைவலி என்றாலும் உடனே டாக்ட்டரை பார்க்க
ஓடுகிறார்கள். தங்களுக்கு எதோ பெரிய நோய் வந்துவிட்ட்து என்று எண்ணி
கலங்குகிறார்கள் ஆனால் தாவீது செய்வது என்ன?
எந்த துன்பம் வந்தாலும் முதலில் கர்த்தரிடத்தில் அமர்ந்து விசாரிக்க
வேண்டியது அவசியம் ஆகிறது. என் வாழ்வில் நான் அனுபவித்த ஒரு சிறு
தலைவலியில் இருந்து அனைத்து பிரச்சனைகளுக்கும் கர்த்தர் காரணத்தை
சொல்லியிருக்கிறார்.
<b>எரேமியா 33:3
என்னைநோக்கிக் கூப்பிடு, அப்பொழுது நான் உனக்கு உத்தரவு கொடுத்து, நீ
அறியாததும் உனக்கு எட்டாததுமான பெரிய காரியங்களை உனக்கு அறிவிப்பேன்.</b>
என்று சொல்லியிருக்கும் கர்த்தர், நிச்சயம் உங்களுக்கும் பதில்
அளிப்பார். பதில் இல்லை என்றால் நாம் தேவனுடன் இருக்கும் தொடர்பு நிலையை
சரி உடனடியாக செய்வது அவசியம்
<h2>3. கிபியோனியரைக் கொன்றுபோட்ட சவுலுக்காகவும், இரத்தப்பிரியரான அவன்
வீட்டாருக்காகவும் இது உண்டாயிற்று</h2>
நாம் செய்த தவறு மட்டுமல்ல நம்மை சார்ந்தவர்கள் நம் வீட்டில்
இருப்பவர்கள் செய்யும் தவறுகள் கூட நம்மை பாதிக்கும். அவர்கள் நம்முடன்
தொடர்பில் இருப்பதால் அவர்களுக்காக நிர்ணயிக்கப்படட துன்பம் நமக்கும்
வேதனையை தரும்.
எனவே யாரும் எக்கேடும் கேட்டு போகட்டும் என்று விட்டுவிட முடியாது.
மனைவி பிள்ளைகளையும் கர்த்தருடைய வழியில் சரியாக நடத்தவேண்டியது நமது
கடமை ஆகிறது.
இஸ்ரவேலர் கானாக்கு போகும் வழியில் அவர்களுக்குள் இருந்த ஆகான் என்ற
ஒருவன் செய்த தவறால் இஸ்ரவேலர் ஆயி மனுஷர்களுக்கு முன்னாள்
முறியடிக்கப்படட சம்பவம் நமக்கு தெரியும்.
<b>யோசுவா 7:25
அங்கே யோசுவா: நீ எங்களைக்கலங்கப்பண்ணினது என்ன?
இன்றுகர்த்தர்உன்னைக்கலங்கப்பண்ணுவார் என்றான்; அப்பொழுது
இஸ்ரவேலரெல்லாரும் அவன்மேல் கல்லெறிந்து, அவைகளை அக்கினியில்
சுட்டெரித்து, கற்களினால் மூடி
இறுதியாக எந்த ஒரு பிரச்சனையாக இருந்தாலும் அது இயற்க்கையாயினாலும் சரி
செயற்கை ஆனாலும் சரி அதற்க்கு கர்த்தரிடத்தில் மாத்திரமே நிரந்தர தீர்வு
உண்டு. மாற்று தீர்வுகள் எல்லாம் நிரந்தரமற்றது என்பதை நாம் அறிந்து
விசுவாசித்து அவரிடத்தில் சேரக்கடவோம் அவர் இரக்கத்தில் ஐஸ்வர்யர்.
II சாமுவேல் 24:14. அப்பொழுது தாவீதுகர்த்தரைநோக்கி: கொடிய இடுக்கணில்
அகப்பட்டிருக்கிறேன், இப்போது நாம்கர்த்தருடையகையிலே விழுவோமாக; அவருடைய
இரக்கங்கள் மகா பெரியது; மனுஷர் கையிலே விழாதிருப்பேனாக என்றான்.</b>
__________________
<h4>நீதியின் பாதையில்ஜீவன் உண்டு;அந்தப் பாதையில்மரணம்இல்லை. ( நீதி
12:28)அவர்(கர்த்தராகியதேவன்)மரணத்தைஜெயமாய்விழுங்குவார்;( ஏசா
25:8)</h4>
<b>நன்றி...!!!
Debora</b>
தாவீதின் நாட்களில் மூன்று வருஷம் ஓயாதபஞ்சம்உண்டாயிருந்தது; அப்பொழுது
தாவீதுகர்த்தருடையசமுகத்தில் விசாரித்தான்;கர்த்தர்: கிபியோனியரைக்
கொன்றுபோட்ட சவுலுக்காகவும், இரத்தப்பிரியரான அவன் வீட்டாருக்காகவும் இது
உண்டாயிற்று என்றார்.</b>
இந்த வசனத்தில் மூலம் நாம் அறியவேண்டிய சில ஆவிக்குரிய உண்மைகள்:
<h2>1. மூன்று வருஷம் ஓயாதபஞ்சம்</h2>
பொதுவாக ஏதாவது ஒரு இயற்க்கை பேரிடர் வரும்போது அது இயற்கையாகவே வருவது
என்று பலர் சொல்கிறார்களா. ஆனால் மேலேயுள்ள சம்பவத்தின் மூலம் இயற்க்கை
என்று தனியாக ஒன்றும் இல்லை இறைவன்தான் அனைத்தையும் தீர்மானிக்கிறார்
என்பதை அறிய முடிகிறது.
இன்றும் மழையில் நனைத்தலை ஜலதோஷம் வரும் ஐஸ் தின்னல் காய்ச்சல் வரும்
மாசு காற்றை சுவாசித்தால் கேடு வரும், கலப்பட பொருளை சாப்பிடடாள் கான்சர்
வரும் என்றெல்லாம் உலகம் சொல்கிறது. இதெல்லாம் உண்மையாக இருக்கலாம்
ஆனால் இவைகள் யாவையும் ஒரு நடைமுறை காரணமேயன்றி உண்மையான காரணம் அல்ல.
மழையில் நனைத்தவனுக்கு எல்லாம் காச்சல் வருவதும் இல்லை, கலப்படமான பொருளை
தின்னவருக்கு எல்லாம் கான்சர் வருவதும் இல்லை. காரணம் நமக்கு வரும் எந்த
துன்பமும் இயற்க்கையானது அல்ல. எந்த ஒரு துன்பத்துக்கு கர்த்தரிடத்தில்
நிச்சயமாக நீதியான காரணம் இருக்கும்.
<b>ஏசாயா 28:29
இதுவும் சேனைகளின்கர்த்தராலேஉண்டாகிறது; அவர் ஆலோசனையில் ஆச்சரியமானவர்,
செயலில் மகத்துவமானவர்</b>
<h2>2. தாவீது கர்த்தருடைய சமுகத்தில் விசாரித்தான்</h2>
இன்று அநேகர் சிறு காச்சல் தலைவலி என்றாலும் உடனே டாக்ட்டரை பார்க்க
ஓடுகிறார்கள். தங்களுக்கு எதோ பெரிய நோய் வந்துவிட்ட்து என்று எண்ணி
கலங்குகிறார்கள் ஆனால் தாவீது செய்வது என்ன?
எந்த துன்பம் வந்தாலும் முதலில் கர்த்தரிடத்தில் அமர்ந்து விசாரிக்க
வேண்டியது அவசியம் ஆகிறது. என் வாழ்வில் நான் அனுபவித்த ஒரு சிறு
தலைவலியில் இருந்து அனைத்து பிரச்சனைகளுக்கும் கர்த்தர் காரணத்தை
சொல்லியிருக்கிறார்.
<b>எரேமியா 33:3
என்னைநோக்கிக் கூப்பிடு, அப்பொழுது நான் உனக்கு உத்தரவு கொடுத்து, நீ
அறியாததும் உனக்கு எட்டாததுமான பெரிய காரியங்களை உனக்கு அறிவிப்பேன்.</b>
என்று சொல்லியிருக்கும் கர்த்தர், நிச்சயம் உங்களுக்கும் பதில்
அளிப்பார். பதில் இல்லை என்றால் நாம் தேவனுடன் இருக்கும் தொடர்பு நிலையை
சரி உடனடியாக செய்வது அவசியம்
<h2>3. கிபியோனியரைக் கொன்றுபோட்ட சவுலுக்காகவும், இரத்தப்பிரியரான அவன்
வீட்டாருக்காகவும் இது உண்டாயிற்று</h2>
நாம் செய்த தவறு மட்டுமல்ல நம்மை சார்ந்தவர்கள் நம் வீட்டில்
இருப்பவர்கள் செய்யும் தவறுகள் கூட நம்மை பாதிக்கும். அவர்கள் நம்முடன்
தொடர்பில் இருப்பதால் அவர்களுக்காக நிர்ணயிக்கப்படட துன்பம் நமக்கும்
வேதனையை தரும்.
எனவே யாரும் எக்கேடும் கேட்டு போகட்டும் என்று விட்டுவிட முடியாது.
மனைவி பிள்ளைகளையும் கர்த்தருடைய வழியில் சரியாக நடத்தவேண்டியது நமது
கடமை ஆகிறது.
இஸ்ரவேலர் கானாக்கு போகும் வழியில் அவர்களுக்குள் இருந்த ஆகான் என்ற
ஒருவன் செய்த தவறால் இஸ்ரவேலர் ஆயி மனுஷர்களுக்கு முன்னாள்
முறியடிக்கப்படட சம்பவம் நமக்கு தெரியும்.
<b>யோசுவா 7:25
அங்கே யோசுவா: நீ எங்களைக்கலங்கப்பண்ணினது என்ன?
இன்றுகர்த்தர்உன்னைக்கலங்கப்பண்ணுவார் என்றான்; அப்பொழுது
இஸ்ரவேலரெல்லாரும் அவன்மேல் கல்லெறிந்து, அவைகளை அக்கினியில்
சுட்டெரித்து, கற்களினால் மூடி
இறுதியாக எந்த ஒரு பிரச்சனையாக இருந்தாலும் அது இயற்க்கையாயினாலும் சரி
செயற்கை ஆனாலும் சரி அதற்க்கு கர்த்தரிடத்தில் மாத்திரமே நிரந்தர தீர்வு
உண்டு. மாற்று தீர்வுகள் எல்லாம் நிரந்தரமற்றது என்பதை நாம் அறிந்து
விசுவாசித்து அவரிடத்தில் சேரக்கடவோம் அவர் இரக்கத்தில் ஐஸ்வர்யர்.
II சாமுவேல் 24:14. அப்பொழுது தாவீதுகர்த்தரைநோக்கி: கொடிய இடுக்கணில்
அகப்பட்டிருக்கிறேன், இப்போது நாம்கர்த்தருடையகையிலே விழுவோமாக; அவருடைய
இரக்கங்கள் மகா பெரியது; மனுஷர் கையிலே விழாதிருப்பேனாக என்றான்.</b>
__________________
<h4>நீதியின் பாதையில்ஜீவன் உண்டு;அந்தப் பாதையில்மரணம்இல்லை. ( நீதி
12:28)அவர்(கர்த்தராகியதேவன்)மரணத்தைஜெயமாய்விழுங்குவார்;( ஏசா
25:8)</h4>
<b>நன்றி...!!!
Debora</b>
மிசனெறி ஊழியம் அன்றும் இன்றும் ஒரு சிறிய கண்ணோட்டம்
யாரோ ஒருவர் சொன்னது "எங்கெல்லாம் நாகரீகம் வளர்ந்துள்ளதோ அங்கெல்லாம்
தோண்டிப் பாருங்கள் ஒரு மிசனெறியின் கல்லறை இருக்கும்." இந்த வார்த்தை
நூற்றுக்கு நூறு உண்மை. பரிசுத்த வேதத்தில் பார்க்கும் போது
அப்போஸ்தலர்கள் எங்கெல்லாம் சென்றார்களோ அங்கெல்லாம் மாற்றம்
ஏற்ப்பட்டது. மந்திரவாதிகள் மனம் திரும்பினார்கள், சிலை வியாபாரம்
பாதிக்கபட்டது. உலக ஐஸ்வர்யத்தில் தரித்திரராயிருந்த மக்கதொனியர்கள்
ஆவிக்குரிய வாழ்வில் ஐஸ்வர்ய சம்பன்னனானார்கள்.
அயல் நாட்டு மிசனெறிகளால் இருண்ட ஆப்பிரிக்க கண்டம் வெளிச்சம் பெற்றது.
அயல் நாட்டு மிசனெறிகள் நம் நாட்டிற்கு வந்ததும் ஆதிவாசிகள் ஆண்டவருக்கு
சொந்தமானார்கள், பார்த்தாலே பாவம் என்றென்னப்பட்டவர்கள் கூட பரமனால் பனை
மரத்தை விட மேலான உயரத்திற்கு கொண்டு போகப்பட்டார்கள், தீண்டத்தகாதவர்கள்
கூட பரலோக தேவனின் பிள்ளைகளானார்கள்.இந்த மாற்றங்கள் ஏற்பட காரணம்:
அவர்களின் ஒரே தாரக மந்திரம் "அவர் பெருக வேண்டும் நாங்கள் சிறுக
வேண்டும்" என்பதே, அவர்களின் அடிப்படை தத்துவம் "தேவ ராஜ்ஜியம்
வார்த்தையில் அல்ல பெலத்தில் உள்ளது அதாவது கிரியையில் உள்ளது" என்பதே,
உன்னைப் போல் பிறனை நேசி" என்கிற கிறிஸ்தவ அன்பும் சகோதரத்துவமுமே.இத்தனை
மாற்றங்களும், நாகரிக முன்னேற்றங்களும் எந்தவிதமான விஞ்ஞான
முன்னேற்றங்களும் இல்லாத காலத்தில் ஏற்ப்பட்டது என்பதுதான் இங்கு
கவனிக்கப்பட வேண்டியது.
அன்றைக்கு ஏற்ப்பட்ட மாற்றங்களையும் நாகரீக முன்னேற்றங்களையும்இன்றைய
நவீன கால ஊழியங்களாலும் மிசனெறி இஸ்தாபனங்களாலும் ஏற்படுத்த முடியவில்லை.
இதற்க்கு காரணம்: இன்றைய மிசனெறிகள் மற்றும் மிசனெறி இஸ்தாபன தலைவர்களின்
குறுகிய மனப்பான்மை. ஆதிவாசிகள் ஆதிவாசிகாளாகவே இருக்க வேண்டும்,
சேரிவாசிகள் சேரிவாசிகளாகவே இருக்கவேண்டும் என்கிற குறுகிய மனப்பான்மை.
ஆதிவாசிகளும், சேரிவாசிகளும்மாறிவிட்டால் அவர்களின் பிழைப்பு
பாதிக்கப்படும் என்கிற சுய நலமுமே. இந்தியாவில் உள்ள ஊழிய
இஸ்தாபனங்களும், மிசனெறி இஸ்தாபனங்களும் இதுவரை கொடுத்துள்ள ஊழிய
அறிக்கையை பார்த்தால் இதுவரை நூறு முறை இந்தியா இரட்சிக்கப்பட்டிருக்க
வேண்டும். ஆனால் இந்தியாவில் கிறிஸ்தவம் இன்னும் பத்து சதவிகிதத்தை
தாண்டவில்லை என்பதே இதற்க்கு சிறந்த எடுத்துகாட்டாகும்.
இந்தியாவில் கால் நூற்றாண்டு, அரை நூற்றாண்டு ஏன் நூறு ஆண்டுகளை கடந்த
மிசனெறி இஸ்தாபனங்களும், ஊழிய நிறுவனங்களும் உண்டு. ஆண்டுகளை தாண்டி
இவர்களின் சொத்து மதிப்புகள் கூடின அளவிற்கு மாற்றங்கள் ஏற்படவில்லை
என்பது இவர்களின் சுயநலத்திற்கும், குறுகிய மனப்பான்மைக்கும் மற்றொரு
எடுத்துக்காட்டாகும். எனவே இனிவருகிற காலங்களிலாகிலும் சுயநலம் தவிர்த்து
தேவ அன்பை மையமாகக்கொண்டு கிறிஸ்துவின் சுவிசேசத்தை
பிரசங்கிப்போம்இந்தியா இயேசுவுக்குசொந்தமாகும்என்பதை விட இந்தியர்களில்
பெரும்பாலானோர் இயேசுவுக்கு சொந்த மாவார்கள் என்பது அதிநிச்சய
தோண்டிப் பாருங்கள் ஒரு மிசனெறியின் கல்லறை இருக்கும்." இந்த வார்த்தை
நூற்றுக்கு நூறு உண்மை. பரிசுத்த வேதத்தில் பார்க்கும் போது
அப்போஸ்தலர்கள் எங்கெல்லாம் சென்றார்களோ அங்கெல்லாம் மாற்றம்
ஏற்ப்பட்டது. மந்திரவாதிகள் மனம் திரும்பினார்கள், சிலை வியாபாரம்
பாதிக்கபட்டது. உலக ஐஸ்வர்யத்தில் தரித்திரராயிருந்த மக்கதொனியர்கள்
ஆவிக்குரிய வாழ்வில் ஐஸ்வர்ய சம்பன்னனானார்கள்.
அயல் நாட்டு மிசனெறிகளால் இருண்ட ஆப்பிரிக்க கண்டம் வெளிச்சம் பெற்றது.
அயல் நாட்டு மிசனெறிகள் நம் நாட்டிற்கு வந்ததும் ஆதிவாசிகள் ஆண்டவருக்கு
சொந்தமானார்கள், பார்த்தாலே பாவம் என்றென்னப்பட்டவர்கள் கூட பரமனால் பனை
மரத்தை விட மேலான உயரத்திற்கு கொண்டு போகப்பட்டார்கள், தீண்டத்தகாதவர்கள்
கூட பரலோக தேவனின் பிள்ளைகளானார்கள்.இந்த மாற்றங்கள் ஏற்பட காரணம்:
அவர்களின் ஒரே தாரக மந்திரம் "அவர் பெருக வேண்டும் நாங்கள் சிறுக
வேண்டும்" என்பதே, அவர்களின் அடிப்படை தத்துவம் "தேவ ராஜ்ஜியம்
வார்த்தையில் அல்ல பெலத்தில் உள்ளது அதாவது கிரியையில் உள்ளது" என்பதே,
உன்னைப் போல் பிறனை நேசி" என்கிற கிறிஸ்தவ அன்பும் சகோதரத்துவமுமே.இத்தனை
மாற்றங்களும், நாகரிக முன்னேற்றங்களும் எந்தவிதமான விஞ்ஞான
முன்னேற்றங்களும் இல்லாத காலத்தில் ஏற்ப்பட்டது என்பதுதான் இங்கு
கவனிக்கப்பட வேண்டியது.
அன்றைக்கு ஏற்ப்பட்ட மாற்றங்களையும் நாகரீக முன்னேற்றங்களையும்இன்றைய
நவீன கால ஊழியங்களாலும் மிசனெறி இஸ்தாபனங்களாலும் ஏற்படுத்த முடியவில்லை.
இதற்க்கு காரணம்: இன்றைய மிசனெறிகள் மற்றும் மிசனெறி இஸ்தாபன தலைவர்களின்
குறுகிய மனப்பான்மை. ஆதிவாசிகள் ஆதிவாசிகாளாகவே இருக்க வேண்டும்,
சேரிவாசிகள் சேரிவாசிகளாகவே இருக்கவேண்டும் என்கிற குறுகிய மனப்பான்மை.
ஆதிவாசிகளும், சேரிவாசிகளும்மாறிவிட்டால் அவர்களின் பிழைப்பு
பாதிக்கப்படும் என்கிற சுய நலமுமே. இந்தியாவில் உள்ள ஊழிய
இஸ்தாபனங்களும், மிசனெறி இஸ்தாபனங்களும் இதுவரை கொடுத்துள்ள ஊழிய
அறிக்கையை பார்த்தால் இதுவரை நூறு முறை இந்தியா இரட்சிக்கப்பட்டிருக்க
வேண்டும். ஆனால் இந்தியாவில் கிறிஸ்தவம் இன்னும் பத்து சதவிகிதத்தை
தாண்டவில்லை என்பதே இதற்க்கு சிறந்த எடுத்துகாட்டாகும்.
இந்தியாவில் கால் நூற்றாண்டு, அரை நூற்றாண்டு ஏன் நூறு ஆண்டுகளை கடந்த
மிசனெறி இஸ்தாபனங்களும், ஊழிய நிறுவனங்களும் உண்டு. ஆண்டுகளை தாண்டி
இவர்களின் சொத்து மதிப்புகள் கூடின அளவிற்கு மாற்றங்கள் ஏற்படவில்லை
என்பது இவர்களின் சுயநலத்திற்கும், குறுகிய மனப்பான்மைக்கும் மற்றொரு
எடுத்துக்காட்டாகும். எனவே இனிவருகிற காலங்களிலாகிலும் சுயநலம் தவிர்த்து
தேவ அன்பை மையமாகக்கொண்டு கிறிஸ்துவின் சுவிசேசத்தை
பிரசங்கிப்போம்இந்தியா இயேசுவுக்குசொந்தமாகும்என்பதை விட இந்தியர்களில்
பெரும்பாலானோர் இயேசுவுக்கு சொந்த மாவார்கள் என்பது அதிநிச்சய
Prakash Pathi “வெளிச்சமாயிருக்கும்”
"உன் சரீரம் முழுவதும் வெளிச்சமாயிருக்கும்" (மத்தேயு 6:22)
1. கர்த்தர் வெளிச்சமானவர்:
சங்கீதம் 27:1 "கர்த்தர் என் வெளிச்சமும் என் இரட்சிப்புமானவர்,
யாருக்குப் பயப்படுவேன்? கர்த்தர் என் ஜீவனின் பெலனானவர், யாருக்கு
அஞ்சுவேன்?"
2. வேதமே வெளிச்சம்:
நீதிமொழிகள் 6:23 "கட்டளையே விளக்கு, வேதமே வெளிச்சம், போதகசிட்சையே ஜீவ வழி"
3. நீங்கள் வெளிச்சமாயிருக்கிறீர்கள்:
மத்தேயு 5:14 "நீங்கள் உலகத்துக்கு வெளிச்சமாயிருக்கிறீர்கள்; மலையின்
மேல் இருக்கிற பட்டணம் மறைந்திருக்கமாட்டாது"
(a). வீட்டிலுள்ள யாவருக்கும் வெளிச்சம்:
மத்தேயு 5:15 "விளக்கைக் கொளுத்தி மரக்காலால் மூடிவைக்காமல், விளக்குத்
தண்டின்மேல் வைப்பார்கள்; அப்பொழுது அது வீட்டிலுள்ள யாவருக்கும்
வெளிச்சம் கொடுக்கும்"
(b). மனுஷர் முன்பாக வெளிச்சம்:
மத்தேயு 5:16 "இவ்விதமாய், மனுஷர் உங்கள் நற்கிரியைகளைக்கண்டு,
பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதாவை மகிமைப்படுத்தும்படி, உங்கள் வெளிச்சம்
அவர்கள் முன்பாகப் பிரகாசிக்கக்கடவது"
(c). இருளில் இருக்கும் ஜனங்களுக்கு வெளிச்சம்:
மத்தேயு 4:15 "இருளில் இருக்கும் ஜனங்கள் பெரிய வெளிச்சத்தைக்
கண்டார்கள்; மரண இருளின் திசையிலிருக்கிறவர்களுக்கு வெளிச்சம் உதித்தது"
*."உங்களில் எவன் கர்த்தருக்குப்பயந்து, அவருடைய தாசனின்
சொல்லைக்கேட்டுதனக்கு வெளிச்சமில்லாததினால் இருட்டிலே நடக்கிறானோ, அவன்
கர்த்தருடைய நாமத்தைநம்பி, தன் தேவனைச்சார்ந்துகொள்ளக்கடவன்" (ஏசாயா
50:10)
1. கர்த்தர் வெளிச்சமானவர்:
சங்கீதம் 27:1 "கர்த்தர் என் வெளிச்சமும் என் இரட்சிப்புமானவர்,
யாருக்குப் பயப்படுவேன்? கர்த்தர் என் ஜீவனின் பெலனானவர், யாருக்கு
அஞ்சுவேன்?"
2. வேதமே வெளிச்சம்:
நீதிமொழிகள் 6:23 "கட்டளையே விளக்கு, வேதமே வெளிச்சம், போதகசிட்சையே ஜீவ வழி"
3. நீங்கள் வெளிச்சமாயிருக்கிறீர்கள்:
மத்தேயு 5:14 "நீங்கள் உலகத்துக்கு வெளிச்சமாயிருக்கிறீர்கள்; மலையின்
மேல் இருக்கிற பட்டணம் மறைந்திருக்கமாட்டாது"
(a). வீட்டிலுள்ள யாவருக்கும் வெளிச்சம்:
மத்தேயு 5:15 "விளக்கைக் கொளுத்தி மரக்காலால் மூடிவைக்காமல், விளக்குத்
தண்டின்மேல் வைப்பார்கள்; அப்பொழுது அது வீட்டிலுள்ள யாவருக்கும்
வெளிச்சம் கொடுக்கும்"
(b). மனுஷர் முன்பாக வெளிச்சம்:
மத்தேயு 5:16 "இவ்விதமாய், மனுஷர் உங்கள் நற்கிரியைகளைக்கண்டு,
பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதாவை மகிமைப்படுத்தும்படி, உங்கள் வெளிச்சம்
அவர்கள் முன்பாகப் பிரகாசிக்கக்கடவது"
(c). இருளில் இருக்கும் ஜனங்களுக்கு வெளிச்சம்:
மத்தேயு 4:15 "இருளில் இருக்கும் ஜனங்கள் பெரிய வெளிச்சத்தைக்
கண்டார்கள்; மரண இருளின் திசையிலிருக்கிறவர்களுக்கு வெளிச்சம் உதித்தது"
*."உங்களில் எவன் கர்த்தருக்குப்பயந்து, அவருடைய தாசனின்
சொல்லைக்கேட்டுதனக்கு வெளிச்சமில்லாததினால் இருட்டிலே நடக்கிறானோ, அவன்
கர்த்தருடைய நாமத்தைநம்பி, தன் தேவனைச்சார்ந்துகொள்ளக்கடவன்" (ஏசாயா
50:10)
Prakash Pathi "வெளிச்சம்"
1. பாதைகளில் வெளிச்சம்:
யோபு 22:28 "நீர் ஒரு காரியத்தை நிருணயம்பண்ணினால், அது உமக்கு
நிலைவரப்படும்; உம்முடைய பாதைகளில் வெளிச்சம் பிரகாசிக்கும்"
சங்கீதம் 119:105 "உம்முடைய வசனம் என் கால்களுக்குத் தீபமும், என்
பாதைக்கு வெளிச்சமுமாயிருக்கிறது"
2. கண்களுக்கு வெளிச்சம்:
நீதிமொழிகள் 29:13 "தரித்திரனும் கொடுமைக்காரனும் ஒருவரையொருவர்
சந்திக்கிறார்கள்; அவ்விருவருடைய கண்களுக்கும் கர்த்தர் வெளிச்சங்
கொடுக்கிறார்"
3. பிராணனுக்கு வெளிச்சம்:
யோபு 33:28 "என் ஆத்துமா படுகுழியில் இறங்காதபடி, அவர் அதை
இரட்சிப்பார்; ஆகையால் என் பிராணன் வெளிச்சத்தைக் காணும் என்று
சொல்லுவான்"
4. ஜீவனுள்ளோரின் வெளிச்சம்:
யோபு 33:29 "இதோ, தேவன் மனுஷனுடைய ஆத்துமாவைப் படுகுழிக்கு
விலக்குகிறதற்கும், அவனை ஜீவனுள்ளோரின் வெளிச்சத்தினாலே
பிரகாசிப்பிக்கிறதற்கும்"
"தீமையை நன்மையென்றும், நன்மையைத் தீமையென்றும் சொல்லி, இருளை
வெளிச்சமும், வெளிச்சத்தை இருளுமாகப் பாவித்து, கசப்பைத் தித்திப்பும்,
தித்திப்பைக் கசப்புமென்று சாதிக்கிறவர்களுக்கு ஐயோ!"
-- (ஏசாயா 5:20)
யோபு 22:28 "நீர் ஒரு காரியத்தை நிருணயம்பண்ணினால், அது உமக்கு
நிலைவரப்படும்; உம்முடைய பாதைகளில் வெளிச்சம் பிரகாசிக்கும்"
சங்கீதம் 119:105 "உம்முடைய வசனம் என் கால்களுக்குத் தீபமும், என்
பாதைக்கு வெளிச்சமுமாயிருக்கிறது"
2. கண்களுக்கு வெளிச்சம்:
நீதிமொழிகள் 29:13 "தரித்திரனும் கொடுமைக்காரனும் ஒருவரையொருவர்
சந்திக்கிறார்கள்; அவ்விருவருடைய கண்களுக்கும் கர்த்தர் வெளிச்சங்
கொடுக்கிறார்"
3. பிராணனுக்கு வெளிச்சம்:
யோபு 33:28 "என் ஆத்துமா படுகுழியில் இறங்காதபடி, அவர் அதை
இரட்சிப்பார்; ஆகையால் என் பிராணன் வெளிச்சத்தைக் காணும் என்று
சொல்லுவான்"
4. ஜீவனுள்ளோரின் வெளிச்சம்:
யோபு 33:29 "இதோ, தேவன் மனுஷனுடைய ஆத்துமாவைப் படுகுழிக்கு
விலக்குகிறதற்கும், அவனை ஜீவனுள்ளோரின் வெளிச்சத்தினாலே
பிரகாசிப்பிக்கிறதற்கும்"
"தீமையை நன்மையென்றும், நன்மையைத் தீமையென்றும் சொல்லி, இருளை
வெளிச்சமும், வெளிச்சத்தை இருளுமாகப் பாவித்து, கசப்பைத் தித்திப்பும்,
தித்திப்பைக் கசப்புமென்று சாதிக்கிறவர்களுக்கு ஐயோ!"
-- (ஏசாயா 5:20)
Prakash Pathi “கர்த்தரின் வெளிச்சம்”
"உம்முடைய வசனத்தின் பிரசித்தம் வெளிச்சம் தந்து, பேதைகளை
உணர்வுள்ளவர்களாக்கும்" -- (சங்கீதம் 119:130)
1. கர்த்தரின் வெளிச்சம்:
ஏசாயா 2:5 "யாக்கோபின் வம்சத்தாரே, கர்த்தரின் வெளிச்சத்திலே நடப்போம் வாருங்கள்"
2. முகத்தின் வெளிச்சம்:
சங்கீதம் 89:15 "கெம்பீரசத்தத்தை அறியும் ஜனங்கள் பாக்கியமுள்ளவர்கள்;
கர்த்தாவே, அவர்கள் உம்முடைய முகத்தின் வெளிச்சத்தில் நடப்பார்கள்"
3. விடியற்கால வெளிச்சம்:
II சாமுவேல் 23:4 "அவர் காலையில் மந்தாரமில்லாமல் உதித்து,
மழைக்குப்பிற்பாடு தன் காந்தியினால் புல்லைப் பூமியிலிருந்து
முளைக்கப்பண்ணுகிற சூரியனுடைய விடியற்கால வெளிச்சத்தைப்போல இருப்பார்
என்றார்"
4. பெரிய வெளிச்சம்:
மத்தேயு 4:15 "இருளில் இருக்கும் ஜனங்கள் பெரிய வெளிச்சத்தைக்
கண்டார்கள்; மரண இருளின் திசையிலிருக்கிறவர்களுக்கு வெளிச்சம் உதித்தது"
5. நித்திய வெளிச்சம்:
ஏசாயா 60:20 "உன் சூரியன் இனி அஸ்தமிப்பதுமில்லை, உன் சந்திரன்
மறைவதுமில்லை; கர்த்தரே உனக்கு நித்திய வெளிச்சமாயிருப்பார்; உன்
துக்கநாட்கள் முடிந்துபோம்"
*.ஏசாயா 30:26 "கர்த்தர் தமது ஜனத்தின் முறிவைக் கட்டி, அதின்
அடிக்காயத்தைக் குணமாக்கும் நாளிலே, சந்திரனுடைய வெளிச்சம் சூரியனுடைய
வெளிச்சத்தைப்போலவும், சூரியனுடைய வெளிச்சம் ஏழத்தனையாய் ஏழு பகலின்
வெளிச்சத்தைப்போலவும் இருக்கும்"
*.யோபு 18:18 "அவன் வெளிச்சத்திலிருந்து இருளில் துரத்திவிடப்பட்டு,
பூலோகத்திலிருந்து தள்ளுண்டுபோவான்"
உணர்வுள்ளவர்களாக்கும்" -- (சங்கீதம் 119:130)
1. கர்த்தரின் வெளிச்சம்:
ஏசாயா 2:5 "யாக்கோபின் வம்சத்தாரே, கர்த்தரின் வெளிச்சத்திலே நடப்போம் வாருங்கள்"
2. முகத்தின் வெளிச்சம்:
சங்கீதம் 89:15 "கெம்பீரசத்தத்தை அறியும் ஜனங்கள் பாக்கியமுள்ளவர்கள்;
கர்த்தாவே, அவர்கள் உம்முடைய முகத்தின் வெளிச்சத்தில் நடப்பார்கள்"
3. விடியற்கால வெளிச்சம்:
II சாமுவேல் 23:4 "அவர் காலையில் மந்தாரமில்லாமல் உதித்து,
மழைக்குப்பிற்பாடு தன் காந்தியினால் புல்லைப் பூமியிலிருந்து
முளைக்கப்பண்ணுகிற சூரியனுடைய விடியற்கால வெளிச்சத்தைப்போல இருப்பார்
என்றார்"
4. பெரிய வெளிச்சம்:
மத்தேயு 4:15 "இருளில் இருக்கும் ஜனங்கள் பெரிய வெளிச்சத்தைக்
கண்டார்கள்; மரண இருளின் திசையிலிருக்கிறவர்களுக்கு வெளிச்சம் உதித்தது"
5. நித்திய வெளிச்சம்:
ஏசாயா 60:20 "உன் சூரியன் இனி அஸ்தமிப்பதுமில்லை, உன் சந்திரன்
மறைவதுமில்லை; கர்த்தரே உனக்கு நித்திய வெளிச்சமாயிருப்பார்; உன்
துக்கநாட்கள் முடிந்துபோம்"
*.ஏசாயா 30:26 "கர்த்தர் தமது ஜனத்தின் முறிவைக் கட்டி, அதின்
அடிக்காயத்தைக் குணமாக்கும் நாளிலே, சந்திரனுடைய வெளிச்சம் சூரியனுடைய
வெளிச்சத்தைப்போலவும், சூரியனுடைய வெளிச்சம் ஏழத்தனையாய் ஏழு பகலின்
வெளிச்சத்தைப்போலவும் இருக்கும்"
*.யோபு 18:18 "அவன் வெளிச்சத்திலிருந்து இருளில் துரத்திவிடப்பட்டு,
பூலோகத்திலிருந்து தள்ளுண்டுபோவான்"
Prakash Pathi “வெளிச்சத்தில் வெளிச்சம்” - (சங். 36:9)
*.1. வாசஸ்தலங்களில் வெளிச்சம்:
"இஸ்ரவேல் புத்திரர் யாவருக்குமோவெனில் அவர்கள் வாசஸ்தலங்களிலே
வெளிச்சமிருந்தது". -- (யாத்திராகமம் 10:23)
*.2. இரவில் வெளிச்சம்:
"அவர் மேகத்தை மறைவுக்காக விரித்து, இரவை வெளிச்சமாக்குகிறதற்காக
அக்கினியையும் தந்தார்". -- (சங்கீதம் 105:39)
*.3. இருளில் வெளிச்சம்:
"செம்மையானவர்களுக்கு இருளிலே வெளிச்சம் உதிக்கும்". -- (சங்கீதம் 112:4)
*.4. மரண இருளில் வெளிச்சம்:
"அவர் அந்தகாரத்திலிருக்கிற ஆழங்களை வெளியரங்கமாக்கி, மரண இருளை
வெளிச்சத்தில் கொண்டுவருகிறார்". -- (யோபு 12:22)
*.5. மறைவிடத்தில் வெளிச்சம்:
"ஒரு துளியும் கசியாதபடி ஆறுகளை அடைக்கிறான்; மறைவிடத்திலிருக்கிறதை
வெளிச்சத்திலே கொண்டுவருகிறான்". -- (யோபு 28:11)
"அவர்கள் வெளிச்சமற்ற இருளிலே தடவித் திரிகிறார்கள்" -- (யோபு 12:25)
"இஸ்ரவேல் புத்திரர் யாவருக்குமோவெனில் அவர்கள் வாசஸ்தலங்களிலே
வெளிச்சமிருந்தது". -- (யாத்திராகமம் 10:23)
*.2. இரவில் வெளிச்சம்:
"அவர் மேகத்தை மறைவுக்காக விரித்து, இரவை வெளிச்சமாக்குகிறதற்காக
அக்கினியையும் தந்தார்". -- (சங்கீதம் 105:39)
*.3. இருளில் வெளிச்சம்:
"செம்மையானவர்களுக்கு இருளிலே வெளிச்சம் உதிக்கும்". -- (சங்கீதம் 112:4)
*.4. மரண இருளில் வெளிச்சம்:
"அவர் அந்தகாரத்திலிருக்கிற ஆழங்களை வெளியரங்கமாக்கி, மரண இருளை
வெளிச்சத்தில் கொண்டுவருகிறார்". -- (யோபு 12:22)
*.5. மறைவிடத்தில் வெளிச்சம்:
"ஒரு துளியும் கசியாதபடி ஆறுகளை அடைக்கிறான்; மறைவிடத்திலிருக்கிறதை
வெளிச்சத்திலே கொண்டுவருகிறான்". -- (யோபு 28:11)
"அவர்கள் வெளிச்சமற்ற இருளிலே தடவித் திரிகிறார்கள்" -- (யோபு 12:25)
Prakash Pathi "அடையாளம்" (மத்தேயு சுவிசேஷம்)
1. வானத்திலிருந்து அடையாளம்:
"பரிசேயரும் சதுசேயரும் அவரைச் சோதிக்கும்படி அவரிடத்தில் வந்து:
வானத்திலிருந்து ஓர் அடையாளத்தைத் தங்களுக்குக் காண்பிக்கவேண்டும் என்று
கேட்டார்கள்".-- மத்தேயு 16:1
2. காலங்களின் அடையாளம்:
"உதயமாகிறபோது செவ்வானமும் மந்தாரமுமாயிருக்கிறது, அதினால் இன்றைக்குக்
காற்றும் மழையும் உண்டாகும் என்று சொல்லுகிறீர்கள். மாயக்காரரே,
வானத்தின் தோற்றத்தை நிதானிக்க உங்களுக்குத் தெரியுமே, காலங்களின்
அடையாளங்களை நிதானிக்க உங்களால் கூடாதா?".-- மத்தேயு 16:3
3. தீர்க்கதரிசியின் அடையாளம்:
"யோனா தீர்க்கதரிசியின் அடையாளமேயன்றி வேறே அடையாளம் இவர்களுக்குக்
கொடுக்கப்படுவதில்லை என்று சொல்லி, அவர்களைவிட்டுப்
புறப்பட்டுப்போனார்".-- மத்தேயு 16:4
4. வஞ்சிக்கத்தக்க பெரிய அடையாளம்:
"ஏனெனில், கள்ளக்கிறிஸ்துக்களும் கள்ளத்தீர்க்கதரிசிகளும் எழும்பி,
கூடுமானால் தெரிந்துகொள்ளப்பட்டவர்களையும் வஞ்சிக்கத்தக்கதாகப் பெரிய
அடையாளங்களையும் அற்புதங்களையும் செய்வார்கள்".-- மத்தேயு 24:24
5. மனுஷகுமாரனுடைய அடையாளம்:
"அப்பொழுது, மனுஷகுமாரனுடைய அடையாளம் வானத்தில் காணப்படும். அப்பொழுது,
மனுஷகுமாரன் வல்லமையோடும் மிகுந்த மகிமையோடும் வானத்தின் மேகங்கள்மேல்
வருகிறதை பூமியிலுள்ள சகல கோத்திரத்தாரும் கண்டு புலம்புவார்கள்".--
மத்தேயு 24:30
"வானத்தின் அடையாளங்களாலே புறஜாதிகள் கலங்குகிறார்களே, நீங்கள் அவைகளாலே
கலங்காதிருங்கள்" -- எரேமியா 10:2
"பரிசேயரும் சதுசேயரும் அவரைச் சோதிக்கும்படி அவரிடத்தில் வந்து:
வானத்திலிருந்து ஓர் அடையாளத்தைத் தங்களுக்குக் காண்பிக்கவேண்டும் என்று
கேட்டார்கள்".-- மத்தேயு 16:1
2. காலங்களின் அடையாளம்:
"உதயமாகிறபோது செவ்வானமும் மந்தாரமுமாயிருக்கிறது, அதினால் இன்றைக்குக்
காற்றும் மழையும் உண்டாகும் என்று சொல்லுகிறீர்கள். மாயக்காரரே,
வானத்தின் தோற்றத்தை நிதானிக்க உங்களுக்குத் தெரியுமே, காலங்களின்
அடையாளங்களை நிதானிக்க உங்களால் கூடாதா?".-- மத்தேயு 16:3
3. தீர்க்கதரிசியின் அடையாளம்:
"யோனா தீர்க்கதரிசியின் அடையாளமேயன்றி வேறே அடையாளம் இவர்களுக்குக்
கொடுக்கப்படுவதில்லை என்று சொல்லி, அவர்களைவிட்டுப்
புறப்பட்டுப்போனார்".-- மத்தேயு 16:4
4. வஞ்சிக்கத்தக்க பெரிய அடையாளம்:
"ஏனெனில், கள்ளக்கிறிஸ்துக்களும் கள்ளத்தீர்க்கதரிசிகளும் எழும்பி,
கூடுமானால் தெரிந்துகொள்ளப்பட்டவர்களையும் வஞ்சிக்கத்தக்கதாகப் பெரிய
அடையாளங்களையும் அற்புதங்களையும் செய்வார்கள்".-- மத்தேயு 24:24
5. மனுஷகுமாரனுடைய அடையாளம்:
"அப்பொழுது, மனுஷகுமாரனுடைய அடையாளம் வானத்தில் காணப்படும். அப்பொழுது,
மனுஷகுமாரன் வல்லமையோடும் மிகுந்த மகிமையோடும் வானத்தின் மேகங்கள்மேல்
வருகிறதை பூமியிலுள்ள சகல கோத்திரத்தாரும் கண்டு புலம்புவார்கள்".--
மத்தேயு 24:30
"வானத்தின் அடையாளங்களாலே புறஜாதிகள் கலங்குகிறார்களே, நீங்கள் அவைகளாலே
கலங்காதிருங்கள்" -- எரேமியா 10:2
Prakash Pathi “அடையாளங்கள்” (அப்போஸ்தலர் நடபடிகள்)
1. இயேசுவின் நாமத்தினாலே அடையாளங்கள்:
அப்போஸ்தலர் 4:30 "உம்முடைய பரிசுத்த பிள்ளையாகிய இயேசுவின் நாமத்தினாலே
அடையாளங்களும் அற்புதங்களும் நடக்கும்படி செய்து, பிணியாளிகளைக்
குணமாக்கும்படி உம்முடைய கரத்தை நீட்டி, உம்முடைய ஊழியக்காரர் உம்முடைய
வசனத்தை முழுதைரியத்தோடும் சொல்லும்படி அவர்களுக்கு
அநுக்கிரகஞ்செய்தருளும் என்றார்கள்"
2. அப்போஸ்தலருடைய கைகளினாலே அடையாளங்கள்:
அப்போஸ்தலர் 5:12 "அப்போஸ்தலருடைய கைகளினாலே அநேக அடையாளங்களும்
அற்புதங்களும் ஜனங்களுக்குள்ளே செய்யப்பட்டது. எல்லாரும் ஒருமனப்பட்டு
சாலொமோனுடைய மண்டபத்தில் இருந்தார்கள்"
3. ஜனங்களுக்குள்ளே அடையாளங்கள்:
அப்போஸ்தலர் 6:8 "ஸ்தேவான் விசுவாசத்தினாலும் வல்லமையினாலும்
நிறைந்தவனாய் ஜனங்களுக்குள்ளே பெரிய அற்புதங்களையும் அடையாளங்களையும்
செய்தான்"
4. வசனத்திற்குச் சாட்சியாக அடையாளங்கள்:
அப்போஸ்தலர் 14:3 "அவர்கள் அங்கே அநேகநாள் சஞ்சரித்துக் கர்த்தரை
முன்னிட்டுத் தைரியமுள்ளவர்களாய்ப் போதகம்பண்ணினார்கள்; அவர் தமது
கிருபையுள்ள வசனத்திற்குச் சாட்சியாக அடையாளங்களும் அற்புதங்களும்
அவர்கள் கைகளால் செய்யப்படும்படி அநுக்கிரகம்பண்ணினார்"
5. பிலிப்புவினால் நடந்த அடையாளங்கள்:
அப்போஸ்தலர் 8:13 "அப்பொழுது சீமோனும் விசுவாசித்து ஞானஸ்நானம் பெற்று,
பிலிப்பைப்பற்றிக்கொண்டு, அவனால் நடந்த அடையாளங்களையும் பெரிய
அற்புதங்களையும் கண்டு பிரமித்தான்"
அப்போஸ்தலர் 4:30 "உம்முடைய பரிசுத்த பிள்ளையாகிய இயேசுவின் நாமத்தினாலே
அடையாளங்களும் அற்புதங்களும் நடக்கும்படி செய்து, பிணியாளிகளைக்
குணமாக்கும்படி உம்முடைய கரத்தை நீட்டி, உம்முடைய ஊழியக்காரர் உம்முடைய
வசனத்தை முழுதைரியத்தோடும் சொல்லும்படி அவர்களுக்கு
அநுக்கிரகஞ்செய்தருளும் என்றார்கள்"
2. அப்போஸ்தலருடைய கைகளினாலே அடையாளங்கள்:
அப்போஸ்தலர் 5:12 "அப்போஸ்தலருடைய கைகளினாலே அநேக அடையாளங்களும்
அற்புதங்களும் ஜனங்களுக்குள்ளே செய்யப்பட்டது. எல்லாரும் ஒருமனப்பட்டு
சாலொமோனுடைய மண்டபத்தில் இருந்தார்கள்"
3. ஜனங்களுக்குள்ளே அடையாளங்கள்:
அப்போஸ்தலர் 6:8 "ஸ்தேவான் விசுவாசத்தினாலும் வல்லமையினாலும்
நிறைந்தவனாய் ஜனங்களுக்குள்ளே பெரிய அற்புதங்களையும் அடையாளங்களையும்
செய்தான்"
4. வசனத்திற்குச் சாட்சியாக அடையாளங்கள்:
அப்போஸ்தலர் 14:3 "அவர்கள் அங்கே அநேகநாள் சஞ்சரித்துக் கர்த்தரை
முன்னிட்டுத் தைரியமுள்ளவர்களாய்ப் போதகம்பண்ணினார்கள்; அவர் தமது
கிருபையுள்ள வசனத்திற்குச் சாட்சியாக அடையாளங்களும் அற்புதங்களும்
அவர்கள் கைகளால் செய்யப்படும்படி அநுக்கிரகம்பண்ணினார்"
5. பிலிப்புவினால் நடந்த அடையாளங்கள்:
அப்போஸ்தலர் 8:13 "அப்பொழுது சீமோனும் விசுவாசித்து ஞானஸ்நானம் பெற்று,
பிலிப்பைப்பற்றிக்கொண்டு, அவனால் நடந்த அடையாளங்களையும் பெரிய
அற்புதங்களையும் கண்டு பிரமித்தான்"
Prakash Pathi "பெ று வீ ர் க ள்" - (மத்தேயு 21:22)
1. இரக்கம் - பெறுவார்கள்:
மத்தேயு 5:7 "இரக்கமுடையவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் இரக்கம் பெறுவார்கள்"
2. இரக்கத்தினாலே இரக்கம் - பெறுவார்கள்:
ரோமர் 11:31 "அவர்களும் இப்பொழுது கீழ்ப்படியாமலிருந்தும், பின்பு
உங்களுக்குக்கிடைத்த இரக்கத்தினாலே இரக்கம் பெறுவார்கள்"
3. வரம் - பெறுவீர்கள்:
அப்போஸ்தலர் 2:38 "பேதுரு அவர்களை நோக்கி: நீங்கள் மனந்திரும்பி,
ஒவ்வொருவரும் பாவமன்னிப்புக்கென்று இயேசுகிறிஸ்துவின் நாமத்தினாலே
ஞானஸ்நானம் பெற்றுக்கொள்ளுங்கள், அப்பொழுது பரிசுத்த ஆவியின் வரத்தைப்
பெறுவீர்கள்"
4. பரிபூரணம் - பெறுகிறவர்கள்:
ரோமர் 5:17 "அல்லாமலும், ஒருவனுடைய மீறுதலினாலே அந்த ஒருவன்மூலமாய்,
மரணம் ஆண்டுகொண்டிருக்க, கிருபையின் பரிபூரணத்தையும் நீதியாகிய ஈவின்
பரிபூரணத்தையும் பெறுகிறவர்கள் இயேசு கிறிஸ்து என்னும் ஒருவராலே ஜீவனை
அடைந்து ஆளுவார்களென்பது அதிக நிச்சயமாமே"
5. கிரீடம் - பெறுவீர்கள்:
I பேதுரு 5:4 "அப்படிச் செய்தால் பிரதான மேய்ப்பர் வெளிப்படும்போது
மகிமையுள்ள வாடாத கிரீடத்தைப் பெறுவீர்கள்"
6. வாக்குத்தத்தம் - பெறும்படிக்கு:
எபிரெயர் 10:36 "நீங்கள் தேவனுடைய சித்தத்தின்படி செய்து,
வாக்குத்தத்தம் பண்ணப்பட்டதைப் பெறும்படிக்குப் பொறுமை உங்களுக்கு
வேண்டியதாயிருக்கிறது"
7. ராஜ்யம் - பெறுகிறவர்கள்:
எபிரெயர் 12:28 "ஆதலால், அசைவில்லாத ராஜ்யத்தைப் பெறுகிறவர்களாகிய நாம்
பயத்தோடும் பக்தியோடும் தேவனுக்குப் பிரியமாய் ஆராதனை செய்யும்படி
கிருபையைப் பற்றிக்கொள்ளக்கடவோம்"
*."நீங்கள் பெற்றுக்கொள்ளத்தக்கதாக ஓடுங்கள்" -- (I கொரிந்தியர் 9:24)
மத்தேயு 5:7 "இரக்கமுடையவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் இரக்கம் பெறுவார்கள்"
2. இரக்கத்தினாலே இரக்கம் - பெறுவார்கள்:
ரோமர் 11:31 "அவர்களும் இப்பொழுது கீழ்ப்படியாமலிருந்தும், பின்பு
உங்களுக்குக்கிடைத்த இரக்கத்தினாலே இரக்கம் பெறுவார்கள்"
3. வரம் - பெறுவீர்கள்:
அப்போஸ்தலர் 2:38 "பேதுரு அவர்களை நோக்கி: நீங்கள் மனந்திரும்பி,
ஒவ்வொருவரும் பாவமன்னிப்புக்கென்று இயேசுகிறிஸ்துவின் நாமத்தினாலே
ஞானஸ்நானம் பெற்றுக்கொள்ளுங்கள், அப்பொழுது பரிசுத்த ஆவியின் வரத்தைப்
பெறுவீர்கள்"
4. பரிபூரணம் - பெறுகிறவர்கள்:
ரோமர் 5:17 "அல்லாமலும், ஒருவனுடைய மீறுதலினாலே அந்த ஒருவன்மூலமாய்,
மரணம் ஆண்டுகொண்டிருக்க, கிருபையின் பரிபூரணத்தையும் நீதியாகிய ஈவின்
பரிபூரணத்தையும் பெறுகிறவர்கள் இயேசு கிறிஸ்து என்னும் ஒருவராலே ஜீவனை
அடைந்து ஆளுவார்களென்பது அதிக நிச்சயமாமே"
5. கிரீடம் - பெறுவீர்கள்:
I பேதுரு 5:4 "அப்படிச் செய்தால் பிரதான மேய்ப்பர் வெளிப்படும்போது
மகிமையுள்ள வாடாத கிரீடத்தைப் பெறுவீர்கள்"
6. வாக்குத்தத்தம் - பெறும்படிக்கு:
எபிரெயர் 10:36 "நீங்கள் தேவனுடைய சித்தத்தின்படி செய்து,
வாக்குத்தத்தம் பண்ணப்பட்டதைப் பெறும்படிக்குப் பொறுமை உங்களுக்கு
வேண்டியதாயிருக்கிறது"
7. ராஜ்யம் - பெறுகிறவர்கள்:
எபிரெயர் 12:28 "ஆதலால், அசைவில்லாத ராஜ்யத்தைப் பெறுகிறவர்களாகிய நாம்
பயத்தோடும் பக்தியோடும் தேவனுக்குப் பிரியமாய் ஆராதனை செய்யும்படி
கிருபையைப் பற்றிக்கொள்ளக்கடவோம்"
*."நீங்கள் பெற்றுக்கொள்ளத்தக்கதாக ஓடுங்கள்" -- (I கொரிந்தியர் 9:24)
Prakash Pathi “கொடுக்கப்படும்”
1. கேளுங்கள்.
கொடுக்கப்படும்:
மத்தேயு 7:7 "கேளுங்கள், அப்பொழுது உங்களுக்குக் கொடுக்கப்படும்;
தேடுங்கள், அப்பொழுது கண்டடைவீர்கள்; தட்டுங்கள் அப்பொழுது உங்களுக்குத்
திறக்கப்படும்"
2. கேட்பவையெல்லாம் கொடுக்கப்படும்:
எஸ்தர் 2:13 "இப்படி ஜோடிக்கப்பட்ட பெண் ராஜாவினிடத்தில் பிரவேசிப்பாள்;
கன்னிமாடத்திலிருந்து தன்னோடேகூட ராஜ அரமனைக்குப்போக, அவள் தனக்கு
வேண்டுமென்று கேட்பவையெல்லாம் அவளுக்குக் கொடுக்கப்படும்"
3. விரும்புகிற காரியம் கொடுக்கப்படும்:
நீதிமொழிகள் 10:24 "துன்மார்க்கன் பயப்படும் காரியம் அவனுக்கு வந்து
நேரிடும்; நீதிமான் விரும்புகிற காரியம் அவனுக்குக் கொடுக்கப்படும்"
4. அப்பம் கொடுக்கப்படும்:
ஏசாயா 33:16 "அவன் உயர்ந்த இடங்களில் வாசம்பண்ணுவான்; கன்மலைகளின்
அரண்கள் அவனுடைய உயர்ந்த அடைக்கலமாகும்; அவன் அப்பம் அவனுக்குக்
கொடுக்கப்படும்; அவன் தண்ணீர் அவனுக்கு நிச்சயமாய்க் கிடைக்கும்"
5. ஆளுகை கொடுக்கப்படும்:
தானியேல் 7:27 "வானத்தின் கீழெங்குமுள்ள ராஜ்யங்களின் ராஜரீகமும்
ஆளுகையும் மகத்துவமும் உன்னதமானவருடைய பரிசுத்தவான்களாகிய ஜனங்களுக்குக்
கொடுக்கப்படும்; அவருடைய ராஜ்யம் நித்திய ராஜ்யம்; சகல
கர்த்தத்துவங்களும் அவரைச் சேவித்து, அவருக்குக் கீழ்ப்பட்டிருக்கும்
என்றான்"
கொடுக்கப்படும்:
மத்தேயு 7:7 "கேளுங்கள், அப்பொழுது உங்களுக்குக் கொடுக்கப்படும்;
தேடுங்கள், அப்பொழுது கண்டடைவீர்கள்; தட்டுங்கள் அப்பொழுது உங்களுக்குத்
திறக்கப்படும்"
2. கேட்பவையெல்லாம் கொடுக்கப்படும்:
எஸ்தர் 2:13 "இப்படி ஜோடிக்கப்பட்ட பெண் ராஜாவினிடத்தில் பிரவேசிப்பாள்;
கன்னிமாடத்திலிருந்து தன்னோடேகூட ராஜ அரமனைக்குப்போக, அவள் தனக்கு
வேண்டுமென்று கேட்பவையெல்லாம் அவளுக்குக் கொடுக்கப்படும்"
3. விரும்புகிற காரியம் கொடுக்கப்படும்:
நீதிமொழிகள் 10:24 "துன்மார்க்கன் பயப்படும் காரியம் அவனுக்கு வந்து
நேரிடும்; நீதிமான் விரும்புகிற காரியம் அவனுக்குக் கொடுக்கப்படும்"
4. அப்பம் கொடுக்கப்படும்:
ஏசாயா 33:16 "அவன் உயர்ந்த இடங்களில் வாசம்பண்ணுவான்; கன்மலைகளின்
அரண்கள் அவனுடைய உயர்ந்த அடைக்கலமாகும்; அவன் அப்பம் அவனுக்குக்
கொடுக்கப்படும்; அவன் தண்ணீர் அவனுக்கு நிச்சயமாய்க் கிடைக்கும்"
5. ஆளுகை கொடுக்கப்படும்:
தானியேல் 7:27 "வானத்தின் கீழெங்குமுள்ள ராஜ்யங்களின் ராஜரீகமும்
ஆளுகையும் மகத்துவமும் உன்னதமானவருடைய பரிசுத்தவான்களாகிய ஜனங்களுக்குக்
கொடுக்கப்படும்; அவருடைய ராஜ்யம் நித்திய ராஜ்யம்; சகல
கர்த்தத்துவங்களும் அவரைச் சேவித்து, அவருக்குக் கீழ்ப்பட்டிருக்கும்
என்றான்"
Prakash Pathi “உம்முடைய சித்தம் செய்யப்படுவதாக”
1. சித்தம் செய்யப்படும்:
மத்தேயு 6:10 "உம்முடைய ராஜ்யம் வருவதாக; உம்முடைய சித்தம்
பரமண்டலத்திலே செய்யப்படுகிறதுபோல பூமியிலேயும் செய்யப்படுவதாக"
2. செய்கை செய்யப்படும்:
லூக்கா 13:17 "அவர் அப்படிச் சொன்னபோது, அவரை விரோதித்திருந்த அனைவரும்
வெட்கப்பட்டார்கள். ஜனங்களெல்லாரும் அவரால் செய்யப்பட்ட சகல மகிமையான
செய்கைகளைக்குறித்தும் சந்தோஷப்பட்டார்கள்"
3. பதில் செய்யப்படும்:
லூக்கா 14:14 "அப்பொழுது நீ பாக்கியவானாயிருப்பாய்; அவர்கள் உனக்குப்
பதில் செய்யமாட்டார்கள்; நீதிமான்களின் உயிர்த்தெழுதலில் உனக்குப் பதில்
செய்யப்படும்"
4. பாவ நிவிர்த்தி செய்யப்படும்:
அப்போஸ்தலர் 3:20 "உங்கள் பாவங்கள் நிவிர்த்தி செய்யப்படும் பொருட்டு
நீங்கள் மனந்திரும்பிக் குணப்படுங்கள்"
5 அடையாளம் செய்யப்படும்:
லூக்கா 23:8 "ஏரோது இயேசுவைக்குறித்து அநேக காரியங்களைக்
கேள்விப்பட்டிருந்ததினாலும், அவரால் செய்யப்படும் அடையாளத்தைப்
பார்க்கவேண்டுமென்று விரும்பியிருந்ததினாலும், அவரைக் காணும்படி
வெகுநாளாய் ஆசைகொண்டிருந்தான்"
"தாம் செய்யப்போகிறதை அறிந்திருந்தும், அவனைச் சோதிக்கும்படி இப்படிக்
கேட்டார்" --(யோவான் 6:6)
மத்தேயு 6:10 "உம்முடைய ராஜ்யம் வருவதாக; உம்முடைய சித்தம்
பரமண்டலத்திலே செய்யப்படுகிறதுபோல பூமியிலேயும் செய்யப்படுவதாக"
2. செய்கை செய்யப்படும்:
லூக்கா 13:17 "அவர் அப்படிச் சொன்னபோது, அவரை விரோதித்திருந்த அனைவரும்
வெட்கப்பட்டார்கள். ஜனங்களெல்லாரும் அவரால் செய்யப்பட்ட சகல மகிமையான
செய்கைகளைக்குறித்தும் சந்தோஷப்பட்டார்கள்"
3. பதில் செய்யப்படும்:
லூக்கா 14:14 "அப்பொழுது நீ பாக்கியவானாயிருப்பாய்; அவர்கள் உனக்குப்
பதில் செய்யமாட்டார்கள்; நீதிமான்களின் உயிர்த்தெழுதலில் உனக்குப் பதில்
செய்யப்படும்"
4. பாவ நிவிர்த்தி செய்யப்படும்:
அப்போஸ்தலர் 3:20 "உங்கள் பாவங்கள் நிவிர்த்தி செய்யப்படும் பொருட்டு
நீங்கள் மனந்திரும்பிக் குணப்படுங்கள்"
5 அடையாளம் செய்யப்படும்:
லூக்கா 23:8 "ஏரோது இயேசுவைக்குறித்து அநேக காரியங்களைக்
கேள்விப்பட்டிருந்ததினாலும், அவரால் செய்யப்படும் அடையாளத்தைப்
பார்க்கவேண்டுமென்று விரும்பியிருந்ததினாலும், அவரைக் காணும்படி
வெகுநாளாய் ஆசைகொண்டிருந்தான்"
"தாம் செய்யப்போகிறதை அறிந்திருந்தும், அவனைச் சோதிக்கும்படி இப்படிக்
கேட்டார்" --(யோவான் 6:6)
Prakash Pathi "உத்தம இருதயத்தைத் தந்தருளும்" (1நாளாகமம் 29:19)
1. உத்தம இருதயம்:
I நாளாகமம் 29:9 "உத்தம இருதயத்தோடே உற்சாகமாய்க் கர்த்தருக்குக் கொடுத்தார்கள்".
2. உத்தம இடம்:
ஏசாயா 56:5 "நான் அவர்களுக்கு என் ஆலயத்திலும், என் மதில்களுக்குள்ளும்
குமாரருக்கும் குமாரத்திகளுக்குமுரிய இடத்தையும்
கீர்த்தியையும்பார்க்கிலும், உத்தம இடத்தையும் கீர்த்தியையும்
கொடுப்பேன்".
3. உத்தம குணம்:
பிலிப்பியர் 2:22 "தகப்பனுக்குப் பிள்ளை ஊழியஞ்செய்வதுபோல, அவன்
என்னுடனேகூட சுவிசேஷத்தினிமித்தம் ஊழியஞ்செய்தானென்று அவனுடைய உத்தம
குணத்தை அறிந்திருக்கிறீர்கள்".
4. உத்தம ஜனம்:
லூக்கா 1:17 "பிதாக்களுடைய இருதயங்களைப் பிள்ளைகளிடத்திற்கும்,
கீழ்ப்படியாதவர்களை நீதிமான்களுடைய ஞானத்திற்கும் திருப்பி, உத்தமமான
ஜனத்தைக் கர்த்தருக்கு ஆயத்தப்படுத்தும்படியாக, அவன் எலியாவின் ஆவியும்
பலமும் உடையவனாய் அவருக்கு முன்னே நடப்பான்".
5. உத்தம ஆசீர்வாதம்:
சங்கீதம் 21:3 "உத்தம ஆசீர்வாதங்களோடு நீர் அவருக்கு எதிர்கொண்டுவந்து,
அவர் சிரசில் பொற்கிரீடம் தரிப்பிக்கிறீர்".
I நாளாகமம் 29:9 "உத்தம இருதயத்தோடே உற்சாகமாய்க் கர்த்தருக்குக் கொடுத்தார்கள்".
2. உத்தம இடம்:
ஏசாயா 56:5 "நான் அவர்களுக்கு என் ஆலயத்திலும், என் மதில்களுக்குள்ளும்
குமாரருக்கும் குமாரத்திகளுக்குமுரிய இடத்தையும்
கீர்த்தியையும்பார்க்கிலும், உத்தம இடத்தையும் கீர்த்தியையும்
கொடுப்பேன்".
3. உத்தம குணம்:
பிலிப்பியர் 2:22 "தகப்பனுக்குப் பிள்ளை ஊழியஞ்செய்வதுபோல, அவன்
என்னுடனேகூட சுவிசேஷத்தினிமித்தம் ஊழியஞ்செய்தானென்று அவனுடைய உத்தம
குணத்தை அறிந்திருக்கிறீர்கள்".
4. உத்தம ஜனம்:
லூக்கா 1:17 "பிதாக்களுடைய இருதயங்களைப் பிள்ளைகளிடத்திற்கும்,
கீழ்ப்படியாதவர்களை நீதிமான்களுடைய ஞானத்திற்கும் திருப்பி, உத்தமமான
ஜனத்தைக் கர்த்தருக்கு ஆயத்தப்படுத்தும்படியாக, அவன் எலியாவின் ஆவியும்
பலமும் உடையவனாய் அவருக்கு முன்னே நடப்பான்".
5. உத்தம ஆசீர்வாதம்:
சங்கீதம் 21:3 "உத்தம ஆசீர்வாதங்களோடு நீர் அவருக்கு எதிர்கொண்டுவந்து,
அவர் சிரசில் பொற்கிரீடம் தரிப்பிக்கிறீர்".
Prakash Pathi “கேளுங்கள் - கொடுக்கப்படும்”
1. கேளுங்கள் - கொடுக்கப்படும்:"கேளுங்கள், அப்பொழுது உங்களுக்குக்
கொடுக்கப்படும்; தேடுங்கள், அப்பொழுது கண்டடைவீர்கள்; தட்டுங்கள்
அப்பொழுது உங்களுக்குத் திறக்கப்படும்". -- (மத்தேயு 7:7)
2. தேடுங்கள் - கொடுக்கப்படும்:"முதலாவது தேவனுடைய ராஜ்யத்தையும் அவருடைய
நீதியையும் தேடுங்கள்; அப்பொழுது இவைகளெல்லாம் உங்களுக்குக் கூடக்
கொடுக்கப்படும்". (மத்தேயு 6:33)
3. கொடுங்கள் - கொடுக்கப்படும்:"கொடுங்கள், அப்பொழுது உங்களுக்கும்
கொடுக்கப்படும்; அமுக்கிக் குலுக்கிச் சரிந்து விழும்படி நன்றாய் அளந்து,
உங்கள் மடியிலே போடுவார்கள்; நீங்கள் எந்த அளவினால் அளக்கிறீர்களோ அந்த
அளவினால் உங்களுக்கும் அளக்கப்படுமென்றார்". -- (லூக்கா 6:38)
4. உள்ளவனுக்கு - கொடுக்கப்படும்:"ஆதலால் நீங்கள் கேட்கிற
விதத்தைக்குறித்துக் கவனியுங்கள்; உள்ளவனெவனோ அவனுக்குக் கொடுக்கப்படும்;
இல்லாதவனெவனோ அவன் தனக்குண்டென்று நினைக்கிறதும் அவனிடத்திலிருந்து
எடுத்துக்கொள்ளப்படும் என்றார்". -- (லூக்கா 8:18)
5. கனி தருகிறவர்களுக்கு - கொடுக்கப்படும்:"ஆகையால், தேவனுடைய ராஜ்யம்
உங்களிடத்திலிருந்து நீக்கப்பட்டு, அதற்கேற்ற கனிகளைத் தருகிற
ஜனங்களுக்குக் கொடுக்கப்படும்". -- (மத்தேயு 21:43)
6. கொடுக்கிறவர் - கொடுக்கப்படும்:"உங்களில் ஒருவன் ஞானத்தில்
குறைவுள்ளவனாயிருந்தால், யாவருக்கும் சம்பூரணமாய்க் கொடுக்கிறவரும்
ஒருவரையும் கடிந்துகொள்ளாதவருமாகிய தேவனிடத்தில் கேட்கக்கடவன், அப்பொழுது
அவனுக்குக் கொடுக்கப்படும்". -- (யாக்கோபு 1:5)
கொடுக்கப்படும்; தேடுங்கள், அப்பொழுது கண்டடைவீர்கள்; தட்டுங்கள்
அப்பொழுது உங்களுக்குத் திறக்கப்படும்". -- (மத்தேயு 7:7)
2. தேடுங்கள் - கொடுக்கப்படும்:"முதலாவது தேவனுடைய ராஜ்யத்தையும் அவருடைய
நீதியையும் தேடுங்கள்; அப்பொழுது இவைகளெல்லாம் உங்களுக்குக் கூடக்
கொடுக்கப்படும்". (மத்தேயு 6:33)
3. கொடுங்கள் - கொடுக்கப்படும்:"கொடுங்கள், அப்பொழுது உங்களுக்கும்
கொடுக்கப்படும்; அமுக்கிக் குலுக்கிச் சரிந்து விழும்படி நன்றாய் அளந்து,
உங்கள் மடியிலே போடுவார்கள்; நீங்கள் எந்த அளவினால் அளக்கிறீர்களோ அந்த
அளவினால் உங்களுக்கும் அளக்கப்படுமென்றார்". -- (லூக்கா 6:38)
4. உள்ளவனுக்கு - கொடுக்கப்படும்:"ஆதலால் நீங்கள் கேட்கிற
விதத்தைக்குறித்துக் கவனியுங்கள்; உள்ளவனெவனோ அவனுக்குக் கொடுக்கப்படும்;
இல்லாதவனெவனோ அவன் தனக்குண்டென்று நினைக்கிறதும் அவனிடத்திலிருந்து
எடுத்துக்கொள்ளப்படும் என்றார்". -- (லூக்கா 8:18)
5. கனி தருகிறவர்களுக்கு - கொடுக்கப்படும்:"ஆகையால், தேவனுடைய ராஜ்யம்
உங்களிடத்திலிருந்து நீக்கப்பட்டு, அதற்கேற்ற கனிகளைத் தருகிற
ஜனங்களுக்குக் கொடுக்கப்படும்". -- (மத்தேயு 21:43)
6. கொடுக்கிறவர் - கொடுக்கப்படும்:"உங்களில் ஒருவன் ஞானத்தில்
குறைவுள்ளவனாயிருந்தால், யாவருக்கும் சம்பூரணமாய்க் கொடுக்கிறவரும்
ஒருவரையும் கடிந்துகொள்ளாதவருமாகிய தேவனிடத்தில் கேட்கக்கடவன், அப்பொழுது
அவனுக்குக் கொடுக்கப்படும்". -- (யாக்கோபு 1:5)
Prakash Pathi “சொல்லப்படும்’
1. செய்யவேண்டியது சொல்லப்படும்:
"அப்போஸ்தலர் 9:6 அவன் நடுங்கித் திகைத்து: ஆண்டவரே, நான் என்னசெய்யச்
சித்தமாயிருக்கிறீர் என்றான். அதற்குக் கர்த்தர்: நீ எழுந்து,
பட்டணத்துக்குள்ளே போ, நீ செய்யவேண்டியது அங்கே உனக்குச் சொல்லப்படும்
என்றார்"
2. செய்யும்படி நியமிக்கப்பட்டதெல்லாம் சொல்லப்படும்:
அப்போஸ்தலர் 22:10 "அப்பொழுது நான்: ஆண்டவரே, நான் என்னசெய்யவேண்டும்
என்றேன். அதற்குக் கர்த்தர்: நீ எழுந்து, தமஸ்குவுக்குப் போ; நீ
செய்யும்படி நியமிக்கப்பட்டதெல்லாம் அங்கே உனக்குச் சொல்லப்படும்
என்றார்"
3. செய்ததும் சொல்லப்படும்:
மத்தேயு 26:13 "இந்தச் சுவிசேஷம் உலகத்தில் எங்கெங்கே பிரசங்கிக்கப்படுமோ
அங்கங்கே இவளை நினைப்பதற்காக இவள் செய்ததும் சொல்லப்படும் என்று
மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்"
4. ஞானார்த்தமாய்ச் சொல்லப்படும்:
வெளி 11:8 "அந்த நகரம் சோதோம் என்றும் எகிப்து என்றும் ஞானார்த்தமாய்ச்
சொல்லப்படும்; அதிலே நம்முடைய கர்த்தரும் சிலுவையிலே அறையப்பட்டார்"
"முதல்-முதல் தரிசனம்"
1. ஒருவருக்கு இயேசு தரிசனமானார்:
"வாரத்தின் முதலாம் நாள் அதிகாலையிலே இயேசு எழுந்திருந்தபின்பு, மகதலேனா
மரியாளுக்கு
முதல்-முதல் தரிசனமானார்". (மாற்கு 16:9)
2. இரண்டு பேருக்கு இயேசு தரிசனமானார்:
"அதன்பின்பு அவர்களில் இரண்டு பேர் ஒரு கிராமத்துக்கு நடந்துபோகிறபொழுது
அவர்களுக்கு மறுரூபமாய்த் தரிசனமானார்". (மாற்கு 16:12)
3. பதினொருவருக்கு இயேசு தரிசனமானார்:
"அதன்பின்பு பதினொருவரும் போஜனபந்தியிருக்கையில் அவர்களுக்கு அவர்
தரிசனமாகி". (மாற்கு 16:14)
4. பன்னிருவருக்கு இயேசு தரிசனமானார்:
"கேபாவுக்கும், பின்பு பன்னிருவருக்கும் தரிசனமானார்". (I கொரிந்தியர் 15:5)
5. ஐந்நூறு பேருக்கு இயேசு தரிசனமானார்:
"அதன்பின்பு அவர் ஐந்நூறு பேருக்கு அதிகமான சகோதரருக்கும் ஒரே வேளையில்
தரிசனமானார்".
(I கொரிந்தியர் 15:6)
6. பவுலுக்கு இயேசு தரிசனமானார்:
"எல்லாருக்கும் பின்பு, அகாலப் பிறவி போன்ற எனக்கும் தரிசனமானார்". (I
கொரிந்தியர் 15:8)
7. நமக்கு இயேசு தரிசனமாவார்:
"கிறிஸ்துவும் அநேகருடைய பாவங்களைச் சுமந்து தீர்க்கும்படிக்கு ஒரேதரம்
பலியிடப்பட்டு, தமக்காகக் காத்துக் கொண்டிருக்கிறவர்களுக்கு இரட்சிப்பை
அருளும்படி இரண்டாந்தரம் பாவமில்லாமல் தரிசனமாவார்". (எபிரெயர் 9:28)
"J-o-y-f-u-l H-e-a-r-t"
*.1. இருதயம்
சந்தோஷப்படும்:
"அதுபோல நீங்களும் இப்பொழுது துக்கமடைந்திருக்கிறீர்கள். நான் மறுபடியும்
உங்களைக் காண்பேன், அப்பொழுது உங்கள் இருதயம் சந்தோஷப்படும், உங்கள்
சந்தோஷத்தை ஒருவனும் உங்களிடத்திலிருந்து எடுத்துப்போடமாட்டான்". (யோவான்
16:22)
*.2. இருதயத்தைச் சந்தோஷிப்பிக்கிறது:
"கர்த்தருடைய நியாயங்கள் செம்மையும், இருதயத்தைச்
சந்தோஷிப்பிக்கிறதுமாயிருக்கிறது; கர்த்தருடைய கற்பனை தூய்மையும்,
கண்களைத் தெளிவிக்கிறதுமாயிருக்கிறது". (சங்கீதம் 19:8)
*.3. சந்தோஷமும், இருதயத்துக்கு மகிழ்ச்சியுமாயிருந்தது:
"உம்முடைய வார்த்தைகள் கிடைத்தவுடனே அவைகளை உட்கொண்டேன்; உம்முடைய
வார்த்தைகள் எனக்குச் சந்தோஷமும், என் இருதயத்துக்கு
மகிழ்ச்சியுமாயிருந்தது; சேனைகளின் தேவனாகிய கர்த்தாவே, உம்முடைய நாமம்
எனக்குத் தரிக்கப்பட்டிருக்கிறது". (எரேமியா 15:16)
*.4. இருதயத்தைச் சந்தோஷப்படுத்து:
"என் மகனே, என்னை நிந்திக்கிறவனுக்கு நான் உத்தரவுகொடுக்கத்தக்கதாக, நீ
ஞானவானாகி, என் இருதயத்தைச் சந்தோஷப்படுத்து". (நீதிமொழிகள் 27:11)
"நல் வார்த்தை"
(எபிரெயர் 6:5)
1. கிருபையுள்ள வார்த்தை:
லூக்கா 4:22 "எல்லாரும் அவருக்கு நற்சாட்சி கொடுத்து, அவருடைய
வாயிலிருந்து புறப்பட்ட கிருபையுள்ள வார்த்தைகளைக் குறித்து
ஆச்சரியப்பட்டு"
2. இரட்சிக்கப்படுவதற்கேதுவான வார்த்தை:
அப்போஸ்தலர் 11:14 "நீயும் உன் வீட்டாரனைவரும் இரட்சிக்கப்படுவதற்கேதுவான
வார்த்தைகளை அவன் உனக்குச் சொல்லுவான் என்று அந்தத் தூதன் தனக்குச்
சொன்னதாகவும் எங்களுக்கு அறிவித்தான்"
3. வாக்குத்தத்தமான வார்த்தை:
ரோமர் 9:9 "அந்த வாக்குத்தத்தமான வார்த்தையாவது: குறித்த காலத்திலே
வருவேன், அப்பொழுது சாராள் ஒரு குமாரனைப் பெறுவாள் என்பதே"
4. பரிசுத்த ஆவி போதிக்கிற வார்த்தை:
I கொரிந்தியர் 2:13 "அவைகளை நாங்கள் மனுஷஞானம் போதிக்கிற வார்த்தைகளாலே
பேசாமல்,பரிசுத்த ஆவி போதிக்கிற வார்த்தைகளாலே பேசி, ஆவிக்குரியவைகளை
ஆவிக்குரியவைகளோடே சம்பந்தப்படுத்திக் காண்பிக்கிறோம்"
5. விசுவாசத்திற்குரிய வார்த்தை:
I தீமோத்தேயு 4:6 "இவைகளை நீ சகோதரருக்குப் போதித்துவந்தால்,
விசுவாசத்திற்குரிய வார்த்தைகளிலும் நீ அநுசரித்த நற்போதகத்திலும்
தேறினவனாகி, இயேசுகிறிஸ்துவுக்கு நல்ல ஊழியக்காரனாயிருப்பாய்"
6. புத்திமதியான வார்த்தை:
எபிரெயர் 13:22 "சகோதரரே, நான் சுருக்கமாய் உங்களுக்கு எழுதின இந்தப்
புத்திமதியான வார்த்தைகளை நீங்கள் பொறுமையாய் ஏற்றுக்கொள்ளும்படி
வேண்டிக்கொள்ளுகிறேன்"
7. ஜீவ வார்த்தை:
I யோவான் 1:1 "ஆதிமுதலாய் இருந்ததும், நாங்கள் கேட்டதும், எங்கள்
கண்களினாலே கண்டதும், நாங்கள் நோக்கிப்பார்த்ததும், எங்கள் கைகளினாலே
தொட்டுப்பார்த்ததுமாயிருக்கிற ஜீவ வார்த்தையைக் குறித்து உங்களுக்கு
அறிவிக்கிறோம்"
"அவருடைய நாமம் தேவனுடைய வார்த்தை என்பதே" - வெளி 19:13
"அப்போஸ்தலர் 9:6 அவன் நடுங்கித் திகைத்து: ஆண்டவரே, நான் என்னசெய்யச்
சித்தமாயிருக்கிறீர் என்றான். அதற்குக் கர்த்தர்: நீ எழுந்து,
பட்டணத்துக்குள்ளே போ, நீ செய்யவேண்டியது அங்கே உனக்குச் சொல்லப்படும்
என்றார்"
2. செய்யும்படி நியமிக்கப்பட்டதெல்லாம் சொல்லப்படும்:
அப்போஸ்தலர் 22:10 "அப்பொழுது நான்: ஆண்டவரே, நான் என்னசெய்யவேண்டும்
என்றேன். அதற்குக் கர்த்தர்: நீ எழுந்து, தமஸ்குவுக்குப் போ; நீ
செய்யும்படி நியமிக்கப்பட்டதெல்லாம் அங்கே உனக்குச் சொல்லப்படும்
என்றார்"
3. செய்ததும் சொல்லப்படும்:
மத்தேயு 26:13 "இந்தச் சுவிசேஷம் உலகத்தில் எங்கெங்கே பிரசங்கிக்கப்படுமோ
அங்கங்கே இவளை நினைப்பதற்காக இவள் செய்ததும் சொல்லப்படும் என்று
மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்"
4. ஞானார்த்தமாய்ச் சொல்லப்படும்:
வெளி 11:8 "அந்த நகரம் சோதோம் என்றும் எகிப்து என்றும் ஞானார்த்தமாய்ச்
சொல்லப்படும்; அதிலே நம்முடைய கர்த்தரும் சிலுவையிலே அறையப்பட்டார்"
"முதல்-முதல் தரிசனம்"
1. ஒருவருக்கு இயேசு தரிசனமானார்:
"வாரத்தின் முதலாம் நாள் அதிகாலையிலே இயேசு எழுந்திருந்தபின்பு, மகதலேனா
மரியாளுக்கு
முதல்-முதல் தரிசனமானார்". (மாற்கு 16:9)
2. இரண்டு பேருக்கு இயேசு தரிசனமானார்:
"அதன்பின்பு அவர்களில் இரண்டு பேர் ஒரு கிராமத்துக்கு நடந்துபோகிறபொழுது
அவர்களுக்கு மறுரூபமாய்த் தரிசனமானார்". (மாற்கு 16:12)
3. பதினொருவருக்கு இயேசு தரிசனமானார்:
"அதன்பின்பு பதினொருவரும் போஜனபந்தியிருக்கையில் அவர்களுக்கு அவர்
தரிசனமாகி". (மாற்கு 16:14)
4. பன்னிருவருக்கு இயேசு தரிசனமானார்:
"கேபாவுக்கும், பின்பு பன்னிருவருக்கும் தரிசனமானார்". (I கொரிந்தியர் 15:5)
5. ஐந்நூறு பேருக்கு இயேசு தரிசனமானார்:
"அதன்பின்பு அவர் ஐந்நூறு பேருக்கு அதிகமான சகோதரருக்கும் ஒரே வேளையில்
தரிசனமானார்".
(I கொரிந்தியர் 15:6)
6. பவுலுக்கு இயேசு தரிசனமானார்:
"எல்லாருக்கும் பின்பு, அகாலப் பிறவி போன்ற எனக்கும் தரிசனமானார்". (I
கொரிந்தியர் 15:8)
7. நமக்கு இயேசு தரிசனமாவார்:
"கிறிஸ்துவும் அநேகருடைய பாவங்களைச் சுமந்து தீர்க்கும்படிக்கு ஒரேதரம்
பலியிடப்பட்டு, தமக்காகக் காத்துக் கொண்டிருக்கிறவர்களுக்கு இரட்சிப்பை
அருளும்படி இரண்டாந்தரம் பாவமில்லாமல் தரிசனமாவார்". (எபிரெயர் 9:28)
"J-o-y-f-u-l H-e-a-r-t"
*.1. இருதயம்
சந்தோஷப்படும்:
"அதுபோல நீங்களும் இப்பொழுது துக்கமடைந்திருக்கிறீர்கள். நான் மறுபடியும்
உங்களைக் காண்பேன், அப்பொழுது உங்கள் இருதயம் சந்தோஷப்படும், உங்கள்
சந்தோஷத்தை ஒருவனும் உங்களிடத்திலிருந்து எடுத்துப்போடமாட்டான்". (யோவான்
16:22)
*.2. இருதயத்தைச் சந்தோஷிப்பிக்கிறது:
"கர்த்தருடைய நியாயங்கள் செம்மையும், இருதயத்தைச்
சந்தோஷிப்பிக்கிறதுமாயிருக்கிறது; கர்த்தருடைய கற்பனை தூய்மையும்,
கண்களைத் தெளிவிக்கிறதுமாயிருக்கிறது". (சங்கீதம் 19:8)
*.3. சந்தோஷமும், இருதயத்துக்கு மகிழ்ச்சியுமாயிருந்தது:
"உம்முடைய வார்த்தைகள் கிடைத்தவுடனே அவைகளை உட்கொண்டேன்; உம்முடைய
வார்த்தைகள் எனக்குச் சந்தோஷமும், என் இருதயத்துக்கு
மகிழ்ச்சியுமாயிருந்தது; சேனைகளின் தேவனாகிய கர்த்தாவே, உம்முடைய நாமம்
எனக்குத் தரிக்கப்பட்டிருக்கிறது". (எரேமியா 15:16)
*.4. இருதயத்தைச் சந்தோஷப்படுத்து:
"என் மகனே, என்னை நிந்திக்கிறவனுக்கு நான் உத்தரவுகொடுக்கத்தக்கதாக, நீ
ஞானவானாகி, என் இருதயத்தைச் சந்தோஷப்படுத்து". (நீதிமொழிகள் 27:11)
"நல் வார்த்தை"
(எபிரெயர் 6:5)
1. கிருபையுள்ள வார்த்தை:
லூக்கா 4:22 "எல்லாரும் அவருக்கு நற்சாட்சி கொடுத்து, அவருடைய
வாயிலிருந்து புறப்பட்ட கிருபையுள்ள வார்த்தைகளைக் குறித்து
ஆச்சரியப்பட்டு"
2. இரட்சிக்கப்படுவதற்கேதுவான வார்த்தை:
அப்போஸ்தலர் 11:14 "நீயும் உன் வீட்டாரனைவரும் இரட்சிக்கப்படுவதற்கேதுவான
வார்த்தைகளை அவன் உனக்குச் சொல்லுவான் என்று அந்தத் தூதன் தனக்குச்
சொன்னதாகவும் எங்களுக்கு அறிவித்தான்"
3. வாக்குத்தத்தமான வார்த்தை:
ரோமர் 9:9 "அந்த வாக்குத்தத்தமான வார்த்தையாவது: குறித்த காலத்திலே
வருவேன், அப்பொழுது சாராள் ஒரு குமாரனைப் பெறுவாள் என்பதே"
4. பரிசுத்த ஆவி போதிக்கிற வார்த்தை:
I கொரிந்தியர் 2:13 "அவைகளை நாங்கள் மனுஷஞானம் போதிக்கிற வார்த்தைகளாலே
பேசாமல்,பரிசுத்த ஆவி போதிக்கிற வார்த்தைகளாலே பேசி, ஆவிக்குரியவைகளை
ஆவிக்குரியவைகளோடே சம்பந்தப்படுத்திக் காண்பிக்கிறோம்"
5. விசுவாசத்திற்குரிய வார்த்தை:
I தீமோத்தேயு 4:6 "இவைகளை நீ சகோதரருக்குப் போதித்துவந்தால்,
விசுவாசத்திற்குரிய வார்த்தைகளிலும் நீ அநுசரித்த நற்போதகத்திலும்
தேறினவனாகி, இயேசுகிறிஸ்துவுக்கு நல்ல ஊழியக்காரனாயிருப்பாய்"
6. புத்திமதியான வார்த்தை:
எபிரெயர் 13:22 "சகோதரரே, நான் சுருக்கமாய் உங்களுக்கு எழுதின இந்தப்
புத்திமதியான வார்த்தைகளை நீங்கள் பொறுமையாய் ஏற்றுக்கொள்ளும்படி
வேண்டிக்கொள்ளுகிறேன்"
7. ஜீவ வார்த்தை:
I யோவான் 1:1 "ஆதிமுதலாய் இருந்ததும், நாங்கள் கேட்டதும், எங்கள்
கண்களினாலே கண்டதும், நாங்கள் நோக்கிப்பார்த்ததும், எங்கள் கைகளினாலே
தொட்டுப்பார்த்ததுமாயிருக்கிற ஜீவ வார்த்தையைக் குறித்து உங்களுக்கு
அறிவிக்கிறோம்"
"அவருடைய நாமம் தேவனுடைய வார்த்தை என்பதே" - வெளி 19:13
Prakash Pathi - “உனக்குச் சொல்லப்படும்”
1. மந்திரவாதம் இல்லை என்று சொல்லப்படும்:
எண்ணாகமம் 23:23 "யாக்கோபுக்கு விரோதமான மந்திரவாதம் இல்லை,
இஸ்ரவேலுக்கு விரோதமான குறிசொல்லுதலும் இல்லை; தேவன் என்னென்ன செய்தார்
என்று கொஞ்சக் காலத்திலே யாக்கோபையும் இஸ்ரவேலையும் குறித்துச்
சொல்லப்படும்"
2. மகிழுவோம் என்று சொல்லப்படும்:
ஏசாயா 25:9 "அக்காலத்திலே: இதோ, இவரே நம்முடைய தேவன்; இவருக்காகக்
காத்திருந்தோம், இவர் நம்மை இரட்சிப்பார்; இவரே கர்த்தர், இவருக்காகக்
காத்திருந்தோம்; இவருடைய ரட்சிப்பினால் களிகூர்ந்து மகிழுவோம் என்று
சொல்லப்படும்"
3. பியூலா என்று சொல்லப்படும்:
ஏசாயா 62:4 "நீ இனிக் கைவிடப்பட்டவள் என்னப்படாமலும், உன் தேசம் இனிப்
பாழான தேசமென்னப்படாமலும், நீ எப்சிபா என்றும், உன் தேசம் பியூலா என்றும்
சொல்லப்படும்; கர்த்தர்உன்மேல் பிரியமாயிருக்கிறார்; உன் தேசம்
வாழ்க்கைப்படும்"
4. பிள்ளைகள் என்று சொல்லப்படும்:
ஓசியா 1:10 "என்றாலும், இஸ்ரவேல் புத்திரரின் தொகை அளக்கவும் எண்ணவுங்
கூடாத கடற்கரை மணலைப்போலிருக்கும்; நீங்கள் என் ஜனமல்ல என்று
அவர்களுக்குச் சொல்வதற்குப் பதிலாக நீங்கள் ஜீவனுள்ள தேவனுடைய பிள்ளைகள்
என்று அவர்களுக்குச் சொல்லப்படும்"
5. தளரவிடாதே என்று சொல்லப்படும்:
செப்பனியா 3:16 "அந்நாளிலே எருசலேமைப் பார்த்து, பயப்படாதே என்றும்,
சீயோனைப் பார்த்து உன் கைகளைத் தளரவிடாதே என்றும் சொல்லப்படும்"
எண்ணாகமம் 23:23 "யாக்கோபுக்கு விரோதமான மந்திரவாதம் இல்லை,
இஸ்ரவேலுக்கு விரோதமான குறிசொல்லுதலும் இல்லை; தேவன் என்னென்ன செய்தார்
என்று கொஞ்சக் காலத்திலே யாக்கோபையும் இஸ்ரவேலையும் குறித்துச்
சொல்லப்படும்"
2. மகிழுவோம் என்று சொல்லப்படும்:
ஏசாயா 25:9 "அக்காலத்திலே: இதோ, இவரே நம்முடைய தேவன்; இவருக்காகக்
காத்திருந்தோம், இவர் நம்மை இரட்சிப்பார்; இவரே கர்த்தர், இவருக்காகக்
காத்திருந்தோம்; இவருடைய ரட்சிப்பினால் களிகூர்ந்து மகிழுவோம் என்று
சொல்லப்படும்"
3. பியூலா என்று சொல்லப்படும்:
ஏசாயா 62:4 "நீ இனிக் கைவிடப்பட்டவள் என்னப்படாமலும், உன் தேசம் இனிப்
பாழான தேசமென்னப்படாமலும், நீ எப்சிபா என்றும், உன் தேசம் பியூலா என்றும்
சொல்லப்படும்; கர்த்தர்உன்மேல் பிரியமாயிருக்கிறார்; உன் தேசம்
வாழ்க்கைப்படும்"
4. பிள்ளைகள் என்று சொல்லப்படும்:
ஓசியா 1:10 "என்றாலும், இஸ்ரவேல் புத்திரரின் தொகை அளக்கவும் எண்ணவுங்
கூடாத கடற்கரை மணலைப்போலிருக்கும்; நீங்கள் என் ஜனமல்ல என்று
அவர்களுக்குச் சொல்வதற்குப் பதிலாக நீங்கள் ஜீவனுள்ள தேவனுடைய பிள்ளைகள்
என்று அவர்களுக்குச் சொல்லப்படும்"
5. தளரவிடாதே என்று சொல்லப்படும்:
செப்பனியா 3:16 "அந்நாளிலே எருசலேமைப் பார்த்து, பயப்படாதே என்றும்,
சீயோனைப் பார்த்து உன் கைகளைத் தளரவிடாதே என்றும் சொல்லப்படும்"
Prakash Pathi - “சொல்லப்பட்டவைகள் நிறைவேறும்"
"கர்த்தராலே அவளுக்குச் சொல்லப்பட்டவைகள் அவளுக்கு நிறைவேறும்". -- (லூக்கா 1:45)
1. சொல்லப்பட்ட சங்கதி:
லூக்கா 2:17 "அந்தப் பிள்ளையைக் குறித்துத் தங்களுக்குச் சொல்லப்பட்ட
சங்கதியைப்பிரசித்தம்பண்ணினார்கள்"
2. சொல்லப்பட்ட இடம்:
ரோமர் 9:26 "நீங்கள் என்னுடைய ஜனங்களல்லவென்று அவர்களுக்குச்
சொல்லப்பட்ட இடத்திலே
அவர்கள் ஜீவனுள்ள தேவனுடைய பிள்ளைகள் என்னப்படுவார்கள் என்று ஓசியாவின்
தீர்க்கதரிசனத்தில் சொல்லியிருக்கிறது"
3. சொல்லப்பட்ட வசனம்:
எபிரெயர் 2:2 "தேவதூதர் மூலமாய்ச் சொல்லப்பட்ட வசனத்திற்கு விரோதமான
எந்தச் செய்கைக்கும் கீழ்ப்படியாமைக்கும் நீதியான தண்டனை வரத்தக்கதாக
அவர்களுடைய வசனம் உறுதிப்படுத்தப்பட்டிருக்க"
4. சொல்லப்பட்ட வார்த்தை:
II பேதுரு 3:2 "பரிசுத்த தீர்க்கதரிசிகளால் முன் சொல்லப்பட்ட
வார்த்தைகளையும், இரட்சகராயிருக்கிற கர்த்தருடைய அப்போஸ்தலராகிய
எங்களுடைய கட்டளைகளையும் நீங்கள் நினைவுகூரும்படி இந்த நிருபங்களினால்
உங்கள் உண்மையான மனதை நினைப்பூட்டி எழுப்புகிறேன்"
5. சொல்லப்பட்ட வாக்குத்தத்தம்:
கலாத்தியர் 3:14 "ஆபிரகாமுக்கு உண்டான ஆசீர்வாதம் கிறிஸ்து இயேசுவினால்
புறஜாதிகளுக்கு வரும்படியாகவும், ஆவியைக்குறித்துச் சொல்லப்பட்ட
வாக்குத்தத்தத்தை நாம் விசுவாசத்தினாலே பெறும்படியாகவும் இப்படியாயிற்று"
1. சொல்லப்பட்ட சங்கதி:
லூக்கா 2:17 "அந்தப் பிள்ளையைக் குறித்துத் தங்களுக்குச் சொல்லப்பட்ட
சங்கதியைப்பிரசித்தம்பண்ணினார்கள்"
2. சொல்லப்பட்ட இடம்:
ரோமர் 9:26 "நீங்கள் என்னுடைய ஜனங்களல்லவென்று அவர்களுக்குச்
சொல்லப்பட்ட இடத்திலே
அவர்கள் ஜீவனுள்ள தேவனுடைய பிள்ளைகள் என்னப்படுவார்கள் என்று ஓசியாவின்
தீர்க்கதரிசனத்தில் சொல்லியிருக்கிறது"
3. சொல்லப்பட்ட வசனம்:
எபிரெயர் 2:2 "தேவதூதர் மூலமாய்ச் சொல்லப்பட்ட வசனத்திற்கு விரோதமான
எந்தச் செய்கைக்கும் கீழ்ப்படியாமைக்கும் நீதியான தண்டனை வரத்தக்கதாக
அவர்களுடைய வசனம் உறுதிப்படுத்தப்பட்டிருக்க"
4. சொல்லப்பட்ட வார்த்தை:
II பேதுரு 3:2 "பரிசுத்த தீர்க்கதரிசிகளால் முன் சொல்லப்பட்ட
வார்த்தைகளையும், இரட்சகராயிருக்கிற கர்த்தருடைய அப்போஸ்தலராகிய
எங்களுடைய கட்டளைகளையும் நீங்கள் நினைவுகூரும்படி இந்த நிருபங்களினால்
உங்கள் உண்மையான மனதை நினைப்பூட்டி எழுப்புகிறேன்"
5. சொல்லப்பட்ட வாக்குத்தத்தம்:
கலாத்தியர் 3:14 "ஆபிரகாமுக்கு உண்டான ஆசீர்வாதம் கிறிஸ்து இயேசுவினால்
புறஜாதிகளுக்கு வரும்படியாகவும், ஆவியைக்குறித்துச் சொல்லப்பட்ட
வாக்குத்தத்தத்தை நாம் விசுவாசத்தினாலே பெறும்படியாகவும் இப்படியாயிற்று"
சுயநீதிக்கு ஒரு அறைகூவல்
அரசியல் சார்ந்த பத்திரிக்கைகளும், தினசரி பத்திரிக்கைகளும், வியாபார
நோக்கோடு ஆதாரமில்லாத செய்திகளையும், சில வேளைகளில் ஆதாரப்பூர்வமான
செய்திகளையும் போடுவது வழக்கம். அதேபோல் இன்று கிறிஸ்தவ உலகில் சிலர்
ஊழியர்களின் தவறான வாழ்கை, மற்றும் போதனைகளை சமூக வளைதளங்களில்
பதிவிடுகின்றனர். அது தேவையான ஒன்றே, தேவை இல்லை என்று சொல்லுவது சரியான
கிறிஸ்தவ நிலைப்பாடு அல்ல. ஆனால் அதே வேளையில் இப்படிப்பட்ட செயல்களுக்கு
சரியான கிறிஸ்தவ அணுகுமுறை என்னவென்பதை தெளிவுபடுத்துவதே, இந்தக்
கட்டுரையின் நோக்கம்.
யாக்கோபு 1:19 கேட்கிறதற்கு தீவிரமாயும், பேசுகிறதற்கு பொறுமையாயும்,
இருக்கவேண்டுமென்று கூறுகிறது. பேசுவதில் பொறுமை என்பது; நமது
காதுகளுக்கு அல்லது கைகளுக்கு கிடைத்த செய்தியை அவசரமாக எழுதிவிடாமல்,
அதன் நம்பத்தன்மை, அதினால் சம்பத்தப்பட்டவரை நம்பியிருக்கும் அல்லது
சுற்றியிருப்பவர்களுக்கு ஏற்படும் பாதிப்பு, சபை மற்றும் பிற
ஊழியங்களுக்கு ஏற்படும் ஆபத்து இவைகள் என்னவென்பதை ஆராய்ந்து, பரிசுத்த
ஆவியானவர் தரும் ஆலோசனைகளின் பிரகாரம் எழுதவேண்டும் அல்லது பேசவேண்டும்.
இதை செய்யும் தவறும் பட்சத்தில் நமது எழுத்துக்களும் பேச்சுக்களும் தேவ
ஊழியத்தையும், சபையையும் சீர்குலைக்கும் ஆயுதங்களாகவும், சுயநீதி
சார்ந்ததாகவுமே, இருக்கும்.
இரண்டாவது, பவுல் கலாத்தியருக்கு எழுதும் போது இவ்விதம் கூறுகிறார்;
யாதொருவன் குற்றத்தில் அகப்பட்டால், ஆவிக்குரியவர்களாகிய நீங்கள்
சாந்தமுள்ள ஆவியோடே அப்படிப்பட்டவர்களைச் சீர்பொருந்தப்பண்ணுங்கள்,
நீயும் சோதிக்கப்படாதபடி எச்சரிக்கையாயிரு கலாத்தியர் 6 :1. குற்றத்தில்
அகப்பட்டவர்களின் குற்றங்களை கண்டிப்பதும், சுட்டிக்காட்டுவதும்,
அப்படிப்பட்டவர்களை சீர்பொருந்தப்பன்னுவதாக இருக்க வேண்டும்,
ஊழியங்களையும், சபைகளையும் சீர்குலைப்பதாக இருக்ககூடாது.
சீர்பொருந்தப்பண்ணாமல் சீர்குலைப்பதாக இருக்குமெனில் அது பரிசுத்த
ஆவியானவரின் கிரியையாக இராமல், சுயநீதி சார்ந்த பிசாசின் கிரியையாகவே
இருக்கும்.
மூன்றாவது, உங்கள் காரியங்களெல்லாம் அன்போடே செய்யப்படக்கடவது
(1கொரிந்தியர் 16:14), மனதில் அடிப்படை கிறிஸ்தவ அன்பு, ஆவிக்குரிய
தாழ்மை இல்லாமல் பிறர் செய்யும் குற்றங்களை மட்டும் கண்மூடித்தனமாக
எழுதுபவர்கள் அல்லது சொல்லுபவர்களை சுயநீதிக்காரர்கள் என்று சொல்லாமல்
என்னவென்று சொல்லுவது? அன்பில்லையெனில் நான் ஒன்றுமில்லை என்று பவுல்
சொன்னது போன்று அன்பில்லாமலும் , குற்றம் செய்பவர்கள் மனம்திரும்பவேண்டு,
என்கிற கிறிஸ்தவ என்கிற கரிசனையும், அவர்களின் ஆத்தும இரட்சிப்பைக்
குறித்த எந்த அக்கறையும், இல்லாமல் செய்யப்படும் எந்தக்காரியமும் சுயநீதி
சார்ந்ததே என்பதில் சந்தேகம் இல்லை.
கடைசியாக ஊழியத்தில் இருக்கும் யாவரும், விபசாரக்காரர்கள், காணிக்கைகாக
சபை ஆரம்பித்தவர்கள், மாய்மாலக்காரர்கள் என்று சொல்லும்
சுயநீதிக்காரர்கள், தங்களின் சொகுசான வாழ்க்கை, லட்சக்கணக்கில் வருமானம்
தரும் வேலை இவைகளை வேண்டாம் என்று உதறிவிட்டு, தங்கள் மனைவி பிள்ளைகளோடு
சேரிகளிலும், கிராமங்களிலும், ஆதிவாசி மக்கள் மத்தியிலும் விசுவாச ஊழியம்
செய்ய முன் வருவார்களா? தவறுகளை சுட்டிகாட்டுங்கள் ஆவியானவரின்
வழிநடத்துதலோடு, குற்றத்தில் அகப்பட்டவனை கண்டியுங்கள் அவன் அழிந்தே
போய்விடவேண்டுமென்கிற கொலைப்பாதக எண்ணத்தோடு அல்ல சீர்பொருந்த
வேண்டுமென்கிற கிறிஸ்துவின் சிந்தையோடு. ஊழியர்கள் யாவரும் கெட்டவர்கள்
ஓநாய்கள் என்று சொல்லுவீர்கலெனில், உங்கள் சொகுசான வாழ்க்கை, வேலை,
தொழில் இவைகளை விட்டு விட்டு, முழு நேரமாக எப்படி உண்மையாக ஊழியம் செய்ய
வேண்டுமென்பதை உங்கள் வாழ்கையின் மூலம் செய்து காட்டுங்கள் மற்றவர்கள்
உங்களைப் பார்த்து கற்றுகொள்ளட்டும்.
நோக்கோடு ஆதாரமில்லாத செய்திகளையும், சில வேளைகளில் ஆதாரப்பூர்வமான
செய்திகளையும் போடுவது வழக்கம். அதேபோல் இன்று கிறிஸ்தவ உலகில் சிலர்
ஊழியர்களின் தவறான வாழ்கை, மற்றும் போதனைகளை சமூக வளைதளங்களில்
பதிவிடுகின்றனர். அது தேவையான ஒன்றே, தேவை இல்லை என்று சொல்லுவது சரியான
கிறிஸ்தவ நிலைப்பாடு அல்ல. ஆனால் அதே வேளையில் இப்படிப்பட்ட செயல்களுக்கு
சரியான கிறிஸ்தவ அணுகுமுறை என்னவென்பதை தெளிவுபடுத்துவதே, இந்தக்
கட்டுரையின் நோக்கம்.
யாக்கோபு 1:19 கேட்கிறதற்கு தீவிரமாயும், பேசுகிறதற்கு பொறுமையாயும்,
இருக்கவேண்டுமென்று கூறுகிறது. பேசுவதில் பொறுமை என்பது; நமது
காதுகளுக்கு அல்லது கைகளுக்கு கிடைத்த செய்தியை அவசரமாக எழுதிவிடாமல்,
அதன் நம்பத்தன்மை, அதினால் சம்பத்தப்பட்டவரை நம்பியிருக்கும் அல்லது
சுற்றியிருப்பவர்களுக்கு ஏற்படும் பாதிப்பு, சபை மற்றும் பிற
ஊழியங்களுக்கு ஏற்படும் ஆபத்து இவைகள் என்னவென்பதை ஆராய்ந்து, பரிசுத்த
ஆவியானவர் தரும் ஆலோசனைகளின் பிரகாரம் எழுதவேண்டும் அல்லது பேசவேண்டும்.
இதை செய்யும் தவறும் பட்சத்தில் நமது எழுத்துக்களும் பேச்சுக்களும் தேவ
ஊழியத்தையும், சபையையும் சீர்குலைக்கும் ஆயுதங்களாகவும், சுயநீதி
சார்ந்ததாகவுமே, இருக்கும்.
இரண்டாவது, பவுல் கலாத்தியருக்கு எழுதும் போது இவ்விதம் கூறுகிறார்;
யாதொருவன் குற்றத்தில் அகப்பட்டால், ஆவிக்குரியவர்களாகிய நீங்கள்
சாந்தமுள்ள ஆவியோடே அப்படிப்பட்டவர்களைச் சீர்பொருந்தப்பண்ணுங்கள்,
நீயும் சோதிக்கப்படாதபடி எச்சரிக்கையாயிரு கலாத்தியர் 6 :1. குற்றத்தில்
அகப்பட்டவர்களின் குற்றங்களை கண்டிப்பதும், சுட்டிக்காட்டுவதும்,
அப்படிப்பட்டவர்களை சீர்பொருந்தப்பன்னுவதாக இருக்க வேண்டும்,
ஊழியங்களையும், சபைகளையும் சீர்குலைப்பதாக இருக்ககூடாது.
சீர்பொருந்தப்பண்ணாமல் சீர்குலைப்பதாக இருக்குமெனில் அது பரிசுத்த
ஆவியானவரின் கிரியையாக இராமல், சுயநீதி சார்ந்த பிசாசின் கிரியையாகவே
இருக்கும்.
மூன்றாவது, உங்கள் காரியங்களெல்லாம் அன்போடே செய்யப்படக்கடவது
(1கொரிந்தியர் 16:14), மனதில் அடிப்படை கிறிஸ்தவ அன்பு, ஆவிக்குரிய
தாழ்மை இல்லாமல் பிறர் செய்யும் குற்றங்களை மட்டும் கண்மூடித்தனமாக
எழுதுபவர்கள் அல்லது சொல்லுபவர்களை சுயநீதிக்காரர்கள் என்று சொல்லாமல்
என்னவென்று சொல்லுவது? அன்பில்லையெனில் நான் ஒன்றுமில்லை என்று பவுல்
சொன்னது போன்று அன்பில்லாமலும் , குற்றம் செய்பவர்கள் மனம்திரும்பவேண்டு,
என்கிற கிறிஸ்தவ என்கிற கரிசனையும், அவர்களின் ஆத்தும இரட்சிப்பைக்
குறித்த எந்த அக்கறையும், இல்லாமல் செய்யப்படும் எந்தக்காரியமும் சுயநீதி
சார்ந்ததே என்பதில் சந்தேகம் இல்லை.
கடைசியாக ஊழியத்தில் இருக்கும் யாவரும், விபசாரக்காரர்கள், காணிக்கைகாக
சபை ஆரம்பித்தவர்கள், மாய்மாலக்காரர்கள் என்று சொல்லும்
சுயநீதிக்காரர்கள், தங்களின் சொகுசான வாழ்க்கை, லட்சக்கணக்கில் வருமானம்
தரும் வேலை இவைகளை வேண்டாம் என்று உதறிவிட்டு, தங்கள் மனைவி பிள்ளைகளோடு
சேரிகளிலும், கிராமங்களிலும், ஆதிவாசி மக்கள் மத்தியிலும் விசுவாச ஊழியம்
செய்ய முன் வருவார்களா? தவறுகளை சுட்டிகாட்டுங்கள் ஆவியானவரின்
வழிநடத்துதலோடு, குற்றத்தில் அகப்பட்டவனை கண்டியுங்கள் அவன் அழிந்தே
போய்விடவேண்டுமென்கிற கொலைப்பாதக எண்ணத்தோடு அல்ல சீர்பொருந்த
வேண்டுமென்கிற கிறிஸ்துவின் சிந்தையோடு. ஊழியர்கள் யாவரும் கெட்டவர்கள்
ஓநாய்கள் என்று சொல்லுவீர்கலெனில், உங்கள் சொகுசான வாழ்க்கை, வேலை,
தொழில் இவைகளை விட்டு விட்டு, முழு நேரமாக எப்படி உண்மையாக ஊழியம் செய்ய
வேண்டுமென்பதை உங்கள் வாழ்கையின் மூலம் செய்து காட்டுங்கள் மற்றவர்கள்
உங்களைப் பார்த்து கற்றுகொள்ளட்டும்.
“வாசனை”
1. அறிவின் வாசனை:
II கொரிந்தியர் 2:14 "கிறிஸ்துவுக்குள் எப்பொழுதும் எங்களை
வெற்றிசிறக்கப்பண்ணி, எல்லா இடங்களிலேயும் எங்களைக்கொண்டு அவரை அறிகிற
அறிவின் வாசனையை வெளிப்படுத்துகிற தேவனுக்கு ஸ்தோத்திரம்"
2. மரண வாசனை // ஜீவ வாசனை:
II கொரிந்தியர் 2:16 "கெட்டுப்போகிறவர்களுக்குள்ளே மரணத்திற்கேதுவான மரண
வாசனையாகவும், இரட்சிக்கப்படுகிறவர்களுக்குள்ளே ஜீவனுக்கேதுவான ஜீவ
வாசனையாகவும் இருக்கிறோம். இவைகளை நடப்பிக்கிறதற்கு எவன் தகுதியானவன்?"
3. சுகந்த வாசனை:
பிலிப்பியர் 4:18 "எல்லாம் எனக்குக் கிடைத்தது, பரிபூரணமும்
உண்டாயிருக்கிறது; உங்களால் அனுப்பப்பட்டவைகளைச் சுகந்த வாசனையும்
தேவனுக்குப் பிரியமான சுகந்த பலியுமாக எப்பாப்பிரோதீத்துவின் கையில்
வரப்பற்றிக்கொண்டபடியால் நான் திருப்தியடைந்திருக்கிறேன்"
4. உகந்த வாசனை:
ஏசாயா 11:3 "கர்த்தருக்குப் பயப்படுதல் அவருக்கு உகந்த
வாசனையாயிருக்கும்; அவர் தமது கண் கண்டபடி நியாயந்தீர்க்காமலும், தமது
காது கேட்டபடி தீர்ப்புச்செய்யாமலும்"
"வஸ்திரங்களின் வாசனையை மோந்து: இதோ, என் குமாரனுடைய வாசனை கர்த்தர்
ஆசீர்வதித்த வயல்வெளியின் வாசனையைப் போல இருக்கிறது" (ஆதியாகமம் 27:27)
II கொரிந்தியர் 2:14 "கிறிஸ்துவுக்குள் எப்பொழுதும் எங்களை
வெற்றிசிறக்கப்பண்ணி, எல்லா இடங்களிலேயும் எங்களைக்கொண்டு அவரை அறிகிற
அறிவின் வாசனையை வெளிப்படுத்துகிற தேவனுக்கு ஸ்தோத்திரம்"
2. மரண வாசனை // ஜீவ வாசனை:
II கொரிந்தியர் 2:16 "கெட்டுப்போகிறவர்களுக்குள்ளே மரணத்திற்கேதுவான மரண
வாசனையாகவும், இரட்சிக்கப்படுகிறவர்களுக்குள்ளே ஜீவனுக்கேதுவான ஜீவ
வாசனையாகவும் இருக்கிறோம். இவைகளை நடப்பிக்கிறதற்கு எவன் தகுதியானவன்?"
3. சுகந்த வாசனை:
பிலிப்பியர் 4:18 "எல்லாம் எனக்குக் கிடைத்தது, பரிபூரணமும்
உண்டாயிருக்கிறது; உங்களால் அனுப்பப்பட்டவைகளைச் சுகந்த வாசனையும்
தேவனுக்குப் பிரியமான சுகந்த பலியுமாக எப்பாப்பிரோதீத்துவின் கையில்
வரப்பற்றிக்கொண்டபடியால் நான் திருப்தியடைந்திருக்கிறேன்"
4. உகந்த வாசனை:
ஏசாயா 11:3 "கர்த்தருக்குப் பயப்படுதல் அவருக்கு உகந்த
வாசனையாயிருக்கும்; அவர் தமது கண் கண்டபடி நியாயந்தீர்க்காமலும், தமது
காது கேட்டபடி தீர்ப்புச்செய்யாமலும்"
"வஸ்திரங்களின் வாசனையை மோந்து: இதோ, என் குமாரனுடைய வாசனை கர்த்தர்
ஆசீர்வதித்த வயல்வெளியின் வாசனையைப் போல இருக்கிறது" (ஆதியாகமம் 27:27)
◄ வீடு ►
"கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை விசுவாசி, அப்பொழுது நீயும் உன்
வீட்டாரும் இரட்சிக்கப்படுவீர்கள்". (அப் 16:31)
1. ஜெப வீடு:
மத்தேயு 21:13 "என்னுடைய வீடு ஜெப வீடு என்னப்படும் என்று
எழுதியிருக்கிறது; நீங்களோ அதைக் கள்ளர் குகையாக்கினீர்கள் என்றார்".
2. தேவ வீடு:
எபிரெயர் 3:2 "மோசே தேவனுடைய வீட்டில் எங்கும்
உண்மையுள்ளவனாயிருந்ததுபோல, இவரும் தம்மை ஏற்படுத்தினவருக்கு
உண்மையுள்ளவராயிருக்கிறார்".
3. மேல் வீடு:
அப்போஸ்தலர் 1:13 "அவர்கள் அங்கே வந்தபோது மேல் வீட்டில் ஏறினார்கள்;
அதில் பேதுருவும், யாக்கோபும், யோவானும், அந்திரேயாவும், பிலிப்புவும்,
தோமாவும், பர்த்தொலொமேயும், மத்தேயும், அல்பேயுவின் குமாரனாகிய
யாக்கோபும், செலோத்தே என்னப்பட்ட சீமோனும், யாக்கோபின் சகோதரனாகிய
யூதாவும் தங்கியிருந்தார்கள்".
4. பெரிய வீடு:
II தீமோத்தேயு 2:20 "ஒரு பெரிய வீட்டிலே பொன்னும் வெள்ளியுமான
பாத்திரங்களுமல்லாமல், மரமும் மண்ணுமான பாத்திரங்களுமுண்டு; அவைகளில் சில
கனத்திற்கும் சில கனவீனத்திற்குமானவைகள்".
5. கலியாண வீடு:
மத்தேயு 25:10 "அப்படியே அவர்கள் வாங்கப் போனபோது மணவாளன்
வந்துவிட்டார்; ஆயத்தமாயிருந்தவர்கள் அவரோடே கூடக் கலியாண வீட்டிற்குள்
பிரவேசித்தார்கள்; கதவும் அடைக்கப்பட்டது".
வீட்டாரும் இரட்சிக்கப்படுவீர்கள்". (அப் 16:31)
1. ஜெப வீடு:
மத்தேயு 21:13 "என்னுடைய வீடு ஜெப வீடு என்னப்படும் என்று
எழுதியிருக்கிறது; நீங்களோ அதைக் கள்ளர் குகையாக்கினீர்கள் என்றார்".
2. தேவ வீடு:
எபிரெயர் 3:2 "மோசே தேவனுடைய வீட்டில் எங்கும்
உண்மையுள்ளவனாயிருந்ததுபோல, இவரும் தம்மை ஏற்படுத்தினவருக்கு
உண்மையுள்ளவராயிருக்கிறார்".
3. மேல் வீடு:
அப்போஸ்தலர் 1:13 "அவர்கள் அங்கே வந்தபோது மேல் வீட்டில் ஏறினார்கள்;
அதில் பேதுருவும், யாக்கோபும், யோவானும், அந்திரேயாவும், பிலிப்புவும்,
தோமாவும், பர்த்தொலொமேயும், மத்தேயும், அல்பேயுவின் குமாரனாகிய
யாக்கோபும், செலோத்தே என்னப்பட்ட சீமோனும், யாக்கோபின் சகோதரனாகிய
யூதாவும் தங்கியிருந்தார்கள்".
4. பெரிய வீடு:
II தீமோத்தேயு 2:20 "ஒரு பெரிய வீட்டிலே பொன்னும் வெள்ளியுமான
பாத்திரங்களுமல்லாமல், மரமும் மண்ணுமான பாத்திரங்களுமுண்டு; அவைகளில் சில
கனத்திற்கும் சில கனவீனத்திற்குமானவைகள்".
5. கலியாண வீடு:
மத்தேயு 25:10 "அப்படியே அவர்கள் வாங்கப் போனபோது மணவாளன்
வந்துவிட்டார்; ஆயத்தமாயிருந்தவர்கள் அவரோடே கூடக் கலியாண வீட்டிற்குள்
பிரவேசித்தார்கள்; கதவும் அடைக்கப்பட்டது".
யோவான்ஸ்நானகனின் ஊழியம் மத்தேயு 3: 1 – 12
யோவான்ஸ்நானகனின் ஊழியம் என்றால் என்ன என்கிற தெளிவில்லாமலே, கிறிஸ்தவ
உலகில் அநேகர் தங்களை, யோவான்ஸ்நானகனின் ஊழியத்திற்காக
அழைக்கப்பட்டவர்கள் என்று மார்தட்டிக் கொள்கின்றனர். அவரது ஊழியத்தை
செய்ய விரும்புகிறவர்கள் அவரது வாழ்க்கையையும் பின்பற்ற வேண்டும் என்கிற
காரணத்திற்காகவே, மத்தேயு 3 வது அதிகாரம் நான்காவது வசனத்தில் மத்தேயு
சுவிசேஷகன் யோவானின் வாழ்க்கை குறித்த சிறு குறிப்பை
தருகிறார்.யோவான்ஸ்நானகன் பங்களாவில் அமர்ந்துக்கொண்டு பரதேசிகளை அவர்
பரலோகம் அழைக்கவில்லை, மாறாக பரதேசியாக இருந்துக்கொண்டு பரதேசிகளையும்,
பங்களாவாசிகளையும் பரலோகம் அழைத்தார்.தார்பரியமான வாழ்க்கை
வாழ்ந்துகொண்டு தரித்திரருக்கு உதவி செய்ய சொல்லவில்லைமாறாக, தேவ
இராஜ்ஜியத்திற்க்காக தரித்திரத்தை தெரிந்துகொண்டு தங்களுக்குரியதை விற்று
தரித்திரருக்கு கொடுக்க சொன்னார்.பவுசு வாழ்க்கை வாழ்ந்துக்கொண்டு
பாவிகள் பரலோகம் செல்ல தகுதியற்றவர்கள் என்று நியாயம்தீர்க்கவில்லைமாறாக
பாவிகளின் பாவங்களை சுட்டிக்காட்டி பாவங்களை மன்னிக்கும் பரலோக தேவனுக்கு
நேராக அவர்களின் இருதயத்தை திருப்பினார்.
இன்றைக்கு, யோவான்ஸ்நானகனாக அழைக்கப்பட்டேன் என்று சொல்லும் அநேகர்
பங்களாவில் இருந்துக்கொண்டு, பரதேசிகளை பரலோகம் அழைப்பதும்,
தலைமுறைகளுக்கு சொத்து சேர்த்து வைத்துக்கொண்டு உள்ளதை விற்று
தரித்திரருக்கு கொடு என்று கூப்பாடு போடுவதும், பாவிகளின் பாவங்களை
சுட்டிக்காட்டுகிறேன் என்று சொல்லி தங்கள் பாவங்களை உணராமல் இருப்பதும்
வேடிக்கையாக மட்டுமல்ல, தேவநிந்தனையாகவும் தெரிகிறது.
யோவான்ஸ்நானகனின் ஊழியம் செய்கிறேன் என்று சொல்பவர்களில் எத்தனை பேர்
தங்களின் பவுசு வாழ்க்கையை விட்டு விட்டு தேவராஜ்ஜியத்திற்காக பரதேசியாக
வர ஆயத்தமாயிருக்கிறார்கள்? அப்படிப்பட்டவர்களில் எத்தனைப்பேர்
பரம்பரைகென்று சேர்த்து வைத்த சொத்தை விற்று தரித்திரருக்கு கொடுத்து
விட்டு பரலோகராஜ்ஜியத்திற்காக தரித்திரத்தை ஏற்றுக்கொண்டு, குடும்பமாக
தரித்திரருக்கு சுவிசேஷத்தை அறிவிக்க ஆயத்தமாயிருக்கிறார்கள்? அப்படி
செய்ய ஆயத்தமாயிருப்பவர்களேயோவான்ஸ்நானகனின் ஊழியத்தை செய்ய
தகுதியானவர்கள்.அப்படி செய்ய ஆயத்தமில்லாதவர்களால் வறண்ட பிறரின்
ஆவிக்குரிய வாழ்வை செழிப்பாக்கவும் முடியாது, தாகத்தோடிருக்கும் பிறரின்
ஆத்தும தாகத்தை தீர்க்கவும் முடியாது. காரணம், அவர்கள் மழையில்லா
மேகங்களையும், தண்ணீரில்லா சுனைகளையும் போன்றவர்கள்.
நன்றி...!!!
G. பால்ராஜ்
உலகில் அநேகர் தங்களை, யோவான்ஸ்நானகனின் ஊழியத்திற்காக
அழைக்கப்பட்டவர்கள் என்று மார்தட்டிக் கொள்கின்றனர். அவரது ஊழியத்தை
செய்ய விரும்புகிறவர்கள் அவரது வாழ்க்கையையும் பின்பற்ற வேண்டும் என்கிற
காரணத்திற்காகவே, மத்தேயு 3 வது அதிகாரம் நான்காவது வசனத்தில் மத்தேயு
சுவிசேஷகன் யோவானின் வாழ்க்கை குறித்த சிறு குறிப்பை
தருகிறார்.யோவான்ஸ்நானகன் பங்களாவில் அமர்ந்துக்கொண்டு பரதேசிகளை அவர்
பரலோகம் அழைக்கவில்லை, மாறாக பரதேசியாக இருந்துக்கொண்டு பரதேசிகளையும்,
பங்களாவாசிகளையும் பரலோகம் அழைத்தார்.தார்பரியமான வாழ்க்கை
வாழ்ந்துகொண்டு தரித்திரருக்கு உதவி செய்ய சொல்லவில்லைமாறாக, தேவ
இராஜ்ஜியத்திற்க்காக தரித்திரத்தை தெரிந்துகொண்டு தங்களுக்குரியதை விற்று
தரித்திரருக்கு கொடுக்க சொன்னார்.பவுசு வாழ்க்கை வாழ்ந்துக்கொண்டு
பாவிகள் பரலோகம் செல்ல தகுதியற்றவர்கள் என்று நியாயம்தீர்க்கவில்லைமாறாக
பாவிகளின் பாவங்களை சுட்டிக்காட்டி பாவங்களை மன்னிக்கும் பரலோக தேவனுக்கு
நேராக அவர்களின் இருதயத்தை திருப்பினார்.
இன்றைக்கு, யோவான்ஸ்நானகனாக அழைக்கப்பட்டேன் என்று சொல்லும் அநேகர்
பங்களாவில் இருந்துக்கொண்டு, பரதேசிகளை பரலோகம் அழைப்பதும்,
தலைமுறைகளுக்கு சொத்து சேர்த்து வைத்துக்கொண்டு உள்ளதை விற்று
தரித்திரருக்கு கொடு என்று கூப்பாடு போடுவதும், பாவிகளின் பாவங்களை
சுட்டிக்காட்டுகிறேன் என்று சொல்லி தங்கள் பாவங்களை உணராமல் இருப்பதும்
வேடிக்கையாக மட்டுமல்ல, தேவநிந்தனையாகவும் தெரிகிறது.
யோவான்ஸ்நானகனின் ஊழியம் செய்கிறேன் என்று சொல்பவர்களில் எத்தனை பேர்
தங்களின் பவுசு வாழ்க்கையை விட்டு விட்டு தேவராஜ்ஜியத்திற்காக பரதேசியாக
வர ஆயத்தமாயிருக்கிறார்கள்? அப்படிப்பட்டவர்களில் எத்தனைப்பேர்
பரம்பரைகென்று சேர்த்து வைத்த சொத்தை விற்று தரித்திரருக்கு கொடுத்து
விட்டு பரலோகராஜ்ஜியத்திற்காக தரித்திரத்தை ஏற்றுக்கொண்டு, குடும்பமாக
தரித்திரருக்கு சுவிசேஷத்தை அறிவிக்க ஆயத்தமாயிருக்கிறார்கள்? அப்படி
செய்ய ஆயத்தமாயிருப்பவர்களேயோவான்ஸ்நானகனின் ஊழியத்தை செய்ய
தகுதியானவர்கள்.அப்படி செய்ய ஆயத்தமில்லாதவர்களால் வறண்ட பிறரின்
ஆவிக்குரிய வாழ்வை செழிப்பாக்கவும் முடியாது, தாகத்தோடிருக்கும் பிறரின்
ஆத்தும தாகத்தை தீர்க்கவும் முடியாது. காரணம், அவர்கள் மழையில்லா
மேகங்களையும், தண்ணீரில்லா சுனைகளையும் போன்றவர்கள்.
நன்றி...!!!
G. பால்ராஜ்
இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)