1. தேவனுடைய
குமாரனாகிய இயேசு
கிறிஸ்துவினுடைய
சுவிசேஷத்தின் ஆரம்பம்.
2. இதோ, நான் என் தூதனை
உமக்கு முன்பாக
அனுப்புகிறேன், அவன்
உமக்கு முன்னே போய்,
உமக்கு வழியை
ஆயத்தம்பண்ணுவான்
என்றும்;
3. கர்த்தருக்கு வழியை
ஆயத்தப்படுத்துங்கள்,
அவருக்குப் பாதைகளைச்
செவ்வைபண்ணுங்கள்,
என்று வனாந்தரத்திலே
கூப்பிடுகிறவனுடைய
சத்தம் உண்டாகும் என்றும்,
தீர்க்கதரிசன ஆகமங்களில்
எழுதியிருக்கிற
பிரகாரமாய்;
4. யோவான் வனாந்தரத்தில்
ஞானஸ்நானங்கொடுத்து,
பாவமன்னிப்புக்கென்று
மனந்திரும்புதலுக்கேற்ற
ஞானஸ்நானத்தைக்
குறித்துப் பிரசங்கம்
பண்ணிக்கொண்டிருந்தான்
.
5. அப்பொழுது
யூதேயா தேசத்தார்
அனைவரும் எருசலேம்
நகரத்தார் யாவரும்,
அவனிடத்திற்குப்போய்,
தங்கள் பாவங்களை
அறிக்கையிட்டு,
யோர்தான் நதியில்
அவனால் ஞானஸ்நானம்
பெற்றார்கள்.
6. யோவான் ஒட்டகமயிர்
உடையைத் தரித்து, தன்
அரையில் வார்கச்சையைக்
கட்டிக்கொண்டவனாயும்,
வெட்டுக்கிளியையும்
காட்டுத்தேனையும்
புசிக்கிறவனாயும்
இருந்தான்.
7. அவன்: என்னிலும் வல்லவர்
ஒருவர் எனக்குப்பின்
வருகிறார், அவருடைய
பாதரட்சைகளின் வாரைக்
குனிந்து
அவிழ்க்கிறதற்கும் நான்
பாத்திரன் அல்ல.
8. நான் ஜலத்தினால்
உங்களுக்கு ஞானஸ்நானம்
கொடுத்தேன்; அவரோ
பரிசுத்த ஆவியினால்
உங்களுக்கு ஞானஸ்நானம்
கொடுப்பார் என்று
பிரசங்கித்தான்.
9. அந்த நாட்களில், இயேசு
கலிலேயாவிலுள்ள
நாசரேத்தூரிலிருந்து
வந்து, யோர்தான் நதியில்
யோவானால்
ஞானஸ்நானம் பெற்றார்.
10. அவர் ஜலத்திலிருந்து
கரையேறினவுடனே,
வானம்
திறக்கப்பட்டதையும்,
ஆவியானவர்
புறாவைப்போல் தம்மேல்
இறங்குகிறதையும்
கண்டார்.
11. அன்றியும், நீர்
என்னுடைய நேச குமாரன்,
உம்மில்
பிரியமாயிருக்கிறேன்
என்று,
வானத்திலிருந்து ஒரு
சத்தம் உண்டாயிற்று.
12. உடனே ஆவியானவர்
அவரை வனாந்தரத்திற்குப்
போகும்படி ஏவினார்.
13. அவர் வனாந்தரத்திலே
நாற்பதுநாள் இருந்து,
சாத்தானால்
சோதிக்கப்பட்டு, அங்கே
காட்டுமிருகங்களின்
நடுவிலே
சஞ்சரித்துக்கொண்டிருந்த
ார். தேவதூதர்கள்
அவருக்கு
ஊழியஞ்செய்தார்கள்.
14. யோவான் காவலில்
வைக்கப்பட்ட பின்பு,
இயேசு
கலிலேயாவிலே வந்து,
தேவனுடைய ராஜ்யத்தின்
சுவிசேஷத்தைப்
பிரசங்கித்து:
15. காலம்
நிறைவேறிற்று,
தேவனுடைய ராஜ்யம்
சமீபமாயிற்று;
மனந்திரும்பி,
சுவிசேஷத்தை
விசுவாசியுங்கள்
என்றார்.
16. அவர் கலிலேயாக்
கடலோரமாய்
நடந்துபோகையில்,
மீன்பிடிக்கிறவர்களாயிர
ுந்த சீமோனும், அவன்
சகோதரன் அந்திரேயாவும்
கடலில்
வலைபோட்டுக்கொண்டிர
ுக்கிறபோது அவர்களைக்
கண்டார்.
17. இயேசு அவர்களை
நோக்கி: என் பின்னே
வாருங்கள், உங்களை
மனுஷரைப்
பிடிக்கிறவர்களாக்குவே
ன் என்றார்.
18. உடனே அவர்கள் தங்கள்
வலைகளை விட்டு,
அவருக்குப்
பின்சென்றார்கள்.
19. அவர் அவ்விடம் விட்டுச்
சற்று அப்புறம்
போனபோது,
செபதேயுவின் குமாரன்
யாக்கோபும் அவன்
சகோதரன் யோவானும்
படவிலே வலைகளைப்
பழுது
பார்த்துக்கொண்டிருக்கி
றதைக் கண்டு,
20. உடனே அவர்களையும்
அழைத்தார்; அப்பொழுது
அவர்கள் தங்கள் தகப்பனாகிய
செபெதேயுவைக்
கூலியாட்களோடு
படவிலே விட்டு
அவருக்குப்
பின்சென்றார்கள்.
21. பின்பு
கப்பர்நகூமுக்குப்
போனார்கள். உடனே அவர்
ஓய்வுநாளில் ஜெப
ஆலயத்திலே
பிரவேசித்து,
போதகம்பண்ணினார்.
22. அவர்
வேதபாரகரைப்போலப்
போதியாமல்,
அதிகாரமுடையவராய்
அவர்களுக்குப்
போதித்தபடியினால்,
அவருடைய போதகத்தைக்
குறித்து ஜனங்கள்
ஆச்சரியப்பட்டார்கள்.
23. அவர்களுடைய
ஜெபஆலயத்திலே அசுத்த
ஆவியுள்ள ஒரு மனுஷன்
இருந்தான்.
24. அவன்: ஐயோ!
நசரேயனாகிய
இயேசுவே, எங்களுக்கும்
உமக்கும் என்ன? எங்களைக்
கெடுக்கவா வந்தீர்? உம்மை
இன்னார் என்று அறிவேன்,
நீர் தேவனுடைய
பரிசுத்தர் என்று
சத்தமிட்டான்.
25. அதற்கு இயேசு: நீ
பேசாமல் இவனை விட்டுப்
புறப்பட்டுப்போ என்று
அதை அதட்டினார்.
26. உடனே அந்த அசுத்த
ஆவி அவனை
அலைக்கழித்து, மிகுந்த
சத்தமிட்டு,
அவனைவிட்டுப்
போய்விட்டது.
27. எல்லாரும்
ஆச்சரியப்பட்டு: இது என்ன?
இந்தப் புதிய உபதேசம்
எப்படிப்பட்டது? இவர்
அதிகாரத்தோடே அசுத்த
ஆவிகளுக்கும்
கட்டளையிடுகிறார்,
அவைகள் இவருக்குக்
கீழ்ப்படிகிறதே என்று
தங்களுக்குள்ளே
ஒருவரோடொருவர்
சொல்லிக்கொண்டார்கள்.
28. அதுமுதல் அவருடைய
கீர்த்தி கலிலேயா
நாடெங்கும்
பிரசித்தமாயிற்று.
29. உடனே அவர்கள் ஜெப
ஆலயத்தை விட்டுப்
புறப்பட்டு,
யாக்கோபோடும்
யோவானோடுங்கூட,
சீமோன் அந்திரேயா
என்பவர்களுடைய வீட்டில்
பிரவேசித்தார்கள்;
30. அங்கே சீமோனுடைய
மாமி ஜுரமாய்க்
கிடந்தாள்; உடனே அவர்கள்
அவளைக்குறித்து
அவருக்குச் சொன்னார்கள்.
31. அவர் கிட்டப்போய், அவள்
கையைப் பிடித்து,
அவளைத் தூக்கிவிட்டார்;
உடனே ஜுரம் அவளை
விட்டு நீங்கிற்று;
அப்பொழுது அவள்
அவர்களுக்குப்
பணிவிடைசெய்தாள்.
32. சாயங்காலமாகிச்
சூரியன்
அஸ்தமித்தபோது, சகல
பிணியாளிகளையும்,
பிசாசுபிடித்தவர்களைய
ும், அவரிடத்தில்
கொண்டுவந்தார்கள்.
33. பட்டணத்தார் எல்லாரும்
வீட்டு வாசலுக்கு
முன்பாகக்
கூடிவந்தார்கள்.
34. பலவிதமான
வியாதிகளினால்
உபத்திரவப்பட்டிருந்த
அநேகரை அவர்
சொஸ்தமாக்கி, அநேகம்
பிசாசுகளையும்
துரத்திவிட்டார்; அந்தப்
பிசாசுகள் தம்மை
அறிந்திருந்தபடியால்,
அவைகள் பேசுகிறதற்கு
அவர்
இடங்கொடுக்கவில்லை.
35. அவர் அதிகாலையில்,
இருட்டோடே எழுந்து
புறப்பட்டு, வனாந்தரமான
ஓரிடத்திற்குப்போய்,
அங்கே ஜெபம்பண்ணினார்.
36. சீமோனும் அவனோடே
இருந்தவர்களும் அவரைப்
பின் தொடர்ந்துபோய்,
37. அவரைக் கண்டபோது:
உம்மை எல்லாரும்
தேடுகிறார்கள் என்று
சொன்னார்கள்.
38. அவர்களை அவர் நோக்கி:
அடுத்த ஊர்களிலும் நான்
பிரசங்கம்
பண்ணவேண்டுமாதலால்,
அவ்விடங்களுக்குப்
போவோம் வாருங்கள்;
இதற்காகவே புறப்பட்டு
வந்தேன் என்று சொல்லி;
39. கலிலேயா
நாடெங்கும்
அவர்களுடைய
ஜெபஆலயங்களில் அவர்
பிரசங்கம்
பண்ணிக்கொண்டும்,
பிசாசுகளைத்
துரத்திக்கொண்டும்
இருந்தார்.
40. அப்பொழுது
குஷ்டரோகி ஒருவன்
அவரிடத்தில் வந்து, அவர்
முன்பாக
முழங்கால்படியிட்டு:
உமக்குச் சித்தமானால்
என்னைச் சுத்தமாக்க
உம்மால் ஆகும் என்று
வேண்டிக்கொண்டான்.
41. இயேசு மனதுருகி,
கையை நீட்டி, அவனைத்
தொட்டு: எனக்குச்
சித்தமுண்டு, சுத்தமாகு
என்றார்.
42. இப்படி அவர்
சொன்னவுடனே,
குஷ்டரோகம் அவனை
விட்டு நீங்கிற்று, அவன்
சுத்தமானான்.
43. அப்பொழுது அவர்
அவனை நோக்கி: நீ இதை
ஒருவருக்கும்
சொல்லாதபடிக்கு
எச்சரிக்கையாயிரு;
44. ஆயினும் நீ போய்,
ஆசாரியனுக்கு உன்னைக்
காண்பித்து, நீ
சுத்தமானதினிமித்தம்
மோசே
கட்டளையிட்டிருக்கிறவ
ைகளை அவர்களுக்குச்
சாட்சியாகச் செலுத்து
என்று கண்டிப்பாய்ச்
சொல்லி, உடனே அவனை
அனுப்பிவிட்டார்.
45. அவனோ புறப்பட்டுப்
போய்: இந்தச் சங்கதி எங்கும்
விளங்கும்படியாகப்
பிரசித்தம்
பண்ணத்தொடங்கினான்.
அதினால் அவர்
வெளியரங்கமாய்
பட்டணத்தில்
பிரவேசிக்கக்கூடாமல்,
வெளியே வனாந்தரமான
இடங்களில்
தங்கியிருந்தார்;
எத்திசையிலுமிருந்து
ஜனங்கள் அவரிடத்திற்கு
வந்தார்கள்.
புதன், 2 நவம்பர், 2016
செவ்வாய், 1 நவம்பர், 2016
மத்தேயு அதிகாரம் 27
1. ஆறுநாளைக்குப்
பின்பு, இயேசு
பேதுருவையும்
யாக்கோபையும்
அவனுடைய
சகோதரனாகிய
யோவானையும்
கூட்டிக்கொண்டு
தனித்திருக்கும்படி
உயர்ந்த மலையின்மேல்
போய்,
2. அவர்களுக்கு முன்பாக
மறுரூபமானார்; அவர்
முகம் சூரியனைப்போலப்
பிரகாசித்தது, அவர்
வஸ்திரம்
வெளிச்சத்தைப்போல
வெண்மையாயிற்று.
3. அப்பொழுது
மோசேயும், எலியாவும்
அவரோடே
பேசுகிறவர்களாக
அவர்களுக்குக்
காணப்பட்டார்கள்.
4. அப்பொழுது பேதுரு
இயேசுவை நோக்கி:
ஆண்டவரே, நாம் இங்கே
இருக்கிறது நல்லது;
உமக்குச் சித்தமானால்,
இங்கே உமக்கு ஒரு
கூடாரமும், மோசேக்கு
ஒரு கூடாரமும்,
எலியாவுக்கு ஒரு
கூடாரமுமாக, மூன்று
கூடாரங்களைப்
போடுவோம் என்றான்.
5. அவன் பேசுகையில்,
இதோ, ஒளியுள்ள ஒரு
மேகம் அவர்கள்மேல்
நிழலிட்டது. இவர்
என்னுடைய நேச குமாரன்,
இவரில்
பிரியமாயிருக்கிறேன்,
இவருக்குச்
செவிகொடுங்கள் என்று
அந்த மேகத்திலிருந்து
ஒரு சத்தம் உண்டாயிற்று.
6. சீஷர்கள் அதைக்கேட்டு,
முகங்குப்புற
விழுந்து, மிகவும்
பயந்தார்கள்.
7. அப்பொழுது, இயேசு
வந்து, அவர்களைத்
தொட்டு: எழுந்திருங்கள்
பயப்படாதேயுங்கள்
என்றார்.
8. அவர்கள் தங்கள் கண்களை
ஏறெடுத்துப்பார்க்கையி
ல் இயேசுவைத்தவிர
வேறொருவரையும்
காணவில்லை.
9. அவர்கள்
மலையிலிருந்து
இறங்குகிறபோது,
இயேசு அவர்களை
நோக்கி: மனுஷகுமாரன்
மரித்தோரிலிருந்து
எழுந்திருக்கும்வரைக்கு
ம் இந்தத் தரிசனத்தை
ஒருவருக்கும்
சொல்லவேண்டாம் என்று
கட்டளையிட்டார்.
10. அப்பொழுது,
அவருடைய சீஷர்கள் அவரை
நோக்கி: அப்படியானால்
எலியா
முந்திவரவேண்டும்
என்று வேதபாரகர்
சொல்லுகிறார்களே,
அதெப்படி யென்று
கேட்டார்கள்.
11. இயேசு அவர்களுக்குப்
பிரதியுத்தரமாக:
எலியா முந்தி வந்து
எல்லாவற்றையும்
சீர்ப்படுத்துவது
மெய்தான்.
12. ஆனாலும், எலியா
வந்தாயிற்று என்று
உங்களுக்குச்
சொல்லுகிறேன்; அவனை
அறியாமல் தங்கள்
இஷ்டப்படி அவனுக்குச்
செய்தார்கள்; இவ்விதமாய்
மனுஷகுமாரனும்
அவர்களால் பாடுபடுவார்
என்றார்.
13. அவர் யோவான்
ஸ்நானனைக்குறித்துத்
தங்களுக்குச் சொன்னார்
என்று அப்பொழுது
அவர்கள்
அறிந்துகொண்டார்கள்.
14. அவர்கள் ஜனங்களிடத்தில்
வந்தபோது, ஒரு மனுஷன்
அவரிடத்தில் வந்து, அவர்
முன்பாக
முழங்கால்படியிட்டு:
15. ஆண்டவரே, என்
மகனுக்கு இரங்கும், அவன்
சந்திரரோகியாய்க்
கொடிய
வேதனைப்படுகிறான்;
அடிக்கடி தீயிலும்,
அடிக்கடி ஜலத்திலும்
விழுகிறான்.
16. அவனை உம்முடைய
சீஷர்களிடத்தில்
கொண்டுவந்தேன்;
அவனைச் சொஸ்தமாக்க
அவர்களால்
கூடாமற்போயிற்று
என்றான்.
17. இயேசு
பிரதியுத்தரமாக:
விசுவாசமில்லாத
மாறுபாடுள்ள
சந்ததியே, எதுவரைக்கும்
நான் உங்களோடு
இருப்பேன்?
எதுவரைக்கும்
உங்களிடத்தில்
பொறுமையாயிருப்பே
ன்? அவனை என்னிடத்தில்
கொண்டுவாருங்கள்
என்றார்.
18. இயேசு பிசாசை
அதட்டினார்; உடனே அது
அவனை விட்டுப்
புறப்பட்டது; அந்நேரமே
அந்த இளைஞன்
சொஸ்தமானான்.
19. அப்பொழுது, சீஷர்கள்
இயேசுவினிடத்தில்
தனித்து வந்து: அதைத்
துரத்திவிட எங்களால் ஏன்
கூடாமற்போயிற்று
என்று கேட்டார்கள்.
20. அதற்கு இயேசு: உங்கள்
அவிசுவாசத்தினாலேதா
ன்; கடுகுவிதையளவு
விசுவாசம் உங்களுக்கு
இருந்தால் நீங்கள் இந்த
மலையைப்பார்த்து,
இவ்விடம் விட்டு
அப்புறம்போ என்று
சொல்ல அது அப்புறம்
போம்; உங்களால் கூடாத
காரியம் ஒன்றுமிராது
என்று, மெய்யாகவே
உங்களுக்குச்
சொல்லுகிறேன்.
21. இந்த ஜாதிப்பிசாசு
ஜெபத்தினாலும்
உபவாசத்தினாலுமேயன்ற
ி
மற்றெவ்விதத்தினாலும்
புறப்பட்டுப்போகாது
என்றார்.
22. அவர்கள்
கலிலேயாவிலே
சஞ்சரிக்கும்போது,
இயேசு அவர்களை
நோக்கி: மனுஷகுமாரன்
மனுஷர் கைகளில்
ஒப்புக்கொடுக்கப்படுவார்
.
23. அவர்கள்
அவரைக்கொலை
செய்வார்கள்; ஆகிலும்
மூன்றாம் நாளிலே
உயிர்த்தெழுந்திருப்பார்
என்றார். அவர்கள் மிகுந்த
துக்கமடைந்தார்கள்.
24. அவர்கள் கப்பர்நகூமில்
வந்தபோது, வரிப்பணம்
வாங்குகிறவர்கள்
பேதுருவினிடத்தில்
வந்து: உங்கள் போதகர்
வரிப்பணம்
செலுத்துகிறதில்லையா
என்று கேட்டார்கள்;
செலுத்துகிறார்
என்றான்.
25. அவன் வீட்டிற்குள்
வந்தபோது, அவன்
பேசுகிறதற்கு
முன்னமே இயேசு
அவனை நோக்கி:
சீமோனே, உனக்கு எப்படித்
தோன்றுகிறது?
பூமியின் ராஜாக்கள்
தீர்வையையும்
வரியையும் தங்கள்
பிள்ளைகளிடத்திலோ,
அந்நியரிடத்திலோ,
யாரிடத்தில்
வாங்குகிறார்கள் என்று
கேட்டார்.
26. அதற்குப் பேதுரு:
அந்நியரிடத்தில்
வாங்குகிறார்கள் என்றான்.
இயேசு அவனை நோக்கி:
அப்படியானால்
பிள்ளைகள் அதைச்
செலுத்தவேண்டுவதில்ல
ையே.
27. ஆகிலும், நாம்
அவர்களுக்கு
இடறலாயிராதபடிக்கு, நீ
கடலுக்குப்போய்,
தூண்டில் போட்டு,
முதலாவது அகப்படுகிற
மீனைப்பிடித்து, அதன்
வாயைத் திறந்துபார்.
ஒரு வெள்ளிப்பணத்தைக்
காண்பாய்; அதை எடுத்து
எனக்காகவும்
உனக்காகவும்
அவர்களிடத்தில் கொடு
என்றார்.
பின்பு, இயேசு
பேதுருவையும்
யாக்கோபையும்
அவனுடைய
சகோதரனாகிய
யோவானையும்
கூட்டிக்கொண்டு
தனித்திருக்கும்படி
உயர்ந்த மலையின்மேல்
போய்,
2. அவர்களுக்கு முன்பாக
மறுரூபமானார்; அவர்
முகம் சூரியனைப்போலப்
பிரகாசித்தது, அவர்
வஸ்திரம்
வெளிச்சத்தைப்போல
வெண்மையாயிற்று.
3. அப்பொழுது
மோசேயும், எலியாவும்
அவரோடே
பேசுகிறவர்களாக
அவர்களுக்குக்
காணப்பட்டார்கள்.
4. அப்பொழுது பேதுரு
இயேசுவை நோக்கி:
ஆண்டவரே, நாம் இங்கே
இருக்கிறது நல்லது;
உமக்குச் சித்தமானால்,
இங்கே உமக்கு ஒரு
கூடாரமும், மோசேக்கு
ஒரு கூடாரமும்,
எலியாவுக்கு ஒரு
கூடாரமுமாக, மூன்று
கூடாரங்களைப்
போடுவோம் என்றான்.
5. அவன் பேசுகையில்,
இதோ, ஒளியுள்ள ஒரு
மேகம் அவர்கள்மேல்
நிழலிட்டது. இவர்
என்னுடைய நேச குமாரன்,
இவரில்
பிரியமாயிருக்கிறேன்,
இவருக்குச்
செவிகொடுங்கள் என்று
அந்த மேகத்திலிருந்து
ஒரு சத்தம் உண்டாயிற்று.
6. சீஷர்கள் அதைக்கேட்டு,
முகங்குப்புற
விழுந்து, மிகவும்
பயந்தார்கள்.
7. அப்பொழுது, இயேசு
வந்து, அவர்களைத்
தொட்டு: எழுந்திருங்கள்
பயப்படாதேயுங்கள்
என்றார்.
8. அவர்கள் தங்கள் கண்களை
ஏறெடுத்துப்பார்க்கையி
ல் இயேசுவைத்தவிர
வேறொருவரையும்
காணவில்லை.
9. அவர்கள்
மலையிலிருந்து
இறங்குகிறபோது,
இயேசு அவர்களை
நோக்கி: மனுஷகுமாரன்
மரித்தோரிலிருந்து
எழுந்திருக்கும்வரைக்கு
ம் இந்தத் தரிசனத்தை
ஒருவருக்கும்
சொல்லவேண்டாம் என்று
கட்டளையிட்டார்.
10. அப்பொழுது,
அவருடைய சீஷர்கள் அவரை
நோக்கி: அப்படியானால்
எலியா
முந்திவரவேண்டும்
என்று வேதபாரகர்
சொல்லுகிறார்களே,
அதெப்படி யென்று
கேட்டார்கள்.
11. இயேசு அவர்களுக்குப்
பிரதியுத்தரமாக:
எலியா முந்தி வந்து
எல்லாவற்றையும்
சீர்ப்படுத்துவது
மெய்தான்.
12. ஆனாலும், எலியா
வந்தாயிற்று என்று
உங்களுக்குச்
சொல்லுகிறேன்; அவனை
அறியாமல் தங்கள்
இஷ்டப்படி அவனுக்குச்
செய்தார்கள்; இவ்விதமாய்
மனுஷகுமாரனும்
அவர்களால் பாடுபடுவார்
என்றார்.
13. அவர் யோவான்
ஸ்நானனைக்குறித்துத்
தங்களுக்குச் சொன்னார்
என்று அப்பொழுது
அவர்கள்
அறிந்துகொண்டார்கள்.
14. அவர்கள் ஜனங்களிடத்தில்
வந்தபோது, ஒரு மனுஷன்
அவரிடத்தில் வந்து, அவர்
முன்பாக
முழங்கால்படியிட்டு:
15. ஆண்டவரே, என்
மகனுக்கு இரங்கும், அவன்
சந்திரரோகியாய்க்
கொடிய
வேதனைப்படுகிறான்;
அடிக்கடி தீயிலும்,
அடிக்கடி ஜலத்திலும்
விழுகிறான்.
16. அவனை உம்முடைய
சீஷர்களிடத்தில்
கொண்டுவந்தேன்;
அவனைச் சொஸ்தமாக்க
அவர்களால்
கூடாமற்போயிற்று
என்றான்.
17. இயேசு
பிரதியுத்தரமாக:
விசுவாசமில்லாத
மாறுபாடுள்ள
சந்ததியே, எதுவரைக்கும்
நான் உங்களோடு
இருப்பேன்?
எதுவரைக்கும்
உங்களிடத்தில்
பொறுமையாயிருப்பே
ன்? அவனை என்னிடத்தில்
கொண்டுவாருங்கள்
என்றார்.
18. இயேசு பிசாசை
அதட்டினார்; உடனே அது
அவனை விட்டுப்
புறப்பட்டது; அந்நேரமே
அந்த இளைஞன்
சொஸ்தமானான்.
19. அப்பொழுது, சீஷர்கள்
இயேசுவினிடத்தில்
தனித்து வந்து: அதைத்
துரத்திவிட எங்களால் ஏன்
கூடாமற்போயிற்று
என்று கேட்டார்கள்.
20. அதற்கு இயேசு: உங்கள்
அவிசுவாசத்தினாலேதா
ன்; கடுகுவிதையளவு
விசுவாசம் உங்களுக்கு
இருந்தால் நீங்கள் இந்த
மலையைப்பார்த்து,
இவ்விடம் விட்டு
அப்புறம்போ என்று
சொல்ல அது அப்புறம்
போம்; உங்களால் கூடாத
காரியம் ஒன்றுமிராது
என்று, மெய்யாகவே
உங்களுக்குச்
சொல்லுகிறேன்.
21. இந்த ஜாதிப்பிசாசு
ஜெபத்தினாலும்
உபவாசத்தினாலுமேயன்ற
ி
மற்றெவ்விதத்தினாலும்
புறப்பட்டுப்போகாது
என்றார்.
22. அவர்கள்
கலிலேயாவிலே
சஞ்சரிக்கும்போது,
இயேசு அவர்களை
நோக்கி: மனுஷகுமாரன்
மனுஷர் கைகளில்
ஒப்புக்கொடுக்கப்படுவார்
.
23. அவர்கள்
அவரைக்கொலை
செய்வார்கள்; ஆகிலும்
மூன்றாம் நாளிலே
உயிர்த்தெழுந்திருப்பார்
என்றார். அவர்கள் மிகுந்த
துக்கமடைந்தார்கள்.
24. அவர்கள் கப்பர்நகூமில்
வந்தபோது, வரிப்பணம்
வாங்குகிறவர்கள்
பேதுருவினிடத்தில்
வந்து: உங்கள் போதகர்
வரிப்பணம்
செலுத்துகிறதில்லையா
என்று கேட்டார்கள்;
செலுத்துகிறார்
என்றான்.
25. அவன் வீட்டிற்குள்
வந்தபோது, அவன்
பேசுகிறதற்கு
முன்னமே இயேசு
அவனை நோக்கி:
சீமோனே, உனக்கு எப்படித்
தோன்றுகிறது?
பூமியின் ராஜாக்கள்
தீர்வையையும்
வரியையும் தங்கள்
பிள்ளைகளிடத்திலோ,
அந்நியரிடத்திலோ,
யாரிடத்தில்
வாங்குகிறார்கள் என்று
கேட்டார்.
26. அதற்குப் பேதுரு:
அந்நியரிடத்தில்
வாங்குகிறார்கள் என்றான்.
இயேசு அவனை நோக்கி:
அப்படியானால்
பிள்ளைகள் அதைச்
செலுத்தவேண்டுவதில்ல
ையே.
27. ஆகிலும், நாம்
அவர்களுக்கு
இடறலாயிராதபடிக்கு, நீ
கடலுக்குப்போய்,
தூண்டில் போட்டு,
முதலாவது அகப்படுகிற
மீனைப்பிடித்து, அதன்
வாயைத் திறந்துபார்.
ஒரு வெள்ளிப்பணத்தைக்
காண்பாய்; அதை எடுத்து
எனக்காகவும்
உனக்காகவும்
அவர்களிடத்தில் கொடு
என்றார்.
மத்தேயு அதிகாரம் 26
1. இயேசு இந்த
வசனங்களையெல்லாம்
சொல்லிமுடித்தபின்பு,
அவர் தம்முடைய சீஷரை
நோக்கி:
2. இரண்டு
நாளைக்குப்பின்பு
பஸ்காபண்டிகை
வருமென்று அறிவீர்கள்;
அப்பொழுது,
மனுஷகுமாரன்
சிலுவையில்
அறையப்படுவதற்கு
ஒப்புக்கொடுக்கப்படுவார்
என்றார்.
3. அப்பொழுது, பிரதான
ஆசாரியரும்
வேதபாரகரும் ஜனத்தின்
மூப்பரும், காய்பா
என்னப்பட்ட பிரதான
ஆசாரியனுடைய
அரமனையிலே
கூடிவந்து,
4. இயேசுவைத்
தந்திரமாய்ப் பிடித்துக்
கொலைசெய்யும்படி
ஆலோசனைபண்ணினார்கள்.
5. ஆகிலும்
ஜனங்களுக்குள்ளே
கலகமுண்டாகாதபடிக்குப்
பண்டிகையிலே அப்படிச்
செய்யலாகாது என்றார்கள்.
6. இயேசு
பெத்தானியாவில்
குஷ்டரோகியாயிருந்த
சீமோன் வீட்டில்
இருக்கையில்,
7. ஒரு ஸ்திரீ
விலையேறப்பெற்ற
பரிமள தைலமுள்ள
வெள்ளைக்கல்பரணியைக்
கொண்டுவந்து, அவர்
போஜனபந்தியிலிருக்கு
ம்போது, அந்தத் தைலத்தை
அவர் சிரசின்மேல்
ஊற்றினாள்.
8. அவருடைய சீஷர்கள்
அதைக்கண்டு
விசனமடைந்து: இந்த வீண்
செலவு என்னத்திற்கு?
9. இந்தத் தைலத்தை உயர்ந்த
விலைக்கு விற்று,
தரித்திரருக்குக்
கொடுக்கலாமே
என்றார்கள்.
10. இயேசு அதை
அறிந்து, அவர்களை
நோக்கி: நீங்கள் இந்த
ஸ்திரீயை ஏன் தொந்தரவு
படுத்துகிறீர்கள்?
என்னிடத்தில்
நற்கிரியையைச்
செய்திருக்கிறாள்.
11. தரித்திரர் எப்போதும்
உங்களிடத்திலிருக்கிறார்
கள். நானோ எப்போதும்
உங்களிடத்தில் இரேன்.
12. இவள் இந்தத் தைலத்தை என்
சரீரத்தின் மேல் ஊற்றினது
என்னை
அடக்கம்பண்ணுவதற்கு
எத்தனமான
செய்கையாயிருக்கிறது.
13. இந்தச் சுவிசேஷம்
உலகத்தில் எங்கெங்கே
பிரசங்கிக்கப்படுமோ
அங்கங்கே இவளை
நினைப்பதற்காக இவள்
செய்ததும் சொல்லப்படும்
என்று மெய்யாகவே
உங்களுக்குச்
சொல்லுகிறேன் என்றார்.
14. அப்பொழுது,
பன்னிருவரில்
ஒருவனாகிய
யூதாஸ்காரியோத்து
என்பவன் பிரதான
ஆசாரியரிடத்திற்குப்போ
ய்:
15. நான் அவரை
உங்களுக்குக்
காட்டிக்கொடுக்கிறேன்,
நீங்கள் எனக்கு என்ன
கொடுக்கிறீர்கள் என்றான்.
அவர்கள் அவனுக்கு
முப்பது
வெள்ளிக்காசைக்
கொடுக்க உடன்பட்டார்கள்.
16. அதுமுதல் அவன்
அவரைக்
காட்டிக்கொடுப்பதற்குச்
சமயம்
பார்த்துக்கொண்டிருந்தா
ன்.
17. புளிப்பில்லாத
அப்பப்பண்டிகையின்
முதல் நாளிலே, சீஷர்கள்
இயேசுவினிடத்தில்
வந்து: பஸ்காவைப்
புசிப்பதற்கு நாங்கள்
எங்கே உமக்கு ஆயத்தம்
பண்ணச்
சித்தமாயிருக்கிறீர்
என்று கேட்டார்கள்.
18. அதற்கு அவர்: நீங்கள்
நகரத்திலே
இன்னானிடத்திற்குப்
போய்: என் வேளை
சமீபமாயிருக்கிறது, உன்
வீட்டிலே என்
சீஷரோடேகூடப்
பஸ்காவை ஆசரிப்பேன்
என்று போதகர்
சொல்லுகிறார் என்று
அவனுக்குச் சொல்லுங்கள்
என்றார்.
19. இயேசு கற்பித்தபடி
சீஷர்கள் போய், பஸ்காவை
ஆயத்தம்பண்ணினார்கள்.
20. சாயங்காலமானபோது,
பன்னிருவரோடுங்கூட
அவர் பந்தியிருந்தார்.
21. அவர்கள்
போஜனம்பண்ணுகையில்,
அவர்: உங்களிலொருவன்
என்னைக்
காட்டிக்கொடுப்பான்
என்று மெய்யாகவே
உங்களுக்குச்
சொல்லுகிறேன் என்றார்.
22. அப்பொழுது, அவர்கள்
மிகவும் துக்கமடைந்து,
அவரை நோக்கி: ஆண்டவரே
நானோ, நானோ? என்று
ஒவ்வொருவராய்க்
கேட்கத்தொடங்கினார்கள்.
23. அவர் பிரதியுத்தரமாக:
என்னோடே கூடத்
தாலத்தில்
கையிடுகிறவனே
என்னைக்
காட்டிக்கொடுப்பான்.
24. மனுஷகுமாரன்
தம்மைக்குறித்து
எழுதியிருக்கிறபடியே
போகிறார்; ஆகிலும், எந்த
மனுஷனால்
மனுஷகுமாரன்
காட்டிக்கொடுக்கப்படுகி
றாரோ, அந்த
மனுஷனுக்கு ஐயோ; அந்த
மனுஷன்
பிறவாதிருந்தானானால்
அவனுக்கு
நலமாயிருக்கும் என்றார்.
25. அவரைக்
காட்டிக்கொடுத்த
யூதாசும் அவரை
நோக்கி: ரபீ, நானோ?
என்றான்; அதற்கு அவர்: நீ
சொன்னபடிதான் என்றார்.
26. அவர்கள் போஜனம்
பண்ணுகையில், இயேசு
அப்பத்தை எடுத்து,
ஆசீர்வதித்து, அதைப்
பிட்டு, சீஷர்களுக்குக்
கொடுத்து: நீங்கள்
வாங்கிப் புசியுங்கள்,
இது என்னுடைய
சரீரமாயிருக்கிறது
என்றார்.
27. பின்பு,
பாத்திரத்தையும்
எடுத்து,
ஸ்தோத்திரம்பண்ணி,
அவர்களுக்குக்
கொடுத்து: நீங்கள்
எல்லாரும் இதிலே
பானம்பண்ணுங்கள்;
28. இது
பாவமன்னிப்புண்டாகும்ப
டி அநேகருக்காகச்
சிந்தப்படுகிற புது
உடன்படிக்கைக்குரிய
என்னுடைய
இரத்தமாயிருக்கிறது.
29. இது முதல் இந்தத்
திராட்சப்பழரசத்தை
நவமானதாய்
உங்களோடேகூட என்
பிதாவின் ராஜ்யத்திலே
நான் பானம் பண்ணும் நாள்
வரைக்கும் இதைப் பானம்
பண்ணுவதில்லையென்று
உங்களுக்குச்
சொல்லுகிறேன் என்றார்.
30. அவர்கள்
ஸ்தோத்திரப்பாட்டைப்
பாடின பின்பு,
ஒலிவமலைக்குப்
புறப்பட்டுப் போனார்கள்.
31. அப்பொழுது இயேசு
அவர்களை நோக்கி:
மேய்ப்பனை வெட்டுவேன்,
மந்தையின் ஆடுகள்
சிதறடிக்கப்படும் என்று
எழுதியிருக்கிறபடி,
இந்த இராத்திரியிலே
நீங்கள் எல்லாரும்
என்னிமித்தம்
இடறலடைவீர்கள்.
32. ஆகிலும், நான்
உயிர்த்தெழுந்த பின்பு,
உங்களுக்கு முன்னே
கலிலேயாவுக்குப்
போவேன் என்றார்.
33. பேதுரு அவருக்குப்
பிரதியுத்தரமாக:
உமதுநிமித்தம்
எல்லாரும்
இடறலடைந்தாலும், நான்
ஒருக்காலும்
இடறலடையேன் என்றான்.
34. இயேசு அவனை
நோக்கி: இந்த
இராத்திரியிலே சேவல்
கூவுகிறதற்கு முன்னே,
நீ என்னை மூன்று தரம்
மறுதலிப்பாய் என்று
மெய்யாகவே உனக்குச்
சொல்லுகிறேன் என்றார்.
35. அதற்குப் பேதுரு:
நான் உம்மோடே
மரிக்கவேண்டியதாயிருந்
தாலும், உம்மை
மறுதலிக்கமாட்டேன்
என்றான்; சீஷர்கள் எல்லாரும்
அப்படியே சொன்னார்கள்.
36. அப்பொழுது, இயேசு
அவர்களோடே
கெத்செமனே என்னப்பட்ட
இடத்திற்கு வந்து,
சீஷர்களை நோக்கி: நான்
அங்கே போய்
ஜெபம்பண்ணுமளவும்
நீங்கள் இங்கே
உட்கார்ந்திருங்கள் என்று
சொல்லி;
37. பேதுருவையும்,
செபதேயுவின் குமாரர்
இருவரையும்
கூட்டிக்கொண்டுபோய்,
துக்கமடையவும்,
வியாகுலப்படவும்
தொடங்கினார்.
38. அப்பொழுது, அவர்: என்
ஆத்துமா
மரணத்துக்கேதுவான
துக்கங்கொண்டிருக்கிறத
ு; நீங்கள் இங்கே தங்கி,
என்னோடே கூட
விழித்திருங்கள் என்று
சொல்லி;
39. சற்று அப்புறம்போய்,
முகங்குப்புற
விழுந்து: என் பிதாவே,
இந்தப்பாத்திரம்
என்னைவிட்டு
நீங்கக்கூடுமானால்
நீங்கும்படிசெய்யும்;
ஆகிலும் என்
சித்தத்தின்படியல்ல,
உம்முடைய
சித்தத்தின்படியே
ஆகக்கடவது என்று
ஜெபம்பண்ணினார்.
40. பின்பு, அவர்
சீஷர்களிடத்தில் வந்து,
அவர்கள்
நித்திரைபண்ணுகிறதை
க்கண்டு, பேதுருவை
நோக்கி: நீங்கள் ஒரு மணி
நேரமாவது
என்னோடேகூட
விழித்திருக்கக்கூடாதா
?
41. நீங்கள்
சோதனைக்குட்படாதபடிக்க
ு விழித்திருந்து
ஜெபம்பண்ணுங்கள்; ஆவி
உற்சாகமுள்ளதுதான்,
மாம்சமோ பலவீனமுள்ளது
என்றார்.
42. அவர் மறுபடியும்
இரண்டாந்தரம் போய்: என்
பிதாவே, இந்தப்
பாத்திரத்தில் நான்
பானம்பண்ணினாலொழிய
இது என்னை விட்டு
நீங்கக்கூடாதாகில்,
உம்முடைய
சித்தத்தின்படி ஆகக்கடவது
என்று ஜெபம்பண்ணினார்.
43. அவர் திரும்ப
வந்தபோது, அவர்கள்
மறுபடியும்,
நித்திரைபண்ணுகிறதை
க் கண்டார்; அவர்களுடைய
கண்கள் மிகுந்த
நித்திரைமயக்கம்
அடைந்திருந்தது.
44. அவர் மறுபடியும்
அவர்களைவிட்டுப் போய்,
மூன்றாந்தரமும் அந்த
வார்த்தைகளையே
சொல்லி
ஜெபம்பண்ணினார்.
45. பின்பு அவர்
தம்முடைய சீஷர்களிடத்தில்
வந்து: இனி
நித்திரைபண்ணி
இளைப்பாறுங்கள்; இதோ,
மனுஷகுமாரன்
பாவிகளுடைய கைகளில்
ஒப்புக்கொடுக்கப்படுகிற
வேளைவந்தது.
46. என்னைக்
காட்டிக்கொடுக்கிறவன்,
இதோ, வந்துவிட்டான்,
எழுந்திருங்கள் போவோம்
என்றார்.
47. அவர் இப்படிப்
பேசுகையில்,
பன்னிருவரில்
ஒருவனாகிய யூதாஸ்
வந்தான்; அவனோடே கூடப்
பிரதான ஆசாரியரும்
ஜனத்தின் மூப்பரும்
அனுப்பின திரளான
ஜனங்கள் பட்டயங்களையும்,
தடிகளையும்
பிடித்துக்கொண்டுவந்தா
ர்கள்.
48. அவரைக்
காட்டிக்கொடுக்கிறவன்:
நான் எவனை
முத்தஞ்செய்வேனோ
அவன்தான், அவனைப்
பிடித்துக்கொள்ளுங்கள்
என்று அவர்களுக்கு
அடையாளம்
சொல்லியிருந்தான்.
49. உடனே, அவன்
இயேசுவினிடத்தில்
வந்து: ரபீ, வாழ்க என்று
சொல்லி, அவரை
முத்தஞ்செய்தான்.
50. இயேசு அவனை
நோக்கி: சிநேகிதனே
என்னத்திற்காக
வந்திருக்கிறாய் என்றார்.
அப்பொழுது அவர்கள்
கிட்ட வந்து, இயேசுவின்
மேல் கைபோட்டு,
அவரைப் பிடித்தார்கள்.
51. அப்பொழுது
இயேசுவோடிருந்தவர்கள
ில் ஒருவன் கைநீட்டித் தன்
பட்டயத்தை உருவி,
பிரதான
ஆசாரியனுடைய
வேலைக்காரனைக் காதற
வெட்டினான்.
52. அப்பொழுது, இயேசு
அவனை நோக்கி: உன்
பட்டயத்தை திரும்ப அதின்
உறையிலே போடு;
பட்டயத்தை எடுக்கிற
யாவரும் பட்டயத்தால்
மடிந்து போவார்கள்.
53. நான் இப்பொழுது என்
பிதாவை
வேண்டிக்கொண்டால், அவர்
பன்னிரண்டு
லேகியோனுக்கு
அதிகமான தூதரை
என்னிடத்தில்
அனுப்பமாட்டாரென்று
நினைக்கிறாயா?
54. அப்படிச்
செய்வேனானால்,
இவ்விதமாய்ச்
சம்பவிக்கவேண்டும்
என்கிற வேதவாக்கியங்கள்
எப்படி நிறைவேறும்
என்றார்.
55. அந்த வேளையிலே
இயேசு ஜனங்களை
நோக்கி: கள்ளனைப்
பிடிக்கப்
புறப்படுகிறது போல,
நீங்கள் பட்டயங்களையும்
தடிகளையும்
எடுத்துக்கொண்டு
என்னைப் பிடிக்கவந்தீர்கள்;
நான் தினந்தோறும் உங்கள்
நடுவிலே உட்கார்ந்து
தேவாலயத்தில்
உபதேசம்பண்ணிக்கொண்டி
ருந்தேன்; அப்பொழுது,
நீங்கள் என்னைப்
பிடிக்கவில்லையே.
56. ஆகிலும் தீர்க்கதரிசிகள்
எழுதியிருக்கிற
வசனங்கள்
நிறைவேறும்படி
இவைகளெல்லாம்
சம்பவிக்கிறது என்றார்.
அப்பொழுது,
சீஷர்களெல்லாரும்
அவரைவிட்டு
ஓடிப்போனார்கள்.
57.
இயேசுவைப்பிடித்தவர்கள்
அவரைப் பிரதான
ஆசாரியனாகிய
காய்பாவினிடத்திற்குக்
கொண்டுபோனார்கள்;
அங்கே வேதபாரகரும்
மூப்பரும்
கூடிவந்திருந்தார்கள்.
58. பேதுரு, தூரத்திலே
அவருக்குப் பின்சென்று,
பிரதான
ஆசாரியனுடைய
அரமனைவரைக்கும் வந்து,
உள்ளே பிரவேசித்து,
முடிவைப்பார்க்கும்படி
சேவகரோடே உட்கார்ந்தான்.
59. பிரதான ஆசாரியரும்
மூப்பரும் சங்கத்தார்
யாவரும் இயேசுவைக்
கொலைசெய்யும்படி
அவருக்கு விரோதமாய்ப்
பொய்ச்சாட்சி
தேடினார்கள்.
60. ஒருவரும்
அகப்படவில்லை; அநேகர்
வந்து பொய் சாட்சி
சொல்லியும் அவர்கள்
சாட்சி ஒவ்வவில்லை;
கடைசியிலே இரண்டு
பொய்சாட்சிகள் வந்து:
61. தேவனுடைய ஆலயத்தை
இடித்துப்போடவும்,
மூன்று நாளைக்குள்ளே
அதைக் கட்டவும் என்னாலே
ஆகும் என்றான் என்று
இவன் சொன்னான்
என்றார்கள்.
62. அப்பொழுது, பிரதான
ஆசாரியன்
எழுந்திருந்து, அவரை
நோக்கி: இவர்கள் உனக்கு
விரோதமாய் சாட்சி
சொல்லுகிறதைக்குறித்த
ு நீ ஒன்றும்
சொல்லுகிறதில்லையா
என்றான்.
63. இயேசுவோ
பேசாமலிருந்தார்.
அப்பொழுது, பிரதான
ஆசாரியன் அவரை
நோக்கி: நீ தேவனுடைய
குமாரனாகிய
கிறிஸ்துதானா? அதை
எங்களுக்குச்
சொல்லும்படி ஜீவனுள்ள
தேவன்பேரில் உன்னை
ஆணையிட்டுக்
கேட்கிறேன் என்றான்.
64. அதற்கு இயேசு: நீர்
சொன்னபடிதான்;
அன்றியும்
மனுஷகுமாரன் சர்வ
வல்லவருடைய வலது
பாரிசத்தில்
வீற்றிருப்பதையும்
வானத்தின் மேகங்கள்மேல்
வருவதையும் இதுமுதல்
காண்பீர்களென்று
உங்களுக்குச்
சொல்லுகிறேன் என்றார்.
65. அப்பொழுது பிரதான
ஆசாரியன் தன்
வஸ்திரங்களைக்
கிழித்துக்கொண்டு:
இவன் தேவதூஷணம்
சொன்னான்; இனிச்
சாட்சிகள் நமக்கு
வேண்டியதென்ன? இதோ
இவன் தூஷணத்தை
இப்பொழுது கேட்டீர்களே.
66. உங்களுக்கு என்னமாய்த்
தோன்றுகிறதென்று
கேட்டான். அதற்கு அவர்கள்:
மரணத்துக்குப்
பாத்திரனாயிருக்கிறான்
என்றார்கள்.
67. அப்பொழுது,
அவருடைய முகத்தில்
துப்பி, அவரைக்
குட்டினார்கள்; சிலர்
அவரைக் கன்னத்தில்
அறைந்து:
68. கிறிஸ்துவே, உம்மை
அடித்தவன் யார்? அதை
ஞானதிருஷ்டியினால்
எங்களுக்குச் சொல்லும்
என்றார்கள்.
69. அத்தருணத்தில்
பேதுரு வெளியே
வந்து அரமனை
முற்றத்தில்
உட்கார்ந்திருந்தான்.
அப்பொழுது,
வேலைக்காரி ஒருத்தி
அவனிடத்தில் வந்து:
நீயும் கலிலேயனாகிய
இயேசுவோடே கூட
இருந்தாய் என்றாள்.
70. அதற்கு அவன்: நீ
சொல்லுகிறது எனக்குத்
தெரியாது என்று
எல்லாருக்கும் முன்பாக
மறுதலித்தான்.
71. அவன், வாசல்
மண்டபத்திற்குப்
போனபொழுது
வேறொருத்தி அவனைக்
கண்டு: இவனும்
நசரேயனாகிய
இயேசுவோடே கூட
இருந்தான் என்று அங்கே
இருந்தவர்களுக்குச்
சொன்னாள்.
72. அவனோ: அந்த
மனுஷனை நான்
அறியேன் என்று
ஆணையிட்டு,
மறுபடியும்
மறுதலித்தான்.
73. சற்று
நேரத்திற்குபின்பு
அங்கே நின்றவர்கள்
பேதுருவினிடத்தில்
வந்து: மெய்யாகவே நீயும்
அவர்களில் ஒருவன்; உன்
பேச்சு உன்னை
வெளிப்படுத்துகிறது
என்றார்கள்.
74. அப்பொழுது அவன்:
அந்த மனுஷனை அறியேன்
என்று சொல்லி,
சபிக்கவும்
சத்தியம்பண்ணவும்
தொடங்கினான். உடனே
சேவல் கூவிற்று.
75. அப்பொழுது
பேதுரு: சேவல்
கூவுகிறதற்கு முன்னே,
நீ என்னை மூன்று தரம்
மறுதலிப்பாய் என்று
இயேசு தன்னிடத்தில்
சொன்ன வசனத்தை
நினைத்துகொண்டு,
வெளியே போய்,
மனங்கசந்து அழுதான்.
வசனங்களையெல்லாம்
சொல்லிமுடித்தபின்பு,
அவர் தம்முடைய சீஷரை
நோக்கி:
2. இரண்டு
நாளைக்குப்பின்பு
பஸ்காபண்டிகை
வருமென்று அறிவீர்கள்;
அப்பொழுது,
மனுஷகுமாரன்
சிலுவையில்
அறையப்படுவதற்கு
ஒப்புக்கொடுக்கப்படுவார்
என்றார்.
3. அப்பொழுது, பிரதான
ஆசாரியரும்
வேதபாரகரும் ஜனத்தின்
மூப்பரும், காய்பா
என்னப்பட்ட பிரதான
ஆசாரியனுடைய
அரமனையிலே
கூடிவந்து,
4. இயேசுவைத்
தந்திரமாய்ப் பிடித்துக்
கொலைசெய்யும்படி
ஆலோசனைபண்ணினார்கள்.
5. ஆகிலும்
ஜனங்களுக்குள்ளே
கலகமுண்டாகாதபடிக்குப்
பண்டிகையிலே அப்படிச்
செய்யலாகாது என்றார்கள்.
6. இயேசு
பெத்தானியாவில்
குஷ்டரோகியாயிருந்த
சீமோன் வீட்டில்
இருக்கையில்,
7. ஒரு ஸ்திரீ
விலையேறப்பெற்ற
பரிமள தைலமுள்ள
வெள்ளைக்கல்பரணியைக்
கொண்டுவந்து, அவர்
போஜனபந்தியிலிருக்கு
ம்போது, அந்தத் தைலத்தை
அவர் சிரசின்மேல்
ஊற்றினாள்.
8. அவருடைய சீஷர்கள்
அதைக்கண்டு
விசனமடைந்து: இந்த வீண்
செலவு என்னத்திற்கு?
9. இந்தத் தைலத்தை உயர்ந்த
விலைக்கு விற்று,
தரித்திரருக்குக்
கொடுக்கலாமே
என்றார்கள்.
10. இயேசு அதை
அறிந்து, அவர்களை
நோக்கி: நீங்கள் இந்த
ஸ்திரீயை ஏன் தொந்தரவு
படுத்துகிறீர்கள்?
என்னிடத்தில்
நற்கிரியையைச்
செய்திருக்கிறாள்.
11. தரித்திரர் எப்போதும்
உங்களிடத்திலிருக்கிறார்
கள். நானோ எப்போதும்
உங்களிடத்தில் இரேன்.
12. இவள் இந்தத் தைலத்தை என்
சரீரத்தின் மேல் ஊற்றினது
என்னை
அடக்கம்பண்ணுவதற்கு
எத்தனமான
செய்கையாயிருக்கிறது.
13. இந்தச் சுவிசேஷம்
உலகத்தில் எங்கெங்கே
பிரசங்கிக்கப்படுமோ
அங்கங்கே இவளை
நினைப்பதற்காக இவள்
செய்ததும் சொல்லப்படும்
என்று மெய்யாகவே
உங்களுக்குச்
சொல்லுகிறேன் என்றார்.
14. அப்பொழுது,
பன்னிருவரில்
ஒருவனாகிய
யூதாஸ்காரியோத்து
என்பவன் பிரதான
ஆசாரியரிடத்திற்குப்போ
ய்:
15. நான் அவரை
உங்களுக்குக்
காட்டிக்கொடுக்கிறேன்,
நீங்கள் எனக்கு என்ன
கொடுக்கிறீர்கள் என்றான்.
அவர்கள் அவனுக்கு
முப்பது
வெள்ளிக்காசைக்
கொடுக்க உடன்பட்டார்கள்.
16. அதுமுதல் அவன்
அவரைக்
காட்டிக்கொடுப்பதற்குச்
சமயம்
பார்த்துக்கொண்டிருந்தா
ன்.
17. புளிப்பில்லாத
அப்பப்பண்டிகையின்
முதல் நாளிலே, சீஷர்கள்
இயேசுவினிடத்தில்
வந்து: பஸ்காவைப்
புசிப்பதற்கு நாங்கள்
எங்கே உமக்கு ஆயத்தம்
பண்ணச்
சித்தமாயிருக்கிறீர்
என்று கேட்டார்கள்.
18. அதற்கு அவர்: நீங்கள்
நகரத்திலே
இன்னானிடத்திற்குப்
போய்: என் வேளை
சமீபமாயிருக்கிறது, உன்
வீட்டிலே என்
சீஷரோடேகூடப்
பஸ்காவை ஆசரிப்பேன்
என்று போதகர்
சொல்லுகிறார் என்று
அவனுக்குச் சொல்லுங்கள்
என்றார்.
19. இயேசு கற்பித்தபடி
சீஷர்கள் போய், பஸ்காவை
ஆயத்தம்பண்ணினார்கள்.
20. சாயங்காலமானபோது,
பன்னிருவரோடுங்கூட
அவர் பந்தியிருந்தார்.
21. அவர்கள்
போஜனம்பண்ணுகையில்,
அவர்: உங்களிலொருவன்
என்னைக்
காட்டிக்கொடுப்பான்
என்று மெய்யாகவே
உங்களுக்குச்
சொல்லுகிறேன் என்றார்.
22. அப்பொழுது, அவர்கள்
மிகவும் துக்கமடைந்து,
அவரை நோக்கி: ஆண்டவரே
நானோ, நானோ? என்று
ஒவ்வொருவராய்க்
கேட்கத்தொடங்கினார்கள்.
23. அவர் பிரதியுத்தரமாக:
என்னோடே கூடத்
தாலத்தில்
கையிடுகிறவனே
என்னைக்
காட்டிக்கொடுப்பான்.
24. மனுஷகுமாரன்
தம்மைக்குறித்து
எழுதியிருக்கிறபடியே
போகிறார்; ஆகிலும், எந்த
மனுஷனால்
மனுஷகுமாரன்
காட்டிக்கொடுக்கப்படுகி
றாரோ, அந்த
மனுஷனுக்கு ஐயோ; அந்த
மனுஷன்
பிறவாதிருந்தானானால்
அவனுக்கு
நலமாயிருக்கும் என்றார்.
25. அவரைக்
காட்டிக்கொடுத்த
யூதாசும் அவரை
நோக்கி: ரபீ, நானோ?
என்றான்; அதற்கு அவர்: நீ
சொன்னபடிதான் என்றார்.
26. அவர்கள் போஜனம்
பண்ணுகையில், இயேசு
அப்பத்தை எடுத்து,
ஆசீர்வதித்து, அதைப்
பிட்டு, சீஷர்களுக்குக்
கொடுத்து: நீங்கள்
வாங்கிப் புசியுங்கள்,
இது என்னுடைய
சரீரமாயிருக்கிறது
என்றார்.
27. பின்பு,
பாத்திரத்தையும்
எடுத்து,
ஸ்தோத்திரம்பண்ணி,
அவர்களுக்குக்
கொடுத்து: நீங்கள்
எல்லாரும் இதிலே
பானம்பண்ணுங்கள்;
28. இது
பாவமன்னிப்புண்டாகும்ப
டி அநேகருக்காகச்
சிந்தப்படுகிற புது
உடன்படிக்கைக்குரிய
என்னுடைய
இரத்தமாயிருக்கிறது.
29. இது முதல் இந்தத்
திராட்சப்பழரசத்தை
நவமானதாய்
உங்களோடேகூட என்
பிதாவின் ராஜ்யத்திலே
நான் பானம் பண்ணும் நாள்
வரைக்கும் இதைப் பானம்
பண்ணுவதில்லையென்று
உங்களுக்குச்
சொல்லுகிறேன் என்றார்.
30. அவர்கள்
ஸ்தோத்திரப்பாட்டைப்
பாடின பின்பு,
ஒலிவமலைக்குப்
புறப்பட்டுப் போனார்கள்.
31. அப்பொழுது இயேசு
அவர்களை நோக்கி:
மேய்ப்பனை வெட்டுவேன்,
மந்தையின் ஆடுகள்
சிதறடிக்கப்படும் என்று
எழுதியிருக்கிறபடி,
இந்த இராத்திரியிலே
நீங்கள் எல்லாரும்
என்னிமித்தம்
இடறலடைவீர்கள்.
32. ஆகிலும், நான்
உயிர்த்தெழுந்த பின்பு,
உங்களுக்கு முன்னே
கலிலேயாவுக்குப்
போவேன் என்றார்.
33. பேதுரு அவருக்குப்
பிரதியுத்தரமாக:
உமதுநிமித்தம்
எல்லாரும்
இடறலடைந்தாலும், நான்
ஒருக்காலும்
இடறலடையேன் என்றான்.
34. இயேசு அவனை
நோக்கி: இந்த
இராத்திரியிலே சேவல்
கூவுகிறதற்கு முன்னே,
நீ என்னை மூன்று தரம்
மறுதலிப்பாய் என்று
மெய்யாகவே உனக்குச்
சொல்லுகிறேன் என்றார்.
35. அதற்குப் பேதுரு:
நான் உம்மோடே
மரிக்கவேண்டியதாயிருந்
தாலும், உம்மை
மறுதலிக்கமாட்டேன்
என்றான்; சீஷர்கள் எல்லாரும்
அப்படியே சொன்னார்கள்.
36. அப்பொழுது, இயேசு
அவர்களோடே
கெத்செமனே என்னப்பட்ட
இடத்திற்கு வந்து,
சீஷர்களை நோக்கி: நான்
அங்கே போய்
ஜெபம்பண்ணுமளவும்
நீங்கள் இங்கே
உட்கார்ந்திருங்கள் என்று
சொல்லி;
37. பேதுருவையும்,
செபதேயுவின் குமாரர்
இருவரையும்
கூட்டிக்கொண்டுபோய்,
துக்கமடையவும்,
வியாகுலப்படவும்
தொடங்கினார்.
38. அப்பொழுது, அவர்: என்
ஆத்துமா
மரணத்துக்கேதுவான
துக்கங்கொண்டிருக்கிறத
ு; நீங்கள் இங்கே தங்கி,
என்னோடே கூட
விழித்திருங்கள் என்று
சொல்லி;
39. சற்று அப்புறம்போய்,
முகங்குப்புற
விழுந்து: என் பிதாவே,
இந்தப்பாத்திரம்
என்னைவிட்டு
நீங்கக்கூடுமானால்
நீங்கும்படிசெய்யும்;
ஆகிலும் என்
சித்தத்தின்படியல்ல,
உம்முடைய
சித்தத்தின்படியே
ஆகக்கடவது என்று
ஜெபம்பண்ணினார்.
40. பின்பு, அவர்
சீஷர்களிடத்தில் வந்து,
அவர்கள்
நித்திரைபண்ணுகிறதை
க்கண்டு, பேதுருவை
நோக்கி: நீங்கள் ஒரு மணி
நேரமாவது
என்னோடேகூட
விழித்திருக்கக்கூடாதா
?
41. நீங்கள்
சோதனைக்குட்படாதபடிக்க
ு விழித்திருந்து
ஜெபம்பண்ணுங்கள்; ஆவி
உற்சாகமுள்ளதுதான்,
மாம்சமோ பலவீனமுள்ளது
என்றார்.
42. அவர் மறுபடியும்
இரண்டாந்தரம் போய்: என்
பிதாவே, இந்தப்
பாத்திரத்தில் நான்
பானம்பண்ணினாலொழிய
இது என்னை விட்டு
நீங்கக்கூடாதாகில்,
உம்முடைய
சித்தத்தின்படி ஆகக்கடவது
என்று ஜெபம்பண்ணினார்.
43. அவர் திரும்ப
வந்தபோது, அவர்கள்
மறுபடியும்,
நித்திரைபண்ணுகிறதை
க் கண்டார்; அவர்களுடைய
கண்கள் மிகுந்த
நித்திரைமயக்கம்
அடைந்திருந்தது.
44. அவர் மறுபடியும்
அவர்களைவிட்டுப் போய்,
மூன்றாந்தரமும் அந்த
வார்த்தைகளையே
சொல்லி
ஜெபம்பண்ணினார்.
45. பின்பு அவர்
தம்முடைய சீஷர்களிடத்தில்
வந்து: இனி
நித்திரைபண்ணி
இளைப்பாறுங்கள்; இதோ,
மனுஷகுமாரன்
பாவிகளுடைய கைகளில்
ஒப்புக்கொடுக்கப்படுகிற
வேளைவந்தது.
46. என்னைக்
காட்டிக்கொடுக்கிறவன்,
இதோ, வந்துவிட்டான்,
எழுந்திருங்கள் போவோம்
என்றார்.
47. அவர் இப்படிப்
பேசுகையில்,
பன்னிருவரில்
ஒருவனாகிய யூதாஸ்
வந்தான்; அவனோடே கூடப்
பிரதான ஆசாரியரும்
ஜனத்தின் மூப்பரும்
அனுப்பின திரளான
ஜனங்கள் பட்டயங்களையும்,
தடிகளையும்
பிடித்துக்கொண்டுவந்தா
ர்கள்.
48. அவரைக்
காட்டிக்கொடுக்கிறவன்:
நான் எவனை
முத்தஞ்செய்வேனோ
அவன்தான், அவனைப்
பிடித்துக்கொள்ளுங்கள்
என்று அவர்களுக்கு
அடையாளம்
சொல்லியிருந்தான்.
49. உடனே, அவன்
இயேசுவினிடத்தில்
வந்து: ரபீ, வாழ்க என்று
சொல்லி, அவரை
முத்தஞ்செய்தான்.
50. இயேசு அவனை
நோக்கி: சிநேகிதனே
என்னத்திற்காக
வந்திருக்கிறாய் என்றார்.
அப்பொழுது அவர்கள்
கிட்ட வந்து, இயேசுவின்
மேல் கைபோட்டு,
அவரைப் பிடித்தார்கள்.
51. அப்பொழுது
இயேசுவோடிருந்தவர்கள
ில் ஒருவன் கைநீட்டித் தன்
பட்டயத்தை உருவி,
பிரதான
ஆசாரியனுடைய
வேலைக்காரனைக் காதற
வெட்டினான்.
52. அப்பொழுது, இயேசு
அவனை நோக்கி: உன்
பட்டயத்தை திரும்ப அதின்
உறையிலே போடு;
பட்டயத்தை எடுக்கிற
யாவரும் பட்டயத்தால்
மடிந்து போவார்கள்.
53. நான் இப்பொழுது என்
பிதாவை
வேண்டிக்கொண்டால், அவர்
பன்னிரண்டு
லேகியோனுக்கு
அதிகமான தூதரை
என்னிடத்தில்
அனுப்பமாட்டாரென்று
நினைக்கிறாயா?
54. அப்படிச்
செய்வேனானால்,
இவ்விதமாய்ச்
சம்பவிக்கவேண்டும்
என்கிற வேதவாக்கியங்கள்
எப்படி நிறைவேறும்
என்றார்.
55. அந்த வேளையிலே
இயேசு ஜனங்களை
நோக்கி: கள்ளனைப்
பிடிக்கப்
புறப்படுகிறது போல,
நீங்கள் பட்டயங்களையும்
தடிகளையும்
எடுத்துக்கொண்டு
என்னைப் பிடிக்கவந்தீர்கள்;
நான் தினந்தோறும் உங்கள்
நடுவிலே உட்கார்ந்து
தேவாலயத்தில்
உபதேசம்பண்ணிக்கொண்டி
ருந்தேன்; அப்பொழுது,
நீங்கள் என்னைப்
பிடிக்கவில்லையே.
56. ஆகிலும் தீர்க்கதரிசிகள்
எழுதியிருக்கிற
வசனங்கள்
நிறைவேறும்படி
இவைகளெல்லாம்
சம்பவிக்கிறது என்றார்.
அப்பொழுது,
சீஷர்களெல்லாரும்
அவரைவிட்டு
ஓடிப்போனார்கள்.
57.
இயேசுவைப்பிடித்தவர்கள்
அவரைப் பிரதான
ஆசாரியனாகிய
காய்பாவினிடத்திற்குக்
கொண்டுபோனார்கள்;
அங்கே வேதபாரகரும்
மூப்பரும்
கூடிவந்திருந்தார்கள்.
58. பேதுரு, தூரத்திலே
அவருக்குப் பின்சென்று,
பிரதான
ஆசாரியனுடைய
அரமனைவரைக்கும் வந்து,
உள்ளே பிரவேசித்து,
முடிவைப்பார்க்கும்படி
சேவகரோடே உட்கார்ந்தான்.
59. பிரதான ஆசாரியரும்
மூப்பரும் சங்கத்தார்
யாவரும் இயேசுவைக்
கொலைசெய்யும்படி
அவருக்கு விரோதமாய்ப்
பொய்ச்சாட்சி
தேடினார்கள்.
60. ஒருவரும்
அகப்படவில்லை; அநேகர்
வந்து பொய் சாட்சி
சொல்லியும் அவர்கள்
சாட்சி ஒவ்வவில்லை;
கடைசியிலே இரண்டு
பொய்சாட்சிகள் வந்து:
61. தேவனுடைய ஆலயத்தை
இடித்துப்போடவும்,
மூன்று நாளைக்குள்ளே
அதைக் கட்டவும் என்னாலே
ஆகும் என்றான் என்று
இவன் சொன்னான்
என்றார்கள்.
62. அப்பொழுது, பிரதான
ஆசாரியன்
எழுந்திருந்து, அவரை
நோக்கி: இவர்கள் உனக்கு
விரோதமாய் சாட்சி
சொல்லுகிறதைக்குறித்த
ு நீ ஒன்றும்
சொல்லுகிறதில்லையா
என்றான்.
63. இயேசுவோ
பேசாமலிருந்தார்.
அப்பொழுது, பிரதான
ஆசாரியன் அவரை
நோக்கி: நீ தேவனுடைய
குமாரனாகிய
கிறிஸ்துதானா? அதை
எங்களுக்குச்
சொல்லும்படி ஜீவனுள்ள
தேவன்பேரில் உன்னை
ஆணையிட்டுக்
கேட்கிறேன் என்றான்.
64. அதற்கு இயேசு: நீர்
சொன்னபடிதான்;
அன்றியும்
மனுஷகுமாரன் சர்வ
வல்லவருடைய வலது
பாரிசத்தில்
வீற்றிருப்பதையும்
வானத்தின் மேகங்கள்மேல்
வருவதையும் இதுமுதல்
காண்பீர்களென்று
உங்களுக்குச்
சொல்லுகிறேன் என்றார்.
65. அப்பொழுது பிரதான
ஆசாரியன் தன்
வஸ்திரங்களைக்
கிழித்துக்கொண்டு:
இவன் தேவதூஷணம்
சொன்னான்; இனிச்
சாட்சிகள் நமக்கு
வேண்டியதென்ன? இதோ
இவன் தூஷணத்தை
இப்பொழுது கேட்டீர்களே.
66. உங்களுக்கு என்னமாய்த்
தோன்றுகிறதென்று
கேட்டான். அதற்கு அவர்கள்:
மரணத்துக்குப்
பாத்திரனாயிருக்கிறான்
என்றார்கள்.
67. அப்பொழுது,
அவருடைய முகத்தில்
துப்பி, அவரைக்
குட்டினார்கள்; சிலர்
அவரைக் கன்னத்தில்
அறைந்து:
68. கிறிஸ்துவே, உம்மை
அடித்தவன் யார்? அதை
ஞானதிருஷ்டியினால்
எங்களுக்குச் சொல்லும்
என்றார்கள்.
69. அத்தருணத்தில்
பேதுரு வெளியே
வந்து அரமனை
முற்றத்தில்
உட்கார்ந்திருந்தான்.
அப்பொழுது,
வேலைக்காரி ஒருத்தி
அவனிடத்தில் வந்து:
நீயும் கலிலேயனாகிய
இயேசுவோடே கூட
இருந்தாய் என்றாள்.
70. அதற்கு அவன்: நீ
சொல்லுகிறது எனக்குத்
தெரியாது என்று
எல்லாருக்கும் முன்பாக
மறுதலித்தான்.
71. அவன், வாசல்
மண்டபத்திற்குப்
போனபொழுது
வேறொருத்தி அவனைக்
கண்டு: இவனும்
நசரேயனாகிய
இயேசுவோடே கூட
இருந்தான் என்று அங்கே
இருந்தவர்களுக்குச்
சொன்னாள்.
72. அவனோ: அந்த
மனுஷனை நான்
அறியேன் என்று
ஆணையிட்டு,
மறுபடியும்
மறுதலித்தான்.
73. சற்று
நேரத்திற்குபின்பு
அங்கே நின்றவர்கள்
பேதுருவினிடத்தில்
வந்து: மெய்யாகவே நீயும்
அவர்களில் ஒருவன்; உன்
பேச்சு உன்னை
வெளிப்படுத்துகிறது
என்றார்கள்.
74. அப்பொழுது அவன்:
அந்த மனுஷனை அறியேன்
என்று சொல்லி,
சபிக்கவும்
சத்தியம்பண்ணவும்
தொடங்கினான். உடனே
சேவல் கூவிற்று.
75. அப்பொழுது
பேதுரு: சேவல்
கூவுகிறதற்கு முன்னே,
நீ என்னை மூன்று தரம்
மறுதலிப்பாய் என்று
இயேசு தன்னிடத்தில்
சொன்ன வசனத்தை
நினைத்துகொண்டு,
வெளியே போய்,
மனங்கசந்து அழுதான்.
மத்தேயு அதிகாரம் 25
1. அப்பொழுது,
பரலோகராஜ்யம் தங்கள்
தீவட்டிகளைப்
பிடித்துக்கொண்டு
மணவாளனுக்கு
எதிர்கொண்டுபோகப்
புறப்பட்ட பத்துக்
கன்னிகைகளுக்கு
ஒப்பாயிருக்கும்.
2. அவர்களில் ஐந்துபேர்
புத்தியுள்ளவர்களும்,
ஐந்துபேர்
புத்தியில்லாதவர்களுமா
யிருந்தார்கள்.
3. புத்தியில்லாதவர்கள்
தங்கள் தீவட்டிகளை
எடுத்துக்கொண்டுபோன
ார்கள், எண்ணெயையோ
கூடக்கொண்டுபோகவில்ல
ை.
4. புத்தியுள்ளவர்கள் தங்கள்
தீவட்டிகளோடுங்கூடத்
தங்கள் பாத்திரங்களில்
எண்ணெயையும்
கொண்டுபோனார்கள்.
5. மணவாளன் வரத்
தாமதித்தபோது அவர்கள்
எல்லாரும்
நித்திரைமயக்கமடைந்து
தூங்கிவிட்டார்கள்.
6. நடுராத்திரியிலே:
இதோ மணவாளன்
வருகிறார், அவருக்கு
எதிர்கொண்டுபோகப்புற
ப்படுங்கள் என்கிற சத்தம்
உண்டாயிற்று.
7. அப்பொழுது அந்தக்
கன்னிகைகள் எல்லாரும்
எழுந்திருந்து, தங்கள்
தீவட்டிகளை
ஆயத்தப்படுத்தினார்கள்.
8. புத்தியில்லாதவர்கள்
புத்தியுள்ளவர்களை
நோக்கி: உங்கள்
எண்ணெயில் எங்களுக்குக்
கொஞ்சங்கொடுங்கள், எங்கள்
தீவட்டிகள்
அணைந்துபோகிறதே
என்றார்கள்.
9. புத்தியுள்ளவர்கள்
பிரதியுத்தரமாக:
அப்படியல்ல, எங்களுக்கும்
உங்களுக்கும்
போதாமலிராதபடி, நீங்கள்
விற்கிறவர்களிடத்திற்
போய், உங்களுக்காக
வாங்கிக்கொள்ளுங்கள்
என்றார்கள்.
10. அப்படியே அவர்கள்
வாங்கப் போனபோது
மணவாளன் வந்துவிட்டார்;
ஆயத்தமாயிருந்தவர்கள்
அவரோடே கூடக்
கலியாண வீட்டிற்குள்
பிரவேசித்தார்கள்; கதவும்
அடைக்கப்பட்டது.
11. பின்பு, மற்றக்
கன்னிகைகளும் வந்து:
ஆண்டவரே, ஆண்டவரே
எங்களுக்குத்
திறக்கவேண்டும்
என்றார்கள்.
12. அதற்கு அவர்: உங்களை
அறியேன் என்று
மெய்யாகவே உங்களுக்குச்
சொல்லுகிறேன் என்றார்.
13. மனுஷகுமாரன் வரும்
நாளையாவது
நாழிகையையாவது
நீங்கள்
அறியாதிருக்கிறபடிய
ால் விழித்திருங்கள்.
14. அன்றியும்
பரலோகராஜ்யம்
புறத்தேசத்துக்குப்
பிரயாணமாய்ப் போகிற
ஒரு மனுஷன், தன்
ஊழியக்காரரை
அழைத்து, தன் ஆஸ்திகளை
அவர்கள் வசமாய்
ஒப்புக்கொடுத்ததுபோல்
இருக்கிறது.
15. அவனவனுடைய
திறமைக்குத்தக்கதாக,
ஒருவனிடத்தில் ஐந்து
தாலந்தும்,
ஒருவனிடத்தில் இரண்டு
தாலந்தும்,
ஒருவனிடத்தில் ஒரு
தாலந்தும், கொடுத்து,
உடனே பிரயாணப்பட்டுப்
போனான்.
16. ஐந்து தாலந்தை
வாங்கினவன் போய்,
அவைகளைக்கொண்டு
வியாபாரம் பண்ணி,
வேறு ஐந்து தாலந்தைச்
சம்பாதித்தான்.
17. அப்படியே இரண்டு
தாலந்தை வாங்கினவனும்,
வேறு இரண்டு தாலந்தைச்
சம்பாதித்தான்.
18. ஒரு தாலந்தை
வாங்கினவனோ, போய்,
நிலத்தைத் தோண்டி, தன்
எஜமானுடைய பணத்தைப்
புதைத்து வைத்தான்.
19.
வெகுகாலமானபின்பு
அந்த ஊழியக்காரருடைய
எஜமான் திரும்பிவந்து,
அவர்களிடத்தில்
கணக்குக்கேட்டான்.
20. அப்பொழுது ஐந்து
தாலந்தை வாங்கினவன்
வேறு ஐந்து தாலந்தைக்
கொண்டுவந்து:
ஆண்டவனே, ஐந்து
தாலந்தை என்னிடத்தில்
ஒப்புவித்தீரே;
அவைகளைக்கொண்டு,
இதோ வேறு ஐந்து
தாலந்தைச் சம்பாதித்தேன்
என்றான்.
21. அவனுடைய எஜமான்
அவனை நோக்கி: நல்லது,
உத்தமமும்
உண்மையுமான
ஊழியக்காரனே,
கொஞ்சத்திலே
உண்மையாயிருந்தாய்,
அநேகத்தின் மேல் உன்னை
அதிகாரியாக வைப்பேன்,
உன் எஜமானுடைய
சந்தோஷத்திற்குள்
பிரவேசி என்றான்.
22. இரண்டு தாலந்தை
வாங்கினவனும் வந்து:
ஆண்டவனே, இரண்டு
தாலந்தை என்னிடத்தில்
ஒப்புவித்தீரே;
அவைகளைக்கொண்டு,
இதோ வேறு இரண்டு
தாலந்தைச் சம்பாதித்தேன்
என்றான்.
23. அவனுடைய எஜமான்
அவனை நோக்கி: நல்லது,
உத்தமமும்
உண்மையுமுள்ள
ஊழியக்காரனே,
கொஞ்சத்திலே
உண்மையாயிருந்தாய்,
அநேகத்தின் மேல் உன்னை
அதிகாரியாக வைப்பேன்;
உன் எஜமானுடைய
சந்தோஷத்திற்குள்
பிரவேசி என்றான்.
24. ஒரு தாலந்தை
வாங்கினவன் வந்து:
ஆண்டவனே, நீர் விதைக்காத
இடத்தில் அறுக்கிறவரும்,
தெளிக்காத இடத்தில்
சேர்க்கிறவருமான
கடினமுள்ள மனுஷன்
என்று அறிவேன்.
25. ஆகையால், நான்
பயந்து, போய், உமது
தாலந்தை நிலத்தில்
புதைத்து வைத்தேன்;
இதோ, உம்முடையதை
வாங்கிக்கொள்ளும்
என்றான்.
26. அவனுடைய எஜமான்
பிரதியுத்தரமாக:
பொல்லாதவனும்
சோம்பனுமான
ஊழியக்காரனே, நான்
விதைக்காத இடத்தில்
அறுக்கிறவனென்றும்,
தெளிக்காத இடத்தில்
சேர்க்கிறவனென்றும்
அறிந்திருந்தாயே.
27. அப்படியானால், நீ என்
பணத்தைக் காசுக்காரர்
வசத்தில்
போட்டுவைக்கவேண்டியத
ாயிருந்தது;
அப்பொழுது நான் வந்து
என்னுடையதை
வட்டியோடே
வாங்கிக்கொள்வேனே,
என்று சொல்லி,
28. அவனிடத்திலிருக்கிற
தாலந்தை எடுத்து, பத்துத்
தாலந்துள்ளவனுக்குக்
கொடுங்கள்.
29. உள்ளவனெவனோ
அவனுக்குக்
கொடுக்கப்படும்,
பரிபூரணமும்
அடைவான்;
இல்லாதவனிடத்திலிருந்த
ு உள்ளதும்
எடுத்துக்கொள்ளப்படும்.
30. பிரயோஜனமற்ற
ஊழியக்காரனாகிய
இவனைப் புறம்பான
இருளிலே
தள்ளிப்போடுங்கள்; அங்கே
அழுகையும்
பற்கடிப்பும்
உண்டாயிருக்கும்
என்றான்.
31. அன்றியும்
மனுஷகுமாரன் தமது
மகிமைபொருந்தினவரா
ய்ச் சகல பரிசுத்த
தூதரோடுங்கூட
வரும்போது, தமது
மகிமையுள்ள
சிங்காசனத்தின்மேல்
வீற்றிருப்பார்.
32. அப்பொழுது, சகல
ஜனங்களும் அவருக்கு
முன்பாகச்
சேர்க்கப்படுவார்கள்.
மேய்ப்பனானவன்
செம்மறியாடுகளையும்
வெள்ளாடுகளையும்
வெவ்வேறாக
பிரிக்கிறது போல
அவர்களை அவர் பிரித்து,
33. செம்மறியாடுகளைத்
தமது வலது பக்கத்திலும்,
வெள்ளாடுகளைத் தமது
இடது பக்கத்திலும்
நிறுத்துவார்.
34. அப்பொழுது, ராஜா
தமது வலது பக்கத்தில்
நிற்பவர்களைப் பார்த்து:
வாருங்கள் என்
பிதாவினால்
ஆசீர்வதிக்கப்பட்டவர்களே,
உலகம் உண்டானதுமுதல்
உங்களுக்காக ஆயத்தம்
பண்ணப்பட்டிருக்கிற
ராஜ்யத்தைச்
சுதந்தரித்துக்கொள்ளுங்க
ள்.
35. பசியாயிருந்தேன்,
எனக்குப்
போஜனங்கொடுத்தீர்கள்;
தாகமாயிருந்தேன் என்
தாகத்தைத் தீர்த்தீர்கள்;
அந்நியனாயிருந்தேன்
என்னைச்
சேர்த்துக்கொண்டீர்கள்;
36.
வஸ்திரமில்லாதிருந்தே
ன், எனக்கு
வஸ்திரங்கொடுத்தீர்கள்;
வியாதியாயிருந்தேன்,
என்னை விசாரிக்க
வந்தீர்கள்;
காவலிலிருந்தேன்,
என்னைப் பார்க்கவந்தீர்கள்
என்பார்.
37. அப்பொழுது,
நீதிமான்கள் அவருக்குப்
பிரதியுத்தரமாக:
ஆண்டவரே, நாங்கள்
எப்பொழுது உம்மைப்
பசியுள்ளவர்களாகக் கண்டு
உமக்குப்
போஜனங்கொடுத்தோம்?
எப்பொழுது உம்மைத்
தாகமுள்ளவர்களாகக்
கண்டு உம்முடைய
தாகத்தைத் தீர்த்தோம்?
38. எப்பொழுது உம்மை
அந்நியராகக்கண்டு
உம்மைச்
சேர்த்துக்கொண்டோம்?
எப்பொழுது உம்மை
வஸ்திரமில்லாதவராகக்கண்
டு உமக்கு
வஸ்திரங்கொடுத்தோம்?
39. எப்பொழுது உம்மை
வியாதியுள்ளவராகவும்
,
காவலிலிருக்கிறவராகவ
ும் கண்டு, உம்மிடத்தில்
வந்தோம் என்பார்கள்.
40. அதற்கு ராஜா
பிரதியுத்தரமாக:
மிகவும் சிறியவராகிய
என் சகோதரரான இவர்களில்
ஒருவனுக்கு நீங்கள் எதைச்
செய்தீர்களோ, அதை எனக்கே
செய்தீர்கள் என்று
மெய்யாகவே உங்களுக்குச்
சொல்லுகிறேன் என்பார்.
41. அப்பொழுது,
இடதுபக்கத்தில்
நிற்கிறவர்களைப்பார்த்து
அவர்: சபிக்கப்பட்டவர்களே,
என்னைவிட்டு,
பிசாசுக்காகவும் அவன்
தூதர்களுக்காகவும்
ஆயத்தம்பண்ணப்பட்டிருக்கி
ற நித்திய
அக்கினியிலே போங்கள்.
42. பசியாயிருந்தேன்,
நீங்கள் எனக்குப்
போஜனங்கொடுக்கவில்ல
ை; தாகமாயிருந்தேன்
நீங்கள் என் தாகத்தைத்
தீர்க்கவில்லை;
43. அந்நியனாயிருந்தேன்
நீங்கள் என்னைச்
சேர்த்துக்கொள்ளவில்லை;
வஸ்திரமில்லாதிருந்தே
ன், நீங்கள் எனக்கு
வஸ்திரங்கொடுக்கவில்ல
ை;
வியாதியுள்ளவனாயும்
காவலிலடைக்கப்பட்டவனாய
ும் இருந்தேன், நீங்கள்
என்னை
விசாரிக்கவரவில்லை
என்பார்.
44. அப்பொழுது,
அவர்களும் அவருக்குப்
பிரதியுத்தரமாக:
ஆண்டவரே, உம்மைப்
பசியுள்ளவராகவும்,
தாகமுள்ளவராகவும்,
அந்நியராகவும்,
வஸ்திரமில்லாதவராகவும்
,
வியாதியுள்ளவராகவும்
,
காவலிலடைக்கப்பட்டவராகவ
ும் நாங்கள் எப்பொழுது
கண்டு, உமக்கு
உதவிசெய்யாதிருந்தோம்
என்பார்கள்.
45. அப்பொழுது அவர்
அவர்களுக்குப்
பிரதியுத்தரமாக:
மிகவும்
சிறியவர்களாகிய
இவர்களில் ஒருவனுக்கு
நீங்கள் எதைச்
செய்யாதிருந்தீர்களோ,
அதை எனக்கே
செய்யாதிருந்தீர்கள் என்று
மெய்யாகவே உங்களுக்குச்
சொல்லுகிறேன் என்பார்.
46. அந்தப்படி, இவர்கள்
நித்திய ஆக்கினை
அடையவும்,
நீதிமான்களோ நித்திய
ஜீவனை அடையவும்
போவார்கள் என்றார்.
பரலோகராஜ்யம் தங்கள்
தீவட்டிகளைப்
பிடித்துக்கொண்டு
மணவாளனுக்கு
எதிர்கொண்டுபோகப்
புறப்பட்ட பத்துக்
கன்னிகைகளுக்கு
ஒப்பாயிருக்கும்.
2. அவர்களில் ஐந்துபேர்
புத்தியுள்ளவர்களும்,
ஐந்துபேர்
புத்தியில்லாதவர்களுமா
யிருந்தார்கள்.
3. புத்தியில்லாதவர்கள்
தங்கள் தீவட்டிகளை
எடுத்துக்கொண்டுபோன
ார்கள், எண்ணெயையோ
கூடக்கொண்டுபோகவில்ல
ை.
4. புத்தியுள்ளவர்கள் தங்கள்
தீவட்டிகளோடுங்கூடத்
தங்கள் பாத்திரங்களில்
எண்ணெயையும்
கொண்டுபோனார்கள்.
5. மணவாளன் வரத்
தாமதித்தபோது அவர்கள்
எல்லாரும்
நித்திரைமயக்கமடைந்து
தூங்கிவிட்டார்கள்.
6. நடுராத்திரியிலே:
இதோ மணவாளன்
வருகிறார், அவருக்கு
எதிர்கொண்டுபோகப்புற
ப்படுங்கள் என்கிற சத்தம்
உண்டாயிற்று.
7. அப்பொழுது அந்தக்
கன்னிகைகள் எல்லாரும்
எழுந்திருந்து, தங்கள்
தீவட்டிகளை
ஆயத்தப்படுத்தினார்கள்.
8. புத்தியில்லாதவர்கள்
புத்தியுள்ளவர்களை
நோக்கி: உங்கள்
எண்ணெயில் எங்களுக்குக்
கொஞ்சங்கொடுங்கள், எங்கள்
தீவட்டிகள்
அணைந்துபோகிறதே
என்றார்கள்.
9. புத்தியுள்ளவர்கள்
பிரதியுத்தரமாக:
அப்படியல்ல, எங்களுக்கும்
உங்களுக்கும்
போதாமலிராதபடி, நீங்கள்
விற்கிறவர்களிடத்திற்
போய், உங்களுக்காக
வாங்கிக்கொள்ளுங்கள்
என்றார்கள்.
10. அப்படியே அவர்கள்
வாங்கப் போனபோது
மணவாளன் வந்துவிட்டார்;
ஆயத்தமாயிருந்தவர்கள்
அவரோடே கூடக்
கலியாண வீட்டிற்குள்
பிரவேசித்தார்கள்; கதவும்
அடைக்கப்பட்டது.
11. பின்பு, மற்றக்
கன்னிகைகளும் வந்து:
ஆண்டவரே, ஆண்டவரே
எங்களுக்குத்
திறக்கவேண்டும்
என்றார்கள்.
12. அதற்கு அவர்: உங்களை
அறியேன் என்று
மெய்யாகவே உங்களுக்குச்
சொல்லுகிறேன் என்றார்.
13. மனுஷகுமாரன் வரும்
நாளையாவது
நாழிகையையாவது
நீங்கள்
அறியாதிருக்கிறபடிய
ால் விழித்திருங்கள்.
14. அன்றியும்
பரலோகராஜ்யம்
புறத்தேசத்துக்குப்
பிரயாணமாய்ப் போகிற
ஒரு மனுஷன், தன்
ஊழியக்காரரை
அழைத்து, தன் ஆஸ்திகளை
அவர்கள் வசமாய்
ஒப்புக்கொடுத்ததுபோல்
இருக்கிறது.
15. அவனவனுடைய
திறமைக்குத்தக்கதாக,
ஒருவனிடத்தில் ஐந்து
தாலந்தும்,
ஒருவனிடத்தில் இரண்டு
தாலந்தும்,
ஒருவனிடத்தில் ஒரு
தாலந்தும், கொடுத்து,
உடனே பிரயாணப்பட்டுப்
போனான்.
16. ஐந்து தாலந்தை
வாங்கினவன் போய்,
அவைகளைக்கொண்டு
வியாபாரம் பண்ணி,
வேறு ஐந்து தாலந்தைச்
சம்பாதித்தான்.
17. அப்படியே இரண்டு
தாலந்தை வாங்கினவனும்,
வேறு இரண்டு தாலந்தைச்
சம்பாதித்தான்.
18. ஒரு தாலந்தை
வாங்கினவனோ, போய்,
நிலத்தைத் தோண்டி, தன்
எஜமானுடைய பணத்தைப்
புதைத்து வைத்தான்.
19.
வெகுகாலமானபின்பு
அந்த ஊழியக்காரருடைய
எஜமான் திரும்பிவந்து,
அவர்களிடத்தில்
கணக்குக்கேட்டான்.
20. அப்பொழுது ஐந்து
தாலந்தை வாங்கினவன்
வேறு ஐந்து தாலந்தைக்
கொண்டுவந்து:
ஆண்டவனே, ஐந்து
தாலந்தை என்னிடத்தில்
ஒப்புவித்தீரே;
அவைகளைக்கொண்டு,
இதோ வேறு ஐந்து
தாலந்தைச் சம்பாதித்தேன்
என்றான்.
21. அவனுடைய எஜமான்
அவனை நோக்கி: நல்லது,
உத்தமமும்
உண்மையுமான
ஊழியக்காரனே,
கொஞ்சத்திலே
உண்மையாயிருந்தாய்,
அநேகத்தின் மேல் உன்னை
அதிகாரியாக வைப்பேன்,
உன் எஜமானுடைய
சந்தோஷத்திற்குள்
பிரவேசி என்றான்.
22. இரண்டு தாலந்தை
வாங்கினவனும் வந்து:
ஆண்டவனே, இரண்டு
தாலந்தை என்னிடத்தில்
ஒப்புவித்தீரே;
அவைகளைக்கொண்டு,
இதோ வேறு இரண்டு
தாலந்தைச் சம்பாதித்தேன்
என்றான்.
23. அவனுடைய எஜமான்
அவனை நோக்கி: நல்லது,
உத்தமமும்
உண்மையுமுள்ள
ஊழியக்காரனே,
கொஞ்சத்திலே
உண்மையாயிருந்தாய்,
அநேகத்தின் மேல் உன்னை
அதிகாரியாக வைப்பேன்;
உன் எஜமானுடைய
சந்தோஷத்திற்குள்
பிரவேசி என்றான்.
24. ஒரு தாலந்தை
வாங்கினவன் வந்து:
ஆண்டவனே, நீர் விதைக்காத
இடத்தில் அறுக்கிறவரும்,
தெளிக்காத இடத்தில்
சேர்க்கிறவருமான
கடினமுள்ள மனுஷன்
என்று அறிவேன்.
25. ஆகையால், நான்
பயந்து, போய், உமது
தாலந்தை நிலத்தில்
புதைத்து வைத்தேன்;
இதோ, உம்முடையதை
வாங்கிக்கொள்ளும்
என்றான்.
26. அவனுடைய எஜமான்
பிரதியுத்தரமாக:
பொல்லாதவனும்
சோம்பனுமான
ஊழியக்காரனே, நான்
விதைக்காத இடத்தில்
அறுக்கிறவனென்றும்,
தெளிக்காத இடத்தில்
சேர்க்கிறவனென்றும்
அறிந்திருந்தாயே.
27. அப்படியானால், நீ என்
பணத்தைக் காசுக்காரர்
வசத்தில்
போட்டுவைக்கவேண்டியத
ாயிருந்தது;
அப்பொழுது நான் வந்து
என்னுடையதை
வட்டியோடே
வாங்கிக்கொள்வேனே,
என்று சொல்லி,
28. அவனிடத்திலிருக்கிற
தாலந்தை எடுத்து, பத்துத்
தாலந்துள்ளவனுக்குக்
கொடுங்கள்.
29. உள்ளவனெவனோ
அவனுக்குக்
கொடுக்கப்படும்,
பரிபூரணமும்
அடைவான்;
இல்லாதவனிடத்திலிருந்த
ு உள்ளதும்
எடுத்துக்கொள்ளப்படும்.
30. பிரயோஜனமற்ற
ஊழியக்காரனாகிய
இவனைப் புறம்பான
இருளிலே
தள்ளிப்போடுங்கள்; அங்கே
அழுகையும்
பற்கடிப்பும்
உண்டாயிருக்கும்
என்றான்.
31. அன்றியும்
மனுஷகுமாரன் தமது
மகிமைபொருந்தினவரா
ய்ச் சகல பரிசுத்த
தூதரோடுங்கூட
வரும்போது, தமது
மகிமையுள்ள
சிங்காசனத்தின்மேல்
வீற்றிருப்பார்.
32. அப்பொழுது, சகல
ஜனங்களும் அவருக்கு
முன்பாகச்
சேர்க்கப்படுவார்கள்.
மேய்ப்பனானவன்
செம்மறியாடுகளையும்
வெள்ளாடுகளையும்
வெவ்வேறாக
பிரிக்கிறது போல
அவர்களை அவர் பிரித்து,
33. செம்மறியாடுகளைத்
தமது வலது பக்கத்திலும்,
வெள்ளாடுகளைத் தமது
இடது பக்கத்திலும்
நிறுத்துவார்.
34. அப்பொழுது, ராஜா
தமது வலது பக்கத்தில்
நிற்பவர்களைப் பார்த்து:
வாருங்கள் என்
பிதாவினால்
ஆசீர்வதிக்கப்பட்டவர்களே,
உலகம் உண்டானதுமுதல்
உங்களுக்காக ஆயத்தம்
பண்ணப்பட்டிருக்கிற
ராஜ்யத்தைச்
சுதந்தரித்துக்கொள்ளுங்க
ள்.
35. பசியாயிருந்தேன்,
எனக்குப்
போஜனங்கொடுத்தீர்கள்;
தாகமாயிருந்தேன் என்
தாகத்தைத் தீர்த்தீர்கள்;
அந்நியனாயிருந்தேன்
என்னைச்
சேர்த்துக்கொண்டீர்கள்;
36.
வஸ்திரமில்லாதிருந்தே
ன், எனக்கு
வஸ்திரங்கொடுத்தீர்கள்;
வியாதியாயிருந்தேன்,
என்னை விசாரிக்க
வந்தீர்கள்;
காவலிலிருந்தேன்,
என்னைப் பார்க்கவந்தீர்கள்
என்பார்.
37. அப்பொழுது,
நீதிமான்கள் அவருக்குப்
பிரதியுத்தரமாக:
ஆண்டவரே, நாங்கள்
எப்பொழுது உம்மைப்
பசியுள்ளவர்களாகக் கண்டு
உமக்குப்
போஜனங்கொடுத்தோம்?
எப்பொழுது உம்மைத்
தாகமுள்ளவர்களாகக்
கண்டு உம்முடைய
தாகத்தைத் தீர்த்தோம்?
38. எப்பொழுது உம்மை
அந்நியராகக்கண்டு
உம்மைச்
சேர்த்துக்கொண்டோம்?
எப்பொழுது உம்மை
வஸ்திரமில்லாதவராகக்கண்
டு உமக்கு
வஸ்திரங்கொடுத்தோம்?
39. எப்பொழுது உம்மை
வியாதியுள்ளவராகவும்
,
காவலிலிருக்கிறவராகவ
ும் கண்டு, உம்மிடத்தில்
வந்தோம் என்பார்கள்.
40. அதற்கு ராஜா
பிரதியுத்தரமாக:
மிகவும் சிறியவராகிய
என் சகோதரரான இவர்களில்
ஒருவனுக்கு நீங்கள் எதைச்
செய்தீர்களோ, அதை எனக்கே
செய்தீர்கள் என்று
மெய்யாகவே உங்களுக்குச்
சொல்லுகிறேன் என்பார்.
41. அப்பொழுது,
இடதுபக்கத்தில்
நிற்கிறவர்களைப்பார்த்து
அவர்: சபிக்கப்பட்டவர்களே,
என்னைவிட்டு,
பிசாசுக்காகவும் அவன்
தூதர்களுக்காகவும்
ஆயத்தம்பண்ணப்பட்டிருக்கி
ற நித்திய
அக்கினியிலே போங்கள்.
42. பசியாயிருந்தேன்,
நீங்கள் எனக்குப்
போஜனங்கொடுக்கவில்ல
ை; தாகமாயிருந்தேன்
நீங்கள் என் தாகத்தைத்
தீர்க்கவில்லை;
43. அந்நியனாயிருந்தேன்
நீங்கள் என்னைச்
சேர்த்துக்கொள்ளவில்லை;
வஸ்திரமில்லாதிருந்தே
ன், நீங்கள் எனக்கு
வஸ்திரங்கொடுக்கவில்ல
ை;
வியாதியுள்ளவனாயும்
காவலிலடைக்கப்பட்டவனாய
ும் இருந்தேன், நீங்கள்
என்னை
விசாரிக்கவரவில்லை
என்பார்.
44. அப்பொழுது,
அவர்களும் அவருக்குப்
பிரதியுத்தரமாக:
ஆண்டவரே, உம்மைப்
பசியுள்ளவராகவும்,
தாகமுள்ளவராகவும்,
அந்நியராகவும்,
வஸ்திரமில்லாதவராகவும்
,
வியாதியுள்ளவராகவும்
,
காவலிலடைக்கப்பட்டவராகவ
ும் நாங்கள் எப்பொழுது
கண்டு, உமக்கு
உதவிசெய்யாதிருந்தோம்
என்பார்கள்.
45. அப்பொழுது அவர்
அவர்களுக்குப்
பிரதியுத்தரமாக:
மிகவும்
சிறியவர்களாகிய
இவர்களில் ஒருவனுக்கு
நீங்கள் எதைச்
செய்யாதிருந்தீர்களோ,
அதை எனக்கே
செய்யாதிருந்தீர்கள் என்று
மெய்யாகவே உங்களுக்குச்
சொல்லுகிறேன் என்பார்.
46. அந்தப்படி, இவர்கள்
நித்திய ஆக்கினை
அடையவும்,
நீதிமான்களோ நித்திய
ஜீவனை அடையவும்
போவார்கள் என்றார்.
மத்தேயு அதிகாரம் 24
1. இயேசு தேவாலயத்தை
விட்டுப்
புறப்பட்டுப்போகையில்,
அவருடைய சீஷர்கள்
தேவாலயத்தின்
கட்டடங்களை அவருக்குக்
காண்பிக்க அவரிடத்தில்
வந்தார்கள்.
2. இயேசு அவர்களை
நோக்கி:
இவைகளையெல்லாம்
பார்க்கிறீர்களே,
இவ்விடத்தில் ஒரு
கல்லின்மேல் ஒரு
கல்லிராதபடிக்கு எல்லாம்
இடிக்கப்பட்டுப்போகும்
என்று மெய்யாகவே
உங்களுக்குச்
சொல்லுகிறேன் என்றார்.
3. பின்பு, அவர்
ஒலிவமலையின் மேல்
உட்கார்ந்திருக்கையில்,
சீஷர்கள் அவரிடத்தில்
தனித்துவந்து: இவைகள்
எப்பொழுது
சம்பவிக்கும்? உம்முடைய
வருகைக்கும், உலகத்தின்
முடிவுக்கும்
அடையாளம் என்ன?
எங்களுக்குச்
சொல்லவேண்டும்
என்றார்கள்.
4. இயேசு அவர்களுக்குப்
பிரதியுத்தரமாக:
ஒருவனும் உங்களை
வஞ்சியாதபடிக்கு
எச்சரிக்கையாயிருங்கள்;
5. ஏனெனில், அநேகர்
வந்து, என் நாமத்தைத்
தரித்துக்கொண்டு:
நானே கிறிஸ்து என்று
சொல்லி, அநேகரை
வஞ்சிப்பார்கள்.
6. யுத்தங்களையும்
யுத்தங்களின்
செய்திகளையும்
கேள்விப்படுவீர்கள்;
கலங்காதபடி
எச்சரிக்கையாயிருங்கள்;
இவைகளெல்லாம்
சம்பவிக்கவேண்டியதே;
ஆனாலும் முடிவு
உடனே வராது.
7. ஜனத்துக்கு
விரோதமாய் ஜனமும்,
ராஜ்யத்துக்கு
விரோதமாய் ராஜ்யமும்
எழும்பும்; பஞ்சங்களும்,
கொள்ளைநோய்களும்,
பூமியதிர்ச்சிகளும் பல
இடங்களில் உண்டாகும்.
8. இவைகளெல்லாம்
வேதனைகளுக்கு ஆரம்பம்.
9. அப்பொழுது, உங்களை
உபத்திரவங்களுக்கு
ஒப்புக்கொடுத்து,
உங்களைக்
கொலைசெய்வார்கள்; என்
நாமத்தினிமித்தம் நீங்கள்
சகல ஜனங்களாலும்
பகைக்கப்படுவீர்கள்.
10. அப்பொழுது, அநேகர்
இடறலடைந்து,
ஒருவரையொருவர்
காட்டிக்கொடுத்து,
ஒருவரையொருவர்
பகைப்பார்கள்.
11. அநேகங்
கள்ளத்தீர்க்கதரிசிகளும்
எழும்பி, அநேகரை
வஞ்சிப்பார்கள்.
12. அக்கிரமம்
மிகுதியாவதினால்
அநேகருடைய அன்பு
தணிந்துபோம்.
13. முடிவுபரியந்தம்
நிலைநிற்பவனே
இரட்சிக்கப்படுவான்.
14. ராஜ்யத்தினுடைய
இந்தச் சுவிசேஷம்
பூலோகமெங்குமுள்ள
சகல ஜாதிகளுக்கும்
சாட்சியாகப்
பிரசங்கிக்கப்படும்,
அப்போது முடிவு
வரும்.
15. மேலும்,
பாழாக்குகிற
அருவருப்பைக்
குறித்துத் தானியேல்
தீர்க்கதரிசி
சொல்லியிருக்கிறானே.
வாசிக்கிறவன்
சிந்திக்கக்கடவன். நீங்கள்
அதைப் பரிசுத்த ஸ்தலத்தில்
நிற்கக் காணும்போது,
16. யூதேயாவில்
இருக்கிறவர்கள்
மலைகளுக்கு
ஓடிப்போகக்கடவர்கள்.
17. வீட்டின்மேல்
இருக்கிறவன் தன் வீட்டிலே
எதையாகிலும்
எடுப்பதற்கு
இறங்காதிருக்கக்கடவன்.
18. வயலில் இருக்கிறவன்
தன் வஸ்திரங்களை
எடுப்பதற்குத்
திரும்பாதிருக்கக்கடவன்.
19. அந்நாட்களிலே
கர்ப்பவதிகளுக்கும்
பால்கொடுக்கிறவர்களுக்க
ும் ஐயோ.
20. நீங்கள் ஓடிப்போவது
மாரிகாலத்திலாவது
ஓய்வுநாளிலாவது,
சம்பவியாதபடிக்கு
வேண்டிக்கொள்ளுங்கள்.
21. ஏனெனில்,
உலகமுண்டானதுமுதல்
இதுவரைக்கும்
சம்பவித்திராததும்,
இனிமேலும்
சம்பவியாததுமான
மிகுந்த உபத்திரவம்
அப்பொழுது
உண்டாயிருக்கும்.
22. அந்நாட்கள்
குறைக்கப்படாதிருந்தால்,
ஒருவனாகிலும்
தப்பிப்போவதில்லை;
தெரிந்துகொள்ளப்பட்டவர்க
ளினிமித்தமோ அந்த
நாட்கள் குறைக்கப்படும்.
23. அப்பொழுது, இதோ
கிறிஸ்து இங்கே
இருக்கிறார், அதோ அங்கே
இருக்கிறார் என்று
எவனாகிலும் சொன்னால்
நம்பாதேயுங்கள்.
24. ஏனெனில்,
கள்ளக்கிறிஸ்துக்களும்
கள்ளத்தீர்க்கதரிசிகளும்
எழும்பி, கூடுமானால்
தெரிந்துகொள்ளப்பட்டவர்க
ளையும்
வஞ்சிக்கத்தக்கதாகப் பெரிய
அடையாளங்களையும்
அற்புதங்களையும்
செய்வார்கள்.
25. இதோ, முன்னதாக
உங்களுக்கு
அறிவித்திருக்கிறேன்.
26. ஆகையால்: அதோ,
வனாந்தரத்தில்
இருக்கிறார் என்று
சொல்வார்களானால்
புறப்படாதிருங்கள்;
இதோ, அறைவீட்டிற்குள்
இருக்கிறார் என்று
சொல்வார்களானால்
நம்பாதிருங்கள்.
27. மின்னல்
கிழக்கிலிருந்து
தோன்றி மேற்கு
வரைக்கும்
பிரகாசிக்கிறதுபோல,
மனுஷகுமாரனுடைய
வருகையும் இருக்கும்.
28. பிணம் எங்கேயோ
அங்கே கழுகுகள் வந்து
கூடும்.
29. அந்நாட்களின்
உபத்திரவம்
முடிந்தவுடனே,
சூரியன் அந்தகாரப்படும்,
சந்திரன்
ஒளியைக்கொடாதிருக்க
ும், நட்சத்திரங்கள்
வானத்திலிருந்து
விழும், வானத்தின்
சத்துவங்கள் அசைக்கப்படும்.
30. அப்பொழுது,
மனுஷகுமாரனுடைய
அடையாளம் வானத்தில்
காணப்படும்.
அப்பொழுது,
மனுஷகுமாரன்
வல்லமையோடும் மிகுந்த
மகிமையோடும்
வானத்தின் மேகங்கள்மேல்
வருகிறதை
பூமியிலுள்ள சகல
கோத்திரத்தாரும் கண்டு
புலம்புவார்கள்.
31. வலுவாய்த்
தொனிக்கும் எக்காள
சத்தத்தோடே அவர் தமது
தூதர்களை அனுப்புவார்;
அவர்கள் அவரால்
தெரிந்துகொள்ளப்பட்டவர்க
ளை வானத்தின் ஒரு
முனை முதற்கொண்டு
மறுமுனைமட்டும்
நாலு
திசைகளிலுமிருந்து
கூட்டிச்சேர்ப்பார்கள்.
32. அத்திமரத்தினால் ஒரு
உவமையைக்
கற்றுக்கொள்ளுங்கள்;
அதிலே இளங்கிளை
தோன்றி,
துளிர்விடும்போது,
வசந்த காலம் சமீபமாயிற்று
என்று அறிவீர்கள்.
33. அப்படியே
இவைகளையெல்லாம்
நீங்கள் காணும்போது,
அவர் சமீபமாய் வாசலருகே
வந்திருக்கிறார் என்று
அறியுங்கள்.
34. இவைகளெல்லாம்
சம்பவிக்குமுன்னே இந்தச்
சந்ததி
ஒழிந்துபோகாதென்று,
மெய்யாகவே உங்களுக்குச்
சொல்லுகிறேன்.
35. வானமும் பூமியும்
ஒழிந்துபோம், என்
வார்த்தைகளோ
ஒழிந்துபோவதில்லை.
36. அந்த நாளையும் அந்த
நாழிகைகளையும் என்
பிதா ஒருவர் தவிர
மற்றொருவனும்
அறியான்;
பரலோகத்திலுள்ள
தூதர்களும் அறியார்கள்.
37. நோவாவின் காலத்தில்
எப்படி நடந்ததோ,
அப்படியே
மனுஷகுமாரன் வரும்
காலத்திலும் நடக்கும்.
38. எப்படியெனில்,
ஜலப்பிரளயத்துக்கு
முன்னான காலத்திலே
நோவா பேழைக்குள்
பிரவேசிக்கும் நாள்
வரைக்கும், ஜனங்கள்
புசித்தும் குடித்தும்,
பெண்கொண்டும்
பெண்கொடுத்தும்,
39. ஜலப்பிரளயம் வந்து
அனைவரையும்
வாரிக்கொண்டுபோகும
ட்டும்
உணராதிருந்தார்கள்;
அப்படியே
மனுஷகுமாரன்
வருங்காலத்திலும்
நடக்கும்.
40. அப்பொழுது,
இரண்டுபேர் வயலில்
இருப்பார்கள்; ஒருவன்
ஏற்றுக்கொள்ளப்படுவான்,
ஒருவன்
கைவிடப்படுவான்.
41. இரண்டு ஸ்திரீகள்
ஏந்திரம்
அரைத்துக்கொண்டிருப்ப
ார்கள்; ஒருத்தி
ஏற்றுக்கொள்ளப்படுவாள்,
ஒருத்தி
கைவிடப்படுவாள்.
42. உங்கள் ஆண்டவர் இன்ன
நாழிகையிலே
வருவாரென்று நீங்கள்
அறியாதிருக்கிறபடியி
னால் விழித்திருங்கள்.
43. திருடன் இன்ன
ஜாமத்தில்
வருவானென்று
வீட்டெஜமான்
அறிந்திருந்தால், அவன்
விழித்திருந்து, தன்
வீட்டைக்
கன்னமிடவொட்டானென்று
அறிவீர்கள்.
44. நீங்கள் நினையாத
நாழிகையிலே
மனுஷகுமாரன் வருவார்;
ஆதலால், நீங்களும்
ஆயத்தமாயிருங்கள்.
45. ஏற்றவேளையிலே தன்
வேலைக்காரருக்குப்
போஜனங்கொடுத்து
அவர்களை
விசாரிக்கும்படி
எஜமான் வைத்த
உண்மையும்
விவேகமுமுள்ள
ஊழியக்காரன் யாவன்?
46. எஜமான் வரும்போது
அப்படிச்செய்கிறவனாகக்
காணப்படுகிற
ஊழியக்காரனே
பாக்கியவான்.
47. தன் ஆஸ்திகள்
எல்லாவற்றின்மேலும்
அவனை
விசாரணைக்காரனாக
வைப்பானென்று
மெய்யாகவே உங்களுக்குச்
சொல்லுகிறேன்.
48. அந்த ஊழியக்காரனோ
பொல்லாதவனாயிருந்து:
என் ஆண்டவன் வர நாள்
செல்லும் என்று தன்
உள்ளத்திலே
சொல்லிக்கொண்டு,
49. தன் உடன்வேலைக்காரரை
அடிக்கத் தொடங்கி,
வெறியரோடே
புசிக்கவும்
குடிக்கவும்
தலைப்பட்டால்,
50. அந்த ஊழியக்காரன்
நினையாத நாளிலும்,
அறியாத
நாழிகையிலும்,
அவனுடைய எஜமான்
வந்து,
51. அவனைக் கடினமாய்த்
தண்டித்து,
மாயக்காரரோடே
அவனுக்குப் பங்கை
நியமிப்பான்; அங்கே
அழுகையும்
பற்கடிப்பும்
உண்டாயிருக்கும்.
விட்டுப்
புறப்பட்டுப்போகையில்,
அவருடைய சீஷர்கள்
தேவாலயத்தின்
கட்டடங்களை அவருக்குக்
காண்பிக்க அவரிடத்தில்
வந்தார்கள்.
2. இயேசு அவர்களை
நோக்கி:
இவைகளையெல்லாம்
பார்க்கிறீர்களே,
இவ்விடத்தில் ஒரு
கல்லின்மேல் ஒரு
கல்லிராதபடிக்கு எல்லாம்
இடிக்கப்பட்டுப்போகும்
என்று மெய்யாகவே
உங்களுக்குச்
சொல்லுகிறேன் என்றார்.
3. பின்பு, அவர்
ஒலிவமலையின் மேல்
உட்கார்ந்திருக்கையில்,
சீஷர்கள் அவரிடத்தில்
தனித்துவந்து: இவைகள்
எப்பொழுது
சம்பவிக்கும்? உம்முடைய
வருகைக்கும், உலகத்தின்
முடிவுக்கும்
அடையாளம் என்ன?
எங்களுக்குச்
சொல்லவேண்டும்
என்றார்கள்.
4. இயேசு அவர்களுக்குப்
பிரதியுத்தரமாக:
ஒருவனும் உங்களை
வஞ்சியாதபடிக்கு
எச்சரிக்கையாயிருங்கள்;
5. ஏனெனில், அநேகர்
வந்து, என் நாமத்தைத்
தரித்துக்கொண்டு:
நானே கிறிஸ்து என்று
சொல்லி, அநேகரை
வஞ்சிப்பார்கள்.
6. யுத்தங்களையும்
யுத்தங்களின்
செய்திகளையும்
கேள்விப்படுவீர்கள்;
கலங்காதபடி
எச்சரிக்கையாயிருங்கள்;
இவைகளெல்லாம்
சம்பவிக்கவேண்டியதே;
ஆனாலும் முடிவு
உடனே வராது.
7. ஜனத்துக்கு
விரோதமாய் ஜனமும்,
ராஜ்யத்துக்கு
விரோதமாய் ராஜ்யமும்
எழும்பும்; பஞ்சங்களும்,
கொள்ளைநோய்களும்,
பூமியதிர்ச்சிகளும் பல
இடங்களில் உண்டாகும்.
8. இவைகளெல்லாம்
வேதனைகளுக்கு ஆரம்பம்.
9. அப்பொழுது, உங்களை
உபத்திரவங்களுக்கு
ஒப்புக்கொடுத்து,
உங்களைக்
கொலைசெய்வார்கள்; என்
நாமத்தினிமித்தம் நீங்கள்
சகல ஜனங்களாலும்
பகைக்கப்படுவீர்கள்.
10. அப்பொழுது, அநேகர்
இடறலடைந்து,
ஒருவரையொருவர்
காட்டிக்கொடுத்து,
ஒருவரையொருவர்
பகைப்பார்கள்.
11. அநேகங்
கள்ளத்தீர்க்கதரிசிகளும்
எழும்பி, அநேகரை
வஞ்சிப்பார்கள்.
12. அக்கிரமம்
மிகுதியாவதினால்
அநேகருடைய அன்பு
தணிந்துபோம்.
13. முடிவுபரியந்தம்
நிலைநிற்பவனே
இரட்சிக்கப்படுவான்.
14. ராஜ்யத்தினுடைய
இந்தச் சுவிசேஷம்
பூலோகமெங்குமுள்ள
சகல ஜாதிகளுக்கும்
சாட்சியாகப்
பிரசங்கிக்கப்படும்,
அப்போது முடிவு
வரும்.
15. மேலும்,
பாழாக்குகிற
அருவருப்பைக்
குறித்துத் தானியேல்
தீர்க்கதரிசி
சொல்லியிருக்கிறானே.
வாசிக்கிறவன்
சிந்திக்கக்கடவன். நீங்கள்
அதைப் பரிசுத்த ஸ்தலத்தில்
நிற்கக் காணும்போது,
16. யூதேயாவில்
இருக்கிறவர்கள்
மலைகளுக்கு
ஓடிப்போகக்கடவர்கள்.
17. வீட்டின்மேல்
இருக்கிறவன் தன் வீட்டிலே
எதையாகிலும்
எடுப்பதற்கு
இறங்காதிருக்கக்கடவன்.
18. வயலில் இருக்கிறவன்
தன் வஸ்திரங்களை
எடுப்பதற்குத்
திரும்பாதிருக்கக்கடவன்.
19. அந்நாட்களிலே
கர்ப்பவதிகளுக்கும்
பால்கொடுக்கிறவர்களுக்க
ும் ஐயோ.
20. நீங்கள் ஓடிப்போவது
மாரிகாலத்திலாவது
ஓய்வுநாளிலாவது,
சம்பவியாதபடிக்கு
வேண்டிக்கொள்ளுங்கள்.
21. ஏனெனில்,
உலகமுண்டானதுமுதல்
இதுவரைக்கும்
சம்பவித்திராததும்,
இனிமேலும்
சம்பவியாததுமான
மிகுந்த உபத்திரவம்
அப்பொழுது
உண்டாயிருக்கும்.
22. அந்நாட்கள்
குறைக்கப்படாதிருந்தால்,
ஒருவனாகிலும்
தப்பிப்போவதில்லை;
தெரிந்துகொள்ளப்பட்டவர்க
ளினிமித்தமோ அந்த
நாட்கள் குறைக்கப்படும்.
23. அப்பொழுது, இதோ
கிறிஸ்து இங்கே
இருக்கிறார், அதோ அங்கே
இருக்கிறார் என்று
எவனாகிலும் சொன்னால்
நம்பாதேயுங்கள்.
24. ஏனெனில்,
கள்ளக்கிறிஸ்துக்களும்
கள்ளத்தீர்க்கதரிசிகளும்
எழும்பி, கூடுமானால்
தெரிந்துகொள்ளப்பட்டவர்க
ளையும்
வஞ்சிக்கத்தக்கதாகப் பெரிய
அடையாளங்களையும்
அற்புதங்களையும்
செய்வார்கள்.
25. இதோ, முன்னதாக
உங்களுக்கு
அறிவித்திருக்கிறேன்.
26. ஆகையால்: அதோ,
வனாந்தரத்தில்
இருக்கிறார் என்று
சொல்வார்களானால்
புறப்படாதிருங்கள்;
இதோ, அறைவீட்டிற்குள்
இருக்கிறார் என்று
சொல்வார்களானால்
நம்பாதிருங்கள்.
27. மின்னல்
கிழக்கிலிருந்து
தோன்றி மேற்கு
வரைக்கும்
பிரகாசிக்கிறதுபோல,
மனுஷகுமாரனுடைய
வருகையும் இருக்கும்.
28. பிணம் எங்கேயோ
அங்கே கழுகுகள் வந்து
கூடும்.
29. அந்நாட்களின்
உபத்திரவம்
முடிந்தவுடனே,
சூரியன் அந்தகாரப்படும்,
சந்திரன்
ஒளியைக்கொடாதிருக்க
ும், நட்சத்திரங்கள்
வானத்திலிருந்து
விழும், வானத்தின்
சத்துவங்கள் அசைக்கப்படும்.
30. அப்பொழுது,
மனுஷகுமாரனுடைய
அடையாளம் வானத்தில்
காணப்படும்.
அப்பொழுது,
மனுஷகுமாரன்
வல்லமையோடும் மிகுந்த
மகிமையோடும்
வானத்தின் மேகங்கள்மேல்
வருகிறதை
பூமியிலுள்ள சகல
கோத்திரத்தாரும் கண்டு
புலம்புவார்கள்.
31. வலுவாய்த்
தொனிக்கும் எக்காள
சத்தத்தோடே அவர் தமது
தூதர்களை அனுப்புவார்;
அவர்கள் அவரால்
தெரிந்துகொள்ளப்பட்டவர்க
ளை வானத்தின் ஒரு
முனை முதற்கொண்டு
மறுமுனைமட்டும்
நாலு
திசைகளிலுமிருந்து
கூட்டிச்சேர்ப்பார்கள்.
32. அத்திமரத்தினால் ஒரு
உவமையைக்
கற்றுக்கொள்ளுங்கள்;
அதிலே இளங்கிளை
தோன்றி,
துளிர்விடும்போது,
வசந்த காலம் சமீபமாயிற்று
என்று அறிவீர்கள்.
33. அப்படியே
இவைகளையெல்லாம்
நீங்கள் காணும்போது,
அவர் சமீபமாய் வாசலருகே
வந்திருக்கிறார் என்று
அறியுங்கள்.
34. இவைகளெல்லாம்
சம்பவிக்குமுன்னே இந்தச்
சந்ததி
ஒழிந்துபோகாதென்று,
மெய்யாகவே உங்களுக்குச்
சொல்லுகிறேன்.
35. வானமும் பூமியும்
ஒழிந்துபோம், என்
வார்த்தைகளோ
ஒழிந்துபோவதில்லை.
36. அந்த நாளையும் அந்த
நாழிகைகளையும் என்
பிதா ஒருவர் தவிர
மற்றொருவனும்
அறியான்;
பரலோகத்திலுள்ள
தூதர்களும் அறியார்கள்.
37. நோவாவின் காலத்தில்
எப்படி நடந்ததோ,
அப்படியே
மனுஷகுமாரன் வரும்
காலத்திலும் நடக்கும்.
38. எப்படியெனில்,
ஜலப்பிரளயத்துக்கு
முன்னான காலத்திலே
நோவா பேழைக்குள்
பிரவேசிக்கும் நாள்
வரைக்கும், ஜனங்கள்
புசித்தும் குடித்தும்,
பெண்கொண்டும்
பெண்கொடுத்தும்,
39. ஜலப்பிரளயம் வந்து
அனைவரையும்
வாரிக்கொண்டுபோகும
ட்டும்
உணராதிருந்தார்கள்;
அப்படியே
மனுஷகுமாரன்
வருங்காலத்திலும்
நடக்கும்.
40. அப்பொழுது,
இரண்டுபேர் வயலில்
இருப்பார்கள்; ஒருவன்
ஏற்றுக்கொள்ளப்படுவான்,
ஒருவன்
கைவிடப்படுவான்.
41. இரண்டு ஸ்திரீகள்
ஏந்திரம்
அரைத்துக்கொண்டிருப்ப
ார்கள்; ஒருத்தி
ஏற்றுக்கொள்ளப்படுவாள்,
ஒருத்தி
கைவிடப்படுவாள்.
42. உங்கள் ஆண்டவர் இன்ன
நாழிகையிலே
வருவாரென்று நீங்கள்
அறியாதிருக்கிறபடியி
னால் விழித்திருங்கள்.
43. திருடன் இன்ன
ஜாமத்தில்
வருவானென்று
வீட்டெஜமான்
அறிந்திருந்தால், அவன்
விழித்திருந்து, தன்
வீட்டைக்
கன்னமிடவொட்டானென்று
அறிவீர்கள்.
44. நீங்கள் நினையாத
நாழிகையிலே
மனுஷகுமாரன் வருவார்;
ஆதலால், நீங்களும்
ஆயத்தமாயிருங்கள்.
45. ஏற்றவேளையிலே தன்
வேலைக்காரருக்குப்
போஜனங்கொடுத்து
அவர்களை
விசாரிக்கும்படி
எஜமான் வைத்த
உண்மையும்
விவேகமுமுள்ள
ஊழியக்காரன் யாவன்?
46. எஜமான் வரும்போது
அப்படிச்செய்கிறவனாகக்
காணப்படுகிற
ஊழியக்காரனே
பாக்கியவான்.
47. தன் ஆஸ்திகள்
எல்லாவற்றின்மேலும்
அவனை
விசாரணைக்காரனாக
வைப்பானென்று
மெய்யாகவே உங்களுக்குச்
சொல்லுகிறேன்.
48. அந்த ஊழியக்காரனோ
பொல்லாதவனாயிருந்து:
என் ஆண்டவன் வர நாள்
செல்லும் என்று தன்
உள்ளத்திலே
சொல்லிக்கொண்டு,
49. தன் உடன்வேலைக்காரரை
அடிக்கத் தொடங்கி,
வெறியரோடே
புசிக்கவும்
குடிக்கவும்
தலைப்பட்டால்,
50. அந்த ஊழியக்காரன்
நினையாத நாளிலும்,
அறியாத
நாழிகையிலும்,
அவனுடைய எஜமான்
வந்து,
51. அவனைக் கடினமாய்த்
தண்டித்து,
மாயக்காரரோடே
அவனுக்குப் பங்கை
நியமிப்பான்; அங்கே
அழுகையும்
பற்கடிப்பும்
உண்டாயிருக்கும்.
மத்தேயு அதிகாரம் 23
1. பின்பு இயேசு
ஜனங்களையும் தம்முடைய
சீஷர்களையும் நோக்கி:
2. வேதபாரகரும்,
பரிசேயரும்
மோசேயினுடைய
ஆசனத்தில்
உட்கார்ந்திருக்கிறார்கள்;
3. ஆகையால், நீங்கள்
கைக்கொள்ளும்படி
அவர்கள் உங்களுக்குச்
சொல்லுகிற யாவையும்
கைக்கொண்டு
செய்யுங்கள்; அவர்கள்
செய்கையின்படியோ
செய்யாதிருங்கள்;
ஏனெனில், அவர்கள்
சொல்லுகிறார்கள்,
சொல்லியும்
செய்யாதிருக்கிறார்கள்.
4. சுமப்பதற்கரிய பாரமான
சுமைகளைக்கட்டி
மனுஷர் தோள்களின்மேல்
சுமத்துகிறார்கள்;
தாங்களோ ஒரு
விரலினாலும்
அவைகளைத்
தொடமாட்டார்கள்.
5. தங்கள்
கிரியைகளெல்லாம்
மனுஷர்
காணவேண்டுமென்று
செய்கிறார்கள்; தங்கள்
காப்புநாடாக்களை
அகலமாக்கி, தங்கள்
வஸ்திரங்களின்
தொங்கல்களைப்
பெரிதாக்கி,
6. விருந்துகளில்
முதன்மையான
இடங்களையும், ஜெப
ஆலயங்களில்
முதன்மையான
ஆசனங்களையும்,
7. சந்தைவெளிகளில்
வந்தனங்களையும்,
மனுஷரால் ரபீ, ரபீ என்று
அழைக்கப்படுவதையும்
விரும்புகிறார்கள்:
8. நீங்களோ ரபீ
என்றழைக்கப்படாதிருங்கள்;
கிறிஸ்து ஒருவரே
உங்களுக்குப்
போதகராயிருக்கிறார்;
நீங்கள் எல்லாரும்
சகோதரராயிருக்கிறீர்கள்.
9. பூமியிலே
ஒருவனையும் உங்கள்
பிதா என்று
சொல்லாதிருங்கள்;
பரலோகத்திலிருக்கிற
ஒருவரே உங்களுக்குப்
பிதாவாயிருக்கிறார்.
10. நீங்கள் குருக்கள் என்றும்
அழைக்கப்படாதிருங்கள்;
கிறிஸ்து ஒருவரே
உங்களுக்குக்
குருவாயிருக்கிறார்.
11. உங்களில்
பெரியவனாயிருக்கிறவ
ன் உங்களுக்கு
ஊழியக்காரனாயிருக்கக்க
டவன்.
12. தன்னை உயர்த்துகிறவன்
தாழ்த்தப்படுவான், தன்னைத்
தாழ்த்துகிறவன்
உயர்த்தப்படுவான்.
13. மாயக்காரராகிய
வேதபாரகரே! பரிசேயரே!
உங்களுக்கு ஐயோ,
மனுஷர்
பிரவேசியாதபடி
பரலோகராஜ்யத்தைப்
பூட்டிப்போடுகிறீர்கள்;
நீங்கள் அதில்
பிரவேசிக்கிறதுமில்ல
ை பிரவேசிக்கப்
போகிறவர்களைப்
பிரவேசிக்கவிடுகிறது
மில்லை.
14. மாயக்காரராகிய
வேதபாரகரே! பரிசேயரே!
உங்களுக்கு ஐயோ,
பார்வைக்காக நீண்ட
ஜெபம்பண்ணி,
விதவைகளின் வீடுகளைப்
பட்சித்துப்போடுகிறீர்கள்;
இதினிமித்தம் அதிக
ஆக்கினையை அடைவீர்கள்.
15. மாயக்காரராகிய
வேதபாரகரே! பரிசேயரே!
உங்களுக்கு ஐயோ,
ஒருவனை உங்கள்
மார்க்கத்தானாக்கும்படி
சமுத்திரத்தையும்
பூமியையும்
சுற்றித்திரிகிறீர்கள்;
அவன் உங்கள்
மார்க்கத்தானானபோது
அவனை உங்களிலும்
இரட்டிப்பாய் நரகத்தின்
மகனாக்குகிறீர்கள்.
16. குருடரான
வழிகாட்டிகளே!
உங்களுக்கு ஐயோ,
எவனாகிலும்
தேவாலயத்தின்பேரில்
சத்தியம்பண்ணினால்
அதினால்
ஒன்றுமில்லையென்றும்,
எவனாகிலும்
தேவாலயத்தின்
பொன்னின்பேரில்
சத்தியம்பண்ணினால் அவன்
கடனாளியென்றும்
சொல்லுகிறீர்கள்.
17. மதிகேடரே, குருடரே!
எது முக்கியம்?
பொன்னோ, பொன்னைப்
பரிசுத்தமாக்குகிற
தேவாலயமோ?
18. மேலும், எவனாகிலும்
பலிபீடத்தின் பேரில்
சத்தியம்பண்ணினால்
அதினால்
ஒன்றுமில்லையென்றும்,
எவனாகிலும் அதின்மேல்
இருக்கிற
காணிக்கையின்மேல்
சத்தியம்பண்ணினால் அவன்
கடனாளி என்றும்
சொல்லுகிறீர்கள்.
19. மதிகேடரே, குருடரே!
எது முக்கியம்?
காணிக்கையோ,
காணிக்கையைப்
பரிசுத்தமாக்குகிற
பலிபீடமோ?
20. ஆகையால்,
பலிபீடத்தின்பேரில்
சத்தியம் பண்ணுகிறவன்
அதின் பேரிலும்
அதின்மேலுள்ள
எல்லாவற்றின்பேரிலும்
சத்தியம்பண்ணுகிறான்.
21. தேவாலயத்தின்பேரில்
சத்தியம்பண்ணுகிறவன்
அதின்பேரிலும் அதில்
வாசமாயிருக்கிறவர்பேர
ிலும்
சத்தியம்பண்ணுகிறான்.
22. வானத்தின் பேரில்
சத்தியம் பண்ணுகிறவன்
தேவனுடைய
சிங்காசனத்தின்
பேரிலும் அதில்
வீற்றிருக்கிறவர்
பேரிலும் சத்தியம்
பண்ணுகிறான்.
23. மாயக்காரராகிய
வேதபாரகரே! பரிசேயரே!
உங்களுக்கு ஐயோ, நீங்கள்
ஒற்தலாமிலும்
வெந்தயத்திலும்
சீரகத்திலும் தசமபாகம்
செலுத்தி,
நியாயப்பிரமாணத்தில்
கற்பித்திருக்கிற
விசேஷித்தவைகளாகிய
நீதியையும்
இரக்கத்தையும்
விசுவாசத்தையும்
விட்டுவிட்டீர்கள்;
இவைகளையும்
செய்யவேண்டும்,
அவைகளையும்
விடாதிருக்கவேண்டும்.
24. குருடரான
வழிகாட்டிகளே,
கொசுகில்லாதபடி
வடிகட்டி, ஒட்டகத்தை
விழுங்குகிறவர்களாயிர
ுக்கிறீர்கள்.
25. மாயக்காரராகிய
வேதபாரகரே! பரிசேயரே!
உங்களுக்கு ஐயோ,
போஜனபானபாத்திரங்களி
ன் வெளிப்புறத்தைச்
சுத்தமாக்குகிறீர்கள்;
உட்புறத்திலோ அவைகள்
கொள்ளையினாலும்,
அநீதத்தினாலும்
நிறைந்திருக்கிறது.
26. குருடனான
பரிசேயனே!
போஜனபானபாத்திரங்களி
ன் வெளிப்புறம்
சுத்தமாகும்படி
அவைகளின் உட்புறத்தை
முதலாவது சுத்தமாக்கு.
27. மாயக்காரராகிய
வேதபாரகரே! பரிசேயரே!
உங்களுக்கு ஐயோ,
வெள்ளையடிக்கப்பட்ட
கல்லறைகளுக்கு
ஒப்பாயிருக்கிறீர்கள்.,
அவைகள் புறம்பே
அலங்காரமாய்க்
காணப்படும், உள்ளேயோ
மரித்தவர்களின்
எலும்புகளினாலும் சகல
அசுத்தத்தினாலும்
நிறைந்திருக்கும்.
28. அப்படியே நீங்களும்
மனுஷருக்கு நீதிமான்கள்
என்று புறம்பே
காணப்படுகிறீர்கள்;
உள்ளத்திலோ
மாயத்தினாலும்
அக்கிரமத்தினாலும்
நிறைந்திருக்கிறீர்கள்.
29. மாயக்காரராகிய
வேதபாரகரே! பரிசேயரே!
உங்களுக்கு ஐயோ, நீங்கள்
தீர்க்கதரிசிகளின்
கல்லறைகளைக் கட்டி,
நீதிமான்களின்
சமாதிகளைச்
சிங்காரித்து,
30. எங்கள் பிதாக்களின்
நாட்களில்
இருந்தோமானால்,
அவர்களோடே நாங்கள்
தீர்க்கதரிசிகளின்
இரத்தப்பழிக்கு
உடன்பட்டிருக்கமாட்டோம்
என்கிறீர்கள்.
31. ஆகையால்,
தீர்க்கதரிசிகளைக் கொலை
செய்தவர்களுக்குப்
புத்திரராயிருக்கிறீர்கள்
என்று உங்களைக்குறித்து
நீங்களே
சாட்சிகளாயிருக்கிறீர்கள்.
32. நீங்களும் உங்கள்
பிதாக்களின் அக்கிரம
அளவை நிரப்புங்கள்.
33. சர்ப்பங்களே,
விரியன்பாம்புக்குட்டிக
ளே! நரகாக்கினைக்கு
எப்படித்
தப்பித்துக்கொள்வீர்கள்?
34. ஆகையால், இதோ,
தீர்க்கதரிசிகளையும்
ஞானிகளையும்
வேதபாரகரையும்
உங்களிடத்திலே
அனுப்புகிறேன்;
அவர்களில் சிலரைக்
கொன்று சிலுவைகளில்
அறைவீர்கள், சிலரை உங்கள்
ஆலயங்களின் வாரினால்
அடித்து, ஊருக்கு ஊர்
துன்பபடுத்துவீர்கள்.
35. நீதிமானாகிய
ஆபேலின் இரத்தம் முதல்
தேவாலயத்துக்கும்
பலிபீடத்துக்கும் நடுவே
நீங்கள் கொலைசெய்த
பரகியாவின்
குமாரனாகிய
சகரியாவின்
இரத்தம்வரைக்கும்,
பூமியின்மேல்
சிந்தப்பட்ட நீதிமான்களின்
இரத்தப்பழியெல்லாம்
உங்கள்மேல் வரும்படியாக
இப்படிச் செய்வீர்கள்.
36. இவைகளெல்லாம் இந்தச்
சந்ததியார்மேல்
வருமென்று
மெய்யாகவே உங்களுக்குச்
சொல்லுகிறேன்.
37. எருசலேமே,
எருசலேமே,
தீர்க்கதரிசிகளைக்
கொலைசெய்து,
உன்னிடத்தில்
அனுப்பப்பட்டவர்களைக்
கல்லெறிகிறவளே!
கோழி தன் குஞ்சுகளைத்
தன் சிறகுகளின்கீழே
கூட்டிச்
சேர்த்துக்கொள்ளும்வண்ண
மாக நான் எத்தனைதரமோ
உன் பிள்ளைகளைக்
கூட்டிச்சேர்த்துக்கொள்ள
மனதாயிருந்தேன்;
உங்களுக்கோ
மனதில்லாமற்போயிற்று.
38. இதோ, உங்கள் வீடு
உங்களுக்குப்
பாழாக்கிவிடப்படும்.
39. கர்த்தருடைய
நாமத்தினாலே
வருகிறவர்
ஸ்தோத்திரிக்கப்பட்டவர்
என்று நீங்கள்
சொல்லுமளவும்
இதுமுதல் என்னைக்
காணாதிருப்பீர்கள் என்று
உங்களுக்குச்
சொல்லுகிறேன் என்றார்.
ஜனங்களையும் தம்முடைய
சீஷர்களையும் நோக்கி:
2. வேதபாரகரும்,
பரிசேயரும்
மோசேயினுடைய
ஆசனத்தில்
உட்கார்ந்திருக்கிறார்கள்;
3. ஆகையால், நீங்கள்
கைக்கொள்ளும்படி
அவர்கள் உங்களுக்குச்
சொல்லுகிற யாவையும்
கைக்கொண்டு
செய்யுங்கள்; அவர்கள்
செய்கையின்படியோ
செய்யாதிருங்கள்;
ஏனெனில், அவர்கள்
சொல்லுகிறார்கள்,
சொல்லியும்
செய்யாதிருக்கிறார்கள்.
4. சுமப்பதற்கரிய பாரமான
சுமைகளைக்கட்டி
மனுஷர் தோள்களின்மேல்
சுமத்துகிறார்கள்;
தாங்களோ ஒரு
விரலினாலும்
அவைகளைத்
தொடமாட்டார்கள்.
5. தங்கள்
கிரியைகளெல்லாம்
மனுஷர்
காணவேண்டுமென்று
செய்கிறார்கள்; தங்கள்
காப்புநாடாக்களை
அகலமாக்கி, தங்கள்
வஸ்திரங்களின்
தொங்கல்களைப்
பெரிதாக்கி,
6. விருந்துகளில்
முதன்மையான
இடங்களையும், ஜெப
ஆலயங்களில்
முதன்மையான
ஆசனங்களையும்,
7. சந்தைவெளிகளில்
வந்தனங்களையும்,
மனுஷரால் ரபீ, ரபீ என்று
அழைக்கப்படுவதையும்
விரும்புகிறார்கள்:
8. நீங்களோ ரபீ
என்றழைக்கப்படாதிருங்கள்;
கிறிஸ்து ஒருவரே
உங்களுக்குப்
போதகராயிருக்கிறார்;
நீங்கள் எல்லாரும்
சகோதரராயிருக்கிறீர்கள்.
9. பூமியிலே
ஒருவனையும் உங்கள்
பிதா என்று
சொல்லாதிருங்கள்;
பரலோகத்திலிருக்கிற
ஒருவரே உங்களுக்குப்
பிதாவாயிருக்கிறார்.
10. நீங்கள் குருக்கள் என்றும்
அழைக்கப்படாதிருங்கள்;
கிறிஸ்து ஒருவரே
உங்களுக்குக்
குருவாயிருக்கிறார்.
11. உங்களில்
பெரியவனாயிருக்கிறவ
ன் உங்களுக்கு
ஊழியக்காரனாயிருக்கக்க
டவன்.
12. தன்னை உயர்த்துகிறவன்
தாழ்த்தப்படுவான், தன்னைத்
தாழ்த்துகிறவன்
உயர்த்தப்படுவான்.
13. மாயக்காரராகிய
வேதபாரகரே! பரிசேயரே!
உங்களுக்கு ஐயோ,
மனுஷர்
பிரவேசியாதபடி
பரலோகராஜ்யத்தைப்
பூட்டிப்போடுகிறீர்கள்;
நீங்கள் அதில்
பிரவேசிக்கிறதுமில்ல
ை பிரவேசிக்கப்
போகிறவர்களைப்
பிரவேசிக்கவிடுகிறது
மில்லை.
14. மாயக்காரராகிய
வேதபாரகரே! பரிசேயரே!
உங்களுக்கு ஐயோ,
பார்வைக்காக நீண்ட
ஜெபம்பண்ணி,
விதவைகளின் வீடுகளைப்
பட்சித்துப்போடுகிறீர்கள்;
இதினிமித்தம் அதிக
ஆக்கினையை அடைவீர்கள்.
15. மாயக்காரராகிய
வேதபாரகரே! பரிசேயரே!
உங்களுக்கு ஐயோ,
ஒருவனை உங்கள்
மார்க்கத்தானாக்கும்படி
சமுத்திரத்தையும்
பூமியையும்
சுற்றித்திரிகிறீர்கள்;
அவன் உங்கள்
மார்க்கத்தானானபோது
அவனை உங்களிலும்
இரட்டிப்பாய் நரகத்தின்
மகனாக்குகிறீர்கள்.
16. குருடரான
வழிகாட்டிகளே!
உங்களுக்கு ஐயோ,
எவனாகிலும்
தேவாலயத்தின்பேரில்
சத்தியம்பண்ணினால்
அதினால்
ஒன்றுமில்லையென்றும்,
எவனாகிலும்
தேவாலயத்தின்
பொன்னின்பேரில்
சத்தியம்பண்ணினால் அவன்
கடனாளியென்றும்
சொல்லுகிறீர்கள்.
17. மதிகேடரே, குருடரே!
எது முக்கியம்?
பொன்னோ, பொன்னைப்
பரிசுத்தமாக்குகிற
தேவாலயமோ?
18. மேலும், எவனாகிலும்
பலிபீடத்தின் பேரில்
சத்தியம்பண்ணினால்
அதினால்
ஒன்றுமில்லையென்றும்,
எவனாகிலும் அதின்மேல்
இருக்கிற
காணிக்கையின்மேல்
சத்தியம்பண்ணினால் அவன்
கடனாளி என்றும்
சொல்லுகிறீர்கள்.
19. மதிகேடரே, குருடரே!
எது முக்கியம்?
காணிக்கையோ,
காணிக்கையைப்
பரிசுத்தமாக்குகிற
பலிபீடமோ?
20. ஆகையால்,
பலிபீடத்தின்பேரில்
சத்தியம் பண்ணுகிறவன்
அதின் பேரிலும்
அதின்மேலுள்ள
எல்லாவற்றின்பேரிலும்
சத்தியம்பண்ணுகிறான்.
21. தேவாலயத்தின்பேரில்
சத்தியம்பண்ணுகிறவன்
அதின்பேரிலும் அதில்
வாசமாயிருக்கிறவர்பேர
ிலும்
சத்தியம்பண்ணுகிறான்.
22. வானத்தின் பேரில்
சத்தியம் பண்ணுகிறவன்
தேவனுடைய
சிங்காசனத்தின்
பேரிலும் அதில்
வீற்றிருக்கிறவர்
பேரிலும் சத்தியம்
பண்ணுகிறான்.
23. மாயக்காரராகிய
வேதபாரகரே! பரிசேயரே!
உங்களுக்கு ஐயோ, நீங்கள்
ஒற்தலாமிலும்
வெந்தயத்திலும்
சீரகத்திலும் தசமபாகம்
செலுத்தி,
நியாயப்பிரமாணத்தில்
கற்பித்திருக்கிற
விசேஷித்தவைகளாகிய
நீதியையும்
இரக்கத்தையும்
விசுவாசத்தையும்
விட்டுவிட்டீர்கள்;
இவைகளையும்
செய்யவேண்டும்,
அவைகளையும்
விடாதிருக்கவேண்டும்.
24. குருடரான
வழிகாட்டிகளே,
கொசுகில்லாதபடி
வடிகட்டி, ஒட்டகத்தை
விழுங்குகிறவர்களாயிர
ுக்கிறீர்கள்.
25. மாயக்காரராகிய
வேதபாரகரே! பரிசேயரே!
உங்களுக்கு ஐயோ,
போஜனபானபாத்திரங்களி
ன் வெளிப்புறத்தைச்
சுத்தமாக்குகிறீர்கள்;
உட்புறத்திலோ அவைகள்
கொள்ளையினாலும்,
அநீதத்தினாலும்
நிறைந்திருக்கிறது.
26. குருடனான
பரிசேயனே!
போஜனபானபாத்திரங்களி
ன் வெளிப்புறம்
சுத்தமாகும்படி
அவைகளின் உட்புறத்தை
முதலாவது சுத்தமாக்கு.
27. மாயக்காரராகிய
வேதபாரகரே! பரிசேயரே!
உங்களுக்கு ஐயோ,
வெள்ளையடிக்கப்பட்ட
கல்லறைகளுக்கு
ஒப்பாயிருக்கிறீர்கள்.,
அவைகள் புறம்பே
அலங்காரமாய்க்
காணப்படும், உள்ளேயோ
மரித்தவர்களின்
எலும்புகளினாலும் சகல
அசுத்தத்தினாலும்
நிறைந்திருக்கும்.
28. அப்படியே நீங்களும்
மனுஷருக்கு நீதிமான்கள்
என்று புறம்பே
காணப்படுகிறீர்கள்;
உள்ளத்திலோ
மாயத்தினாலும்
அக்கிரமத்தினாலும்
நிறைந்திருக்கிறீர்கள்.
29. மாயக்காரராகிய
வேதபாரகரே! பரிசேயரே!
உங்களுக்கு ஐயோ, நீங்கள்
தீர்க்கதரிசிகளின்
கல்லறைகளைக் கட்டி,
நீதிமான்களின்
சமாதிகளைச்
சிங்காரித்து,
30. எங்கள் பிதாக்களின்
நாட்களில்
இருந்தோமானால்,
அவர்களோடே நாங்கள்
தீர்க்கதரிசிகளின்
இரத்தப்பழிக்கு
உடன்பட்டிருக்கமாட்டோம்
என்கிறீர்கள்.
31. ஆகையால்,
தீர்க்கதரிசிகளைக் கொலை
செய்தவர்களுக்குப்
புத்திரராயிருக்கிறீர்கள்
என்று உங்களைக்குறித்து
நீங்களே
சாட்சிகளாயிருக்கிறீர்கள்.
32. நீங்களும் உங்கள்
பிதாக்களின் அக்கிரம
அளவை நிரப்புங்கள்.
33. சர்ப்பங்களே,
விரியன்பாம்புக்குட்டிக
ளே! நரகாக்கினைக்கு
எப்படித்
தப்பித்துக்கொள்வீர்கள்?
34. ஆகையால், இதோ,
தீர்க்கதரிசிகளையும்
ஞானிகளையும்
வேதபாரகரையும்
உங்களிடத்திலே
அனுப்புகிறேன்;
அவர்களில் சிலரைக்
கொன்று சிலுவைகளில்
அறைவீர்கள், சிலரை உங்கள்
ஆலயங்களின் வாரினால்
அடித்து, ஊருக்கு ஊர்
துன்பபடுத்துவீர்கள்.
35. நீதிமானாகிய
ஆபேலின் இரத்தம் முதல்
தேவாலயத்துக்கும்
பலிபீடத்துக்கும் நடுவே
நீங்கள் கொலைசெய்த
பரகியாவின்
குமாரனாகிய
சகரியாவின்
இரத்தம்வரைக்கும்,
பூமியின்மேல்
சிந்தப்பட்ட நீதிமான்களின்
இரத்தப்பழியெல்லாம்
உங்கள்மேல் வரும்படியாக
இப்படிச் செய்வீர்கள்.
36. இவைகளெல்லாம் இந்தச்
சந்ததியார்மேல்
வருமென்று
மெய்யாகவே உங்களுக்குச்
சொல்லுகிறேன்.
37. எருசலேமே,
எருசலேமே,
தீர்க்கதரிசிகளைக்
கொலைசெய்து,
உன்னிடத்தில்
அனுப்பப்பட்டவர்களைக்
கல்லெறிகிறவளே!
கோழி தன் குஞ்சுகளைத்
தன் சிறகுகளின்கீழே
கூட்டிச்
சேர்த்துக்கொள்ளும்வண்ண
மாக நான் எத்தனைதரமோ
உன் பிள்ளைகளைக்
கூட்டிச்சேர்த்துக்கொள்ள
மனதாயிருந்தேன்;
உங்களுக்கோ
மனதில்லாமற்போயிற்று.
38. இதோ, உங்கள் வீடு
உங்களுக்குப்
பாழாக்கிவிடப்படும்.
39. கர்த்தருடைய
நாமத்தினாலே
வருகிறவர்
ஸ்தோத்திரிக்கப்பட்டவர்
என்று நீங்கள்
சொல்லுமளவும்
இதுமுதல் என்னைக்
காணாதிருப்பீர்கள் என்று
உங்களுக்குச்
சொல்லுகிறேன் என்றார்.
மத்தேயு அதிகாரம் 22
1. இயேசு மறுபடியும்
அவர்களோடே
உவமைகளாய்ப் பேசிச்
சொன்னது என்னவென்றால்:
2. பரலோகராஜ்யம் தன்
குமாரனுக்குக்
கலியாணஞ்செய்த ஒரு
ராஜாவுக்கு
ஒப்பாயிருக்கிறது.
3. அழைக்கப்பட்டவர்களைக்
கலியாணத்திற்கு
வரச்சொல்லும்படி அவன்
தன் ஊழியக்காரரை
அனுப்பினான்; அவர்களோ
வர
மனதில்லாதிருந்தார்கள்.
4. அப்பொழுது அவன்
வேறு ஊழியக்காரரை
அழைத்து: நீங்கள் போய்,
இதோ, என் விருந்தை
ஆயத்தம்பண்ணினேன், என்
எருதுகளும் கொழுத்த
ஜெந்துக்களும்
அடிக்கப்பட்டது, எல்லாம்
ஆயத்தமாயிருக்கிறது;
கலியாணத்திற்கு
வாருங்கள் என்று
அழைக்கப்பட்டவர்களுக்குச்
சொல்லுங்களென்று
அனுப்பினான்.
5. அழைக்கப்பட்டவர்களோ
அதை அசட்டைபண்ணி,
ஒருவன் தன் வயலுக்கும்,
ஒருவன் தன்
வியாபாரத்துக்கும்
போய்விட்டார்கள்.
6. மற்றவர்கள் அவன்
ஊழியக்காரரைப்
பிடித்து,
அவமானப்படுத்தி,
கொலைசெய்தார்கள்.
7. ராஜா அதைக்
கேள்விப்பட்டு,
கோபமடைந்து, தன்
சேனைகளை அனுப்பி,
அந்தக் கொலைபாதகரை
அழித்து, அவர்கள்
பட்டணத்தையும்
சுட்டெரித்தான்.
8. அப்பொழுது, அவன் தன்
ஊழியக்காரரை நோக்கி:
கலியாண விருந்து
ஆயத்தமாயிருக்கிறது,
அழைக்கப்பட்டவர்களோ
அதற்கு
அபாத்திரராய்ப்போனார்கள்
.
9. ஆகையால், நீங்கள்
வழிச்சந்திகளிலே போய்,
காணப்படுகிற
யாவரையும்
கலியாணத்திற்கு
அழைத்துக்கொண்டு
வாருங்கள் என்றான்.
10. அந்த ஊழியக்காரர்
புறப்பட்டு, வழிகளிலே
போய், தாங்கள் கண்ட நல்லார்
பொல்லார் யாவரையும்
கூட்டிக்கொண்டுவந்தார்க
ள்; கலியாணசாலை
விருந்தாளிகளால்
நிறைந்தது.
11. விருந்தாளிகளைப்
பார்க்கும்படி ராஜா
உள்ளே
பிரவேசித்தபோது,
கலியாண வஸ்திரம்
தரித்திராத
ஒருமனுஷனை அங்கே
கண்டு:
12. சிநேகிதனே, நீ
கலியாண
வஸ்திரமில்லாதவனாய்
இங்கே எப்படி வந்தாய்
என்று கேட்டார். அதற்கு
அவன் பேசாமலிருந்தான்.
13. அப்பொழுது, ராஜா
பணிவிடைக்காரரை
நோக்கி: இவனைக்
கையுங்காலும்
கட்டிக்கொண்டுபோய்,
அழுகையும்
பற்கடிப்பும்
உண்டாயிருக்கிற
புறம்பான இருளிலே
போடுங்கள் என்றான்.
14. அந்தப்படியே,
அழைக்கப்பட்டவர்கள் அநேகர்,
தெரிந்துக்கொள்ளப்பட்டவர்
களோ சிலர் என்றார்.
15. அப்பொழுது,
பரிசேயர் போய்,
பேச்சிலே அவரை
அகப்படுத்தும்படி
யோசனைபண்ணி,
16. தங்கள் சீஷரையும்
ஏரோதியரையும்
அவரிடத்தில்
அனுப்பினார்கள். அவர்கள்
வந்து: போதகரே, நீர்
சத்தியமுள்ளவரென்றும்,
தேவனுடைய மார்க்கத்தைச்
சத்தியமாய்ப்
போதிக்கிறவரென்றும்,
நீர் முகதாட்சிணியம்
இல்லாதவராகையால்
எவனைக்குறித்தும்
உமக்குக்
கவையில்லையென்றும் (
அக்கறையில்லையென்றும்
) அறிந்திருக்கிறோம்.
17. ஆதலால், உமக்கு
எப்படித் தோன்றுகிறது?
இராயனுக்கு
வரிகொடுக்கிறது
நியாயமோ, அல்லவோ?
அதை எங்களுக்குச்
சொல்லும் என்று
கேட்டார்கள்.
18. இயேசு அவர்கள்
துர்க்குணத்தை அறிந்து:
மாயக்காரரே, நீங்கள் என்னை
ஏன் சோதிக்கிறீர்கள்?
19. வரிக்காசை எனக்குக்
காண்பியுங்கள் என்றார்;
அவர்கள் ஒரு பணத்தை
அவரிடத்தில்
கொண்டுவந்தார்கள்.
20. அப்பொழுது அவர்:
இந்தச் சுரூபமும்
மேலெழுத்தும்
யாருடையது என்று
கேட்டார்.
21. இராயனுடையது
என்றார்கள். அதற்கு அவர்:
அப்படியானால்,
இராயனுடையதை
இராயனுக்கும்,
தேவனுடையதை
தேவனுக்கும்
செலுத்துங்கள் என்றார்.
22. அவர்கள் அதைக்கேட்டு
ஆச்சரியப்பட்டு அவரை
விட்டுப்
போய்விட்டார்கள்.
23. உயிர்த்தெழுதல் இல்லை
என்று சாதிக்கிற
சதுசேயர் அன்றையத்தினம்
அவரிடத்தில் வந்து:
24. போதகரே, ஒருவன்
சந்தானம் இல்லாமல்
இறந்துபோனால்,
அவனுடைய சகோதரன்
அவன் மனைவியை
விவாகம் பண்ணி, தன்
சகோதரனுக்குச் சந்தானம்
உண்டாக்கவேண்டும் என்று
மோசே சொன்னாரே.
25. எங்களுக்குள்ளே
சகோதரர் ஏழு பேர்
இருந்தார்கள்; மூத்தவன்
விவாகம்பண்ணி, மரித்து,
சந்தானமில்லாததினால்
தன் மனைவியைத் தன்
சகோதரனுக்கு
விட்டுவிட்டுப்போனான்.
26. அப்படியே இரண்டாம்
மூன்றாம் சகோதரன் முதல்
ஏழாம் சகோதரன் வரைக்கும்
செய்தார்கள்.
27. எல்லாருக்கும் பின்பு
அந்த ஸ்திரீயும்
இறந்துபோனாள்.
28. ஆகையால்,
உயிர்த்தெழுதலில்,
அவ்வேழுபேரில்
எவனுக்கு அவள்
மனைவியாயிருப்பாள்?
அவர்களெல்லாரும் அவளை
விவாகம்
பண்ணியிருந்தார்களே
என்று கேட்டார்கள்.
29. இயேசு அவர்களுக்குப்
பிரதியுத்தரமாக: நீங்கள்
வேதவாக்கியங்களையும்
தேவனுடைய
வல்லமையையும்
அறியாமல் தப்பான
எண்ணங்கொள்ளுகிறீர்கள்.
30. உயிர்த்தெழுதலில்,
கொள்வனையும்
கொடுப்பனையும்
இல்லை; அவர்கள்
பரலோகத்திலே
தேவதூதரைப்போல்
இருப்பார்கள்;
31. மேலும் மரித்தோர்
உயிர்த்தெழுதலைப்பற்றி:
நான் ஆபிரகாமின்
தேவனும், ஈசாக்கின்
தேவனும், யாக்கோபின்
தேவனுமாயிருக்கிறேன்
என்று தேவனால்
உங்களுக்கு
உரைக்கப்பட்டிருக்கிறதை
நீங்கள்
வாசிக்கவில்லையா?
32. தேவன் மரித்தோருக்கு
தேவனாயிராமல்,
ஜீவனுள்ளோருக்கு
தேவனாயிருக்கிறார்
என்றார்.
33. ஜனங்கள் இதைக் கேட்டு,
அவருடைய
போதகத்தைக்குறித்து
ஆச்சரியப்பட்டார்கள்.
34. அவர் சதுசேயரை
வாயடைத்தார் என்று
பரிசேயர் கேள்விப்பட்டு,
அவரிடத்தில்
கூடிவந்தார்கள்.
35. அவர்களில்
நியாயசாஸ்திரி ஒருவன்
அவரைச் சோதிக்கும்படி:
36. போதகரே,
நியாயப்பிரமாணத்திலே
எந்தக் கற்பனை
பிரதானமானது என்று
கேட்டான்.
37. இயேசு அவனை
நோக்கி: உன் தேவனாகிய
கர்த்தரிடத்தில் உன் முழு
இருதயத்தோடும், உன்
முழு ஆத்துமாவோடும்
உன் முழு மனதோடும்
அன்புகூருவாயாக;
38. இது முதலாம் பிரதான
கற்பனை.
39. இதற்கு
ஒப்பாயிருக்கிற
இரண்டாம் கற்பனை
என்னவென்றால்,
உன்னிடத்தில் நீ
அன்புகூருவதுபோலப்
பிறனிடத்திலும்
அன்புகூருவாயாக
என்பதே.
40. இவ்விரண்டு
கற்பனைகளிலும்
நியாயப்பிரமாணம்
முழுமையும்
தீர்க்கதரிசனங்களும்
அடங்கியிருக்கிறது
என்றார்.
41. பரிசேயர்
கூடியிருக்கையில்,
இயேசு அவர்களை
நோக்கி:
42.
கிறிஸ்துவைக்குறித்து
நீங்கள் என்ன
நினைக்கிறீர்கள், அவர்
யாருடைய குமாரன்?
என்று கேட்டார். அவர்
தாவீதின் குமாரன்
என்றார்கள்.
43. அதற்கு அவர்:
அப்படியானால், தாவீது
பரிசுத்த ஆவியினாலே
அவரை ஆண்டவர் என்று
சொல்லியிருக்கிறது
எப்படி?
44. நான் உம்முடைய
சத்துருக்களை உமக்குப்
பாதபடியாக்கிப்போடும்
வரைக்கும் நீர் என்னுடைய
வலது பாரிசத்தில்
உட்காரும் என்று கர்த்தர் என்
ஆண்டவரோடே சொன்னார்
என்று
சொல்லியிருக்கிறானே.
45. தாவீது அவரை ஆண்டவர்
என்று சொல்லியிருக்க,
அவனுக்கு அவர்
குமாரனாயிருப்பது
எப்படி என்றார்.
46. அதற்கு மாறுத்தரமாக
ஒருவனும் அவருக்கு
ஒரு வார்த்தையும்
சொல்லக்கூடாதிருந்தது.
அன்றுமுதல் ஒருவனும்
அவரிடத்தில்
கேள்விகேட்கத்
துணியவில்லை.
அவர்களோடே
உவமைகளாய்ப் பேசிச்
சொன்னது என்னவென்றால்:
2. பரலோகராஜ்யம் தன்
குமாரனுக்குக்
கலியாணஞ்செய்த ஒரு
ராஜாவுக்கு
ஒப்பாயிருக்கிறது.
3. அழைக்கப்பட்டவர்களைக்
கலியாணத்திற்கு
வரச்சொல்லும்படி அவன்
தன் ஊழியக்காரரை
அனுப்பினான்; அவர்களோ
வர
மனதில்லாதிருந்தார்கள்.
4. அப்பொழுது அவன்
வேறு ஊழியக்காரரை
அழைத்து: நீங்கள் போய்,
இதோ, என் விருந்தை
ஆயத்தம்பண்ணினேன், என்
எருதுகளும் கொழுத்த
ஜெந்துக்களும்
அடிக்கப்பட்டது, எல்லாம்
ஆயத்தமாயிருக்கிறது;
கலியாணத்திற்கு
வாருங்கள் என்று
அழைக்கப்பட்டவர்களுக்குச்
சொல்லுங்களென்று
அனுப்பினான்.
5. அழைக்கப்பட்டவர்களோ
அதை அசட்டைபண்ணி,
ஒருவன் தன் வயலுக்கும்,
ஒருவன் தன்
வியாபாரத்துக்கும்
போய்விட்டார்கள்.
6. மற்றவர்கள் அவன்
ஊழியக்காரரைப்
பிடித்து,
அவமானப்படுத்தி,
கொலைசெய்தார்கள்.
7. ராஜா அதைக்
கேள்விப்பட்டு,
கோபமடைந்து, தன்
சேனைகளை அனுப்பி,
அந்தக் கொலைபாதகரை
அழித்து, அவர்கள்
பட்டணத்தையும்
சுட்டெரித்தான்.
8. அப்பொழுது, அவன் தன்
ஊழியக்காரரை நோக்கி:
கலியாண விருந்து
ஆயத்தமாயிருக்கிறது,
அழைக்கப்பட்டவர்களோ
அதற்கு
அபாத்திரராய்ப்போனார்கள்
.
9. ஆகையால், நீங்கள்
வழிச்சந்திகளிலே போய்,
காணப்படுகிற
யாவரையும்
கலியாணத்திற்கு
அழைத்துக்கொண்டு
வாருங்கள் என்றான்.
10. அந்த ஊழியக்காரர்
புறப்பட்டு, வழிகளிலே
போய், தாங்கள் கண்ட நல்லார்
பொல்லார் யாவரையும்
கூட்டிக்கொண்டுவந்தார்க
ள்; கலியாணசாலை
விருந்தாளிகளால்
நிறைந்தது.
11. விருந்தாளிகளைப்
பார்க்கும்படி ராஜா
உள்ளே
பிரவேசித்தபோது,
கலியாண வஸ்திரம்
தரித்திராத
ஒருமனுஷனை அங்கே
கண்டு:
12. சிநேகிதனே, நீ
கலியாண
வஸ்திரமில்லாதவனாய்
இங்கே எப்படி வந்தாய்
என்று கேட்டார். அதற்கு
அவன் பேசாமலிருந்தான்.
13. அப்பொழுது, ராஜா
பணிவிடைக்காரரை
நோக்கி: இவனைக்
கையுங்காலும்
கட்டிக்கொண்டுபோய்,
அழுகையும்
பற்கடிப்பும்
உண்டாயிருக்கிற
புறம்பான இருளிலே
போடுங்கள் என்றான்.
14. அந்தப்படியே,
அழைக்கப்பட்டவர்கள் அநேகர்,
தெரிந்துக்கொள்ளப்பட்டவர்
களோ சிலர் என்றார்.
15. அப்பொழுது,
பரிசேயர் போய்,
பேச்சிலே அவரை
அகப்படுத்தும்படி
யோசனைபண்ணி,
16. தங்கள் சீஷரையும்
ஏரோதியரையும்
அவரிடத்தில்
அனுப்பினார்கள். அவர்கள்
வந்து: போதகரே, நீர்
சத்தியமுள்ளவரென்றும்,
தேவனுடைய மார்க்கத்தைச்
சத்தியமாய்ப்
போதிக்கிறவரென்றும்,
நீர் முகதாட்சிணியம்
இல்லாதவராகையால்
எவனைக்குறித்தும்
உமக்குக்
கவையில்லையென்றும் (
அக்கறையில்லையென்றும்
) அறிந்திருக்கிறோம்.
17. ஆதலால், உமக்கு
எப்படித் தோன்றுகிறது?
இராயனுக்கு
வரிகொடுக்கிறது
நியாயமோ, அல்லவோ?
அதை எங்களுக்குச்
சொல்லும் என்று
கேட்டார்கள்.
18. இயேசு அவர்கள்
துர்க்குணத்தை அறிந்து:
மாயக்காரரே, நீங்கள் என்னை
ஏன் சோதிக்கிறீர்கள்?
19. வரிக்காசை எனக்குக்
காண்பியுங்கள் என்றார்;
அவர்கள் ஒரு பணத்தை
அவரிடத்தில்
கொண்டுவந்தார்கள்.
20. அப்பொழுது அவர்:
இந்தச் சுரூபமும்
மேலெழுத்தும்
யாருடையது என்று
கேட்டார்.
21. இராயனுடையது
என்றார்கள். அதற்கு அவர்:
அப்படியானால்,
இராயனுடையதை
இராயனுக்கும்,
தேவனுடையதை
தேவனுக்கும்
செலுத்துங்கள் என்றார்.
22. அவர்கள் அதைக்கேட்டு
ஆச்சரியப்பட்டு அவரை
விட்டுப்
போய்விட்டார்கள்.
23. உயிர்த்தெழுதல் இல்லை
என்று சாதிக்கிற
சதுசேயர் அன்றையத்தினம்
அவரிடத்தில் வந்து:
24. போதகரே, ஒருவன்
சந்தானம் இல்லாமல்
இறந்துபோனால்,
அவனுடைய சகோதரன்
அவன் மனைவியை
விவாகம் பண்ணி, தன்
சகோதரனுக்குச் சந்தானம்
உண்டாக்கவேண்டும் என்று
மோசே சொன்னாரே.
25. எங்களுக்குள்ளே
சகோதரர் ஏழு பேர்
இருந்தார்கள்; மூத்தவன்
விவாகம்பண்ணி, மரித்து,
சந்தானமில்லாததினால்
தன் மனைவியைத் தன்
சகோதரனுக்கு
விட்டுவிட்டுப்போனான்.
26. அப்படியே இரண்டாம்
மூன்றாம் சகோதரன் முதல்
ஏழாம் சகோதரன் வரைக்கும்
செய்தார்கள்.
27. எல்லாருக்கும் பின்பு
அந்த ஸ்திரீயும்
இறந்துபோனாள்.
28. ஆகையால்,
உயிர்த்தெழுதலில்,
அவ்வேழுபேரில்
எவனுக்கு அவள்
மனைவியாயிருப்பாள்?
அவர்களெல்லாரும் அவளை
விவாகம்
பண்ணியிருந்தார்களே
என்று கேட்டார்கள்.
29. இயேசு அவர்களுக்குப்
பிரதியுத்தரமாக: நீங்கள்
வேதவாக்கியங்களையும்
தேவனுடைய
வல்லமையையும்
அறியாமல் தப்பான
எண்ணங்கொள்ளுகிறீர்கள்.
30. உயிர்த்தெழுதலில்,
கொள்வனையும்
கொடுப்பனையும்
இல்லை; அவர்கள்
பரலோகத்திலே
தேவதூதரைப்போல்
இருப்பார்கள்;
31. மேலும் மரித்தோர்
உயிர்த்தெழுதலைப்பற்றி:
நான் ஆபிரகாமின்
தேவனும், ஈசாக்கின்
தேவனும், யாக்கோபின்
தேவனுமாயிருக்கிறேன்
என்று தேவனால்
உங்களுக்கு
உரைக்கப்பட்டிருக்கிறதை
நீங்கள்
வாசிக்கவில்லையா?
32. தேவன் மரித்தோருக்கு
தேவனாயிராமல்,
ஜீவனுள்ளோருக்கு
தேவனாயிருக்கிறார்
என்றார்.
33. ஜனங்கள் இதைக் கேட்டு,
அவருடைய
போதகத்தைக்குறித்து
ஆச்சரியப்பட்டார்கள்.
34. அவர் சதுசேயரை
வாயடைத்தார் என்று
பரிசேயர் கேள்விப்பட்டு,
அவரிடத்தில்
கூடிவந்தார்கள்.
35. அவர்களில்
நியாயசாஸ்திரி ஒருவன்
அவரைச் சோதிக்கும்படி:
36. போதகரே,
நியாயப்பிரமாணத்திலே
எந்தக் கற்பனை
பிரதானமானது என்று
கேட்டான்.
37. இயேசு அவனை
நோக்கி: உன் தேவனாகிய
கர்த்தரிடத்தில் உன் முழு
இருதயத்தோடும், உன்
முழு ஆத்துமாவோடும்
உன் முழு மனதோடும்
அன்புகூருவாயாக;
38. இது முதலாம் பிரதான
கற்பனை.
39. இதற்கு
ஒப்பாயிருக்கிற
இரண்டாம் கற்பனை
என்னவென்றால்,
உன்னிடத்தில் நீ
அன்புகூருவதுபோலப்
பிறனிடத்திலும்
அன்புகூருவாயாக
என்பதே.
40. இவ்விரண்டு
கற்பனைகளிலும்
நியாயப்பிரமாணம்
முழுமையும்
தீர்க்கதரிசனங்களும்
அடங்கியிருக்கிறது
என்றார்.
41. பரிசேயர்
கூடியிருக்கையில்,
இயேசு அவர்களை
நோக்கி:
42.
கிறிஸ்துவைக்குறித்து
நீங்கள் என்ன
நினைக்கிறீர்கள், அவர்
யாருடைய குமாரன்?
என்று கேட்டார். அவர்
தாவீதின் குமாரன்
என்றார்கள்.
43. அதற்கு அவர்:
அப்படியானால், தாவீது
பரிசுத்த ஆவியினாலே
அவரை ஆண்டவர் என்று
சொல்லியிருக்கிறது
எப்படி?
44. நான் உம்முடைய
சத்துருக்களை உமக்குப்
பாதபடியாக்கிப்போடும்
வரைக்கும் நீர் என்னுடைய
வலது பாரிசத்தில்
உட்காரும் என்று கர்த்தர் என்
ஆண்டவரோடே சொன்னார்
என்று
சொல்லியிருக்கிறானே.
45. தாவீது அவரை ஆண்டவர்
என்று சொல்லியிருக்க,
அவனுக்கு அவர்
குமாரனாயிருப்பது
எப்படி என்றார்.
46. அதற்கு மாறுத்தரமாக
ஒருவனும் அவருக்கு
ஒரு வார்த்தையும்
சொல்லக்கூடாதிருந்தது.
அன்றுமுதல் ஒருவனும்
அவரிடத்தில்
கேள்விகேட்கத்
துணியவில்லை.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)