ஞாயிறு, 20 நவம்பர், 2016
<a href="http://149.202.207.209/recorder/c9hXYAGVTzd5VnWFjSN0nPDoudhWkFItMGSP7oPBxpB5WKa91aJ3Yv6HFylSQBeJ?f=ummale%20%20karoke%20tamil%20christian%20song.mp3">ummale karoke tamil christian song</b> <p> <a href="http://149.202.207.209/recorder/zb10nVmkyb6e86C2f77cmyCxp4BlNJfp9fTALG8OUqucVA19dB5gClOnCbqLrLvQ?f=TAMIL%20CHRISTIAN%20SONG%20UMMALAE%20%20%20MUSICIAN%20OF%20ZION%20%20%20ISSACWILLIAM.mp3">TAMIL CHRISTIAN SONG UMMALAE MUSICIAN OF ZION ISSACWILLIAM</a> </p>
சனி, 19 நவம்பர், 2016
Bible Places: Africa
by Wayne Blank:
Africa is the second-largest continent in land area, after Asia. It's
bordered by The Mediterranean Seaon the north, the Atlantic Ocean on
the west, and the Indian Ocean and the Red Sea on the east. The
climate ranges from hot and wet in the central area on the equator, to
hot and dry desert in the north. The longest river in the world, the
4,160 mile / 6,695 kilometer long Nile River, flows north from central
Africa into Egypt where the Nile Deltaempties into the Mediterranean
Sea.
<a href="http://i.imgur.com/Ria5VRe.png</a>
After The Flood, Cush (also called Ethiopia, the region south of
Egypt, not necessarily within the borders of modern-day Ethiopia) and
Egypt, and likely most of the other major nations of Africa, were
repopulated by the descendants of Noah's son Ham (Genesis 10:6). The
earliest-known part of Africa was referred to as the "land of Ham":
"Then Israel came to Egypt; Jacob sojourned in the land of Ham."
(Psalm 105:23 RSV)
"He sent Moses his servant, and Aaron whom he had chosen. They wrought
his signs among them, and miracles in the land of Ham."
(Psalm 105:26-27 RSV)
The conversion and baptism of the Ethiopian eunuch, who was a Jewish
convert, and who was among the very first Africans converted to
Christianity (if not the very first one), is one of the most famous of
The Bible:
"But an angel of the Lord said to Philip, "Rise and go toward the
south to the road that goes down from Jerusalemto Gaza." This is a
desert road. And he rose and went. And behold, an Ethiopian, a eunuch,
a minister of the Candace, queen of the Ethiopians, in charge of all
her treasure, had come to Jerusalem to worship and was returning;
seated in his chariot, he was reading the prophet Isaiah. And the
Spirit said to Philip, "Go up and join this chariot."
"So Philip ran to him, and heard him reading Isaiah the prophet, and
asked, "Do you understand what you are reading?"
"And he said, "How can I, unless some one guides me?" And he invited
Philip to come up and sit with him."
"Now the passage of the Scripture which he was reading was this: "As a
sheep led to the slaughter or a lamb before its shearer is dumb, so he
opens not his mouth. In his humiliation justice was denied him. Who
can describe his generation? For his life is taken up from the earth."
"And the eunuch said to Philip, "About whom, pray, does the prophet
say this, about himself or about some one else?"
"Then Philip opened his mouth, and beginning with this Scripture he
told him the good news of Jesus."
"And as they went along the road they came to some water, and the
eunuch said, "See, here is water! What is to prevent my being
baptized?" And when they came up out of the water [see Baptism], the
Spirit of the Lord caught up Philip; and the eunuch saw him no more,
and went on his way rejoicing." (Acts 8:26-39 RSV)
Fact Finder:Did Mosesmarry an African (Cushite, or Ethiopian) woman?
Africa is the second-largest continent in land area, after Asia. It's
bordered by The Mediterranean Seaon the north, the Atlantic Ocean on
the west, and the Indian Ocean and the Red Sea on the east. The
climate ranges from hot and wet in the central area on the equator, to
hot and dry desert in the north. The longest river in the world, the
4,160 mile / 6,695 kilometer long Nile River, flows north from central
Africa into Egypt where the Nile Deltaempties into the Mediterranean
Sea.
<a href="http://i.imgur.com/Ria5VRe.png</a>
After The Flood, Cush (also called Ethiopia, the region south of
Egypt, not necessarily within the borders of modern-day Ethiopia) and
Egypt, and likely most of the other major nations of Africa, were
repopulated by the descendants of Noah's son Ham (Genesis 10:6). The
earliest-known part of Africa was referred to as the "land of Ham":
"Then Israel came to Egypt; Jacob sojourned in the land of Ham."
(Psalm 105:23 RSV)
"He sent Moses his servant, and Aaron whom he had chosen. They wrought
his signs among them, and miracles in the land of Ham."
(Psalm 105:26-27 RSV)
The conversion and baptism of the Ethiopian eunuch, who was a Jewish
convert, and who was among the very first Africans converted to
Christianity (if not the very first one), is one of the most famous of
The Bible:
"But an angel of the Lord said to Philip, "Rise and go toward the
south to the road that goes down from Jerusalemto Gaza." This is a
desert road. And he rose and went. And behold, an Ethiopian, a eunuch,
a minister of the Candace, queen of the Ethiopians, in charge of all
her treasure, had come to Jerusalem to worship and was returning;
seated in his chariot, he was reading the prophet Isaiah. And the
Spirit said to Philip, "Go up and join this chariot."
"So Philip ran to him, and heard him reading Isaiah the prophet, and
asked, "Do you understand what you are reading?"
"And he said, "How can I, unless some one guides me?" And he invited
Philip to come up and sit with him."
"Now the passage of the Scripture which he was reading was this: "As a
sheep led to the slaughter or a lamb before its shearer is dumb, so he
opens not his mouth. In his humiliation justice was denied him. Who
can describe his generation? For his life is taken up from the earth."
"And the eunuch said to Philip, "About whom, pray, does the prophet
say this, about himself or about some one else?"
"Then Philip opened his mouth, and beginning with this Scripture he
told him the good news of Jesus."
"And as they went along the road they came to some water, and the
eunuch said, "See, here is water! What is to prevent my being
baptized?" And when they came up out of the water [see Baptism], the
Spirit of the Lord caught up Philip; and the eunuch saw him no more,
and went on his way rejoicing." (Acts 8:26-39 RSV)
Fact Finder:Did Mosesmarry an African (Cushite, or Ethiopian) woman?
வியாழன், 17 நவம்பர், 2016
<a href="http://dw.convertfiles.com/files/0865649001479386304/dr-1_10.pdf">பயப்படாதிருங்கள் பாகம் 1 PDF</a> <a href="http://dw.convertfiles.com/files/0330203001479387485/dr-2_10.pdf">பயப்படாதிருங்கள் பாகம் 2 PDF</a> <a href="http://dw.convertfiles.com/files/0860047001479387987/1_72.pdf">இருளில் இருந்து ஒளியினிடத்திற்க்கு பாகம் 1 PDF</a> <a href="http://dw.convertfiles.com/files/0989093001479388418/2_27.pdf">இருளில் இருந்து ஒளியினிடத்திற்க்கு பாகம் 2 PDF</a> <a href="http://dw.convertfiles.com/files/0594567001479388659/3_10.pdf">இருளில் இருந்து ஒளியினிடத்திற்க்கு பாகம் 3 PDF</a> <a href="http://dw.convertfiles.com/files/0812483001479389196/1_97.pdf">இயேசு நமக்கா�
<p> <a href="http://dw.convertfiles.com/files/0865649001479386304/dr-1_10.pdf">பயப்படாதிருங்கள் பாகம் 1 PDF</a> </p> <p> <a href="http://dw.convertfiles.com/files/0330203001479387485/dr-2_10.pdf">பயப்படாதிருங்கள் பாகம் 2 PDF</a> </p> <p> <a href="http://dw.convertfiles.com/files/0860047001479387987/1_72.pdf">இருளில் இருந்து ஒளியினிடத்திற்க்கு பாகம் 1 PDF</a> </p> <p> <a href="http://dw.convertfiles.com/files/0989093001479388418/2_27.pdf">இருளில் இருந்து ஒளியினிடத்திற்க்கு பாகம் 2 PDF</a> </p> <p> <a href="http://dw.convertfiles.com/files/0594567001479388659/3_10.pdf">இருளில் இருந்து ஒளியினிடத்திற்க்கு பாகம் 3 PDF</a> </p> <p> <a href="http://dw.convertfiles.com/files/0812483001479389
புதன், 16 நவம்பர், 2016
கன்னிப் பிறப்பு கற்பனையா? <p> <a href="http://dw.convertfiles.com/ files/0279137001479280574/1_ 9.pdf">பாகம் - 1</a> </p> <p> <a href="http://dw.convertfiles.com/ files/0222255001479280885/2_ 9.pdf">பாகம் - 2</a> </p> <p> <a href="http://dw.convertfiles.com/ files/0186080001479290702/3_ 9.pdf">பாகம் - 3</a> </p> <p> <a href="http://dw.convertfiles.com/ files/0774586001479290938/4_ 9.pdf">பாகம் - 4</a> </p> <p> <a href="http://dw.convertfiles.com/ files/0176932001479291183/5_ 9.pdf">பாகம் - 5</a> </p> <p> <a href="http://dw.convertfiles.com/ files/0569511001479291472/6_ 9.pdf">பாகம் - 6</a> </p> <p> <a href="http://dw.convertfiles.com/ files/0585061001479291770/7.pdf">பாகம் - 7</a> </p> <p> <a href="http://dw.convertfiles.com/ files/0282816001479292012/8_ 68.pdf">பாகம் - 8</a> </p> <p> <a href="http://dw.convertfiles.com/ files/0187716001479292282/9.pdf">பா�
<h1 style="color:red;">கன்னிப் பிறப்பு கற்பனையா?</h1> <p> <a href="http://dw.convertfiles.com/ files/0279137001479280574/1_ 9.pdf">பாகம் - 1</a> </p> <p> <a href="http://dw.convertfiles.com/ files/0222255001479280885/2_ 9.pdf">பாகம் - 2</a> </p> <p> <a href="http://dw.convertfiles.com/ files/0186080001479290702/3_ 9.pdf">பாகம் - 3</a> </p> <p> <a href="http://dw.convertfiles.com/ files/0774586001479290938/4_ 9.pdf">பாகம் - 4</a> </p> <p> <a href="http://dw.convertfiles.com/ files/0176932001479291183/5_ 9.pdf">பாகம் - 5</a> </p> <p> <a href="http://dw.convertfiles.com/ files/0569511001479291472/6_ 9.pdf">பாகம் - 6</a> </p> <p> <a href="http://dw.convertfiles.com/ files/0585061001479291770/7.pdf">பாகம் - 7</a> </p> <p> <a href="http://dw.convertfiles.com/ files/0282816001479292012/8_ 68.pdf">பாகம் - 8</a> </p> <p> <a href="http://dw.convertfiles.com/ files/0187716
செவ்வாய், 15 நவம்பர், 2016
பிதாவே, இவர்களை மன்னியும், தாங்கள் செய்கிறது இன்னதென்று அறியாமல் இருக்கிறார்கள்
உங்களால் முடியுமா?
மன்னிப்பு.... எல்லாராலும் அருள முடியாது.... மனப்பூர்வமாக ஒருவர் தனக்கு
செய்த தீங்கை மன்னிக்கிறார் ஒரு இளம்பெண்... அவருக்கு நேர்ந்த துன்பம்
நமக்கு நேர்ந்து இருந்தால் நம்மால் இவ்வாறு மன்னிக்க முடியுமா?இந்த உண்மை
சம்பவம் உங்களுக்கு மன்னிப்பின் அழகை என்ன என்று காண்பிக்கும்....
ஜேக்குலின்
இந்த பெண்ணின் பெயர் ஜேக்குலின்... அவர் எந்த நாட்டை, எந்த ஊரை
சேர்ந்தவர் என்பது தெரியவில்லை....
இவரது முகத்தை பாருங்கள்.... இது தான் இவரது உண்மையான உருவம்... நம்
எல்லாரையும் போல சந்தோசமாக வாழ்ந்தவர்...இவர் கல்லூரியில் இவருடன் படித்த
அனைவரும் ஜேக்குலின் போன்ற அமைதியான பாசமான தோழி இல்லை என்று
கூறுகின்றனர்...ஜேக்குளினிற்கு தாய் இல்லை... தன் தந்தையையும் ஒரே
அண்ணனையும் விட்டால் அவருக்கு வேறு யாரும் இல்லை...
ஜேக்குலினின் அழகான வாழ்வில் ஒரு துயர சம்பவம் நேர்கிறது...தன் இரு
தோழிகளுடன் அவர் ஒரு சாலையின் ஓரத்தில் நின்று கொண்டிருந்தார்...
அப்பொழுது மது அருந்திவிட்டு காரில் வேகமாக வந்த ஒரு வாலிபர் அவர்கள்
மீது மோதிவிட்டார்...
ஜேக்குளினின் கண் முன்பே அவரது இரண்டு தோழிகளும் இறந்தனர்... ஜேக்குலின்
உடல் முழுவதும் சிதைந்த நிலையில் உயிருக்கு போராடி கொண்டிருந்தார்...
அவரை அப்படியே விட்டுவிட்டு அந்த வாலிபர் ஓடி விட்டார்...
அங்கு இருந்த சில நல்மனம் படைத்த மனிதர்களால் அவர் மருத்துவமனைக்கு
எடுத்து செல்லப்பட்டு
சேர்க்கப்பட்டார்... மருத்துவர்கள் மிகவும் போராடி ஜேக்குளினின் உயிரை
காப்பாற்றினர்...
ஆனால்.....
ஜேக்குலினின் தந்தை அவருக்கு ஒரு பெரிய ஆறுதல்...
இதுதான் அவருக்கு விபத்திற்கு பின் கிடைத்த உருவம்... ஜேக்குலின் மனம்
உடைந்தார்... அவரது தந்தையும் அண்ணனும் அவருக்கு ஆறுதலாக இருந்தனர்...தன்
வயது மக்களை கண்டால் ஜேக்குளினிற்கு கண்களில் கண்ணீர் வருகிறது....தன்
தோழிகள் நண்பர்கள் யாரும் இப்பொழுது அவரை காண வருவதில்லை... அவருக்கு
எல்லாமே அவரது தந்தையும் அண்ணனும் தான்...
ஜேக்குலின் அவரது அண்ணனுடனும் தந்தையுடனும்
அந்த வாலிபர் கைது செய்யப்பட்டார்...அந்த வாலிபரின் தாய் தன் மகனால்
ஜேக்குளினிற்கு நிகழ்ந்த கொடுமை அறிந்து ஜேக்குலினை சந்தித்து கண்ணீர்
மல்க அழுதார்...ஜேக்குலின் என்ன கூறினார் தெரியுமா?
"அவர் வேண்டுமென்றே அப்படி செய்யவில்லையே, தெரியாமல் நடந்த விபத்து தானே,
எனக்கு அவர் மேல் வருத்தம் இல்லை" என்றார்.... அவரது இளகிய மனதை கண்டு
அங்கிருந்த அனைவரும் துடித்து போயினர்...
இந்த சம்பவம் இணையத்தில் வெளியாய் இருக்கிறது... ஒரு நபர் இவ்வாறு
கமெண்ட் செய்திருந்தார்,"எனக்கு ஜேக்குலின் போன்ற அழகானபெண் யாரும்
தெரியாது... அவரது உருவத்தில் இயேசு நாதரை காண்கிறேன்..."
ஒரு முறை கீழுள்ள வசனத்தை படியுங்கள்...
"கபாலஸ்தலம் என்று சொல்லப்பட்ட இடத்தில் அவர்கள் சேர்ந்த பொழுது,
அவரையும், அவருடைய வலது பக்கத்தில் ஒரு குற்றவாளியையும், அவருடைய இடது
பக்கத்தில் ஒரு குற்றவாளியையும் சிலுவைகளில் அறைந்தார்கள்.
அப்பொழுது இயேசு: பிதாவே இவர்களுக்கு மன்னியும், தாங்கள் செய்கிறது
இன்னதென்று அறியாதிருக்கிறார்களே என்றார்"
- லூக்கா 23:33,34
மன்னிப்பு.... எல்லாராலும் அருள முடியாது.... மனப்பூர்வமாக ஒருவர் தனக்கு
செய்த தீங்கை மன்னிக்கிறார் ஒரு இளம்பெண்... அவருக்கு நேர்ந்த துன்பம்
நமக்கு நேர்ந்து இருந்தால் நம்மால் இவ்வாறு மன்னிக்க முடியுமா?இந்த உண்மை
சம்பவம் உங்களுக்கு மன்னிப்பின் அழகை என்ன என்று காண்பிக்கும்....
ஜேக்குலின்
இந்த பெண்ணின் பெயர் ஜேக்குலின்... அவர் எந்த நாட்டை, எந்த ஊரை
சேர்ந்தவர் என்பது தெரியவில்லை....
இவரது முகத்தை பாருங்கள்.... இது தான் இவரது உண்மையான உருவம்... நம்
எல்லாரையும் போல சந்தோசமாக வாழ்ந்தவர்...இவர் கல்லூரியில் இவருடன் படித்த
அனைவரும் ஜேக்குலின் போன்ற அமைதியான பாசமான தோழி இல்லை என்று
கூறுகின்றனர்...ஜேக்குளினிற்கு தாய் இல்லை... தன் தந்தையையும் ஒரே
அண்ணனையும் விட்டால் அவருக்கு வேறு யாரும் இல்லை...
ஜேக்குலினின் அழகான வாழ்வில் ஒரு துயர சம்பவம் நேர்கிறது...தன் இரு
தோழிகளுடன் அவர் ஒரு சாலையின் ஓரத்தில் நின்று கொண்டிருந்தார்...
அப்பொழுது மது அருந்திவிட்டு காரில் வேகமாக வந்த ஒரு வாலிபர் அவர்கள்
மீது மோதிவிட்டார்...
ஜேக்குளினின் கண் முன்பே அவரது இரண்டு தோழிகளும் இறந்தனர்... ஜேக்குலின்
உடல் முழுவதும் சிதைந்த நிலையில் உயிருக்கு போராடி கொண்டிருந்தார்...
அவரை அப்படியே விட்டுவிட்டு அந்த வாலிபர் ஓடி விட்டார்...
அங்கு இருந்த சில நல்மனம் படைத்த மனிதர்களால் அவர் மருத்துவமனைக்கு
எடுத்து செல்லப்பட்டு
சேர்க்கப்பட்டார்... மருத்துவர்கள் மிகவும் போராடி ஜேக்குளினின் உயிரை
காப்பாற்றினர்...
ஆனால்.....
ஜேக்குலினின் தந்தை அவருக்கு ஒரு பெரிய ஆறுதல்...
இதுதான் அவருக்கு விபத்திற்கு பின் கிடைத்த உருவம்... ஜேக்குலின் மனம்
உடைந்தார்... அவரது தந்தையும் அண்ணனும் அவருக்கு ஆறுதலாக இருந்தனர்...தன்
வயது மக்களை கண்டால் ஜேக்குளினிற்கு கண்களில் கண்ணீர் வருகிறது....தன்
தோழிகள் நண்பர்கள் யாரும் இப்பொழுது அவரை காண வருவதில்லை... அவருக்கு
எல்லாமே அவரது தந்தையும் அண்ணனும் தான்...
ஜேக்குலின் அவரது அண்ணனுடனும் தந்தையுடனும்
அந்த வாலிபர் கைது செய்யப்பட்டார்...அந்த வாலிபரின் தாய் தன் மகனால்
ஜேக்குளினிற்கு நிகழ்ந்த கொடுமை அறிந்து ஜேக்குலினை சந்தித்து கண்ணீர்
மல்க அழுதார்...ஜேக்குலின் என்ன கூறினார் தெரியுமா?
"அவர் வேண்டுமென்றே அப்படி செய்யவில்லையே, தெரியாமல் நடந்த விபத்து தானே,
எனக்கு அவர் மேல் வருத்தம் இல்லை" என்றார்.... அவரது இளகிய மனதை கண்டு
அங்கிருந்த அனைவரும் துடித்து போயினர்...
இந்த சம்பவம் இணையத்தில் வெளியாய் இருக்கிறது... ஒரு நபர் இவ்வாறு
கமெண்ட் செய்திருந்தார்,"எனக்கு ஜேக்குலின் போன்ற அழகானபெண் யாரும்
தெரியாது... அவரது உருவத்தில் இயேசு நாதரை காண்கிறேன்..."
ஒரு முறை கீழுள்ள வசனத்தை படியுங்கள்...
"கபாலஸ்தலம் என்று சொல்லப்பட்ட இடத்தில் அவர்கள் சேர்ந்த பொழுது,
அவரையும், அவருடைய வலது பக்கத்தில் ஒரு குற்றவாளியையும், அவருடைய இடது
பக்கத்தில் ஒரு குற்றவாளியையும் சிலுவைகளில் அறைந்தார்கள்.
அப்பொழுது இயேசு: பிதாவே இவர்களுக்கு மன்னியும், தாங்கள் செய்கிறது
இன்னதென்று அறியாதிருக்கிறார்களே என்றார்"
- லூக்கா 23:33,34
<a href="http://dw.convertfiles.com/files/0910871001479257101/% 20%20.m4a">இயேசுவின் மரணத்தின் ஆசீர்வாதங்கள் தேவ செய்தி Pr.Charles MSK (mp4 audio)
வியாழன், 10 நவம்பர், 2016
Revelation Introduction - E.M. Zerr's Commentary on Selected Books of the New Testament
Questions For Revelation Chapter One
1.What did God give to Jesus Christ ?
2.It was to show what ?
3.To whom were they to be shown ?
4.By whom was it signified?
5.Unto whom was it signified ?
6.What did he hear ?
7.Tell what should be read and heard.
8.If so what is the promise ?
9.What should be done with things written ?
10.Where were the seven churches?
11.Tell who was to write to them.
12.What benedictions were they to receive?
13.From what person were they to be received ?
14.From where did the spirits proceed ?
15.What other person was united in giving these ?
16.Tell what is said of his testhnony.
17.In what sense was he the first ?
18.Among whom is he the prince ?
19.What has he done for us ?
20.He has made us to be what ?
21.What is to be ascribed to him forever ?
22.With what will he come ?
23.How many eyes shall see him ?
24.What about the ones who pierced him ?
25.Ten what all kindreds of the earth will do.
26.State John"s attitude toward this matter.
27.Who is meant by Alpha and Omega ?
28.What is associated with Alpha and Omega?
29.How many tenses describe his existence ?
30.Who is the "I"of9th verse?
31. State his relation to the churches.
32.In what was he a companion ?
33.In what kingdom was he their companion ?
34.Tell in what isle the apostle was.
35.Why was he there ?
36.In what condition was he placed?
37.On what day of the week was it?
38.What did he hear behind him?
39.Tell what he was saying.
40.What was John told to write?
41.To whom was he to send it?
42.Name the different churches.
43.Why did John turn himself?
44.Tell what he saw.
45.Who was in the midst thereof?
46.How was he clothed?
47.By what was he girded?
48.Describe his head and hair.
49.And also his eyes.
50.Describe his feet.
51.What was his voice like?
52.Ten what was in his right hand.
53.What came out of his mouth?
54.Describe his countenance.
55.Seeing him what did John do?
56.Tell what he did for John then.
57.What assurance did he give him?
58.State the brief history he gave of himself.
59.What did he say he had?
60.State the three things John was to write.
61.Of what mysteries was he (0 write?
62. Tell what the seven stars represent.
63. And the seven candlesticks
1.What did God give to Jesus Christ ?
2.It was to show what ?
3.To whom were they to be shown ?
4.By whom was it signified?
5.Unto whom was it signified ?
6.What did he hear ?
7.Tell what should be read and heard.
8.If so what is the promise ?
9.What should be done with things written ?
10.Where were the seven churches?
11.Tell who was to write to them.
12.What benedictions were they to receive?
13.From what person were they to be received ?
14.From where did the spirits proceed ?
15.What other person was united in giving these ?
16.Tell what is said of his testhnony.
17.In what sense was he the first ?
18.Among whom is he the prince ?
19.What has he done for us ?
20.He has made us to be what ?
21.What is to be ascribed to him forever ?
22.With what will he come ?
23.How many eyes shall see him ?
24.What about the ones who pierced him ?
25.Ten what all kindreds of the earth will do.
26.State John"s attitude toward this matter.
27.Who is meant by Alpha and Omega ?
28.What is associated with Alpha and Omega?
29.How many tenses describe his existence ?
30.Who is the "I"of9th verse?
31. State his relation to the churches.
32.In what was he a companion ?
33.In what kingdom was he their companion ?
34.Tell in what isle the apostle was.
35.Why was he there ?
36.In what condition was he placed?
37.On what day of the week was it?
38.What did he hear behind him?
39.Tell what he was saying.
40.What was John told to write?
41.To whom was he to send it?
42.Name the different churches.
43.Why did John turn himself?
44.Tell what he saw.
45.Who was in the midst thereof?
46.How was he clothed?
47.By what was he girded?
48.Describe his head and hair.
49.And also his eyes.
50.Describe his feet.
51.What was his voice like?
52.Ten what was in his right hand.
53.What came out of his mouth?
54.Describe his countenance.
55.Seeing him what did John do?
56.Tell what he did for John then.
57.What assurance did he give him?
58.State the brief history he gave of himself.
59.What did he say he had?
60.State the three things John was to write.
61.Of what mysteries was he (0 write?
62. Tell what the seven stars represent.
63. And the seven candlesticks
Revelation Introduction - John Gill's Exposition of the Whole Bible
INTRODUCTION TO REVELATION 1
This chapter contains the preface and introduction to the book, and
the first vision in it. The preface begins with the title of the book,
in which the subject matter of it is pointed at, a Revelation; the
author of it, Jesus Christ, who had it from his Father; the minister
of it, an angel: the person to whom it was made known, described by
his name, office, and the testimony he bore to Christ, his Gospel, and
to whatever he saw; and for encouragement to persons to read, hear,
and observe it, happiness is pronounced to them Revelation 1:1; the
inscription of the book follows, in which are the name of the writer,
and the place where the churches to whom it is inscribed were, with a
salutation of them; in which grace and peace are wished for them, from
God the Father, from the Holy Spirit, and from Jesus Christ; who is
described by characters expressing his prophetic, priestly, and kingly
offices, and by the benefits, favours, and honours bestowed by him on
his people, to whom a doxology or ascription of glory is made,
Revelation 1:4; who is further described, first by his future visible
coming in the clouds, which will greatly affect the inhabitants of the
earth, and then by himself, as the eternal and almighty God,
Revelation 1:7; and in order to introduce the vision, hereafter
related in this chapter, he that saw it gives an account of himself,
by his name, by his relation to the churches, and by his partnership
with them in affliction, and of the place he was in; and for what, and
of the time when he had the vision, and the frame he was in, and what
awakened his attention to it, Revelation 1:9; and how, that adverting
to it he saw seven golden candlesticks, and in the midst of them one
like the son of man, who is described by his clothes and girdle, by
his head, hair, and eyes, by his feet and voice, by what he had in his
right hand, and by what went out of his mouth, and by his face shining
like the sun in its strength, Revelation 1:12, next is related the
effect this vision had on. John, who upon it fell down as one dead,
but was comforted by Christ, laying his right hand on him, and telling
him who he was, and bidding him write what he had seen, or should see,
Revelation 1:17; and the chapter is concluded with an interpretation
of the mystery of the seven stars, and the seven candlesticks,
Revelation 1:20.
This chapter contains the preface and introduction to the book, and
the first vision in it. The preface begins with the title of the book,
in which the subject matter of it is pointed at, a Revelation; the
author of it, Jesus Christ, who had it from his Father; the minister
of it, an angel: the person to whom it was made known, described by
his name, office, and the testimony he bore to Christ, his Gospel, and
to whatever he saw; and for encouragement to persons to read, hear,
and observe it, happiness is pronounced to them Revelation 1:1; the
inscription of the book follows, in which are the name of the writer,
and the place where the churches to whom it is inscribed were, with a
salutation of them; in which grace and peace are wished for them, from
God the Father, from the Holy Spirit, and from Jesus Christ; who is
described by characters expressing his prophetic, priestly, and kingly
offices, and by the benefits, favours, and honours bestowed by him on
his people, to whom a doxology or ascription of glory is made,
Revelation 1:4; who is further described, first by his future visible
coming in the clouds, which will greatly affect the inhabitants of the
earth, and then by himself, as the eternal and almighty God,
Revelation 1:7; and in order to introduce the vision, hereafter
related in this chapter, he that saw it gives an account of himself,
by his name, by his relation to the churches, and by his partnership
with them in affliction, and of the place he was in; and for what, and
of the time when he had the vision, and the frame he was in, and what
awakened his attention to it, Revelation 1:9; and how, that adverting
to it he saw seven golden candlesticks, and in the midst of them one
like the son of man, who is described by his clothes and girdle, by
his head, hair, and eyes, by his feet and voice, by what he had in his
right hand, and by what went out of his mouth, and by his face shining
like the sun in its strength, Revelation 1:12, next is related the
effect this vision had on. John, who upon it fell down as one dead,
but was comforted by Christ, laying his right hand on him, and telling
him who he was, and bidding him write what he had seen, or should see,
Revelation 1:17; and the chapter is concluded with an interpretation
of the mystery of the seven stars, and the seven candlesticks,
Revelation 1:20.
Revelation Introduction - Adam Clarke Commentary
The preface to this book, and the promise to them who read it,
Revelation 1:1-3. John's address to the seven Churches of Asia, whose
high calling he particularly mentions; and shows the speedy coming of
Christ, Revelation 1:4-8. Mentions his exile to Patmos, and the
appearance of the Lord Jesus to him, Revelation 1:9-11. Of whom he
gives a most glorious description, Revelation 1:12-18. The command to
write what he saw, and the explanation of the seven stars and seven
golden candlesticks, Revelation 1:19, Revelation 1:20.
The Revelation of St. John the divine. To this book the inscriptions
are various.
" - The Revelation.
- The Revelation of John.
- Of John the divine.
- Of John the divine and evangelist.
- The Revelation of John the apostle and evangelist.
- The Revelation of the holy and glorious apostle and evangelist, the
beloved virgin John the divine, which he saw in the island of Patmos.
- The Revelation of Jesus Christ, given to John the divine."
These several inscriptions are worthy of little regard; the first
verse contains the title of the book.
Revelation 1:1-3. John's address to the seven Churches of Asia, whose
high calling he particularly mentions; and shows the speedy coming of
Christ, Revelation 1:4-8. Mentions his exile to Patmos, and the
appearance of the Lord Jesus to him, Revelation 1:9-11. Of whom he
gives a most glorious description, Revelation 1:12-18. The command to
write what he saw, and the explanation of the seven stars and seven
golden candlesticks, Revelation 1:19, Revelation 1:20.
The Revelation of St. John the divine. To this book the inscriptions
are various.
" - The Revelation.
- The Revelation of John.
- Of John the divine.
- Of John the divine and evangelist.
- The Revelation of John the apostle and evangelist.
- The Revelation of the holy and glorious apostle and evangelist, the
beloved virgin John the divine, which he saw in the island of Patmos.
- The Revelation of Jesus Christ, given to John the divine."
These several inscriptions are worthy of little regard; the first
verse contains the title of the book.
Revelation Introduction (2) - Albert Barnes' Notes on the Whole Bible
In the scene represented in this chapter, there is some imagery which
would be suggested by the arrangements in the temple at Jerusalem, and
it has been supposed (Elliott, i., 72,73) that the vision was laid
there, and that Christ is represented as walking among the seven lamps
"habited as the ancient high priest." But the vision is not such an
one as would have been presented in I the holy place in the temple. In
that place there was but one lampstand, with seven sconces; here,
there were seven separate lampstands; there were there no "stars," and
the vestments of the Jewish high priest were not those in which the
Saviour is represented as appearing. He had no mitre, no ephod, no
breastplate, and no censer. The object was not to represent Christ as
a priest, or as superseding the Jewish high priest, but to represent
him with costume appropriate to the Son of God - as having been raised
from the dead, and received to the glory of heaven.
His vestments are neither those of a prophet, a king, nor a priest;
not with such garments as the ancient prophets wore, nor with crown
and scepter such as monarchs bear, nor yet with the usual habiliments
of a priest. He appears as the Son of God, irrespective of the offices
that he bears, and comes as the glorified Head of the Church to
declare his will in regard to the seven churches of Asia, and to
disclose the future for the guidance and comfort of his church at
large. The scene appears to be laid at Patmos, and the apostle in the
vision of the Saviour does not appear to have regarded himself as
transferred to any other place. The view which is to be kept before
the mind in the description of "the things that are" Revelation 23, is
that of seven burning lamps, and the Son of God standing among them.
Thus, amidst these lamps, representing the churches, he dictates to
the apostle what he shall write to the churches; thus, with seven
stars in his hand, representing the angels of the churches, he
dictates what shall be said to them. Is it unnatural to suppose that
the position of those lamps might have been arranged in the vision in
a manner resembling the geographical position of the churches
themselves? If so, the scene would be more significant, and more
sublime.
would be suggested by the arrangements in the temple at Jerusalem, and
it has been supposed (Elliott, i., 72,73) that the vision was laid
there, and that Christ is represented as walking among the seven lamps
"habited as the ancient high priest." But the vision is not such an
one as would have been presented in I the holy place in the temple. In
that place there was but one lampstand, with seven sconces; here,
there were seven separate lampstands; there were there no "stars," and
the vestments of the Jewish high priest were not those in which the
Saviour is represented as appearing. He had no mitre, no ephod, no
breastplate, and no censer. The object was not to represent Christ as
a priest, or as superseding the Jewish high priest, but to represent
him with costume appropriate to the Son of God - as having been raised
from the dead, and received to the glory of heaven.
His vestments are neither those of a prophet, a king, nor a priest;
not with such garments as the ancient prophets wore, nor with crown
and scepter such as monarchs bear, nor yet with the usual habiliments
of a priest. He appears as the Son of God, irrespective of the offices
that he bears, and comes as the glorified Head of the Church to
declare his will in regard to the seven churches of Asia, and to
disclose the future for the guidance and comfort of his church at
large. The scene appears to be laid at Patmos, and the apostle in the
vision of the Saviour does not appear to have regarded himself as
transferred to any other place. The view which is to be kept before
the mind in the description of "the things that are" Revelation 23, is
that of seven burning lamps, and the Son of God standing among them.
Thus, amidst these lamps, representing the churches, he dictates to
the apostle what he shall write to the churches; thus, with seven
stars in his hand, representing the angels of the churches, he
dictates what shall be said to them. Is it unnatural to suppose that
the position of those lamps might have been arranged in the vision in
a manner resembling the geographical position of the churches
themselves? If so, the scene would be more significant, and more
sublime.
Revelation Introduction - Albert Barnes' Notes on the Whole Bible
Introduction
This chapter, Revelation 1:1-3. A blessing is pronounced on him who
should read and understand the book, and special attention is directed
to it because the time was at hand when the predicted events would
occur.
II. Salutation to the seven churches of Asia, Revelation 1:4-8. To
those churches, it would seem from this, the book was originally
dedicated or addressed, and two of the chapters Revelation 1:9, and
the whole book was doubtless sent to them, and committed to their
keeping. In this salutation, the author wishes for them grace, mercy,
and peace from "him which is, and which was, and which is to come" -
the original fountain of all light and truth - referring to the
Father; "from the seven Spirits which are before the throne" -
referring to the Holy Spirit (see the note on Revelation 1:4), by whom
all grace is communicated to people; and from the Lord Jesus Christ,
by whom the revelation is imparted. As it is his revelation, as it is
designed especially to glorify him, and as it predicts the final
triumph of his religion, the author appends to this reference to him a
special ascription of praise, Revelation 1:5-8. He refers to the great
work which he had done for his people in redeeming them, and making
them kings and priests to God; he assures those to whom he wrote that
he would come in glory to the world again, and that all eyes would see
him; and he represents the Redeemer himself as applying to his own
person a title - "Alpha and Omega," "the beginning and the ending" -
which indicates his exalted nature, and his supreme authority.
III. The commission of the writer, or his authority for thus
addressing the churches of Asia, Revelation 1:9-20. His authority to
do this is derived from the fact that the Lord Jesus had appeared to
him personally in his exile, and had directed him to reveal what he
saw in vision, and to send it to those churches. The statement of this
commission is made as impressive as it well could be:
(a) The writer was an exile - banished to a lonely island on account
of the common faith, Revelation 1:9.
(b) On the day of Christian rest - the day set apart to the memory of
the Saviour, and which he sacredly observed in his solitude as holy
time - when in the spirit of calm contemplation on the truths
appropriate to this day, he suddenly heard the voice of his Redeemer,
like a trumpet, commanding him to record what he saw, and to send it
to the seven churches of Asia, Revelation 1:10-11.
(c) Then follows Revelation 1:12-18a magnificent description of the
appearance of the Saviour, as he appeared in his glory. He is seen
standing in the midst of seven golden candlesticks, clothed in a long
white robe, girded with a girdle of gold, his hair white, his eyes
like a flame of fire, his feet like brass, and his voice like the
roaring of mighty waters. In his hand are seven stars, and from his
mouth goes a sharp sword, and his countenance is like the sun in the
full splendor of its shining. John falls at his feet as if he were
dead; and the Saviour lays his right hand upon him, and animates him
with the assurance that though he had himself been dead he is now
alive, and would forever live, and that he has the keys of hell and
death.
(d) Then follows the commission itself, Revelation 1:19-20. He was to
make a record of the things which he saw. He was especially to unfold
the meaning of the seven stars which he saw in the right hand of the
Saviour, and of the seven golden candlesticks, as referring to the
seven churches of Asia Minor; and was then to describe the series of
visions which pertained to the future history and destiny of the
church at large.
This chapter, Revelation 1:1-3. A blessing is pronounced on him who
should read and understand the book, and special attention is directed
to it because the time was at hand when the predicted events would
occur.
II. Salutation to the seven churches of Asia, Revelation 1:4-8. To
those churches, it would seem from this, the book was originally
dedicated or addressed, and two of the chapters Revelation 1:9, and
the whole book was doubtless sent to them, and committed to their
keeping. In this salutation, the author wishes for them grace, mercy,
and peace from "him which is, and which was, and which is to come" -
the original fountain of all light and truth - referring to the
Father; "from the seven Spirits which are before the throne" -
referring to the Holy Spirit (see the note on Revelation 1:4), by whom
all grace is communicated to people; and from the Lord Jesus Christ,
by whom the revelation is imparted. As it is his revelation, as it is
designed especially to glorify him, and as it predicts the final
triumph of his religion, the author appends to this reference to him a
special ascription of praise, Revelation 1:5-8. He refers to the great
work which he had done for his people in redeeming them, and making
them kings and priests to God; he assures those to whom he wrote that
he would come in glory to the world again, and that all eyes would see
him; and he represents the Redeemer himself as applying to his own
person a title - "Alpha and Omega," "the beginning and the ending" -
which indicates his exalted nature, and his supreme authority.
III. The commission of the writer, or his authority for thus
addressing the churches of Asia, Revelation 1:9-20. His authority to
do this is derived from the fact that the Lord Jesus had appeared to
him personally in his exile, and had directed him to reveal what he
saw in vision, and to send it to those churches. The statement of this
commission is made as impressive as it well could be:
(a) The writer was an exile - banished to a lonely island on account
of the common faith, Revelation 1:9.
(b) On the day of Christian rest - the day set apart to the memory of
the Saviour, and which he sacredly observed in his solitude as holy
time - when in the spirit of calm contemplation on the truths
appropriate to this day, he suddenly heard the voice of his Redeemer,
like a trumpet, commanding him to record what he saw, and to send it
to the seven churches of Asia, Revelation 1:10-11.
(c) Then follows Revelation 1:12-18a magnificent description of the
appearance of the Saviour, as he appeared in his glory. He is seen
standing in the midst of seven golden candlesticks, clothed in a long
white robe, girded with a girdle of gold, his hair white, his eyes
like a flame of fire, his feet like brass, and his voice like the
roaring of mighty waters. In his hand are seven stars, and from his
mouth goes a sharp sword, and his countenance is like the sun in the
full splendor of its shining. John falls at his feet as if he were
dead; and the Saviour lays his right hand upon him, and animates him
with the assurance that though he had himself been dead he is now
alive, and would forever live, and that he has the keys of hell and
death.
(d) Then follows the commission itself, Revelation 1:19-20. He was to
make a record of the things which he saw. He was especially to unfold
the meaning of the seven stars which he saw in the right hand of the
Saviour, and of the seven golden candlesticks, as referring to the
seven churches of Asia Minor; and was then to describe the series of
visions which pertained to the future history and destiny of the
church at large.
"உங்களை உபத்திரவங்களுக்கு ஒப்புக் கொடுத்து, கொலை செய்வார்கள்"
120 சீனர்களை புனிதர்களாக அர்ச்சிப்பு செய்த போப் ஒருவரின் கதையை மட்டும்
அடிக்கடி கூறி கொண்டே இருந்தார்...
'அன் வாங்'என்ற சிறுமி ஒருத்தியின் கதை தான் அவரை அந்தளவு கவர்ந்திருந்தது.
சீன கிறிஸ்தவர்களால் மறக்க முடியாத ஒன்று கம்யூனிஸ்டுகளின்பாக்சர்
புரட்சி. மிஷனரிகள், பாதிரியார்கள், குழந்தைகள், பெண்கள் என பலர்
'கிறிஸ்தவர்கள்' என்ற ஒரே காரணத்திற்காக கொலை செய்யப்பட்ட காலம்.
ஜூலை 1,1900 அன்று 'டாநிங்க்' என்ற சீன கிராமத்து கிறிஸ்தவர்கள் சுற்றி
வளைக்கப்பட்டனர். சிக்கிய அத்தனை கிறிஸ்தவர்களையும் அங்கிருந்த
தேவாலயத்தில் அடைத்த பாக்சர்கள்,சீனாவில் அந்நிய மார்க்கத்தை ஏற்க
அரசாங்க அனுமதி இல்லை என்றும் கட்டளையை ஏற்காத மக்களிற்கு மரண தண்டனை
விதிக்கப்படும் என்றும் கூறினார்களாம்.
அதற்கு அஞ்சி பலர் கிறிஸ்துவை கைவிடுவதாக அறிவித்து செல்ல ஆரம்பித்தனர்.
ஆனால் சிலர் தேவாலயத்தை விட்டு நகரவில்லை. அவர்களுள் இன்று பெயர்
காணப்பட்டவர்கள்அன் வாங், ஆன்று டிபிங்க், லூசியா வாங், அவரின் 5-வயது
மகள், 9-வயது மகன் ஆகியோர்.
அன் வாங் சிறு வயதில் இருந்தே கிறிஸ்தவ மார்க்கத்தில் வளர்க்கப்பட்டவள்.
அந்த நாளன்று அவளிற்கு 14 வயது எட்டியிருந்தது. பாக்சர்களுக்கு அஞ்சிய
அன் வாங்கின் வளர்ப்பு தாய் கிறிஸ்துவை கைவிடுவதாக அறிவித்து அங்கிருந்து
விலகினார். அன் வாங் வராமல் நிற்பதை கண்டு அவளது கையை பிடித்து இழுக்க
அவள் இன்னொரு கையால் தேவாலயத்தின் வாயிற்கதவை பிடித்து கொண்டு வர மறுத்து
அழுதாளாம். போராடி பார்த்த வளர்ப்பு தாய் அன்வாங்கை விட்டு சென்று
விட்டார்.
மறுதலிக்க மறுத்த கிறிஸ்தவர்களை புரட்சியாளர்கள் தேவாலயத்திலேயே
அடைத்துவிட்டனர். இருளில் கிடந்தால் மனம் மாறலாம் என்பதற்காக தான். ஆனால்
அன் வாங்கும் அவளுடன் இருந்த பிற கிறிஸ்தவர்களும் பின் வாங்கவில்லை.
தேவாலாயத்தில் இருந்த மெழுகுவர்த்திகளை கொழுத்திய அன் வாங் ஜெபிக்க
ஆரம்பித்துவிட்டாள். அவளுடன் சேர்ந்து பிற கிறிஸ்தவர்களும் இரவு
முழுவதும் ஜெபமாலைகளுடன் பிராத்தனையில் அமர்ந்துவிட்டனர்.
அதிகாலையில் தேவலாயத்திற்கு வந்த புரட்சியாளர்கள், தேவாலயத்தை திறந்தனர்.
மெழுகுவர்த்தி ஒளியில் ஜெபத்தில் ஈடுபட்டிருந்த அவர்களை கண்ட
பாக்சர்களுக்கு ஆத்திரம் அதிகமானது. அங்கிருந்தவர்கள் எல்லாரும்
அடிக்கப்பட்டு தேவாலயத்தை விட்டு வெளியே தள்ளப்பட்டனர்.
அவர்கள் மறுதலிக்காமல் உறுதியாய் நிற்க சிரச்சேதம் முடிவு செய்யபட்டது.
அத்தனை கிறிஸ்தவர்களையும் கொலை செய்ய பாக்சர்கள் இழுத்து சென்றனர்.
போகும் வழியிலும் அன்வாங் ஜெபித்து கொண்டே சென்றாள். அவளுடன் இருந்த
பிறரும் பாடல்களையும் வசனங்களையும் கூறி கொண்டே சென்றார்களாம்.
'வெய்' என்ற சீன கிராமத்து தேவாலயம் முன்பு சிரச்சேதம்
நிறைவேற்றப்பட்டது. வரிசையாக ஒவ்வொரு கிறிஸ்தவரும் தலை
துண்டிக்கப்பட்டனர்.பாக்சர்களுக்கு அஞ்சாத அன் வாங் இரத்தம் படிந்த
அவ்விடத்தில் முழங்கால் படியிட்டு தேவாலயத்து சிலுவையை நோக்கியவாறு
கண்களை மூடிவிட்டாள்.
அவளது தலையை துண்டிக்க வந்த புரட்சிகாரன், அவளை நோக்கி,"திருச்சபையை
மறுதலி"என்றான். அன்வாங் பதில் சொல்லவில்லை. அவளை தொட்டு மீண்டும்
ஒருமுறை சொன்னான். கண்ணை திறந்த அன்வாங்,"என்னை தொடாதே, கிறிஸ்துவை
மறுதலிக்க என்னால் முடியாது, என்னை கொன்றுவிடு"
என்றிருக்கிறாள்.
அவள் இளவயதுள்ளவளாயும் அழகாகவும் இருப்பதை கண்ட அவன் அவளை கொல்ல
மனதில்லாமல்,"நீ கிறிஸ்துவை விட்டால், நல்ல வசதியுள்ள குடும்பத்தில்
உன்னை மணம் முடித்து வைப்பேன். உன் வாழ்நாள் எல்லாம் நீ இன்பமாக
வாழலாம்"என்று சொல்லியிருக்கிறான். அதற்கு அன் வாங் திருச்சபையை
காட்டி,"நான் கிறிஸ்துவிற்கு மணப்பெண்ணாய் நிச்சயம் செய்யபட்டவள்"என்று
சொல்லிவிட்டாள்.
இதனை கேட்டு எரிச்சலுற்ற அந்த புரட்சிகாரன், அவளது இடது தோள்பட்டையில்
இருந்து சிறு மாமிசத்தை வெட்டி விட்டான்."தேவாலயத்தை மறுதலிக்க போகிறாயா
மாட்டாயா?"என்று மீண்டும் கேட்க அன் வாங்"மாட்டேன்"என்றாள். இடது கை
வெட்டபட்டது. அன் வாங் மண்டியிட்ட வாறே,"பரலோகத்தின் கதவு
திறந்திருக்கிறது, இயேசு, இயேசு, இயேசு"என்று சத்திமிட்டாள். அவள்
அவ்வாறு சத்தமிட அவளது தலையும் வெட்டபட்டு தரையில் விழுந்தது.
தலையை இழந்த நிலையிலும் அன் வாங்கின் உடல் முழங்கால் இட்டவாறே இருந்தது.
அந்த புரட்சிகாரன் முதுகு பகுதியை எட்டி உதைக்க அந்த உடலும் நிலத்தில்
விழுந்தது. கொலை செய்யப்பட்ட 11 பேரையும் (அவர்களில் 6 நபர்கள் அடையாளம்
தெரியவில்லை) பாக்சர்கள் ஒரே குழியில் புதைத்து விட்டனர்.
இதனை கண்ட வாங் லௌ என்ற 80 வயது மூதாட்டி அன் வாங்கின் கொலையை தன்
நாற்குறிப்பில் எழுதிவிட்டு மறைந்துவிட்டார். அன்வாங்கின் வாழ்வை வெளி
உலகத்திற்கு கொண்டு வந்த வாங் லௌ சீன மக்களால் இன்றும்
மதிக்கப்படுகின்றார்.
பாக்சர் புரட்சி தணிந்தது. நவம்பர் 6,1901 அன்று சீன கிறிஸ்தவர்கள் அந்த
உடல்களை மீண்டும் தோண்டி எடுத்தனர். ஒரு வருடத்திற்கு மேலாகியும் அந்த
உடல்கள் எல்லாம் சிதையாமல் இருந்ததாம். இந்த செய்தி அங்கு வேகமாக பரவ,
சீன கிறிஸ்தவர்கள் பலர் அவ்விடத்தில் கூடி அழுது அந்த உடல்களை முறையாக
அடக்கம் செய்தனர்.
அன் வாங்கின் பாட்டியார், தந்தை, வளர்ப்பு தாய் என கிறிஸ்துவை கைவிட்ட
அனைவரும் கிறிஸ்துவை ஏற்றனர். கத்தோலிக்க சபை அன் வாங்கை புனிதாராக
அறிவித்தது.இன்றும் சீனாவில் அன் வாங்கின் வாழ்வு மறக்கப்படவில்லை....
அடிக்கடி கூறி கொண்டே இருந்தார்...
'அன் வாங்'என்ற சிறுமி ஒருத்தியின் கதை தான் அவரை அந்தளவு கவர்ந்திருந்தது.
சீன கிறிஸ்தவர்களால் மறக்க முடியாத ஒன்று கம்யூனிஸ்டுகளின்பாக்சர்
புரட்சி. மிஷனரிகள், பாதிரியார்கள், குழந்தைகள், பெண்கள் என பலர்
'கிறிஸ்தவர்கள்' என்ற ஒரே காரணத்திற்காக கொலை செய்யப்பட்ட காலம்.
ஜூலை 1,1900 அன்று 'டாநிங்க்' என்ற சீன கிராமத்து கிறிஸ்தவர்கள் சுற்றி
வளைக்கப்பட்டனர். சிக்கிய அத்தனை கிறிஸ்தவர்களையும் அங்கிருந்த
தேவாலயத்தில் அடைத்த பாக்சர்கள்,சீனாவில் அந்நிய மார்க்கத்தை ஏற்க
அரசாங்க அனுமதி இல்லை என்றும் கட்டளையை ஏற்காத மக்களிற்கு மரண தண்டனை
விதிக்கப்படும் என்றும் கூறினார்களாம்.
அதற்கு அஞ்சி பலர் கிறிஸ்துவை கைவிடுவதாக அறிவித்து செல்ல ஆரம்பித்தனர்.
ஆனால் சிலர் தேவாலயத்தை விட்டு நகரவில்லை. அவர்களுள் இன்று பெயர்
காணப்பட்டவர்கள்அன் வாங், ஆன்று டிபிங்க், லூசியா வாங், அவரின் 5-வயது
மகள், 9-வயது மகன் ஆகியோர்.
அன் வாங் சிறு வயதில் இருந்தே கிறிஸ்தவ மார்க்கத்தில் வளர்க்கப்பட்டவள்.
அந்த நாளன்று அவளிற்கு 14 வயது எட்டியிருந்தது. பாக்சர்களுக்கு அஞ்சிய
அன் வாங்கின் வளர்ப்பு தாய் கிறிஸ்துவை கைவிடுவதாக அறிவித்து அங்கிருந்து
விலகினார். அன் வாங் வராமல் நிற்பதை கண்டு அவளது கையை பிடித்து இழுக்க
அவள் இன்னொரு கையால் தேவாலயத்தின் வாயிற்கதவை பிடித்து கொண்டு வர மறுத்து
அழுதாளாம். போராடி பார்த்த வளர்ப்பு தாய் அன்வாங்கை விட்டு சென்று
விட்டார்.
மறுதலிக்க மறுத்த கிறிஸ்தவர்களை புரட்சியாளர்கள் தேவாலயத்திலேயே
அடைத்துவிட்டனர். இருளில் கிடந்தால் மனம் மாறலாம் என்பதற்காக தான். ஆனால்
அன் வாங்கும் அவளுடன் இருந்த பிற கிறிஸ்தவர்களும் பின் வாங்கவில்லை.
தேவாலாயத்தில் இருந்த மெழுகுவர்த்திகளை கொழுத்திய அன் வாங் ஜெபிக்க
ஆரம்பித்துவிட்டாள். அவளுடன் சேர்ந்து பிற கிறிஸ்தவர்களும் இரவு
முழுவதும் ஜெபமாலைகளுடன் பிராத்தனையில் அமர்ந்துவிட்டனர்.
அதிகாலையில் தேவலாயத்திற்கு வந்த புரட்சியாளர்கள், தேவாலயத்தை திறந்தனர்.
மெழுகுவர்த்தி ஒளியில் ஜெபத்தில் ஈடுபட்டிருந்த அவர்களை கண்ட
பாக்சர்களுக்கு ஆத்திரம் அதிகமானது. அங்கிருந்தவர்கள் எல்லாரும்
அடிக்கப்பட்டு தேவாலயத்தை விட்டு வெளியே தள்ளப்பட்டனர்.
அவர்கள் மறுதலிக்காமல் உறுதியாய் நிற்க சிரச்சேதம் முடிவு செய்யபட்டது.
அத்தனை கிறிஸ்தவர்களையும் கொலை செய்ய பாக்சர்கள் இழுத்து சென்றனர்.
போகும் வழியிலும் அன்வாங் ஜெபித்து கொண்டே சென்றாள். அவளுடன் இருந்த
பிறரும் பாடல்களையும் வசனங்களையும் கூறி கொண்டே சென்றார்களாம்.
'வெய்' என்ற சீன கிராமத்து தேவாலயம் முன்பு சிரச்சேதம்
நிறைவேற்றப்பட்டது. வரிசையாக ஒவ்வொரு கிறிஸ்தவரும் தலை
துண்டிக்கப்பட்டனர்.பாக்சர்களுக்கு அஞ்சாத அன் வாங் இரத்தம் படிந்த
அவ்விடத்தில் முழங்கால் படியிட்டு தேவாலயத்து சிலுவையை நோக்கியவாறு
கண்களை மூடிவிட்டாள்.
அவளது தலையை துண்டிக்க வந்த புரட்சிகாரன், அவளை நோக்கி,"திருச்சபையை
மறுதலி"என்றான். அன்வாங் பதில் சொல்லவில்லை. அவளை தொட்டு மீண்டும்
ஒருமுறை சொன்னான். கண்ணை திறந்த அன்வாங்,"என்னை தொடாதே, கிறிஸ்துவை
மறுதலிக்க என்னால் முடியாது, என்னை கொன்றுவிடு"
என்றிருக்கிறாள்.
அவள் இளவயதுள்ளவளாயும் அழகாகவும் இருப்பதை கண்ட அவன் அவளை கொல்ல
மனதில்லாமல்,"நீ கிறிஸ்துவை விட்டால், நல்ல வசதியுள்ள குடும்பத்தில்
உன்னை மணம் முடித்து வைப்பேன். உன் வாழ்நாள் எல்லாம் நீ இன்பமாக
வாழலாம்"என்று சொல்லியிருக்கிறான். அதற்கு அன் வாங் திருச்சபையை
காட்டி,"நான் கிறிஸ்துவிற்கு மணப்பெண்ணாய் நிச்சயம் செய்யபட்டவள்"என்று
சொல்லிவிட்டாள்.
இதனை கேட்டு எரிச்சலுற்ற அந்த புரட்சிகாரன், அவளது இடது தோள்பட்டையில்
இருந்து சிறு மாமிசத்தை வெட்டி விட்டான்."தேவாலயத்தை மறுதலிக்க போகிறாயா
மாட்டாயா?"என்று மீண்டும் கேட்க அன் வாங்"மாட்டேன்"என்றாள். இடது கை
வெட்டபட்டது. அன் வாங் மண்டியிட்ட வாறே,"பரலோகத்தின் கதவு
திறந்திருக்கிறது, இயேசு, இயேசு, இயேசு"என்று சத்திமிட்டாள். அவள்
அவ்வாறு சத்தமிட அவளது தலையும் வெட்டபட்டு தரையில் விழுந்தது.
தலையை இழந்த நிலையிலும் அன் வாங்கின் உடல் முழங்கால் இட்டவாறே இருந்தது.
அந்த புரட்சிகாரன் முதுகு பகுதியை எட்டி உதைக்க அந்த உடலும் நிலத்தில்
விழுந்தது. கொலை செய்யப்பட்ட 11 பேரையும் (அவர்களில் 6 நபர்கள் அடையாளம்
தெரியவில்லை) பாக்சர்கள் ஒரே குழியில் புதைத்து விட்டனர்.
இதனை கண்ட வாங் லௌ என்ற 80 வயது மூதாட்டி அன் வாங்கின் கொலையை தன்
நாற்குறிப்பில் எழுதிவிட்டு மறைந்துவிட்டார். அன்வாங்கின் வாழ்வை வெளி
உலகத்திற்கு கொண்டு வந்த வாங் லௌ சீன மக்களால் இன்றும்
மதிக்கப்படுகின்றார்.
பாக்சர் புரட்சி தணிந்தது. நவம்பர் 6,1901 அன்று சீன கிறிஸ்தவர்கள் அந்த
உடல்களை மீண்டும் தோண்டி எடுத்தனர். ஒரு வருடத்திற்கு மேலாகியும் அந்த
உடல்கள் எல்லாம் சிதையாமல் இருந்ததாம். இந்த செய்தி அங்கு வேகமாக பரவ,
சீன கிறிஸ்தவர்கள் பலர் அவ்விடத்தில் கூடி அழுது அந்த உடல்களை முறையாக
அடக்கம் செய்தனர்.
அன் வாங்கின் பாட்டியார், தந்தை, வளர்ப்பு தாய் என கிறிஸ்துவை கைவிட்ட
அனைவரும் கிறிஸ்துவை ஏற்றனர். கத்தோலிக்க சபை அன் வாங்கை புனிதாராக
அறிவித்தது.இன்றும் சீனாவில் அன் வாங்கின் வாழ்வு மறக்கப்படவில்லை....
கிறிஸ்தவம் மதமா, பைபிள் கட்டுகதையா? - ஒரு ஆய்வு கட்டுரை (5)
ஜலத்தினால் இனி உலகம் அழிவதில்லை என்ற உடன்படிக்கையின் அடையாளமே
வானவில். இது ஒரு புறம் இருக்க வெளிபடுத்தின விசேசம் வானவில்லை இரண்டாம்
வருகையோடு இணைக்கிறது. ஏன்? இரண்டாம் வருகையின் போது உலகம் நீரால் அல்ல,
அக்கினியால் அழியும் என்று சுட்டி காட்டப்படுகிறது. சிலர் வானவில்லின்
ஏழு வண்ணங்களை கூட தரம் பிரித்து விளக்குகின்றனர்.
வானவில் நீல நிறத்தில் தொடங்கி சிவப்பு நிறத்தில் முடிவடைகிறது. நீல
நிறம் ஜலத்தினால் உலகம் அழிந்ததை நினைவுப்படுத்துவதாகவும் சிவப்பு நிறம்
தீயினால் உலகம் அழியப் போவதை நினைவுப்படுத்துவதாகவும் கூறுகின்றனர்.
இவ்வாறு பல பிணைப்புகள் வேதம் முழுவதும் காணப்படுகின்றன. இத்தகைய அதிசய
பிணைப்புகளை பைபிளில் மட்டுமே காணமுடிகிறது.
மேலும் பழைய ஏற்பாட்டில் காணப்படும் பல கதைகள் இயேசு கிறிஸ்துவை
பிரதிபலிப்பதாக உள்ளன.
உதாரணத்திற்கு நோவா பேழை இயேசு கிறிஸ்துவை பிரதிபலிப்பதாக உள்ளது. நோவா
காலத்தில் ஜலத்தினால் உலகம் அழிந்தது. இரண்டாம் வருகையில் அக்கினி உலகை
அழிக்கும். பேழையை கட்டும் போது நோவா பலரால் நிந்திக்கப்பட்டிருப்பார்,
பூமியின் மேல் வரப்போகும் அபயத்தை அவர் கூற கேட்டும் பலர் அலட்சியம்
செய்திருப்பர். அதே போல இன்று சுவிசேசம் உலகெங்கும் எடுத்து கூறப்பட்டும்
பல மக்களால் அலட்சியம் செய்யப்படுகிறது. உலக அழிவு வந்த போது நோவா
பேழையுள் பிரவேசித்து தன்னை காத்து கொண்டார், அதே போல பூமி அக்கினிக்கு
இரையாக்கப்படும் போது பாவங்களை விட்டு மனந்திரும்பிய மக்கள்
காக்கப்படுவர்.... நோவா கதையை போன்று யோனாவின் கதை இயேசு கிறிஸ்துவின்
உயிர்தெழுதலை சுட்டிகாட்டுகிறது. ஏதேன் தோட்ட ஜீவவிருட்சம் இயேசு
கிறிஸ்துவை பிரதிபலிக்கிறது. இவ்வாறு பல விந்தைகள் பைபிளில்
காணப்படுகின்றன.
உ) அதிசய தீர்க்கதரிசனங்கள்:
பைபிளின் தனி பெருமை என்றால் அது தீர்க்கதரிசனங்களே. பைபிளில்
முன்னுரைக்கப்பட்ட தீர்க்கதரிசனங்கள் எல்லாம் நிறைவேறின, நிறைவேறி
வருகின்றன, நிறைவேற போகின்றன. பைபிள் உரைத்த தீர்க்கதரிசனங்களுள் மிகவும்
வியப்பிற்குறியது தானியேல் 9:24 - 27. மேசியா எந்த ஆண்டில் பிறப்பார்,
எந்த ஆண்டில் இறப்பார் என்று இத்தீர்க்கதரிசனம் முன்னறிவிக்கிறது.
அதிசயமாக, முன்னுரைக்கப்பட்ட அதே ஆண்டுகளில் இயேசு பிறக்கிறார்,
இறக்கிறார். மேசியா பிறருக்காய் இறப்பார், அவரது இறப்பின் நிமித்தமாய்
எருசலேம் அழிவுறும் என்றும் தானியேல் முன்னுரைக்கிறது. அதே போல, இயேசு
பிறருக்காய் அடிக்கப்படுகிறார், எருசலேம் சூறையாடப்படுகிறது!
இயேசுவின் வாழ்வில் 300-க்கும் மேற்பட்ட தீர்க்கதரிசனங்கள் நிறைவேறி
உள்ளன.10^17 (1 followed by 17 zeros) காசுகளை சுண்டிவிட்டு அதில் அத்தனை
காசுகளும் தலையாகவே விழுந்தன என்றால் எத்தனை வியப்போ அதே வியப்பில் தான்
இயேசு கிறிஸ்துவின் வாழ்வில் நிறைவேறின தீர்க்கதரிசனங்களும்
காணப்படுகின்றன!இறுதி கால தீர்க்கதரிசனங்களும் அதிசயமாக விளங்கி
வருகின்றன. இன்றுவரை பைபிள் தீர்க்கதரிசனங்கள் வியப்புக்குரியவைகளாக
உள்ளன. பைபிளில் 25% தீர்க்கதரிசனங்கள் மட்டுமே.
இவ்வாறு பல விதகங்களில் பைபிள் தனிப்பட்டு விளங்குகிறது. பண்டைய
இதிகாசங்கள், புராணங்கள், சாத்திரங்களை காணும் போது பைபிள் பல கோடி
மடங்கு தரத்தில் உயர்ந்து நிற்பதை தெளிவாக காணலாம்.
எந்நிலையிலும் கிறிஸ்தவத்தின் தோற்றத்தை பைபிள் கொண்டு மட்டுமே விளக்க
முடியும். கிறிஸ்தவம் மட்டுமே மனிதன் மத தோற்றத்திற்கென வகுத்த
கோட்பாடுகளுக்குள் வர தவறி தனித்து நிற்கிறது. சுருக்கமாக,
மனிதர்களுக்கும் இறைவனுக்கும் ஆதிமுதலாய் ஒரு உறவு உள்ளது, அதுவே
கிறிஸ்தவம்.அந்த உறவை விட்டு பிரிந்த சிலர் இன்றைய மனிதன் கூறுவது போல
'மதங்களை' உண்டாக்கினர். 'மதம்' என்ற வார்த்தை பிறந்தது. 'உறவு' என்னும்
சொல் வழுவிழந்தது....
வானவில். இது ஒரு புறம் இருக்க வெளிபடுத்தின விசேசம் வானவில்லை இரண்டாம்
வருகையோடு இணைக்கிறது. ஏன்? இரண்டாம் வருகையின் போது உலகம் நீரால் அல்ல,
அக்கினியால் அழியும் என்று சுட்டி காட்டப்படுகிறது. சிலர் வானவில்லின்
ஏழு வண்ணங்களை கூட தரம் பிரித்து விளக்குகின்றனர்.
வானவில் நீல நிறத்தில் தொடங்கி சிவப்பு நிறத்தில் முடிவடைகிறது. நீல
நிறம் ஜலத்தினால் உலகம் அழிந்ததை நினைவுப்படுத்துவதாகவும் சிவப்பு நிறம்
தீயினால் உலகம் அழியப் போவதை நினைவுப்படுத்துவதாகவும் கூறுகின்றனர்.
இவ்வாறு பல பிணைப்புகள் வேதம் முழுவதும் காணப்படுகின்றன. இத்தகைய அதிசய
பிணைப்புகளை பைபிளில் மட்டுமே காணமுடிகிறது.
மேலும் பழைய ஏற்பாட்டில் காணப்படும் பல கதைகள் இயேசு கிறிஸ்துவை
பிரதிபலிப்பதாக உள்ளன.
உதாரணத்திற்கு நோவா பேழை இயேசு கிறிஸ்துவை பிரதிபலிப்பதாக உள்ளது. நோவா
காலத்தில் ஜலத்தினால் உலகம் அழிந்தது. இரண்டாம் வருகையில் அக்கினி உலகை
அழிக்கும். பேழையை கட்டும் போது நோவா பலரால் நிந்திக்கப்பட்டிருப்பார்,
பூமியின் மேல் வரப்போகும் அபயத்தை அவர் கூற கேட்டும் பலர் அலட்சியம்
செய்திருப்பர். அதே போல இன்று சுவிசேசம் உலகெங்கும் எடுத்து கூறப்பட்டும்
பல மக்களால் அலட்சியம் செய்யப்படுகிறது. உலக அழிவு வந்த போது நோவா
பேழையுள் பிரவேசித்து தன்னை காத்து கொண்டார், அதே போல பூமி அக்கினிக்கு
இரையாக்கப்படும் போது பாவங்களை விட்டு மனந்திரும்பிய மக்கள்
காக்கப்படுவர்.... நோவா கதையை போன்று யோனாவின் கதை இயேசு கிறிஸ்துவின்
உயிர்தெழுதலை சுட்டிகாட்டுகிறது. ஏதேன் தோட்ட ஜீவவிருட்சம் இயேசு
கிறிஸ்துவை பிரதிபலிக்கிறது. இவ்வாறு பல விந்தைகள் பைபிளில்
காணப்படுகின்றன.
உ) அதிசய தீர்க்கதரிசனங்கள்:
பைபிளின் தனி பெருமை என்றால் அது தீர்க்கதரிசனங்களே. பைபிளில்
முன்னுரைக்கப்பட்ட தீர்க்கதரிசனங்கள் எல்லாம் நிறைவேறின, நிறைவேறி
வருகின்றன, நிறைவேற போகின்றன. பைபிள் உரைத்த தீர்க்கதரிசனங்களுள் மிகவும்
வியப்பிற்குறியது தானியேல் 9:24 - 27. மேசியா எந்த ஆண்டில் பிறப்பார்,
எந்த ஆண்டில் இறப்பார் என்று இத்தீர்க்கதரிசனம் முன்னறிவிக்கிறது.
அதிசயமாக, முன்னுரைக்கப்பட்ட அதே ஆண்டுகளில் இயேசு பிறக்கிறார்,
இறக்கிறார். மேசியா பிறருக்காய் இறப்பார், அவரது இறப்பின் நிமித்தமாய்
எருசலேம் அழிவுறும் என்றும் தானியேல் முன்னுரைக்கிறது. அதே போல, இயேசு
பிறருக்காய் அடிக்கப்படுகிறார், எருசலேம் சூறையாடப்படுகிறது!
இயேசுவின் வாழ்வில் 300-க்கும் மேற்பட்ட தீர்க்கதரிசனங்கள் நிறைவேறி
உள்ளன.10^17 (1 followed by 17 zeros) காசுகளை சுண்டிவிட்டு அதில் அத்தனை
காசுகளும் தலையாகவே விழுந்தன என்றால் எத்தனை வியப்போ அதே வியப்பில் தான்
இயேசு கிறிஸ்துவின் வாழ்வில் நிறைவேறின தீர்க்கதரிசனங்களும்
காணப்படுகின்றன!இறுதி கால தீர்க்கதரிசனங்களும் அதிசயமாக விளங்கி
வருகின்றன. இன்றுவரை பைபிள் தீர்க்கதரிசனங்கள் வியப்புக்குரியவைகளாக
உள்ளன. பைபிளில் 25% தீர்க்கதரிசனங்கள் மட்டுமே.
இவ்வாறு பல விதகங்களில் பைபிள் தனிப்பட்டு விளங்குகிறது. பண்டைய
இதிகாசங்கள், புராணங்கள், சாத்திரங்களை காணும் போது பைபிள் பல கோடி
மடங்கு தரத்தில் உயர்ந்து நிற்பதை தெளிவாக காணலாம்.
எந்நிலையிலும் கிறிஸ்தவத்தின் தோற்றத்தை பைபிள் கொண்டு மட்டுமே விளக்க
முடியும். கிறிஸ்தவம் மட்டுமே மனிதன் மத தோற்றத்திற்கென வகுத்த
கோட்பாடுகளுக்குள் வர தவறி தனித்து நிற்கிறது. சுருக்கமாக,
மனிதர்களுக்கும் இறைவனுக்கும் ஆதிமுதலாய் ஒரு உறவு உள்ளது, அதுவே
கிறிஸ்தவம்.அந்த உறவை விட்டு பிரிந்த சிலர் இன்றைய மனிதன் கூறுவது போல
'மதங்களை' உண்டாக்கினர். 'மதம்' என்ற வார்த்தை பிறந்தது. 'உறவு' என்னும்
சொல் வழுவிழந்தது....
கிறிஸ்தவம் மதமா, பைபிள் கட்டுகதையா? - ஒரு ஆய்வு கட்டுரை (4)
3) ஆசிரியர் நம்பிய சங்கதிகள் உண்மை தானா?
பரிசுத்த ஆவியானவரே ஆசிரியரை எழுத்து பணியின் போது பிழைகளில் இருந்து
காத்து வழி நடத்தினார், எனவே வேத வாக்கியங்களில் எல்லாம் உண்மையானவை.
இதுவே கிறிஸ்தவ நம்பிக்கை. இது எவ்வாறு உறுதியாகிறது?
அ) இயேசு வேத வாக்கியங்கள் எல்லாம் தவறாதவை என்கிறார்
முதலாவதாக, இயேசு வேத வசனங்கள் எல்லாம் தவறாதவை என்கிறார் (யோவான் 10:35)
ஆ) வர்ணனைகள் காணப்படுவது இல்லை
தாமரை பற்றிய கிரேக்க புராண கதை- மல்லிகை பூவிற்கும், ரோஜா பூவிற்கும்
யார் தங்களில் அழகு என்ற வாதம் ஒரு முறை பிறந்தது. பலமணி நேரம் அடித்து
கொண்ட மல்லிகையும் ரோஜாவும் இயற்கையிடம் சென்று தங்கள் வழக்கை கூறி
தீர்ப்பளிக்குமாறு வேண்டின. இயற்கை தேவதையால் தீர்மானிக்க இயலவில்லை.
எனவே, ரோஜா மலரை எடுத்து அதில் மல்லிகையின் மணத்தை ஊற்றி 'தாமரை' என்ற
அழகிய பூவை படைத்தாள். இறுதியாக தாமரையே அழகில் சிறந்தது என்று
தீர்ப்பளிக்கிறாள்.
இது போன்ற வர்ணனைகளே அக்கால வேத நூல்களில் பெருமளவு
காணப்படுகின்றன. எனினும் பைபிளில் அத்தகைய வர்ணனைகள்
காணப்படுவதில்லை.
இ) தவறுகள் சுட்டிகாட்டப்படுகின்றன
பைபிள் நம்பகத்தன்மை பெற்று விளங்குவதற்கு இன்னொரு காரணம் அதில்
காணப்படும் தீய நிகழ்வுகள். நோவா. தாவீது, லோத்து... என பலரின்
வாழ்வுகளில் நிகழ்ந்த தவறுகளையும் எடுத்துரைகிறது. ஒருவரின் வாழ்வில்
நிகழ்ந்த நன்மைகளை மட்டுமே எடுத்துக்கூறும் வகையில் பைபிள்
காணப்படுவதில்லை. உள்ளதை உள்ளதாக சொல்கிறது...
ஈ) அறிவியல் வரலாற்று சாத்தியங்கள்
பைபிள் மனித படைப்பை பற்றி கூறும் போது ஆதாம் ஏவாள் வருகின்றனர். இன்று
உலகில் வாழும் அனைத்து மக்களும் மறைந்த ஒரே ஒரு பெண்ணின் வம்சவாரிசுகளே
என்பதை அறிவியல் உறுதி செய்துள்ளது ( இழைமணியப் பழையோள்).
இக்கண்டுபிடிப்பு பைபிள் கூறும் மனித படைப்பை
சாத்தியப்படுத்துகிறது.
அதே போல, மெசபொத்தொமிய பகுதியில் பெருவெள்ளம் நிகழ்ந்ததற்கான தடயங்கள்
மிகுதியாக காணப்படுகின்றன. 500-க்கும் மேற்பட்ட கல்வெட்டுகள் நோவா
சரிதத்தை பிரதலிப்பதாக உள்ளன. யூதம் அன்றி பிற மெசபொத்தோமிய
மார்க்கங்களிலும் வெள்ளப்பெருக்கு குறித்து செய்திகள் மிகுதியாக
காணப்படுகின்றன. கருங்கடலில் ஆற்றில் மட்டுமே வாழக்கூடிய நத்தை வகைகளின்
ஓடுகள் பெருமளவு குவிந்துள்ளன. பெருவெள்ளம் நிகழ்ந்தாலே இது சாத்தியம்
என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர் ( FOX NEWS)
பாபேல் கோபுரம் குறித்த செய்திகள் மன்னர் நேபுகாத்நேச்சார் பொறித்த
கல்வெட்டு தடயங்களோடு பொருந்துகின்றன. நாகரீகங்கள் நதிகளை சுற்றியே
பிறந்தன என்ற வரலாற்று கணிப்பு பைபிளுடன் பொருந்துகிறது. முதலாவதாக
இதெக்கேல், ஐபிராத்து நதிகளை சுற்றி மக்கள் குடி அமர்ந்தனர்
(மெசபொத்தோமிய நாகரீகம்) என்ற வரலாற்று கணிப்பு பைபிளின் ஏதேன் தோட்ட
செய்திகளோடு ஒத்து வருகிறது. நைல் நதியை சுற்றி எகிப்திய நாகரீகம் பிறந்த
கதையையும் பைபிளில் காணலாம். வழிபாட்டுக்கு பின் விவசாயம், அதன் பின்
கால்நடை வளர்ப்பு, வணிகம், பண்டமாற்று முறை... என பைபிள் கூறும் அதே
நாகரீக வளர்ச்சி இன்றைய வரலாற்று கணிப்புகளோடு பொருந்துவதை கூட காணலாம்.
ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு, யோசேப்பு சரிதங்களில் வருகின்ற பல
சம்பவங்கள், பாரம்பரியங்கள் உறுதி செய்யப்பட்டுள்ளன. ஆபிரகாம் 'ஊர்'
என்ற பட்டணத்தில் இருந்து ஆரான் என்ற பட்டணத்திற்கு குடிபெயர்ந்ததாக
பைபிள் கூறுகிறது. ஊரிலிருந்து ஆரானுக்கு மக்கள் பயணம் மேற்கொண்டதாக
பழங்கால மெசபொத்தொமிய கல்வெட்டுகள் பல கூறுகின்றன. பைபிளில் காணப்படும்
பல ஊர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. வரலாற்றில் இருந்து பிரிக்கமுடியாத
நூலாக பைபிள் திகழ்கிறது.இத்தகைய சரித்திர செரிவை வேறெந்த பண்டைய
வேதங்களிலும் காணமுடியாது.
ஈ) அதிசய பிணைப்பு:
அறுபத்தி ஆறு நூல்களை உள்ளடக்கிய நூலாக பைபிள் உள்ளது. 1500 வருடங்களாக
40-க்கும் மேற்பட்ட ஆசிரியர்களால் பைபிள் எழுதப்பட்டுள்ளது. ஆனால்
ஆதியாகமம் முதல் வெளிப்படுத்தின விசேசம் வரை ஒரே கோர்வையில் செய்திகள்
அமைந்திருப்பதை காணலாம். வெளிபடுத்தின விசேசத்தில் காணப்படும் வசனம்
ஒன்றை ஆதியாகமம் விளக்கும். ஆதியாகமத்தில் உள்ள வசனத்தை பவுலின் நிருபம்
விளக்கும்.
<b>"இனி மாம்சமானவைகள் எல்லாம் ஜலப் பிரளயத்தினால் சங்கரிக்கப்படுவது
இல்லை என்றும், பூமியை அழிக்க இனி ஜலப் பிரளயம் உண்டாவதில்லை என்றும்,
உங்களோடே என் உடன்படிக்கையை ஏற்படுத்துகிறேன் என்றார். அன்றியும் தேவன்:
எனக்கும் உங்களுக்கும், உங்களிடத்தில் இருக்கும் சகல ஜீவ
ஜந்துக்களுக்கும், நித்திய தலைமுறைகளுக்கு என்று நான் செய்கிற
உடன்படிக்கையின் அடையாளமாக: நான் என் வில்லை மேகத்தில் வைத்தேன்; அது
எனக்கும் பூமிக்கும் உண்டான உடன்படிக்கைக்கு அடையாளமாய் இருக்கும்" -
ஆதியாகமம் 9:11-13
"அப்பொழுது, இதோ, வானத்தில் ஒரு சிங்காசனம் வைக்கப்பட்டிருந்தது, அந்தச்
சிங்காசனத்தின் மேல் ஒருவர் வீற்றிருந்தார்....அந்தச்
சிங்காசனத்தைச்சுற்றி ஒரு வானவில் இருந்தது"
- வெளி 4:2,3
பரிசுத்த ஆவியானவரே ஆசிரியரை எழுத்து பணியின் போது பிழைகளில் இருந்து
காத்து வழி நடத்தினார், எனவே வேத வாக்கியங்களில் எல்லாம் உண்மையானவை.
இதுவே கிறிஸ்தவ நம்பிக்கை. இது எவ்வாறு உறுதியாகிறது?
அ) இயேசு வேத வாக்கியங்கள் எல்லாம் தவறாதவை என்கிறார்
முதலாவதாக, இயேசு வேத வசனங்கள் எல்லாம் தவறாதவை என்கிறார் (யோவான் 10:35)
ஆ) வர்ணனைகள் காணப்படுவது இல்லை
தாமரை பற்றிய கிரேக்க புராண கதை- மல்லிகை பூவிற்கும், ரோஜா பூவிற்கும்
யார் தங்களில் அழகு என்ற வாதம் ஒரு முறை பிறந்தது. பலமணி நேரம் அடித்து
கொண்ட மல்லிகையும் ரோஜாவும் இயற்கையிடம் சென்று தங்கள் வழக்கை கூறி
தீர்ப்பளிக்குமாறு வேண்டின. இயற்கை தேவதையால் தீர்மானிக்க இயலவில்லை.
எனவே, ரோஜா மலரை எடுத்து அதில் மல்லிகையின் மணத்தை ஊற்றி 'தாமரை' என்ற
அழகிய பூவை படைத்தாள். இறுதியாக தாமரையே அழகில் சிறந்தது என்று
தீர்ப்பளிக்கிறாள்.
இது போன்ற வர்ணனைகளே அக்கால வேத நூல்களில் பெருமளவு
காணப்படுகின்றன. எனினும் பைபிளில் அத்தகைய வர்ணனைகள்
காணப்படுவதில்லை.
இ) தவறுகள் சுட்டிகாட்டப்படுகின்றன
பைபிள் நம்பகத்தன்மை பெற்று விளங்குவதற்கு இன்னொரு காரணம் அதில்
காணப்படும் தீய நிகழ்வுகள். நோவா. தாவீது, லோத்து... என பலரின்
வாழ்வுகளில் நிகழ்ந்த தவறுகளையும் எடுத்துரைகிறது. ஒருவரின் வாழ்வில்
நிகழ்ந்த நன்மைகளை மட்டுமே எடுத்துக்கூறும் வகையில் பைபிள்
காணப்படுவதில்லை. உள்ளதை உள்ளதாக சொல்கிறது...
ஈ) அறிவியல் வரலாற்று சாத்தியங்கள்
பைபிள் மனித படைப்பை பற்றி கூறும் போது ஆதாம் ஏவாள் வருகின்றனர். இன்று
உலகில் வாழும் அனைத்து மக்களும் மறைந்த ஒரே ஒரு பெண்ணின் வம்சவாரிசுகளே
என்பதை அறிவியல் உறுதி செய்துள்ளது ( இழைமணியப் பழையோள்).
இக்கண்டுபிடிப்பு பைபிள் கூறும் மனித படைப்பை
சாத்தியப்படுத்துகிறது.
அதே போல, மெசபொத்தொமிய பகுதியில் பெருவெள்ளம் நிகழ்ந்ததற்கான தடயங்கள்
மிகுதியாக காணப்படுகின்றன. 500-க்கும் மேற்பட்ட கல்வெட்டுகள் நோவா
சரிதத்தை பிரதலிப்பதாக உள்ளன. யூதம் அன்றி பிற மெசபொத்தோமிய
மார்க்கங்களிலும் வெள்ளப்பெருக்கு குறித்து செய்திகள் மிகுதியாக
காணப்படுகின்றன. கருங்கடலில் ஆற்றில் மட்டுமே வாழக்கூடிய நத்தை வகைகளின்
ஓடுகள் பெருமளவு குவிந்துள்ளன. பெருவெள்ளம் நிகழ்ந்தாலே இது சாத்தியம்
என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர் ( FOX NEWS)
பாபேல் கோபுரம் குறித்த செய்திகள் மன்னர் நேபுகாத்நேச்சார் பொறித்த
கல்வெட்டு தடயங்களோடு பொருந்துகின்றன. நாகரீகங்கள் நதிகளை சுற்றியே
பிறந்தன என்ற வரலாற்று கணிப்பு பைபிளுடன் பொருந்துகிறது. முதலாவதாக
இதெக்கேல், ஐபிராத்து நதிகளை சுற்றி மக்கள் குடி அமர்ந்தனர்
(மெசபொத்தோமிய நாகரீகம்) என்ற வரலாற்று கணிப்பு பைபிளின் ஏதேன் தோட்ட
செய்திகளோடு ஒத்து வருகிறது. நைல் நதியை சுற்றி எகிப்திய நாகரீகம் பிறந்த
கதையையும் பைபிளில் காணலாம். வழிபாட்டுக்கு பின் விவசாயம், அதன் பின்
கால்நடை வளர்ப்பு, வணிகம், பண்டமாற்று முறை... என பைபிள் கூறும் அதே
நாகரீக வளர்ச்சி இன்றைய வரலாற்று கணிப்புகளோடு பொருந்துவதை கூட காணலாம்.
ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு, யோசேப்பு சரிதங்களில் வருகின்ற பல
சம்பவங்கள், பாரம்பரியங்கள் உறுதி செய்யப்பட்டுள்ளன. ஆபிரகாம் 'ஊர்'
என்ற பட்டணத்தில் இருந்து ஆரான் என்ற பட்டணத்திற்கு குடிபெயர்ந்ததாக
பைபிள் கூறுகிறது. ஊரிலிருந்து ஆரானுக்கு மக்கள் பயணம் மேற்கொண்டதாக
பழங்கால மெசபொத்தொமிய கல்வெட்டுகள் பல கூறுகின்றன. பைபிளில் காணப்படும்
பல ஊர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. வரலாற்றில் இருந்து பிரிக்கமுடியாத
நூலாக பைபிள் திகழ்கிறது.இத்தகைய சரித்திர செரிவை வேறெந்த பண்டைய
வேதங்களிலும் காணமுடியாது.
ஈ) அதிசய பிணைப்பு:
அறுபத்தி ஆறு நூல்களை உள்ளடக்கிய நூலாக பைபிள் உள்ளது. 1500 வருடங்களாக
40-க்கும் மேற்பட்ட ஆசிரியர்களால் பைபிள் எழுதப்பட்டுள்ளது. ஆனால்
ஆதியாகமம் முதல் வெளிப்படுத்தின விசேசம் வரை ஒரே கோர்வையில் செய்திகள்
அமைந்திருப்பதை காணலாம். வெளிபடுத்தின விசேசத்தில் காணப்படும் வசனம்
ஒன்றை ஆதியாகமம் விளக்கும். ஆதியாகமத்தில் உள்ள வசனத்தை பவுலின் நிருபம்
விளக்கும்.
<b>"இனி மாம்சமானவைகள் எல்லாம் ஜலப் பிரளயத்தினால் சங்கரிக்கப்படுவது
இல்லை என்றும், பூமியை அழிக்க இனி ஜலப் பிரளயம் உண்டாவதில்லை என்றும்,
உங்களோடே என் உடன்படிக்கையை ஏற்படுத்துகிறேன் என்றார். அன்றியும் தேவன்:
எனக்கும் உங்களுக்கும், உங்களிடத்தில் இருக்கும் சகல ஜீவ
ஜந்துக்களுக்கும், நித்திய தலைமுறைகளுக்கு என்று நான் செய்கிற
உடன்படிக்கையின் அடையாளமாக: நான் என் வில்லை மேகத்தில் வைத்தேன்; அது
எனக்கும் பூமிக்கும் உண்டான உடன்படிக்கைக்கு அடையாளமாய் இருக்கும்" -
ஆதியாகமம் 9:11-13
"அப்பொழுது, இதோ, வானத்தில் ஒரு சிங்காசனம் வைக்கப்பட்டிருந்தது, அந்தச்
சிங்காசனத்தின் மேல் ஒருவர் வீற்றிருந்தார்....அந்தச்
சிங்காசனத்தைச்சுற்றி ஒரு வானவில் இருந்தது"
- வெளி 4:2,3
கிறிஸ்தவம் மதமா, பைபிள் கட்டுகதையா? - ஒரு ஆய்வு கட்டுரை (3)
'தோரா (ஐந்தாகமங்கள்)' இஸ்ரவேலர்கள் எகிப்தை விட்டு தப்பி வந்த பின்பு
எழுதப்பட்டது என்பது யூதர்களிடையே நிலவி வரும் தொன்மையான மரபு.
இரண்டாவது நூலான யாத்திராகமத்தில் இருந்தே மோசேயின் வாழ்க்கையையும்
வழிநடத்துதல்களையும் தோரா எடுத்துரைக்கிறது.
முதல் நூலான ஆதியாகமமோ உலக படைப்பையும், நாகரீக தோற்றத்தையும்,
முற்பிதாக்களின் வாழ்கையையும், எகிப்திற்கு மேற்கொள்ளப்பட்ட பயணத்தையும்
எடுத்து கூறுகிறது. தப்பி வந்த இஸ்ரவேலர்கள் எகிப்தில் தாங்கள்
அடிமைபட்டிருந்த காலத்திற்கு முன்பு நிகழ்ந்த சங்கதிகளை ஒன்று திரட்டி
'ஆதியாகமம்' என்ற நூலாக படைத்தனர் என்று பைபிள் ஆய்வாளர்கள்
கூறுகின்றனர். இதுவே ஆதியாகம புத்தகத்தின் பின்னணி என்பதை பல வசனங்கள்
நமக்கு தெளிவுபடுத்துகின்றன.
*.ஆதியாகமம் 22:14 - ஆபிரகாம் அந்த இடத்துக்கு யேகோவாயீரே என்று
பேரிட்டான்; அதினாலே கர்த்தருடைய பர்வதத்திலே பார்த்துக் கொள்ளப்படும்
என்றுஇந்நாள் வரைக்கும்சொல்லப்பட்டு வருகிறது.
*.ஆதியாகமம் 35:20 அவள் கல்லறையின் மேல் யாக்கோபு ஒரு தூணை நிறுத்தினான்;
அதுவேஇந்நாள் வரைக்கும்இருக்கிற ராகேலுடைய கல்லறையின் தூண்.
*.ஆதியாகமம் 47:26 ஐந்தில் ஒன்று பார்வோனுக்குச் சேரும் வாரம் என்று
யோசேப்பு இட்ட கட்டளைப்படி எகிப்து தேசத்திலேஇந்நாள் வரைக்கும்நடந்து
வருகிறது;
ஆசாரியரின் நிலம் மாத்திரம் பார்வோனைச் சேராமல்
நீங்கலாயிருந்தது.'இந்நாள் வரைக்கும்' என்ற வார்த்தை ஆதியாகமத்தில் பல
இடங்களில் காணப்படுகிறது. யேகோவாயீரே என்ற இடத்தை பற்றி கூறும் போது அந்த
இடத்தின் பின்னணி கதையை ஆசிரியர் கூறுகிறார். அவரது கூற்றில் இருந்தே
அவர் அந்த பின்னணி சம்பவத்தை கண்ணால் கண்டவர் அல்ல என்பதும்,
அப்பகுதியில் யேகோவாயீரே இடத்தை குறித்து மக்கள் மத்தியில் நெடுங்காலமாக
நிலவி வரும் மரபுச்செய்தியை கேட்டு நம்பிக்கையின் காரணமாகவே
ஆதியாகமத்தில் எழுதியுள்ளார் என்பதும் தெளிவாகிறது. படைப்பு, ஆதாம் ஏவாள்
கதை, நோவா கதை போன்றவை தோராவிற்கு முன்பே மெசபொத்தொமிய நாகரீக பகுதியில்
விளங்கிய நம்பிக்கைகள். 'கில்மேஷ் புராணம்', 'எரிது படைப்பாகமம்' போன்ற
பழங்கால கல்வெட்டுகளில் படைப்பின் பின்னணி, ஆதாம் ஏவாள் கதை, நோவா கதை
ஆகியவை காணப்படுகின்றன.
அக்காலத்தில் நிலவி வந்த நம்பிக்கைகள், செவிவழி செய்திகள், குறிபிட்ட
இடங்களுடன் விளங்கிய மரபுச்செய்திகள், தங்கள் முன்னோர்களின் வம்ச
வரலாறுகள் என பல சம்பவங்களை திரட்டி 'ஆதியாகமம்' என்ற நூலாக ஆசிரியர்
படைத்துள்ளார்.அதன் பிறகு எகிப்தில் பட்ட துயரங்கள், மோசேயின்
வழிநடத்துதல்கள் போன்றவற்றை யாத்திராகமத்தில் இருந்து உபாகமம் வரை
எடுத்து கூறுகிறார்.
இதில் ஆசிரியரின் நோக்கம் அக்காலத்தில் தான் கண்டதை, கேட்டதை, படித்ததை,
அறிந்ததை தோராவாக படைப்பதில் தான் உள்ளது என்பதை நன்கு அறியலாம். ஒரு
கற்பனை கதையை எழுத வேண்டும் என்பதில் இல்லை. தான் என்ன சங்கதிகளை
மனப்பூர்வமாக நம்பினாரோ அதனை எளிமையாக தன் மனம்படி எழுதியுள்ளார்.
எனவே தோராவில் மோசேயின் பெயர், யேகோவாயீரே தளம், ராகேல் தூண் போன்ற
சிற்சில நேர்த்திகள் பல காணப்படுகின்றன. எளிமையான எழுத்துநடையும்
காணப்படுகிறது.
சுருக்கமாக சொல்லப் போனால் பண்டைய வேதங்களை இதிகாச கதைகளை ஒப்பிடும் போது
பைபிள் பல விதங்களில் தனித்து நிற்கிறது. இதன் காரணமாக தான் இறை
நம்பிக்கையாளர்கள் பலர் பைபிளை பிற வேத நூல்களை விட உண்மையாக
கருதுகின்றனர். தோரா முழுக்க முழுக்க ஆசிரியர் 'நம்பிய' சங்கதிகளே. ஒரு
கட்டுகதையை தீட்ட வேண்டும் என்ற நோக்கில் அவர் எழுதவில்லை, தான் என்ன
செய்திகளை நம்பினாரோ அதனை எழுதியுள்ளார்.
பைபிள் 'நம்பிக்கை' என்ற வட்டதிலேயே
எழுதப்பட்டுள்ளது.ஆசிரியர் 'நம்பிய' சங்கதிகள் உண்மைதான் என்று எடுத்து கூறுவதே
கிறிஸ்தவர்களுக்குள்ள பொறுப்பு.
எழுதப்பட்டது என்பது யூதர்களிடையே நிலவி வரும் தொன்மையான மரபு.
இரண்டாவது நூலான யாத்திராகமத்தில் இருந்தே மோசேயின் வாழ்க்கையையும்
வழிநடத்துதல்களையும் தோரா எடுத்துரைக்கிறது.
முதல் நூலான ஆதியாகமமோ உலக படைப்பையும், நாகரீக தோற்றத்தையும்,
முற்பிதாக்களின் வாழ்கையையும், எகிப்திற்கு மேற்கொள்ளப்பட்ட பயணத்தையும்
எடுத்து கூறுகிறது. தப்பி வந்த இஸ்ரவேலர்கள் எகிப்தில் தாங்கள்
அடிமைபட்டிருந்த காலத்திற்கு முன்பு நிகழ்ந்த சங்கதிகளை ஒன்று திரட்டி
'ஆதியாகமம்' என்ற நூலாக படைத்தனர் என்று பைபிள் ஆய்வாளர்கள்
கூறுகின்றனர். இதுவே ஆதியாகம புத்தகத்தின் பின்னணி என்பதை பல வசனங்கள்
நமக்கு தெளிவுபடுத்துகின்றன.
*.ஆதியாகமம் 22:14 - ஆபிரகாம் அந்த இடத்துக்கு யேகோவாயீரே என்று
பேரிட்டான்; அதினாலே கர்த்தருடைய பர்வதத்திலே பார்த்துக் கொள்ளப்படும்
என்றுஇந்நாள் வரைக்கும்சொல்லப்பட்டு வருகிறது.
*.ஆதியாகமம் 35:20 அவள் கல்லறையின் மேல் யாக்கோபு ஒரு தூணை நிறுத்தினான்;
அதுவேஇந்நாள் வரைக்கும்இருக்கிற ராகேலுடைய கல்லறையின் தூண்.
*.ஆதியாகமம் 47:26 ஐந்தில் ஒன்று பார்வோனுக்குச் சேரும் வாரம் என்று
யோசேப்பு இட்ட கட்டளைப்படி எகிப்து தேசத்திலேஇந்நாள் வரைக்கும்நடந்து
வருகிறது;
ஆசாரியரின் நிலம் மாத்திரம் பார்வோனைச் சேராமல்
நீங்கலாயிருந்தது.'இந்நாள் வரைக்கும்' என்ற வார்த்தை ஆதியாகமத்தில் பல
இடங்களில் காணப்படுகிறது. யேகோவாயீரே என்ற இடத்தை பற்றி கூறும் போது அந்த
இடத்தின் பின்னணி கதையை ஆசிரியர் கூறுகிறார். அவரது கூற்றில் இருந்தே
அவர் அந்த பின்னணி சம்பவத்தை கண்ணால் கண்டவர் அல்ல என்பதும்,
அப்பகுதியில் யேகோவாயீரே இடத்தை குறித்து மக்கள் மத்தியில் நெடுங்காலமாக
நிலவி வரும் மரபுச்செய்தியை கேட்டு நம்பிக்கையின் காரணமாகவே
ஆதியாகமத்தில் எழுதியுள்ளார் என்பதும் தெளிவாகிறது. படைப்பு, ஆதாம் ஏவாள்
கதை, நோவா கதை போன்றவை தோராவிற்கு முன்பே மெசபொத்தொமிய நாகரீக பகுதியில்
விளங்கிய நம்பிக்கைகள். 'கில்மேஷ் புராணம்', 'எரிது படைப்பாகமம்' போன்ற
பழங்கால கல்வெட்டுகளில் படைப்பின் பின்னணி, ஆதாம் ஏவாள் கதை, நோவா கதை
ஆகியவை காணப்படுகின்றன.
அக்காலத்தில் நிலவி வந்த நம்பிக்கைகள், செவிவழி செய்திகள், குறிபிட்ட
இடங்களுடன் விளங்கிய மரபுச்செய்திகள், தங்கள் முன்னோர்களின் வம்ச
வரலாறுகள் என பல சம்பவங்களை திரட்டி 'ஆதியாகமம்' என்ற நூலாக ஆசிரியர்
படைத்துள்ளார்.அதன் பிறகு எகிப்தில் பட்ட துயரங்கள், மோசேயின்
வழிநடத்துதல்கள் போன்றவற்றை யாத்திராகமத்தில் இருந்து உபாகமம் வரை
எடுத்து கூறுகிறார்.
இதில் ஆசிரியரின் நோக்கம் அக்காலத்தில் தான் கண்டதை, கேட்டதை, படித்ததை,
அறிந்ததை தோராவாக படைப்பதில் தான் உள்ளது என்பதை நன்கு அறியலாம். ஒரு
கற்பனை கதையை எழுத வேண்டும் என்பதில் இல்லை. தான் என்ன சங்கதிகளை
மனப்பூர்வமாக நம்பினாரோ அதனை எளிமையாக தன் மனம்படி எழுதியுள்ளார்.
எனவே தோராவில் மோசேயின் பெயர், யேகோவாயீரே தளம், ராகேல் தூண் போன்ற
சிற்சில நேர்த்திகள் பல காணப்படுகின்றன. எளிமையான எழுத்துநடையும்
காணப்படுகிறது.
சுருக்கமாக சொல்லப் போனால் பண்டைய வேதங்களை இதிகாச கதைகளை ஒப்பிடும் போது
பைபிள் பல விதங்களில் தனித்து நிற்கிறது. இதன் காரணமாக தான் இறை
நம்பிக்கையாளர்கள் பலர் பைபிளை பிற வேத நூல்களை விட உண்மையாக
கருதுகின்றனர். தோரா முழுக்க முழுக்க ஆசிரியர் 'நம்பிய' சங்கதிகளே. ஒரு
கட்டுகதையை தீட்ட வேண்டும் என்ற நோக்கில் அவர் எழுதவில்லை, தான் என்ன
செய்திகளை நம்பினாரோ அதனை எழுதியுள்ளார்.
பைபிள் 'நம்பிக்கை' என்ற வட்டதிலேயே
எழுதப்பட்டுள்ளது.ஆசிரியர் 'நம்பிய' சங்கதிகள் உண்மைதான் என்று எடுத்து கூறுவதே
கிறிஸ்தவர்களுக்குள்ள பொறுப்பு.
கிறிஸ்தவம் மதமா, பைபிள் கட்டுகதையா? - ஒரு ஆய்வு கட்டுரை (2)
'
கிறிஸ்தவம் மதமா, பைபிள் கட்டுகதையா? - ஒரு ஆய்வு கட்டுரை (2)
<b>உ) இயற்கை வழிபாடு - தடை!</b>
இயற்கை வழிபாட்டை தோரா தடை செய்கிறது. விலங்கு, பறவை, சூரியன், சந்திரன்,
நீர், நட்சத்திரம், ஆகாயம், செடி... என எந்த இயற்கை கூறுகளையும் வழிபட
தோரா அனுமதிப்பதில்லை. படைக்கப்பட்டவைகளை துதியாமல் படைத்தவரை
துதிக்குமாறு பைபிள் கட்டளையிடுகிறது.
<b>"நீங்கள் உங்களைக் கெடுத்துக் கொண்டு, ஆண் உருவும், பெண் உருவும்,
பூமியிலிருக்கிற யாதொரு மிருகத்தின் உருவும், ஆகாயத்தில் பறக்கிற
செட்டையுள்ள யாதொரு பட்சியின் உருவும், பூமியிலுள்ள யாதொரு ஊரும்
பிராணியின் உருவும், பூமியின் கீழ்த் தண்ணீரிலுள்ள யாதொரு மச்சத்தின்
உருவுமாயிருக்கிற இவைகளில் யாதொரு உருவுக்கு ஒப்பான விக்கிரகத்தை
உங்களுக்கு உண்டாக்காத படிக்கும், உங்கள் கண்களை வானத்திற்கு ஏறெடுத்து,
உங்கள் தேவனாகிய கர்த்தர் வானத்தின் கீழெங்கும் இருக்கிற எல்லா
ஜனங்களுக்கும் ஏற்படுத்தின வானத்தின் சர்வ சேனைகளாகிய சந்திர சூரிய
நட்சத்திரங்களை நோக்கி, அவைகளைத் தொழுது சேவிக்க இணங்காத படிக்கும்,
உங்கள் ஆத்துமாக்களைக் குறித்து மிகவும் எச்சரிக்கையாய் இருங்கள்"
- உபாகமம் 4:16-19</b>
சூரிய நமஸ்காரம், அந்நிய தேவர்களை தொழுது கொள்ளுதல், இறந்தோர் வழிபாடு,
இயற்கை வழிபாடு, குறி சொல்லுதல், ஜோசியம், அஞ்சனம் பார்த்தல், மாயவித்தை,
ராசி பலன் கூறுதல், சிலை வழிபாடு என அனைத்து செயல்களுக்கும் தன்னை
விலக்கி கொண்ட ஒரே தேசமாக இஸ்ரேல் விளங்கியது. பிற வழிகளை போன்று
யூதத்தையும் ஒரு குறுகிய வட்டதிற்குள் அடைக்க முடியாது. இவைகளுக்கு
அப்பாற்பட்ட ஒரே பண்டைய நம்பிக்கை யூதமே (கிறிஸ்தவமே). மனிதன் கூறுவது
போல பிற வழிகள் எல்லாம் உண்டானவைகள். மனிதன் வகுத்த கோட்பாடுகளில் அவைகள்
ஒன்றி வருவதில் இருந்தே இது தெளிவாகும்.
<b>2) பைபிள் திட்டமிட்ட கட்டுகதையா?</b>
பேதுரு சொல்லுகிறது போல நாம் தந்திரமான கட்டுகதைகளை பின்பற்றுபவர்களாக
இல்லாமல் சத்தியத்தை அறிவிப்பவர்களாகவே உள்ளோம். உதாரணத்திற்கு,
யாத்திராகமம் மெசபொத்தோமியர்களுக்கும் எகிப்தியர்களுக்கும் அக்காலத்தில்
நிலவிய பகை உணர்வையே காட்டுகிறது என்று சில மறுப்பாளர்கள் கூறுவர்.
மோசே ஒரு புராண கதாப்பாத்திரம் என்பதே அவர்களது கூற்றாக இருக்கும். ஆனால்
இது அவர்களின் தனிப்பட்ட கருத்தே அன்றி வேறில்லை. மோசேயை பாரோனின் மகள்
தத்தெடுத்து வளர்த்ததாக பைபிள் கூறுகிறது.இது எந்தளவு உண்மை என்பதை
'மோசே' என்ற பெயரில் இருந்தே அறிய முடியும்.'மோசே' என்பது ஒரு எகிப்திய
பெயர், பாரோனின் குமாரத்தி அவருக்கு இட்ட பெயர்.
எபிரேய மக்களின் முதல் வேதமான 'தோரா (ஐந்தாகமங்கள்)' தன் தலையான
தீர்க்கதரிசிக்கு ஒரு எகிப்திய பெயரை கூறுகிறது. தன் முதன்மை
தீர்க்கதரிசிக்கு 'மோசே' என்ற பெயரை சூட்டாமல் ஒரு எபிரேய பெயரை சூட்டி
இருந்தால், எகிப்திய அரச பெண் தன் வளர்ப்பு மகனுக்கு எப்படி ஒரு எபிரேய
பெயரை சூட்டியிருப்பாள் என்ற கேள்வி எழும்பும், யாத்திராகமம் ஒரு
கட்டுகதையாகும். இவ்வாறு கட்டுகதைகளை எழுதும் ஆசிரியர் பெயர், இடம்,
காலம் போன்ற பல விடயங்களில் தனக்கே தெரியாமல் தவறிழைத்து விடுவார். ஆனால்
பைபிள் எகிப்திய பெயரை எடுத்து கூறி தன் உண்மையை உறுதி செய்கிறது. 'மோசே'
என்ற பெயரில் மட்டும் அல்ல, பல இடங்களில் இது போன்று சிறுசிறு விடயங்கள்
நேர்த்தியாக
காணப்படுகின்றன.
இப்பொழுது குர்ஆனை எடுத்துக்கொள்ளலாம். தோரா (பைபிள்) கூறும் அதே ஆதாம்
ஏவாள், நோவா, ஆபிரகாம், மோசே... ஆகியோரின் கதைகளை சில வேறுபாடுகளுடன்
குர்ஆன் எடுத்து கூறுகிறது. ஆனால் இறைவனே நேரடியாக வசனங்களை மொழிவது
போன்ற எழுத்து நடையே முழுபுத்தகமும் காணப்படும். தந்திரமாக எழுதும்
ஆசிரியர் பிதற்றுவார் என்பதை கீழுள்ள வசனத்தில் காணலாம்.
"அதற்கு ஃபிர்அவ்ன் அவர்களை நோக்கி உங்களுக்கு நான் அனுமதி கொடுப்பதற்கு
முன்னரே நீங்கள் அவரிடம் ஈமான் (நம்பிக்கை) கொண்டு விட்டீர்களா?
நிச்சயமாக இவர் உங்களுக்கு சூனியத்தைக் கற்று கொடுத்த பெரியவராக
இருக்கிறார்; ஆகவே வெகு சீக்கிரம் நீங்கள் இதன் விளைவைத் தெரிந்து
கொள்வீர்கள். நிச்சயமாக நான் மாறுகை, மாறுகால் வாங்கி உங்கள் யாவரையும்
சிலுவையில் அறைந்து கொன்று விடுவேன் எனக் கூறினான்"
- குர்ஆன் 26:49
இஸ்ரவேலர்களை வனாந்திரத்திற்கு செல்ல அனுமதிக்குமாறு பாரோனிடம்
(ஃபிர்அவ்ன்) மோசே (மூஸா) பல முறை எச்சரிக்கிறார். ஆனால் ஒவ்வொரு
முறையும் பாரோன் மோசேவையும் இஸ்ரவேலர்களையும் கடிந்து கொள்கிறான். பைபிள்
இந்த சம்பவங்களை எடுத்துரைப்பது போல குர்ஆனும் கூறுகிறது. ஆனால், பாரோன்
இஸ்ரவேலர்களை சிலுவையில் அறைந்து கொலை செய்வேன் என்று எச்சரித்ததாக
குர்ஆன் கூறுகிறது. இவ்வாறு பாரோன் சிலுவை தண்டனையை கூறி இஸ்ரவேலர்களை
அச்சமூட்டியதாக தோராவில் (பைபிளில்) செய்தி இல்லை. இங்கு குர்ஆன் பிதற்றி
இருப்பதை காணலாம். முதலில் எகிப்தில் சிலுவை தண்டனைகள் இல்லை. சொல்லப்
போனால் மோசேயின் காலத்தில் சிலுவை தண்டனையே இல்லை. மோசே இறந்து கிட்டதட்ட
1000 வருடங்களுக்கு பிறகே சிலுவை தண்டனை தோன்றியது. ரோமர்களால்
நடைமுறைபடுத்தப்பட்டது. இங்கு அல்லாவே நேரடியாக வசனங்களை எடுத்து கூறுவது
போல எடுத்துகூறி வரும் ஆசிரியர் தன்னையே அறியாமல் தவறிழைத்துள்ளதை
காணலாம்.
ஆனால் பைபிளில் அக்காலத்து மக்கள் அன்றைய தினங்களில் நிகழ்ந்த சம்பவங்களை
எளிமையாக எழுதியுள்ளனர். கட்டுகதைகளை சிந்தித்து எழுதும் ஆசிரியரின்
வரிகளில் அனேக பிதற்றல்கள் காணப்படும். பல விடயங்களில் தவறிழைத்து தன்
கதை கட்டுகதையே என்பதை உணர்த்தி விடுவார். ஆனால் சம்பவங்களை கண்ணால் கண்ட
அல்லது பிறரால் அறிந்த ஆசிரியர் தன் வரிகளை எளிமையாக தன் மனம் அறிந்தபடி
எழுதுவார். எளிமையான எழுத்து நடையும், சிற்சில விடயங்களில் காணப்படும்
நேர்த்திகளும் ஆசிரியர் தான் கண்டதையோ, பிறரால் தான் அறிந்ததையோ
எழுதுகிறார் என்பதை விளக்கிவிடும். இந்த எழுத்து நடையும் நேர்த்திகளும்
பைபிளில் காணப்படுவதை அறியலாம்.
கிறிஸ்தவம் மதமா, பைபிள் கட்டுகதையா? - ஒரு ஆய்வு கட்டுரை (2)
<b>உ) இயற்கை வழிபாடு - தடை!</b>
இயற்கை வழிபாட்டை தோரா தடை செய்கிறது. விலங்கு, பறவை, சூரியன், சந்திரன்,
நீர், நட்சத்திரம், ஆகாயம், செடி... என எந்த இயற்கை கூறுகளையும் வழிபட
தோரா அனுமதிப்பதில்லை. படைக்கப்பட்டவைகளை துதியாமல் படைத்தவரை
துதிக்குமாறு பைபிள் கட்டளையிடுகிறது.
<b>"நீங்கள் உங்களைக் கெடுத்துக் கொண்டு, ஆண் உருவும், பெண் உருவும்,
பூமியிலிருக்கிற யாதொரு மிருகத்தின் உருவும், ஆகாயத்தில் பறக்கிற
செட்டையுள்ள யாதொரு பட்சியின் உருவும், பூமியிலுள்ள யாதொரு ஊரும்
பிராணியின் உருவும், பூமியின் கீழ்த் தண்ணீரிலுள்ள யாதொரு மச்சத்தின்
உருவுமாயிருக்கிற இவைகளில் யாதொரு உருவுக்கு ஒப்பான விக்கிரகத்தை
உங்களுக்கு உண்டாக்காத படிக்கும், உங்கள் கண்களை வானத்திற்கு ஏறெடுத்து,
உங்கள் தேவனாகிய கர்த்தர் வானத்தின் கீழெங்கும் இருக்கிற எல்லா
ஜனங்களுக்கும் ஏற்படுத்தின வானத்தின் சர்வ சேனைகளாகிய சந்திர சூரிய
நட்சத்திரங்களை நோக்கி, அவைகளைத் தொழுது சேவிக்க இணங்காத படிக்கும்,
உங்கள் ஆத்துமாக்களைக் குறித்து மிகவும் எச்சரிக்கையாய் இருங்கள்"
- உபாகமம் 4:16-19</b>
சூரிய நமஸ்காரம், அந்நிய தேவர்களை தொழுது கொள்ளுதல், இறந்தோர் வழிபாடு,
இயற்கை வழிபாடு, குறி சொல்லுதல், ஜோசியம், அஞ்சனம் பார்த்தல், மாயவித்தை,
ராசி பலன் கூறுதல், சிலை வழிபாடு என அனைத்து செயல்களுக்கும் தன்னை
விலக்கி கொண்ட ஒரே தேசமாக இஸ்ரேல் விளங்கியது. பிற வழிகளை போன்று
யூதத்தையும் ஒரு குறுகிய வட்டதிற்குள் அடைக்க முடியாது. இவைகளுக்கு
அப்பாற்பட்ட ஒரே பண்டைய நம்பிக்கை யூதமே (கிறிஸ்தவமே). மனிதன் கூறுவது
போல பிற வழிகள் எல்லாம் உண்டானவைகள். மனிதன் வகுத்த கோட்பாடுகளில் அவைகள்
ஒன்றி வருவதில் இருந்தே இது தெளிவாகும்.
<b>2) பைபிள் திட்டமிட்ட கட்டுகதையா?</b>
பேதுரு சொல்லுகிறது போல நாம் தந்திரமான கட்டுகதைகளை பின்பற்றுபவர்களாக
இல்லாமல் சத்தியத்தை அறிவிப்பவர்களாகவே உள்ளோம். உதாரணத்திற்கு,
யாத்திராகமம் மெசபொத்தோமியர்களுக்கும் எகிப்தியர்களுக்கும் அக்காலத்தில்
நிலவிய பகை உணர்வையே காட்டுகிறது என்று சில மறுப்பாளர்கள் கூறுவர்.
மோசே ஒரு புராண கதாப்பாத்திரம் என்பதே அவர்களது கூற்றாக இருக்கும். ஆனால்
இது அவர்களின் தனிப்பட்ட கருத்தே அன்றி வேறில்லை. மோசேயை பாரோனின் மகள்
தத்தெடுத்து வளர்த்ததாக பைபிள் கூறுகிறது.இது எந்தளவு உண்மை என்பதை
'மோசே' என்ற பெயரில் இருந்தே அறிய முடியும்.'மோசே' என்பது ஒரு எகிப்திய
பெயர், பாரோனின் குமாரத்தி அவருக்கு இட்ட பெயர்.
எபிரேய மக்களின் முதல் வேதமான 'தோரா (ஐந்தாகமங்கள்)' தன் தலையான
தீர்க்கதரிசிக்கு ஒரு எகிப்திய பெயரை கூறுகிறது. தன் முதன்மை
தீர்க்கதரிசிக்கு 'மோசே' என்ற பெயரை சூட்டாமல் ஒரு எபிரேய பெயரை சூட்டி
இருந்தால், எகிப்திய அரச பெண் தன் வளர்ப்பு மகனுக்கு எப்படி ஒரு எபிரேய
பெயரை சூட்டியிருப்பாள் என்ற கேள்வி எழும்பும், யாத்திராகமம் ஒரு
கட்டுகதையாகும். இவ்வாறு கட்டுகதைகளை எழுதும் ஆசிரியர் பெயர், இடம்,
காலம் போன்ற பல விடயங்களில் தனக்கே தெரியாமல் தவறிழைத்து விடுவார். ஆனால்
பைபிள் எகிப்திய பெயரை எடுத்து கூறி தன் உண்மையை உறுதி செய்கிறது. 'மோசே'
என்ற பெயரில் மட்டும் அல்ல, பல இடங்களில் இது போன்று சிறுசிறு விடயங்கள்
நேர்த்தியாக
காணப்படுகின்றன.
இப்பொழுது குர்ஆனை எடுத்துக்கொள்ளலாம். தோரா (பைபிள்) கூறும் அதே ஆதாம்
ஏவாள், நோவா, ஆபிரகாம், மோசே... ஆகியோரின் கதைகளை சில வேறுபாடுகளுடன்
குர்ஆன் எடுத்து கூறுகிறது. ஆனால் இறைவனே நேரடியாக வசனங்களை மொழிவது
போன்ற எழுத்து நடையே முழுபுத்தகமும் காணப்படும். தந்திரமாக எழுதும்
ஆசிரியர் பிதற்றுவார் என்பதை கீழுள்ள வசனத்தில் காணலாம்.
"அதற்கு ஃபிர்அவ்ன் அவர்களை நோக்கி உங்களுக்கு நான் அனுமதி கொடுப்பதற்கு
முன்னரே நீங்கள் அவரிடம் ஈமான் (நம்பிக்கை) கொண்டு விட்டீர்களா?
நிச்சயமாக இவர் உங்களுக்கு சூனியத்தைக் கற்று கொடுத்த பெரியவராக
இருக்கிறார்; ஆகவே வெகு சீக்கிரம் நீங்கள் இதன் விளைவைத் தெரிந்து
கொள்வீர்கள். நிச்சயமாக நான் மாறுகை, மாறுகால் வாங்கி உங்கள் யாவரையும்
சிலுவையில் அறைந்து கொன்று விடுவேன் எனக் கூறினான்"
- குர்ஆன் 26:49
இஸ்ரவேலர்களை வனாந்திரத்திற்கு செல்ல அனுமதிக்குமாறு பாரோனிடம்
(ஃபிர்அவ்ன்) மோசே (மூஸா) பல முறை எச்சரிக்கிறார். ஆனால் ஒவ்வொரு
முறையும் பாரோன் மோசேவையும் இஸ்ரவேலர்களையும் கடிந்து கொள்கிறான். பைபிள்
இந்த சம்பவங்களை எடுத்துரைப்பது போல குர்ஆனும் கூறுகிறது. ஆனால், பாரோன்
இஸ்ரவேலர்களை சிலுவையில் அறைந்து கொலை செய்வேன் என்று எச்சரித்ததாக
குர்ஆன் கூறுகிறது. இவ்வாறு பாரோன் சிலுவை தண்டனையை கூறி இஸ்ரவேலர்களை
அச்சமூட்டியதாக தோராவில் (பைபிளில்) செய்தி இல்லை. இங்கு குர்ஆன் பிதற்றி
இருப்பதை காணலாம். முதலில் எகிப்தில் சிலுவை தண்டனைகள் இல்லை. சொல்லப்
போனால் மோசேயின் காலத்தில் சிலுவை தண்டனையே இல்லை. மோசே இறந்து கிட்டதட்ட
1000 வருடங்களுக்கு பிறகே சிலுவை தண்டனை தோன்றியது. ரோமர்களால்
நடைமுறைபடுத்தப்பட்டது. இங்கு அல்லாவே நேரடியாக வசனங்களை எடுத்து கூறுவது
போல எடுத்துகூறி வரும் ஆசிரியர் தன்னையே அறியாமல் தவறிழைத்துள்ளதை
காணலாம்.
ஆனால் பைபிளில் அக்காலத்து மக்கள் அன்றைய தினங்களில் நிகழ்ந்த சம்பவங்களை
எளிமையாக எழுதியுள்ளனர். கட்டுகதைகளை சிந்தித்து எழுதும் ஆசிரியரின்
வரிகளில் அனேக பிதற்றல்கள் காணப்படும். பல விடயங்களில் தவறிழைத்து தன்
கதை கட்டுகதையே என்பதை உணர்த்தி விடுவார். ஆனால் சம்பவங்களை கண்ணால் கண்ட
அல்லது பிறரால் அறிந்த ஆசிரியர் தன் வரிகளை எளிமையாக தன் மனம் அறிந்தபடி
எழுதுவார். எளிமையான எழுத்து நடையும், சிற்சில விடயங்களில் காணப்படும்
நேர்த்திகளும் ஆசிரியர் தான் கண்டதையோ, பிறரால் தான் அறிந்ததையோ
எழுதுகிறார் என்பதை விளக்கிவிடும். இந்த எழுத்து நடையும் நேர்த்திகளும்
பைபிளில் காணப்படுவதை அறியலாம்.
கிறிஸ்தவம் மதமா, பைபிள் கட்டுகதையா? - ஒரு ஆய்வு கட்டுரை (1)
'மதம்' மனிதனால் படைக்கப்பட்ட வாழ்க்கை நெறி, வேதங்கள் எல்லாம்
கட்டுகதைகள், காலப்போக்கில் எழுந்த கற்பனைகள் என்ற எண்ணம் சிறிது நிலவி
வருகிறது. மதங்கள் எல்லாம் இப்படி தான் தோன்றின, நம்பிக்கைகள் உண்டான
இடம் அது, மனிதன் வழிபட்ட முதற்கடவுள் சூரியன், இயற்கை வழிபாட்டு முறை
இவைகள் எல்லாம் சிறிது சிறிதாக மதங்கள் என்ற பெயரில் பிரிந்து
உருவெடுத்தென என்று தன் மூளைக்கு எட்டியவரை மனிதன் கோட்பாடுகளை வகுக்க
முயற்சிக்கிறான். ஆனால் இந்த கோட்பாடுகள் எல்லாம் கிறிஸ்தவத்திற்கும்
பொருந்துமா? கிறிஸ்தவமும் பிற வழிகளை போன்று காலபோக்கில் எழுந்த மூட
நம்பிக்கையா? கிறிஸ்தவம் படைப்பு முதலே மனிதர்களுக்கும் இறைவனுக்கும்
உள்ள உறவா அல்லது பிற வழிகளை போன்ற ஒரு சராசரி மதமா? இந்த வினாக்களை
ஆராய்ந்து கண்ட முடிவுகள் இந்த பதிவில் பதிக்கப்பட்டுள்ளன.
1) கிறிஸ்தவம் பிற வழிகளை போல எழுந்த நம்பிக்கையா?
மனிதனின் கோட்பாடு பண்டைய மதங்கள் பலவற்றிற்கு பொருந்தினாலும் கிறிஸ்தவம்
இந்த வட்டதிற்குள் அடைபடுவதில்லை. சூரிய நமஸ்காரம், இயற்கை வழிபாடு,
ஜோசியம், ராசிபலன்கள், குறி சொல்லுதல், ஜாதகங்கள், சிலை வழிபாடு,
முன்னோர் வழிபாடு ஆகியவை உயர்ந்து விளங்கிய கால கட்டதில் சமூகத்தில் தோரா
- பைபிள் (கி.மு 3500?) தனித்து நிற்கிறது.
அ) சூரிய நமஸ்காரத்திற்கு மரணதண்டனை!
"நான் விலக்கியிருக்கிற வேறே தேவர்களையாவது சந்திரசூரியர் முதலான வான
சேனைகளையாவது சேவித்து, அவைகளை நமஸ்கரிக்கிறதாகக் காணப்பட்டால், அது உன்
செவி கேட்க உனக்கு அறிவிக்கப்படும் போது, நீ அதை நன்றாய் விசாரிக்கக்
கடவாய்; அது மெய் என்றும், அப்படிப்பட்ட அருவருப்பு இஸ்ரவேலில் நடந்தது
நிச்சயம் என்றும் கண்டாயானால், அந்த அக்கிரமத்தைச் செய்த புருஷனையாவது
ஸ்திரீயையாவது உன் வாசல்களுக்கு வெளியே கொண்டு போய், அப்படிப்பட்டவர்கள்
சாகும்படி கல்லெறியக் கடவாய்"
- உபாகமம் 17:3-5
சூரிய நமஸ்காரம் அருவருக்கப்பட்ட செயலாக பைபிளில் காணப்படுகிறது. சூரிய
நமஸ்காரம் செய்கின்ற இஸ்ரவேலர்கள் மீது சாகும் வரை கல்லெறிய வேண்டும்
என்பது தோராவின் போதனையாகும். அக்கால நம்பிக்கைகளுள் யூதமே சூரிய
நமஸ்காரத்திற்கு தன்னை விலக்கி கொள்கிறது. இஸ்ரவேலை தவிர்த்து எகிப்து,
மசிடொனியா, இந்தியா, அரேபியா, சீனா, பெர்சியா, இத்தாலி என இறை
நம்பிக்கைகள் விளங்கிய பிற அனைத்து தேசங்களும் சூரிய நமஸ்காரத்தை
ஏற்றுள்ளதை காணலாம், ஆனால் இஸ்ரேலில் மட்டுமே சூரிய நமஸ்காரம் கொலை
குற்றமாக கருதப்படுகிறது.
ஆ) ஜோசியம், ராசிபலன், மாயவித்தை, குறி சொல்லுதல் - மரணதண்டனை!
"தன் மகனையாவது தன் மகளையாவது தீக்கடக்கப் பண்ணுகிறவனும், குறி
சொல்லுகிறவனும், நாள் பார்க்கிறவனும், அஞ்சனம் பார்க்கிறவனும்,
சூனியக்காரனும், மந்திரவாதியும், சன்னதக்காரனும், மாய வித்தைக்காரனும்,
செத்தவர்களிடத்தில் குறி கேட்கிறவனும் உங்களுக்குள்ளே இருக்க வேண்டாம்.
இப்படிப்பட்டவைகளைச் செய்கிறவன் எவனும் கர்த்தருக்கு
அருவருப்பானவன்"
- உபாகமம் 18:10-12
"கர்த்தராகிய நான் பரிசுத்தராய்
இருக்கிறபடியினாலே நீங்களும் எனக்கேற்ற பரிசுத்தவான்களாய்
இருப்பீர்களாக, நீங்கள் என்னுடையவர்களாய் இருக்கும் படிக்கு, உங்களை மற்ற
ஜனங்களை விட்டுப் பிரித்தெடுத்தேன். அஞ்சனம் பார்க்கிறவர்களும் குறி
சொல்லுகிறவர்களுமாய் இருக்கிற புருஷனாகிலும் ஸ்திரீயாகிலும் கொலை
செய்யப்பட வேண்டும்; அவர்கள் மேல்
கல்லெறிவார்களாக; அவர்கள் இரத்தப்பழி அவர்கள்மேல் இருக்கக் கடவது என்று
சொல் என்றார்" - லேவியராகமம் 20:26,27
ஜோசியம், ராசி பலன், குறி சொல்லுதல் போன்ற செயல்கள் தோராவில்
அருவருக்கப்படுகின்றன. அந்நாட்களில் இத்தாலி முதல் இந்தியா வரை அனைத்து
மக்களும் அஞ்சனம் (ஜோசியம்) பார்க்கிறவர்களாக காணப்பட்டனர். ஆனால்
இத்தகைய மூட நம்பிக்கைகள் இல்லாத சமூகமாக இஸ்ரவேலர்களே காணப்படுகின்றனர்.
இந்த செயல்களில் ஈடுபடும் இஸ்ரவேலர்களை கொலை செய்யுமாறு தோரா
போதிக்கிறது.
இ) சிலை வழிபாடு - தடை!
"மேலே வானத்திலும், கீழே பூமியிலும், பூமியின் கீழ்த் தண்ணீரிலும்
உண்டாய் இருக்கிறவைகளுக்கு ஒப்பான ஒரு சொரூபத்தையாகிலும் யாதொரு
விக்கிரகத்தையாகிலும் நீ உனக்கு உண்டாக்க வேண்டாம்; நீ அவைகளை
நமஸ்கரிக்கவும் சேவிக்கவும் வேண்டாம்; உன் தேவனாகிய கர்த்தராய் இருக்கிற
நான் எரிச்சலுள்ள தேவனாயிருந்து, என்னைப் பகைக்கிறவர்களைக் குறித்துப்
பிதாக்களுடைய அக்கிரமத்தைப் பிள்ளைகளிடத்தில் மூன்றாம் நான்காம் தலைமுறை
மட்டும் விசாரிக்கிறவராய் இருக்கிறேன்"
-யாத்திராகமம் 20:4,5
சிலை வழிபாட்டை யூதம் அறவே வெறுக்கிறது. யேகோவா இறைவனே ஆனாலும் சிலைகளை
உண்டாக்கி வழிபட தோரா தடை விதிக்கிறது. இஸ்ரேலை அன்றி பிற தேசங்கள்
எல்லாம் சிலைகளையே அர்சித்து வந்தன. சிலை வழிபாட்டிலும் தன்னை விலக்கி
கொண்ட பண்டைய மக்களாக இஸ்ரவேலர்களே உள்ளனர். இதன் காரணமாகவே பண்டைய
காலத்தில் போற்றப்பட்ட தெய்வங்கள் பலவற்றின் சிலைகள் அகழ்வு
ஆராய்ச்சிகளில் மிகுதியாக கண்டெடுக்கப்பட்டாலும் யேகோவா தேவனுக்கு என
சிலைகள் பெரும்பாலும் கிடைப்பதில்லை. கிட்டியுள்ள ஓரிரு சிலைகளும்
புறக்கணிக்கப் பட்டவைகளாகவே உள்ளன.
ஈ) இறந்தோர் வழிபாடு - தடை!
பழங்கால நாகரீகங்களுள் சீன நாகரீகமும் பெருமைக்குரியது. இறந்த
முன்னோர்களை வழிபடும் மக்களாக பண்டைய சீனர்கள் வாழ்ந்தனர். இறந்தோர்
வழிபாட்டிற்கும் தோரா தடைவிதிக்கிறது. இஸ்ரவேலர்கள் இறந்த மக்களை வழிபட
தோரா அனுமதிப்பதில்லை.
"செத்தவனுக்காக உங்கள் சரீரத்தைக் கீறிக் கொள்ளாமலும், அடையாளமான
எழுத்துக்களை உங்கள் மேல் குத்திக் கொள்ளாமலும் இருப்பீர்களாக; நான்
கர்த்தர்" - லேவியராகமம் 19:28
"...செத்தவர்களிடத்தில் குறி கேட்கிறவனும் உங்களுக்குள்ளே இருக்க
வேண்டாம்" - உபாகமம் 18:11
கட்டுகதைகள், காலப்போக்கில் எழுந்த கற்பனைகள் என்ற எண்ணம் சிறிது நிலவி
வருகிறது. மதங்கள் எல்லாம் இப்படி தான் தோன்றின, நம்பிக்கைகள் உண்டான
இடம் அது, மனிதன் வழிபட்ட முதற்கடவுள் சூரியன், இயற்கை வழிபாட்டு முறை
இவைகள் எல்லாம் சிறிது சிறிதாக மதங்கள் என்ற பெயரில் பிரிந்து
உருவெடுத்தென என்று தன் மூளைக்கு எட்டியவரை மனிதன் கோட்பாடுகளை வகுக்க
முயற்சிக்கிறான். ஆனால் இந்த கோட்பாடுகள் எல்லாம் கிறிஸ்தவத்திற்கும்
பொருந்துமா? கிறிஸ்தவமும் பிற வழிகளை போன்று காலபோக்கில் எழுந்த மூட
நம்பிக்கையா? கிறிஸ்தவம் படைப்பு முதலே மனிதர்களுக்கும் இறைவனுக்கும்
உள்ள உறவா அல்லது பிற வழிகளை போன்ற ஒரு சராசரி மதமா? இந்த வினாக்களை
ஆராய்ந்து கண்ட முடிவுகள் இந்த பதிவில் பதிக்கப்பட்டுள்ளன.
1) கிறிஸ்தவம் பிற வழிகளை போல எழுந்த நம்பிக்கையா?
மனிதனின் கோட்பாடு பண்டைய மதங்கள் பலவற்றிற்கு பொருந்தினாலும் கிறிஸ்தவம்
இந்த வட்டதிற்குள் அடைபடுவதில்லை. சூரிய நமஸ்காரம், இயற்கை வழிபாடு,
ஜோசியம், ராசிபலன்கள், குறி சொல்லுதல், ஜாதகங்கள், சிலை வழிபாடு,
முன்னோர் வழிபாடு ஆகியவை உயர்ந்து விளங்கிய கால கட்டதில் சமூகத்தில் தோரா
- பைபிள் (கி.மு 3500?) தனித்து நிற்கிறது.
அ) சூரிய நமஸ்காரத்திற்கு மரணதண்டனை!
"நான் விலக்கியிருக்கிற வேறே தேவர்களையாவது சந்திரசூரியர் முதலான வான
சேனைகளையாவது சேவித்து, அவைகளை நமஸ்கரிக்கிறதாகக் காணப்பட்டால், அது உன்
செவி கேட்க உனக்கு அறிவிக்கப்படும் போது, நீ அதை நன்றாய் விசாரிக்கக்
கடவாய்; அது மெய் என்றும், அப்படிப்பட்ட அருவருப்பு இஸ்ரவேலில் நடந்தது
நிச்சயம் என்றும் கண்டாயானால், அந்த அக்கிரமத்தைச் செய்த புருஷனையாவது
ஸ்திரீயையாவது உன் வாசல்களுக்கு வெளியே கொண்டு போய், அப்படிப்பட்டவர்கள்
சாகும்படி கல்லெறியக் கடவாய்"
- உபாகமம் 17:3-5
சூரிய நமஸ்காரம் அருவருக்கப்பட்ட செயலாக பைபிளில் காணப்படுகிறது. சூரிய
நமஸ்காரம் செய்கின்ற இஸ்ரவேலர்கள் மீது சாகும் வரை கல்லெறிய வேண்டும்
என்பது தோராவின் போதனையாகும். அக்கால நம்பிக்கைகளுள் யூதமே சூரிய
நமஸ்காரத்திற்கு தன்னை விலக்கி கொள்கிறது. இஸ்ரவேலை தவிர்த்து எகிப்து,
மசிடொனியா, இந்தியா, அரேபியா, சீனா, பெர்சியா, இத்தாலி என இறை
நம்பிக்கைகள் விளங்கிய பிற அனைத்து தேசங்களும் சூரிய நமஸ்காரத்தை
ஏற்றுள்ளதை காணலாம், ஆனால் இஸ்ரேலில் மட்டுமே சூரிய நமஸ்காரம் கொலை
குற்றமாக கருதப்படுகிறது.
ஆ) ஜோசியம், ராசிபலன், மாயவித்தை, குறி சொல்லுதல் - மரணதண்டனை!
"தன் மகனையாவது தன் மகளையாவது தீக்கடக்கப் பண்ணுகிறவனும், குறி
சொல்லுகிறவனும், நாள் பார்க்கிறவனும், அஞ்சனம் பார்க்கிறவனும்,
சூனியக்காரனும், மந்திரவாதியும், சன்னதக்காரனும், மாய வித்தைக்காரனும்,
செத்தவர்களிடத்தில் குறி கேட்கிறவனும் உங்களுக்குள்ளே இருக்க வேண்டாம்.
இப்படிப்பட்டவைகளைச் செய்கிறவன் எவனும் கர்த்தருக்கு
அருவருப்பானவன்"
- உபாகமம் 18:10-12
"கர்த்தராகிய நான் பரிசுத்தராய்
இருக்கிறபடியினாலே நீங்களும் எனக்கேற்ற பரிசுத்தவான்களாய்
இருப்பீர்களாக, நீங்கள் என்னுடையவர்களாய் இருக்கும் படிக்கு, உங்களை மற்ற
ஜனங்களை விட்டுப் பிரித்தெடுத்தேன். அஞ்சனம் பார்க்கிறவர்களும் குறி
சொல்லுகிறவர்களுமாய் இருக்கிற புருஷனாகிலும் ஸ்திரீயாகிலும் கொலை
செய்யப்பட வேண்டும்; அவர்கள் மேல்
கல்லெறிவார்களாக; அவர்கள் இரத்தப்பழி அவர்கள்மேல் இருக்கக் கடவது என்று
சொல் என்றார்" - லேவியராகமம் 20:26,27
ஜோசியம், ராசி பலன், குறி சொல்லுதல் போன்ற செயல்கள் தோராவில்
அருவருக்கப்படுகின்றன. அந்நாட்களில் இத்தாலி முதல் இந்தியா வரை அனைத்து
மக்களும் அஞ்சனம் (ஜோசியம்) பார்க்கிறவர்களாக காணப்பட்டனர். ஆனால்
இத்தகைய மூட நம்பிக்கைகள் இல்லாத சமூகமாக இஸ்ரவேலர்களே காணப்படுகின்றனர்.
இந்த செயல்களில் ஈடுபடும் இஸ்ரவேலர்களை கொலை செய்யுமாறு தோரா
போதிக்கிறது.
இ) சிலை வழிபாடு - தடை!
"மேலே வானத்திலும், கீழே பூமியிலும், பூமியின் கீழ்த் தண்ணீரிலும்
உண்டாய் இருக்கிறவைகளுக்கு ஒப்பான ஒரு சொரூபத்தையாகிலும் யாதொரு
விக்கிரகத்தையாகிலும் நீ உனக்கு உண்டாக்க வேண்டாம்; நீ அவைகளை
நமஸ்கரிக்கவும் சேவிக்கவும் வேண்டாம்; உன் தேவனாகிய கர்த்தராய் இருக்கிற
நான் எரிச்சலுள்ள தேவனாயிருந்து, என்னைப் பகைக்கிறவர்களைக் குறித்துப்
பிதாக்களுடைய அக்கிரமத்தைப் பிள்ளைகளிடத்தில் மூன்றாம் நான்காம் தலைமுறை
மட்டும் விசாரிக்கிறவராய் இருக்கிறேன்"
-யாத்திராகமம் 20:4,5
சிலை வழிபாட்டை யூதம் அறவே வெறுக்கிறது. யேகோவா இறைவனே ஆனாலும் சிலைகளை
உண்டாக்கி வழிபட தோரா தடை விதிக்கிறது. இஸ்ரேலை அன்றி பிற தேசங்கள்
எல்லாம் சிலைகளையே அர்சித்து வந்தன. சிலை வழிபாட்டிலும் தன்னை விலக்கி
கொண்ட பண்டைய மக்களாக இஸ்ரவேலர்களே உள்ளனர். இதன் காரணமாகவே பண்டைய
காலத்தில் போற்றப்பட்ட தெய்வங்கள் பலவற்றின் சிலைகள் அகழ்வு
ஆராய்ச்சிகளில் மிகுதியாக கண்டெடுக்கப்பட்டாலும் யேகோவா தேவனுக்கு என
சிலைகள் பெரும்பாலும் கிடைப்பதில்லை. கிட்டியுள்ள ஓரிரு சிலைகளும்
புறக்கணிக்கப் பட்டவைகளாகவே உள்ளன.
ஈ) இறந்தோர் வழிபாடு - தடை!
பழங்கால நாகரீகங்களுள் சீன நாகரீகமும் பெருமைக்குரியது. இறந்த
முன்னோர்களை வழிபடும் மக்களாக பண்டைய சீனர்கள் வாழ்ந்தனர். இறந்தோர்
வழிபாட்டிற்கும் தோரா தடைவிதிக்கிறது. இஸ்ரவேலர்கள் இறந்த மக்களை வழிபட
தோரா அனுமதிப்பதில்லை.
"செத்தவனுக்காக உங்கள் சரீரத்தைக் கீறிக் கொள்ளாமலும், அடையாளமான
எழுத்துக்களை உங்கள் மேல் குத்திக் கொள்ளாமலும் இருப்பீர்களாக; நான்
கர்த்தர்" - லேவியராகமம் 19:28
"...செத்தவர்களிடத்தில் குறி கேட்கிறவனும் உங்களுக்குள்ளே இருக்க
வேண்டாம்" - உபாகமம் 18:11
புதன், 9 நவம்பர், 2016
Bible study songs of solomon 1:1 (3)
Keil & Delitzsch Commentary on the Old Testament:-
The title of the book at once denotes that it is a connected whole,
and is the work of one author. - Song of Solomon 1:1.The Song of
Songs, composed by Solomon. The genitival connection, "Song of Songs,"
cannot here signify the Song consisting of a number of songs, any more
than calling the Bible "The Book of books" leads us to think of the 24
+ 27 canonical books of which it consists. Nor can it mean "one of
Solomon's songs;" the title, as it here stands, would then be the
paraphrase of שׁיר שׁירי שׁ, chosen for the purpose of avoiding the
redoubled genitives; but "one of the songs" must rather have been
expressed by שׁיר משּׁירי. It has already been rightly explained in the
Midrash:
(Note:Vid., Fürst'sDer Kanon des A. T. (1868), p. 86.)
"the most praiseworthy, most excellent, most highly-treasured among
the songs." The connection is superl. according to the sense (cf.
ἄῤῥητα ἀῤῥήτωνof Sophocles), and signifies that song which,
as such, surpasses the songs one and all of them; as "servant of
servants," Genesis 9:25, denotes a servant who is such more than all
servants together. The plur. of the second word is for this superl.
sense indispensable (vid., Dietrich'sAbhand. zur hebr. Gramm. p. 12),
but the article is not necessary: it is regularly wanting where the
complex idea takes the place of the predicate, Genesis 9:25; Exodus
29:37, or of the inner member of a genitival connection of words,
Jeremiah 3:19; but it is also wanting in other places, as Ezekiel
16:7and Ecclesiastes 1:2; Ecclesiastes 12:8, where the indeterminate
plur. denotes not totality, but an unlimited number; here it was
necessary, because a definite Song - that, namely, lying before us -
must be designated as the paragon of songs. The relative clause, "(
asher lishlōmō)," does not refer to the single word "Songs" (Gr.
Venet. τῶν τοῦ), as it would if the expression were שׁיר מהשּׁ, but
to the whole idea of "the Song of Songs." A relative clause of similar
formation and reference occurs at 1 Kings 4:2: "These are the princes,
( asher lo), which belonged to him (Solomon)." They who deny the
Solomonic authorship usually explain: The Song of Songs which concerns
or refers to Solomon, and point in favour of this interpretation to
lxx B. ὃ ἐστι Σαλ., which, however, is only a latent genit., for
which lxx A. τῷ Σαλ.Lamedmay indeed introduce the reference of a
writing, as at Jeremiah 23:9; but if the writing is more closely
designated as a "Song," "Psalm," and the like, thenLamedwith the name
of a person foll. is always theLamed auctoris; in this case the idea
of reference to, ase.g., at Isaiah 1:1, cf. 1 Kings 5:13, is
unequivocally expressed by על. We shall find that the dramatized
history which we have here, or as we might also say, the fable of the
melodrama and its dress, altogether correspond with the traits of
character, the favourite turns, the sphere of vision, and the
otherwise well-known style of authorship peculiar to Solomon. We may
even suppose that the superscription was written by the author, and
thus by Solomon himself. For in the superscription of the Proverbs he
is surnamed "son of David, king of Israel," and similarly in
Ecclesiastes. But he who entitles him merely "Solomon" is most
probably himself. On the other hand, that the title is by the author
himself, is not favoured by the fact that instead of the שׁ,
everywhere else used in the book, the fuller form asher is employed.
There is the same reason for this as for the fact that Jeremiah in his
prophecies always usesasher, but in the Lamentations interchanges
שׁwith asher. This original demonstrative שׁis old-Canaanitish, as the
Phoenician אש, arrested half-way toward the formasher, shows.
(Note: From this it is supposed thatasheris a pronom. root-cluster
equivalent to אשׁל. Fleischer, on the contrary, sees in asher an
original substantive ) athar) = (Arab.) ( ithr), Assyr. ( asar),
track, place, as when the vulgar expression is used, "The man where
(woinstead ofwelcher) has said.")
In the Book of Kings it appears as a North Palest. provincialism, to
the prose of the pre-exilian literature it is otherwise foreign;
(Note: We do not take into view here Genesis 6:3. If בּשׁגםis then to
be read, then there is in it the pronominal שׁ, as in the old proper
name Mishael )who is what God is?(.(
but the pre-exilian ( shir) and ( kinah) (cf. also Job 19:29) make use
of it as an ornament. In the post-exilian literature it occurs in
poetry ( Psalm 122:3, etc.) and in prose ( 1 Chronicles 5:20; 1
Chronicles 27:27); in Ecclesiastes it is already a component part of
the rabbinism in full growth. In a pre-exilian book-title שׁin place
of asher is thus not to be expected. On the other hand, in the Song
itself it is no sign of a post-exilian composition, as Grätz supposes.
The history of the language and literature refutes this.
The title of the book at once denotes that it is a connected whole,
and is the work of one author. - Song of Solomon 1:1.The Song of
Songs, composed by Solomon. The genitival connection, "Song of Songs,"
cannot here signify the Song consisting of a number of songs, any more
than calling the Bible "The Book of books" leads us to think of the 24
+ 27 canonical books of which it consists. Nor can it mean "one of
Solomon's songs;" the title, as it here stands, would then be the
paraphrase of שׁיר שׁירי שׁ, chosen for the purpose of avoiding the
redoubled genitives; but "one of the songs" must rather have been
expressed by שׁיר משּׁירי. It has already been rightly explained in the
Midrash:
(Note:Vid., Fürst'sDer Kanon des A. T. (1868), p. 86.)
"the most praiseworthy, most excellent, most highly-treasured among
the songs." The connection is superl. according to the sense (cf.
ἄῤῥητα ἀῤῥήτωνof Sophocles), and signifies that song which,
as such, surpasses the songs one and all of them; as "servant of
servants," Genesis 9:25, denotes a servant who is such more than all
servants together. The plur. of the second word is for this superl.
sense indispensable (vid., Dietrich'sAbhand. zur hebr. Gramm. p. 12),
but the article is not necessary: it is regularly wanting where the
complex idea takes the place of the predicate, Genesis 9:25; Exodus
29:37, or of the inner member of a genitival connection of words,
Jeremiah 3:19; but it is also wanting in other places, as Ezekiel
16:7and Ecclesiastes 1:2; Ecclesiastes 12:8, where the indeterminate
plur. denotes not totality, but an unlimited number; here it was
necessary, because a definite Song - that, namely, lying before us -
must be designated as the paragon of songs. The relative clause, "(
asher lishlōmō)," does not refer to the single word "Songs" (Gr.
Venet. τῶν τοῦ), as it would if the expression were שׁיר מהשּׁ, but
to the whole idea of "the Song of Songs." A relative clause of similar
formation and reference occurs at 1 Kings 4:2: "These are the princes,
( asher lo), which belonged to him (Solomon)." They who deny the
Solomonic authorship usually explain: The Song of Songs which concerns
or refers to Solomon, and point in favour of this interpretation to
lxx B. ὃ ἐστι Σαλ., which, however, is only a latent genit., for
which lxx A. τῷ Σαλ.Lamedmay indeed introduce the reference of a
writing, as at Jeremiah 23:9; but if the writing is more closely
designated as a "Song," "Psalm," and the like, thenLamedwith the name
of a person foll. is always theLamed auctoris; in this case the idea
of reference to, ase.g., at Isaiah 1:1, cf. 1 Kings 5:13, is
unequivocally expressed by על. We shall find that the dramatized
history which we have here, or as we might also say, the fable of the
melodrama and its dress, altogether correspond with the traits of
character, the favourite turns, the sphere of vision, and the
otherwise well-known style of authorship peculiar to Solomon. We may
even suppose that the superscription was written by the author, and
thus by Solomon himself. For in the superscription of the Proverbs he
is surnamed "son of David, king of Israel," and similarly in
Ecclesiastes. But he who entitles him merely "Solomon" is most
probably himself. On the other hand, that the title is by the author
himself, is not favoured by the fact that instead of the שׁ,
everywhere else used in the book, the fuller form asher is employed.
There is the same reason for this as for the fact that Jeremiah in his
prophecies always usesasher, but in the Lamentations interchanges
שׁwith asher. This original demonstrative שׁis old-Canaanitish, as the
Phoenician אש, arrested half-way toward the formasher, shows.
(Note: From this it is supposed thatasheris a pronom. root-cluster
equivalent to אשׁל. Fleischer, on the contrary, sees in asher an
original substantive ) athar) = (Arab.) ( ithr), Assyr. ( asar),
track, place, as when the vulgar expression is used, "The man where
(woinstead ofwelcher) has said.")
In the Book of Kings it appears as a North Palest. provincialism, to
the prose of the pre-exilian literature it is otherwise foreign;
(Note: We do not take into view here Genesis 6:3. If בּשׁגםis then to
be read, then there is in it the pronominal שׁ, as in the old proper
name Mishael )who is what God is?(.(
but the pre-exilian ( shir) and ( kinah) (cf. also Job 19:29) make use
of it as an ornament. In the post-exilian literature it occurs in
poetry ( Psalm 122:3, etc.) and in prose ( 1 Chronicles 5:20; 1
Chronicles 27:27); in Ecclesiastes it is already a component part of
the rabbinism in full growth. In a pre-exilian book-title שׁin place
of asher is thus not to be expected. On the other hand, in the Song
itself it is no sign of a post-exilian composition, as Grätz supposes.
The history of the language and literature refutes this.
Bible study songs of solomon 1:1 (2)
Keil & Delitzsch Commentary on the Old Testament:-
Song of Solomon 1:1contains the title of the book: literally, A song
of the songs (Heb., Shîr hashîrîm), which to Solomon, i.e., of which
Solomon is author. This has been understood as meaning "one of
Solomon's songs," with allusion to the 1,005 songs ( 1 Kings 4:32)
which that monarch composed. But when in Hebrew a compound idea is to
be expressed definitely, the article is prefixed to the word in the
genitive. So here not merely "a song of songs" (comp. holy of holies),
i.e., "a very excellent song," but "The song of songs," i.e., the most
excellent or surpassing song. For the question of authorship and date
of poem, see Excursus I.
Adam Clarke CommentaryE.W. Bullinger's Companion Bible Notes:-
Introduction:
The bride's love to her spouse, Song of Solomon 1:1-5. She conffieuses
her unworthiness; desires to be directed to the flock, Song of Solomon
1:6, Song of Solomon 1:7; and she is directed to the shepherds'
tents, Song of Solomon 1:8. The bridegroom describes his bride, and
shows how he will provide for her, and how comfortably they are
accommodated, Song of Solomon 1:9-17.
Verse 1
The song of songs -
A song of peculiar excellence. See the Introduction. The rabbins
consider this superior to all songs. Ten songs, says the Tarpon, have
been sung; but this excels them all.
1.The first was sung by Adam when his sin was pardoned.
*.The second was sung by Moses and the Israelites at the Red Sea.
*.The third was sung by the Israelites when they drank of the rock in
the wilderness.
*.The fourth was sung by Moses when summoned to depart from this world.
*.The fifth was sung by Joshua when the sun and moon stood still.
*.The sixth was sung by Deborah and Barak after the defeat of Sisera.
*.The seventh was sung by Hannah when the Lord promised her a son.
*.The eighth was sung by David for all the mercies given him by God.
*.The ninth is the present, sung in the spirit of prophecy by
Solomon.10. The tenth is that which shall be sung by the children of
Israel when restored from their captivities. See the Targum.
Ellicott's Commentary for English Readers:-
song of songs, which is Solomon"s.Hebrew titleShir Hashshirim= Song of
Songs. In the Septuagint it isAsma Asmaton,and in the Vulgate it
isCanticum Canticorum,all with the same meaning. Figure of
speechPolyptoton(App-6), meaning the most beautiful or excellent song.
It belongs to the third division of the O.T. Canon (see App-1). The
order of the five "Megilloth"(or Scrolls) is the order of the
festivals on which they are read. The Song is read annually at the
Feast of the Passover, as Ruth is read at Pentecost; Lamentations on
9th of Ab; Ecclesiastes at the Feast of Tabernacles; and Esther at the
Feast of Purim. From the most ancient times it has formed part of the
Hebrew Canonical Scriptures. It is a poem based on the true facts of a
story which unfolds itself as it proceeds. Various interpretations
have been given of it: theliteral,theallegorical,and thetypical.The
allegorical embrace Jehovah and Israel (which was the view of the
Jewish commentators); the Roman Catholic views it of the Virgin Mary;
the Protestant commentators view it of "Christ and the Church"; the
typical view regards it as a type of Solomon"s nuptials, or as that of
Christ and the Gentiles. The allegorical view puts the coarse
flatteries and language of a seducer into the lips of "Christ", which
is inconsistent with His dignity and holiness (Compare Song of Solomon
6:4-10, Song of Solomon 6:13; Song of Solomon 7:9). It is the
language of seduction put into the mouth of Him "Who spake as never
man spake". The number of speakers forbids all the interpretations
which depend on there being onlytwo.There aresevenin all, and they can
be easily distinguished by the Structures: viz.
(1) the Shulamite;
(2) the daughters of Jerusalem;
(3) Solomon:
(4) the shepherd lover of the Shulamite;
(5) the brothers of the Shulamite;
(6) the companions of the shepherd;
(7) the inhabitants of Jerusalem. The Shulamite speaks. She has been
taken into Solomon"s tents, and soliloquizes about her beloved
(verses: Song of Solomon 1:2, Song of Solomon 1:3); she implores him
to come and rescue her ( Song of Solomon 1:4); she repels the scorn of
the court-ladies ( Song of Solomon 1:6); and implores her beloved to
tell her where she may find him ( Song of Solomon 1:7); the
court-ladies ironically reply ( Song of Solomon 1:8); meanwhile the
king comes in and commences by expressing his admiration (verses: Song
of Solomon 1:9-11).
Song of Solomon 1:1contains the title of the book: literally, A song
of the songs (Heb., Shîr hashîrîm), which to Solomon, i.e., of which
Solomon is author. This has been understood as meaning "one of
Solomon's songs," with allusion to the 1,005 songs ( 1 Kings 4:32)
which that monarch composed. But when in Hebrew a compound idea is to
be expressed definitely, the article is prefixed to the word in the
genitive. So here not merely "a song of songs" (comp. holy of holies),
i.e., "a very excellent song," but "The song of songs," i.e., the most
excellent or surpassing song. For the question of authorship and date
of poem, see Excursus I.
Adam Clarke CommentaryE.W. Bullinger's Companion Bible Notes:-
Introduction:
The bride's love to her spouse, Song of Solomon 1:1-5. She conffieuses
her unworthiness; desires to be directed to the flock, Song of Solomon
1:6, Song of Solomon 1:7; and she is directed to the shepherds'
tents, Song of Solomon 1:8. The bridegroom describes his bride, and
shows how he will provide for her, and how comfortably they are
accommodated, Song of Solomon 1:9-17.
Verse 1
The song of songs -
A song of peculiar excellence. See the Introduction. The rabbins
consider this superior to all songs. Ten songs, says the Tarpon, have
been sung; but this excels them all.
1.The first was sung by Adam when his sin was pardoned.
*.The second was sung by Moses and the Israelites at the Red Sea.
*.The third was sung by the Israelites when they drank of the rock in
the wilderness.
*.The fourth was sung by Moses when summoned to depart from this world.
*.The fifth was sung by Joshua when the sun and moon stood still.
*.The sixth was sung by Deborah and Barak after the defeat of Sisera.
*.The seventh was sung by Hannah when the Lord promised her a son.
*.The eighth was sung by David for all the mercies given him by God.
*.The ninth is the present, sung in the spirit of prophecy by
Solomon.10. The tenth is that which shall be sung by the children of
Israel when restored from their captivities. See the Targum.
Ellicott's Commentary for English Readers:-
song of songs, which is Solomon"s.Hebrew titleShir Hashshirim= Song of
Songs. In the Septuagint it isAsma Asmaton,and in the Vulgate it
isCanticum Canticorum,all with the same meaning. Figure of
speechPolyptoton(App-6), meaning the most beautiful or excellent song.
It belongs to the third division of the O.T. Canon (see App-1). The
order of the five "Megilloth"(or Scrolls) is the order of the
festivals on which they are read. The Song is read annually at the
Feast of the Passover, as Ruth is read at Pentecost; Lamentations on
9th of Ab; Ecclesiastes at the Feast of Tabernacles; and Esther at the
Feast of Purim. From the most ancient times it has formed part of the
Hebrew Canonical Scriptures. It is a poem based on the true facts of a
story which unfolds itself as it proceeds. Various interpretations
have been given of it: theliteral,theallegorical,and thetypical.The
allegorical embrace Jehovah and Israel (which was the view of the
Jewish commentators); the Roman Catholic views it of the Virgin Mary;
the Protestant commentators view it of "Christ and the Church"; the
typical view regards it as a type of Solomon"s nuptials, or as that of
Christ and the Gentiles. The allegorical view puts the coarse
flatteries and language of a seducer into the lips of "Christ", which
is inconsistent with His dignity and holiness (Compare Song of Solomon
6:4-10, Song of Solomon 6:13; Song of Solomon 7:9). It is the
language of seduction put into the mouth of Him "Who spake as never
man spake". The number of speakers forbids all the interpretations
which depend on there being onlytwo.There aresevenin all, and they can
be easily distinguished by the Structures: viz.
(1) the Shulamite;
(2) the daughters of Jerusalem;
(3) Solomon:
(4) the shepherd lover of the Shulamite;
(5) the brothers of the Shulamite;
(6) the companions of the shepherd;
(7) the inhabitants of Jerusalem. The Shulamite speaks. She has been
taken into Solomon"s tents, and soliloquizes about her beloved
(verses: Song of Solomon 1:2, Song of Solomon 1:3); she implores him
to come and rescue her ( Song of Solomon 1:4); she repels the scorn of
the court-ladies ( Song of Solomon 1:6); and implores her beloved to
tell her where she may find him ( Song of Solomon 1:7); the
court-ladies ironically reply ( Song of Solomon 1:8); meanwhile the
king comes in and commences by expressing his admiration (verses: Song
of Solomon 1:9-11).
Bible study songs of solomon 1:1 (1)
Verse 1
The songof songs, which is Solomon's.
The song of songs— The most excellent of all songs,Hebrewidiom (
Exodus 29:37; Deuteronomy 10:14). A foretaste on earth of the "new
song" to be sung in glory ( Revelation 5:9; Revelation 14:3;
Revelation 15:2-4).
Solomon's— "King of Israel," or "Jerusalem," is not added, as in the
opening of Proverbs and Ecclesiastes, not because Solomon had not yet
ascended the throne [Moody Stuart], but because his personality is hid
under that of Christ, the true Solomon (equivalent toPrince of Peace).
The earthly Solomon is not introduced, which would break the
consistency of the allegory. Though the bride bears the chief part,
the Song throughout is not hers, but that of her "Solomon." He
animates her. He and she, the Head and the members, form but one
Christ [Adelaide Newton]. Aaron prefigured Him as priest; Moses, as
prophet; David, as a suffering king; Solomon, as the triumphant prince
of peace. The camp in the wilderness represents the Church in the
world; the peaceful reign of Solomon, after all enemies had been
subdued, represents the Church in heaven, of which joy the Song gives
a foretaste.
Treasury of Scripture Knowledge:-
song:
Psalms 14:1; *title; Isaiah 5:1
Solomon's:
1 Kings 4:32
The Biblical Illustrator:-
The Song of Solomon
TheSong of Songs is Solomon's, as composed by the wisest of men, under
the guidance of the Holy Spirit, and Solomon's also as composed
concerning the true Solomon the Prince of Peace, of whom the son of
David was an eminent type. It belongs to the earthly Solomon, as the
skilful work of his hands; to the heavenly Solomon, as the utterance
of his heart to the Church, and of the heart of the Church towards
him. (A. Moody Stuart. )
Wesley's Explanatory Notes:-
The song -
The most excellent of all songs. And so this might well be called,
whether you consider the author of it, who was a great prince, and the
wisest of all mortal men; or the subject of it, which is not Solomon,
but a greater than Solomon, even Christ, and his marriage with the
church; or the matter of it, which is most lofty, containing in it the
noblest of all the mysteries contained either in the Old or the New
Testament; most pious and pathetical, breathing forth the hottest
flames of love between Christ and his people, most sweet and
comfortable, and useful to all that read it with serious and Christian
eyes.
Commentary Critical and Explanatory on the Whole Bible - Unabridged:-
The Song of songs -
the most excellent of all songs, Hebrew idiom ( Deuteronomy 10:14). A
foretaste on earth of the "new song"to be sung in glory ( Revelation
5:9).
Solomon's -
"King of Israel,"or "Jerusalem," is not added, as in the opening of
Proverbs and Ecclesiastes; not because Solomon had not yet ascended
the throne (Moody Stuart), but because his personality is hid under
that of Christ, the true Solomon (i:e., Prince of Peace). The earthly
Solomon is not introduced, which would break the consistency of the
allegory. Though the bride bears the chief part, the Song throughout
is not her's, but that of her "Solomon." He animates her. He and she,
the Head and the members, form but one Christ. Aaron prefigured Him as
priest; Moses, as prophet; David, as a suffering king; Solomon, as the
triumphant prince of peace. The camp in the wilderness represents the
Church in the world; the peaceful reign of Solomon, after all enemies
had been subdued, represents the Church in heaven, of which joy the
Song gives a foretaste.
Ellicott's Commentary for English Readers:-
Song of Solomon 1:1contains the title of the book: literally, A song
of the songs (Heb., Shîr hashîrîm), which to Solomon, i.e., of which
Solomon is author. This has been understood as meaning "one of
Solomon's songs," with allusion to the 1,005 songs ( 1 Kings 4:32)
which that monarch composed. But when in Hebrew a compound idea is to
be expressed definitely, the article is prefixed to the word in the
genitive. So here not merely "a song of songs" (comp. holy of holies),
i.e., "a very excellent song," but "The song of songs," i.e., the most
excellent or surpassing song. For the question of authorship and date
of poem, see Excursus I.
The songof songs, which is Solomon's.
The song of songs— The most excellent of all songs,Hebrewidiom (
Exodus 29:37; Deuteronomy 10:14). A foretaste on earth of the "new
song" to be sung in glory ( Revelation 5:9; Revelation 14:3;
Revelation 15:2-4).
Solomon's— "King of Israel," or "Jerusalem," is not added, as in the
opening of Proverbs and Ecclesiastes, not because Solomon had not yet
ascended the throne [Moody Stuart], but because his personality is hid
under that of Christ, the true Solomon (equivalent toPrince of Peace).
The earthly Solomon is not introduced, which would break the
consistency of the allegory. Though the bride bears the chief part,
the Song throughout is not hers, but that of her "Solomon." He
animates her. He and she, the Head and the members, form but one
Christ [Adelaide Newton]. Aaron prefigured Him as priest; Moses, as
prophet; David, as a suffering king; Solomon, as the triumphant prince
of peace. The camp in the wilderness represents the Church in the
world; the peaceful reign of Solomon, after all enemies had been
subdued, represents the Church in heaven, of which joy the Song gives
a foretaste.
Treasury of Scripture Knowledge:-
song:
Psalms 14:1; *title; Isaiah 5:1
Solomon's:
1 Kings 4:32
The Biblical Illustrator:-
The Song of Solomon
TheSong of Songs is Solomon's, as composed by the wisest of men, under
the guidance of the Holy Spirit, and Solomon's also as composed
concerning the true Solomon the Prince of Peace, of whom the son of
David was an eminent type. It belongs to the earthly Solomon, as the
skilful work of his hands; to the heavenly Solomon, as the utterance
of his heart to the Church, and of the heart of the Church towards
him. (A. Moody Stuart. )
Wesley's Explanatory Notes:-
The song -
The most excellent of all songs. And so this might well be called,
whether you consider the author of it, who was a great prince, and the
wisest of all mortal men; or the subject of it, which is not Solomon,
but a greater than Solomon, even Christ, and his marriage with the
church; or the matter of it, which is most lofty, containing in it the
noblest of all the mysteries contained either in the Old or the New
Testament; most pious and pathetical, breathing forth the hottest
flames of love between Christ and his people, most sweet and
comfortable, and useful to all that read it with serious and Christian
eyes.
Commentary Critical and Explanatory on the Whole Bible - Unabridged:-
The Song of songs -
the most excellent of all songs, Hebrew idiom ( Deuteronomy 10:14). A
foretaste on earth of the "new song"to be sung in glory ( Revelation
5:9).
Solomon's -
"King of Israel,"or "Jerusalem," is not added, as in the opening of
Proverbs and Ecclesiastes; not because Solomon had not yet ascended
the throne (Moody Stuart), but because his personality is hid under
that of Christ, the true Solomon (i:e., Prince of Peace). The earthly
Solomon is not introduced, which would break the consistency of the
allegory. Though the bride bears the chief part, the Song throughout
is not her's, but that of her "Solomon." He animates her. He and she,
the Head and the members, form but one Christ. Aaron prefigured Him as
priest; Moses, as prophet; David, as a suffering king; Solomon, as the
triumphant prince of peace. The camp in the wilderness represents the
Church in the world; the peaceful reign of Solomon, after all enemies
had been subdued, represents the Church in heaven, of which joy the
Song gives a foretaste.
Ellicott's Commentary for English Readers:-
Song of Solomon 1:1contains the title of the book: literally, A song
of the songs (Heb., Shîr hashîrîm), which to Solomon, i.e., of which
Solomon is author. This has been understood as meaning "one of
Solomon's songs," with allusion to the 1,005 songs ( 1 Kings 4:32)
which that monarch composed. But when in Hebrew a compound idea is to
be expressed definitely, the article is prefixed to the word in the
genitive. So here not merely "a song of songs" (comp. holy of holies),
i.e., "a very excellent song," but "The song of songs," i.e., the most
excellent or surpassing song. For the question of authorship and date
of poem, see Excursus I.
1000 ஸ்தோத்திரங்கள் 401 – 500
401. இஸ்ரவேலின் சிருஷ்டிகரே ஸ்தோத்திரம்
402. இஸ்ரவேலின் மேய்ப்பரே ஸ்தோத்திரம்
403. இஸ்ரவேலை ஆளும் பிரபவே ஸ்தோத்திரம்
404. இஸ்ரவேலின் ஜெயபலமானவரே ஸ்தோத்திரம்
405. இஸ்ரவேலின் நம்பிக்கையே ஸ்தோத்திரம்
406. இஸ்ரவேலின் கன்மலையே ஸ்தோத்திரம்
407. இஸ்ரவேலின் ஆறுதலே ஸ்தோத்திரம்
408. இஸ்ரவேலுக்கு பனியாயிருப்பவரே ஸ்தோத்திரம்
409. ஈசாக்கின் பயபக்திக்குரியவரே ஸ்தோத்திரம்
410. யாக்கோபின் வல்லவரே ஸ்தோத்திரம்
411. யாக்கோபின் பங்காயிருப்பவரே ஸ்தோத்திரம்
412. யாக்கோபை சிநேகித்தவரே ஸ்தோத்திரம்
413. ஆலோசனையில் ஆச்சரியமானவரே ஸ்தோத்திரம்
414. செயலில் மகத்துமானவரே ஸ்தோத்திரம்
415. யோசனையில் பெரியவரே ஸ்தோத்திரம்
416. செயலில் வல்லவரே ஸ்தோத்திரம்
417. ஒத்தாசை வரும் பர்வதமே ஸ்தோத்திரம்
418. கோணலை செவ்வையாக்குபவரே ஸ்தோத்திரம்
419. பிதாவுக்கு ஒரே பேறானவரே ஸ்தோத்திரம்
420. பிதாவின் தூதனானவரே ஸ்தோத்திரம்
421. கர்த்தரின் தூதனானவரே ஸ்தோத்திரம்
422. உடன்படிக்கையின் தூதனானவரே ஸ்தோத்திரம்
423. கர்த்தரால் தெரிந்து கொள்ளப்பட்ட தாசனே ஸ்தோத்திரம்
424. கர்த்தரின் சேனை அதிபதியே ஸ்தோத்திரம்
425. எங்கள் சேனாதிபதியே ஸ்தோத்திரம்
426. எங்கள் பாதுகாவலரே ஸ்தோத்திரம்
427. எங்கள் மத்தியஸ்தரே ஸ்தோத்திரம்
428. எங்கள் சகோதரரே ஸ்தோத்திரம்
429. எங்கள் அருணோதயமே ஸ்தோத்திரம்
430. எங்களுக்கு பரிசுத்த ஸ்தலமாயிருப்பவரே ஸ்தோத்திரம்
431. மகிமையின் பாத்திரரே ஸ்தோத்திரம்
432. மகிமையின் கீரீடமானவரே ஸ்தோத்திரம்
433. அலங்கார முடியுமானவரே ஸ்தோத்திரம்
434. பாலகனும் குமாரனுமானவரே ஸ்தோத்திரம்
435. இரக்கமும் மனவுருக்கமுமானவரே ஸ்தோத்திரம்
436. சகல ஜாதிகளால் விரும்பப்பட்டவரே ஸ்தோத்திரம்
437. சகல ஜாதிகளையும் சுதந்தரமாகக் கொண்டிருப்பவரே ஸ்தோத்திரம்
438. கழுகைப் போல எம்மை சுமக்கிறவரே ஸ்தோத்திரம்
439. கண்மணிபோல் எம்மை காப்பவரே ஸ்தோத்திரம்
440. வலக்கரத்தால் தாங்குபவரே ஸ்தோத்திரம்
441. வலப்பக்கத்தில் நிழலாயிருப்பவரே ஸ்தோத்திரம்
442. ஒருவராய் இருக்கிறவரே ஸ்தோத்திரம்
443. ஏக சக்கராதிபதியே ஸ்தோத்திரம்
444. சாவாமையுள்ளவரே ஸ்தோத்திரம்
445. நித்தியானந்தரே ஸ்தோத்திரம்
446. காணக்கூடாத வராயிருக்கிறவரே ஸ்தோத்திரம்
447. மகிமையின் பிரகாசமே ஸ்தோத்திரம்
448. பிந்தின ஆதாமே ஸ்தோத்திரம்
449. திராட்சத் தோட்டக்காரரே ஸ்தோத்திரம்
450. மெய்யான திராட்சச் செடியே ஸ்தோத்திரம்
451. நல்ல விதை விதைக்கிறவரே ஸ்தோத்திரம்
452. கனி கொடுக்கும்படி கொடியை சுத்தம் பண்ணுகிறவரே ஸ்தோத்திரம்
453. சர்வத்துக்கும் சுதந்தரவாளியே ஸ்தோத்திரம்
454. விசுவாசத்தை துவக்குகிறவரே ஸ்தோத்திரம்
455. விசுவாசத்தை முடிக்கிறவரே ஸ்தோத்திரம்
456. தடைகளை நீக்குபவரே ஸ்தோத்திரம்
457. எனக்காய் யுத்தம் செய்பவரே ஸ்தோத்திரம்
458. பட்சிக்கும் அக்கினியே ஸ்தோத்திரம்
459. பயங்கரமானவரே ஸ்தோத்திரம்
460. சகாயஞ் செய்யும் கேடகமே ஸ்தோத்திரம்
461. மகிமையான பட்டயமே ஸ்தோத்திரம்
462. பரலோக மன்னாவே ஸ்தோத்திரம்
463. பரம குயவனே ஸ்தோத்திரம்
464. பட்சபாதமில்லாதவரே ஸ்தோத்திரம்
465. திட அஸ்திபார மூலைக்கல்லே ஸ்தோத்திரம்
466. அபிஷேகம் பண்ணப்பட்டவரே ஸ்தோத்திரம்
467. நீண்ட ஆயுசுள்ளவரே ஸ்தோத்திரம்
468. நீடிய சாந்தமுள்ளவரே ஸ்தோத்திரம்
469. தேவ தன்மையின் சொரூபமே ஸ்தோத்திரம்
470. சுத்தக் கண்ணனே ஸ்தோத்திரம்
471. சபைக்கு தலையானவரே ஸ்தோத்திரம்
472. யூதா கோத்திரத்துச் சிங்கமே ஸ்தோத்திரம்
473. யுத்தத்தில் வல்லவரே ஸ்தோத்திரம்
474. யுத்தத்தில் பராக்கிரமமுள்ள கர்த்தரே ஸ்தோத்திரம்
475. பிசாசின் தலையை நசுக்கினவரே ஸ்தோத்திரம்
476. ஜெய கிறிஸ்துவே ஸ்தோத்திரம்
477. மகிமையாய் வெற்றி சிறந்தவரே ஸ்தோத்திரம்
478. கிறிஸ்துவுக்குள் எங்களை வெற்றிச் சிறக்கப் பண்ணுகிறவரே ஸ்தோத்திரம்
"நீங்கள் தாவீதும், ஞானதிருஷ்டிக்காரனாகிய ஆசாபம் பாடின வார்த்தைகளினாலே
கர்த்தரைத் துதியுங்கள்"
என்ற வார்த்தையின்படி தாவிதோடும், ஆசாபோடும் வேதத்தின்
பரிசுத்தவான்களோடும் சேர்ந்து நாங்கள் உம்மை ஸ்தோத்தரிக்கிறோம்.
479. எல்லா தேவர்களுக்கும் மகாராஜனே ஸ்தோத்திரம்
480. எல்லா தேவர்களைப் பார்க்கிலும் பெரியவரே ஸ்தோத்திரம்
481. எல்லா தேவர்களிலும் மிகவும் பெரியவரே ஸ்தோத்திரம்
482. எல்லா தேவர்களிலும் பயப்படத்தக்கவரே ஸ்தோத்திரம்
483. எல்லா தேவர்களுக்கும் மேலானவரே ஸ்தோத்திரம்
484. மிகவும் புகழப்படத்தக்கவரே ஸ்தோத்திரம்
485. ஐசுவரிய சம்பன்னரே ஸ்தோத்திரம்
486. ஐசுவரியத்தை சம்பாதிக்க பெலனை கொடுக்கிறவரே ஸ்தோத்திரம்
487. கட்டுண்ட தம்முடையவர்களை பறக்கணியீரே ஸ்தோத்திரம்
488. கட்டுண்டவர்களின் பெருமூச்சைக் கேட்கிறவரே ஸ்தோத்திரம்
489. கட்டுண்டவர்களை விடுவிக்கிறவரே ஸ்தோத்திரம்
490. கொலைக்கு நியமிக்கப் பட்டவர்களை விடுதலையாக்குபவரே ஸ்தோத்திரம்
491. விழுகிற யாவரையும் தாங்குபவரே ஸ்தோத்திரம்
492. மடங்கடிக்கப்பட்ட யாவரையும் தூக்கிவிடுகிறவரே ஸ்தோத்திரம்
493. இருதயம் நொறுங்குண்டவர்களை குணமாக்கி காயங்களைக் கட்டுகிறவரே ஸ்தோத்திரம்
494. சிறியவனைப் பழுதியிலிருந்து தூக்கி விடுகிறவரே ஸ்தோத்திரம்
495. சிறுமைப்பட்டவனுக்கு அடைக்கலமே ஸ்தோத்திரம்
496. சிறுமைப்பட்டவனுடைய வேண்டுதலை கேட்பவரே ஸ்தோத்திரம்
497. சிறுமையானவர்களின் வழக்கை விசாரிக்கிறவரே ஸ்தோத்திரம்
498. சிறுமைப்பட்டவனை அவனிலும் பலவானுடைய கைக்கு தப்பவிக்கிறவரே ஸ்தோத்திரம்
499. சிறுமையும் எளிமையுமானவனை பலவானுடைய கைக்கு தப்பவிக்கிறவரே ஸ்தோத்திரம்
500. சிறுமைப்பட்டவன் மேல் சிந்தையுள்ளவனை தீங்கு நாளில் விடுவித்து
பாதுகாத்து, சத்துருவின் இஷ்டத்துக்கு அவனை ஒப்பக் கொடாமல், வியாதியில்
அவன் படுக்கை முழுவதையும்மாற்றி போடுகிறவரே ஸ்தோத்திரம்
402. இஸ்ரவேலின் மேய்ப்பரே ஸ்தோத்திரம்
403. இஸ்ரவேலை ஆளும் பிரபவே ஸ்தோத்திரம்
404. இஸ்ரவேலின் ஜெயபலமானவரே ஸ்தோத்திரம்
405. இஸ்ரவேலின் நம்பிக்கையே ஸ்தோத்திரம்
406. இஸ்ரவேலின் கன்மலையே ஸ்தோத்திரம்
407. இஸ்ரவேலின் ஆறுதலே ஸ்தோத்திரம்
408. இஸ்ரவேலுக்கு பனியாயிருப்பவரே ஸ்தோத்திரம்
409. ஈசாக்கின் பயபக்திக்குரியவரே ஸ்தோத்திரம்
410. யாக்கோபின் வல்லவரே ஸ்தோத்திரம்
411. யாக்கோபின் பங்காயிருப்பவரே ஸ்தோத்திரம்
412. யாக்கோபை சிநேகித்தவரே ஸ்தோத்திரம்
413. ஆலோசனையில் ஆச்சரியமானவரே ஸ்தோத்திரம்
414. செயலில் மகத்துமானவரே ஸ்தோத்திரம்
415. யோசனையில் பெரியவரே ஸ்தோத்திரம்
416. செயலில் வல்லவரே ஸ்தோத்திரம்
417. ஒத்தாசை வரும் பர்வதமே ஸ்தோத்திரம்
418. கோணலை செவ்வையாக்குபவரே ஸ்தோத்திரம்
419. பிதாவுக்கு ஒரே பேறானவரே ஸ்தோத்திரம்
420. பிதாவின் தூதனானவரே ஸ்தோத்திரம்
421. கர்த்தரின் தூதனானவரே ஸ்தோத்திரம்
422. உடன்படிக்கையின் தூதனானவரே ஸ்தோத்திரம்
423. கர்த்தரால் தெரிந்து கொள்ளப்பட்ட தாசனே ஸ்தோத்திரம்
424. கர்த்தரின் சேனை அதிபதியே ஸ்தோத்திரம்
425. எங்கள் சேனாதிபதியே ஸ்தோத்திரம்
426. எங்கள் பாதுகாவலரே ஸ்தோத்திரம்
427. எங்கள் மத்தியஸ்தரே ஸ்தோத்திரம்
428. எங்கள் சகோதரரே ஸ்தோத்திரம்
429. எங்கள் அருணோதயமே ஸ்தோத்திரம்
430. எங்களுக்கு பரிசுத்த ஸ்தலமாயிருப்பவரே ஸ்தோத்திரம்
431. மகிமையின் பாத்திரரே ஸ்தோத்திரம்
432. மகிமையின் கீரீடமானவரே ஸ்தோத்திரம்
433. அலங்கார முடியுமானவரே ஸ்தோத்திரம்
434. பாலகனும் குமாரனுமானவரே ஸ்தோத்திரம்
435. இரக்கமும் மனவுருக்கமுமானவரே ஸ்தோத்திரம்
436. சகல ஜாதிகளால் விரும்பப்பட்டவரே ஸ்தோத்திரம்
437. சகல ஜாதிகளையும் சுதந்தரமாகக் கொண்டிருப்பவரே ஸ்தோத்திரம்
438. கழுகைப் போல எம்மை சுமக்கிறவரே ஸ்தோத்திரம்
439. கண்மணிபோல் எம்மை காப்பவரே ஸ்தோத்திரம்
440. வலக்கரத்தால் தாங்குபவரே ஸ்தோத்திரம்
441. வலப்பக்கத்தில் நிழலாயிருப்பவரே ஸ்தோத்திரம்
442. ஒருவராய் இருக்கிறவரே ஸ்தோத்திரம்
443. ஏக சக்கராதிபதியே ஸ்தோத்திரம்
444. சாவாமையுள்ளவரே ஸ்தோத்திரம்
445. நித்தியானந்தரே ஸ்தோத்திரம்
446. காணக்கூடாத வராயிருக்கிறவரே ஸ்தோத்திரம்
447. மகிமையின் பிரகாசமே ஸ்தோத்திரம்
448. பிந்தின ஆதாமே ஸ்தோத்திரம்
449. திராட்சத் தோட்டக்காரரே ஸ்தோத்திரம்
450. மெய்யான திராட்சச் செடியே ஸ்தோத்திரம்
451. நல்ல விதை விதைக்கிறவரே ஸ்தோத்திரம்
452. கனி கொடுக்கும்படி கொடியை சுத்தம் பண்ணுகிறவரே ஸ்தோத்திரம்
453. சர்வத்துக்கும் சுதந்தரவாளியே ஸ்தோத்திரம்
454. விசுவாசத்தை துவக்குகிறவரே ஸ்தோத்திரம்
455. விசுவாசத்தை முடிக்கிறவரே ஸ்தோத்திரம்
456. தடைகளை நீக்குபவரே ஸ்தோத்திரம்
457. எனக்காய் யுத்தம் செய்பவரே ஸ்தோத்திரம்
458. பட்சிக்கும் அக்கினியே ஸ்தோத்திரம்
459. பயங்கரமானவரே ஸ்தோத்திரம்
460. சகாயஞ் செய்யும் கேடகமே ஸ்தோத்திரம்
461. மகிமையான பட்டயமே ஸ்தோத்திரம்
462. பரலோக மன்னாவே ஸ்தோத்திரம்
463. பரம குயவனே ஸ்தோத்திரம்
464. பட்சபாதமில்லாதவரே ஸ்தோத்திரம்
465. திட அஸ்திபார மூலைக்கல்லே ஸ்தோத்திரம்
466. அபிஷேகம் பண்ணப்பட்டவரே ஸ்தோத்திரம்
467. நீண்ட ஆயுசுள்ளவரே ஸ்தோத்திரம்
468. நீடிய சாந்தமுள்ளவரே ஸ்தோத்திரம்
469. தேவ தன்மையின் சொரூபமே ஸ்தோத்திரம்
470. சுத்தக் கண்ணனே ஸ்தோத்திரம்
471. சபைக்கு தலையானவரே ஸ்தோத்திரம்
472. யூதா கோத்திரத்துச் சிங்கமே ஸ்தோத்திரம்
473. யுத்தத்தில் வல்லவரே ஸ்தோத்திரம்
474. யுத்தத்தில் பராக்கிரமமுள்ள கர்த்தரே ஸ்தோத்திரம்
475. பிசாசின் தலையை நசுக்கினவரே ஸ்தோத்திரம்
476. ஜெய கிறிஸ்துவே ஸ்தோத்திரம்
477. மகிமையாய் வெற்றி சிறந்தவரே ஸ்தோத்திரம்
478. கிறிஸ்துவுக்குள் எங்களை வெற்றிச் சிறக்கப் பண்ணுகிறவரே ஸ்தோத்திரம்
"நீங்கள் தாவீதும், ஞானதிருஷ்டிக்காரனாகிய ஆசாபம் பாடின வார்த்தைகளினாலே
கர்த்தரைத் துதியுங்கள்"
என்ற வார்த்தையின்படி தாவிதோடும், ஆசாபோடும் வேதத்தின்
பரிசுத்தவான்களோடும் சேர்ந்து நாங்கள் உம்மை ஸ்தோத்தரிக்கிறோம்.
479. எல்லா தேவர்களுக்கும் மகாராஜனே ஸ்தோத்திரம்
480. எல்லா தேவர்களைப் பார்க்கிலும் பெரியவரே ஸ்தோத்திரம்
481. எல்லா தேவர்களிலும் மிகவும் பெரியவரே ஸ்தோத்திரம்
482. எல்லா தேவர்களிலும் பயப்படத்தக்கவரே ஸ்தோத்திரம்
483. எல்லா தேவர்களுக்கும் மேலானவரே ஸ்தோத்திரம்
484. மிகவும் புகழப்படத்தக்கவரே ஸ்தோத்திரம்
485. ஐசுவரிய சம்பன்னரே ஸ்தோத்திரம்
486. ஐசுவரியத்தை சம்பாதிக்க பெலனை கொடுக்கிறவரே ஸ்தோத்திரம்
487. கட்டுண்ட தம்முடையவர்களை பறக்கணியீரே ஸ்தோத்திரம்
488. கட்டுண்டவர்களின் பெருமூச்சைக் கேட்கிறவரே ஸ்தோத்திரம்
489. கட்டுண்டவர்களை விடுவிக்கிறவரே ஸ்தோத்திரம்
490. கொலைக்கு நியமிக்கப் பட்டவர்களை விடுதலையாக்குபவரே ஸ்தோத்திரம்
491. விழுகிற யாவரையும் தாங்குபவரே ஸ்தோத்திரம்
492. மடங்கடிக்கப்பட்ட யாவரையும் தூக்கிவிடுகிறவரே ஸ்தோத்திரம்
493. இருதயம் நொறுங்குண்டவர்களை குணமாக்கி காயங்களைக் கட்டுகிறவரே ஸ்தோத்திரம்
494. சிறியவனைப் பழுதியிலிருந்து தூக்கி விடுகிறவரே ஸ்தோத்திரம்
495. சிறுமைப்பட்டவனுக்கு அடைக்கலமே ஸ்தோத்திரம்
496. சிறுமைப்பட்டவனுடைய வேண்டுதலை கேட்பவரே ஸ்தோத்திரம்
497. சிறுமையானவர்களின் வழக்கை விசாரிக்கிறவரே ஸ்தோத்திரம்
498. சிறுமைப்பட்டவனை அவனிலும் பலவானுடைய கைக்கு தப்பவிக்கிறவரே ஸ்தோத்திரம்
499. சிறுமையும் எளிமையுமானவனை பலவானுடைய கைக்கு தப்பவிக்கிறவரே ஸ்தோத்திரம்
500. சிறுமைப்பட்டவன் மேல் சிந்தையுள்ளவனை தீங்கு நாளில் விடுவித்து
பாதுகாத்து, சத்துருவின் இஷ்டத்துக்கு அவனை ஒப்பக் கொடாமல், வியாதியில்
அவன் படுக்கை முழுவதையும்மாற்றி போடுகிறவரே ஸ்தோத்திரம்
1000 ஸ்தோத்திரங்கள் 301 – 400
301. தாவீதின் திறவுகோலை உடையவரே ஸ்தோத்திரம்
302. ஒருவரும் திறக்கக்கூடாதபடி பூட்டுகிறவரே ஸ்தோத்திரம்
303. ஒருவரும் பூட்டக்கூடாதபடி திறக்கிறவரே ஸ்தோத்திரம்
304. வானத்திலிருந்து இறங்கின அப்பமே ஸ்தோத்திரம்
305. ஜீவ அப்பமே ஸ்தோத்திரம்
306. ஜீவ நதியே
ஸ்தோத்திரம்
307. ஜீவத் தண்ணீரின் ஊற்றே ஸ்தோத்திரம்
308. ஜீவாதிபதியே ஸ்தோத்திரம்
309. ஜீவனும் தீர்க்காயுசுமானவரே ஸ்தோத்திரம்
310. இரட்சிப்பின் கன்மலையே ஸ்தோத்திரம்
311. நித்திய கன்மலையே ஸ்தோத்திரம்
312. ஞானக் கன்மலையே ஸ்தோத்திரம்
313. என்னை ஜெநிப்பித்த கன்மலையே ஸ்தோத்திரம்
314. என் இருதயத்தின கன்மலையே ஸ்தோத்திரம்
315. நான் எப்பொழுதும் வந்தடையத்தக்க கன்மலையே ஸ்தோத்திரம்
316. என் மீட்பரே
ஸ்தோத்திரம்
317. என் சகாயரே ஸ்தோத்திரம்
318. என் நம்பிக்கையே ஸ்தோத்திரம்
319. என் நாயகனே ஸ்தோத்திரம்
320. என் சிருஷ்டிகரே ஸ்தோத்திரம்
321. என் சிநேகிதரே ஸ்தோத்திரம்
322. என் இன்பமானவரே ஸ்தோத்திரம்
323. என் புகழ்ச்சி நீரே ஸ்தோத்திரம்
324. என் இரட்சிப்புமானவரே ஸ்தோத்திரம்
325. என் இரட்சிப்பின் பெலனே ஸ்தோத்திரம்
326. என் பெலனும் கீதமுமானவரே ஸ்தோத்திரம்
327. என் ஜீவனின் பெலனானவரே ஸ்தோத்திரம்
328. என் வெளிச்சமானவரே ஸ்தோத்திரம்
329. என் பரிசுத்தமானவரே ஸ்தோத்திரம்
330. என் பகலிடமே ஸ்தோத்திரம்
331. என் மகிமையே ஸ்தோத்திரம்
332. என் தயாபரரே ஸ்தோத்திரம்
333. என் மறைவிடமே ஸ்தோத்திரம்
334. என் சுதந்தரமே ஸ்தோத்திரம்
335. என் பாத்திரத்தின் பங்குமானவரே ஸ்தோத்திரம்
336. என் இளவயதின் அதிபதியே ஸ்தோத்திரம்
337. என் நேசர் என்னுடையவரே ஸ்தோத்திரம்
338. என்னை விசாரிக்கிறவரே ஸ்தோத்திரம்
339. என்னை
பெலப்படுத்துகிற கிறிஸ்துவே ஸ்தோத்திரம்
340. நீதிபரர் இயேசு கிறிஸ்துவே ஸ்தோத்திரம்
341. நசரேயனாகிய இயேசுவே ஸ்தோத்திரம்
342. பரிந்து பேசும் கிறிஸ்துவே ஸ்தோத்திரம்
343. அதிசயமானவரே ஸ்தோத்திரம்
344. ஒருவராய் பெரிய அதிசயங்களைச் செய்பவரே ஸ்தோத்திரம்
345. பிராண சிநேகிதரே ஸ்தோத்திரம்
346. பாவிகளின் சிநேகிதரே ஸ்தோத்திரம்
347. திறக்கப்பட்ட ஊற்றே ஸ்தோத்திரம்
348. உம் குற்றமற்ற இரத்தத்திற்காய் ஸ்தோத்திரம்
349. உம் மாசற்ற இரத்தத்திற்காய் ஸ்தோத்திரம்
350. உம் விலையேறப்பெற்ற இரத்தத்திற்காய் ஸ்தோத்திரம்
351. உம் தெளிக்கப்படும் இரத்தத்திற்காய் ஸ்தோத்திரம்
352. உம் நன்மையானவைகளைப் பேசும் இரத்தத்திற்காய் ஸ்தோத்திரம்
353. தேவனுடைய ஈவே ஸ்தோத்திரம்
354. எம்முடைய பஸ்காவே ஸ்தோத்திரம்
355. கிருபாதார பலியே ஸ்தோத்திரம்
356. பிணையாளியானவரே ஸ்தோத்திரம்
357. மேசியாவே
ஸ்தோத்திரம்
358. முன்னோடியே ஸ்தோத்திரம்
359. நடத்துபவரே ஸ்தோத்திரம்
360. ரபீ, ரபூனி
ஸ்தோத்திரம்
361. ஈசாயின் அடிமரமே ஸ்தோத்திரம்
362. தாவீதின் வேரானவரே ஸ்தோத்திரம்
363. கிளை என்னப்பட்டவரே ஸ்தோத்திரம்
364. ராஜாவாகிய தாவீது என அழைக்கப்பட்டவரே ஸ்தோத்திரம்
365. தாசனாகிய தாவீது என அழைக்கப்பட்டவரே ஸ்தோத்திரம்
366. துதிக்குப் பாத்திரரே ஸ்தோத்திரம்
367. துதியில் மகிழ்வோனே ஸ்தோத்திரம்
368. துதிகளில் பயப்படத்தப்பவரே ஸ்தோத்திரம்
369. துதியின் மத்தியி்ல் வாசம் செய்பவரே ஸ்தோத்திரம்
370. உன்னதத்தில் வாசம் பண்ணுகிறவரே ஸ்தோத்திரம்
371. கேருபீன்கள் மத்தியில் வாசம் செய்பவரே ஸ்தோத்திரம்
372. சேரக்கூடாத ஒளியில் வாசம் பண்ணுகிறவரே ஸ்தோத்திரம்
373. எருசலேமில் வாசம் பண்ணுகிறவரே ஸ்தோத்திரம்
374. மனுஷருக்குள் வாசம் செய்ய வரம் பெற்றவரே ஸ்தோத்திரம்
375. நொறுங்குண்டு பணிந்த ஆவியுள்ளவர்களிடத்தில் வாசம் பண்ணுகிறவரே ஸ்தோத்திரம்
376. கர்த்தருக்குப் பிரியமானவனின் எல்லைக்குள் வாசமாயிருப்பவரே ஸ்தோத்திரம்
377. உன்னதரின் வலது பாரிசத்தில் வீற்றிருப்பவரே ஸ்தோத்திரம்
378. பூமி உருண்டையின் மேல் வீற்றிருப்பவரே ஸ்தோத்திரம்
379. ஜலப்பிரவாகத்தின் மேல் உட்கார்ந்திருப்பவரே ஸ்தோத்திரம்
380. பரிசுத்த ஆலயத்தில் இருக்கிறவரே ஸ்தோத்திரம்
381. திரளான தண்ணீர்களின் மேலிருக்கிறவரே ஸ்தோத்திரம்
382. பிதாவின் வலது பாரிசத்தில் வீற்றிருப்பவரே ஸ்தோத்திரம்
383. தயவுள்ளவனுக்கு தயவுள்ளவரே ஸ்தோத்திரம்
384. உத்தமனுக்கு உத்தமரே ஸ்தோத்திரம்
385. புனிதனுக்கு புனிதரே ஸ்தோத்திரம்
386. மாறுபாடுள்ளவனுக்கு மாறுபடுகிறவராக தோன்றுகிறவரே ஸ்தோத்திரம்
387. பிரதான அப்போஸ்தலரே ஸ்தோத்திரம்
388. ஆண்டவரும் போதகருமானவரே ஸ்தோத்திரம்
389. தேவனிடத்திலிருந்து வந்த போதகரே ஸ்தோத்திரம்
390. பிரதான தீர்க்கதரிசியே ஸ்தோத்திரம்
391. பிரதான (பரம) வைத்தியரே ஸ்தோத்திரம்
392. பிரதான ஆசாரியரே ஸ்தோத்திரம்
393. மகா பிரதான ஆசாரியரே ஸ்தோத்திரம்
394. நித்திய பிராதான ஆசாரியரே ஸ்தோத்திரம்
395. உண்மையுள்ள பிரதான ஆசாரியரே ஸ்தோத்திரம்
396. பாவமில்லாத பிரதான ஆசாரியரே ஸ்தோத்திரம்
397. பரிதபிக்கக்கூடிய பிரதான ஆசாரியரே ஸ்தோத்திரம்
398. வரப்போகிற நன்மைக்குரிய பிரதான ஆசாரியரே ஸ்தோத்திரம்
399. மாறிப்போகாத ஆசாரியத்துவமுள்ளவரே ஸ்தோத்திரம்
400. மெல்கிசேதேக்கின் முறைமையின்படி ஆசாரியரானவரே ஸ்தோத்திரம்
302. ஒருவரும் திறக்கக்கூடாதபடி பூட்டுகிறவரே ஸ்தோத்திரம்
303. ஒருவரும் பூட்டக்கூடாதபடி திறக்கிறவரே ஸ்தோத்திரம்
304. வானத்திலிருந்து இறங்கின அப்பமே ஸ்தோத்திரம்
305. ஜீவ அப்பமே ஸ்தோத்திரம்
306. ஜீவ நதியே
ஸ்தோத்திரம்
307. ஜீவத் தண்ணீரின் ஊற்றே ஸ்தோத்திரம்
308. ஜீவாதிபதியே ஸ்தோத்திரம்
309. ஜீவனும் தீர்க்காயுசுமானவரே ஸ்தோத்திரம்
310. இரட்சிப்பின் கன்மலையே ஸ்தோத்திரம்
311. நித்திய கன்மலையே ஸ்தோத்திரம்
312. ஞானக் கன்மலையே ஸ்தோத்திரம்
313. என்னை ஜெநிப்பித்த கன்மலையே ஸ்தோத்திரம்
314. என் இருதயத்தின கன்மலையே ஸ்தோத்திரம்
315. நான் எப்பொழுதும் வந்தடையத்தக்க கன்மலையே ஸ்தோத்திரம்
316. என் மீட்பரே
ஸ்தோத்திரம்
317. என் சகாயரே ஸ்தோத்திரம்
318. என் நம்பிக்கையே ஸ்தோத்திரம்
319. என் நாயகனே ஸ்தோத்திரம்
320. என் சிருஷ்டிகரே ஸ்தோத்திரம்
321. என் சிநேகிதரே ஸ்தோத்திரம்
322. என் இன்பமானவரே ஸ்தோத்திரம்
323. என் புகழ்ச்சி நீரே ஸ்தோத்திரம்
324. என் இரட்சிப்புமானவரே ஸ்தோத்திரம்
325. என் இரட்சிப்பின் பெலனே ஸ்தோத்திரம்
326. என் பெலனும் கீதமுமானவரே ஸ்தோத்திரம்
327. என் ஜீவனின் பெலனானவரே ஸ்தோத்திரம்
328. என் வெளிச்சமானவரே ஸ்தோத்திரம்
329. என் பரிசுத்தமானவரே ஸ்தோத்திரம்
330. என் பகலிடமே ஸ்தோத்திரம்
331. என் மகிமையே ஸ்தோத்திரம்
332. என் தயாபரரே ஸ்தோத்திரம்
333. என் மறைவிடமே ஸ்தோத்திரம்
334. என் சுதந்தரமே ஸ்தோத்திரம்
335. என் பாத்திரத்தின் பங்குமானவரே ஸ்தோத்திரம்
336. என் இளவயதின் அதிபதியே ஸ்தோத்திரம்
337. என் நேசர் என்னுடையவரே ஸ்தோத்திரம்
338. என்னை விசாரிக்கிறவரே ஸ்தோத்திரம்
339. என்னை
பெலப்படுத்துகிற கிறிஸ்துவே ஸ்தோத்திரம்
340. நீதிபரர் இயேசு கிறிஸ்துவே ஸ்தோத்திரம்
341. நசரேயனாகிய இயேசுவே ஸ்தோத்திரம்
342. பரிந்து பேசும் கிறிஸ்துவே ஸ்தோத்திரம்
343. அதிசயமானவரே ஸ்தோத்திரம்
344. ஒருவராய் பெரிய அதிசயங்களைச் செய்பவரே ஸ்தோத்திரம்
345. பிராண சிநேகிதரே ஸ்தோத்திரம்
346. பாவிகளின் சிநேகிதரே ஸ்தோத்திரம்
347. திறக்கப்பட்ட ஊற்றே ஸ்தோத்திரம்
348. உம் குற்றமற்ற இரத்தத்திற்காய் ஸ்தோத்திரம்
349. உம் மாசற்ற இரத்தத்திற்காய் ஸ்தோத்திரம்
350. உம் விலையேறப்பெற்ற இரத்தத்திற்காய் ஸ்தோத்திரம்
351. உம் தெளிக்கப்படும் இரத்தத்திற்காய் ஸ்தோத்திரம்
352. உம் நன்மையானவைகளைப் பேசும் இரத்தத்திற்காய் ஸ்தோத்திரம்
353. தேவனுடைய ஈவே ஸ்தோத்திரம்
354. எம்முடைய பஸ்காவே ஸ்தோத்திரம்
355. கிருபாதார பலியே ஸ்தோத்திரம்
356. பிணையாளியானவரே ஸ்தோத்திரம்
357. மேசியாவே
ஸ்தோத்திரம்
358. முன்னோடியே ஸ்தோத்திரம்
359. நடத்துபவரே ஸ்தோத்திரம்
360. ரபீ, ரபூனி
ஸ்தோத்திரம்
361. ஈசாயின் அடிமரமே ஸ்தோத்திரம்
362. தாவீதின் வேரானவரே ஸ்தோத்திரம்
363. கிளை என்னப்பட்டவரே ஸ்தோத்திரம்
364. ராஜாவாகிய தாவீது என அழைக்கப்பட்டவரே ஸ்தோத்திரம்
365. தாசனாகிய தாவீது என அழைக்கப்பட்டவரே ஸ்தோத்திரம்
366. துதிக்குப் பாத்திரரே ஸ்தோத்திரம்
367. துதியில் மகிழ்வோனே ஸ்தோத்திரம்
368. துதிகளில் பயப்படத்தப்பவரே ஸ்தோத்திரம்
369. துதியின் மத்தியி்ல் வாசம் செய்பவரே ஸ்தோத்திரம்
370. உன்னதத்தில் வாசம் பண்ணுகிறவரே ஸ்தோத்திரம்
371. கேருபீன்கள் மத்தியில் வாசம் செய்பவரே ஸ்தோத்திரம்
372. சேரக்கூடாத ஒளியில் வாசம் பண்ணுகிறவரே ஸ்தோத்திரம்
373. எருசலேமில் வாசம் பண்ணுகிறவரே ஸ்தோத்திரம்
374. மனுஷருக்குள் வாசம் செய்ய வரம் பெற்றவரே ஸ்தோத்திரம்
375. நொறுங்குண்டு பணிந்த ஆவியுள்ளவர்களிடத்தில் வாசம் பண்ணுகிறவரே ஸ்தோத்திரம்
376. கர்த்தருக்குப் பிரியமானவனின் எல்லைக்குள் வாசமாயிருப்பவரே ஸ்தோத்திரம்
377. உன்னதரின் வலது பாரிசத்தில் வீற்றிருப்பவரே ஸ்தோத்திரம்
378. பூமி உருண்டையின் மேல் வீற்றிருப்பவரே ஸ்தோத்திரம்
379. ஜலப்பிரவாகத்தின் மேல் உட்கார்ந்திருப்பவரே ஸ்தோத்திரம்
380. பரிசுத்த ஆலயத்தில் இருக்கிறவரே ஸ்தோத்திரம்
381. திரளான தண்ணீர்களின் மேலிருக்கிறவரே ஸ்தோத்திரம்
382. பிதாவின் வலது பாரிசத்தில் வீற்றிருப்பவரே ஸ்தோத்திரம்
383. தயவுள்ளவனுக்கு தயவுள்ளவரே ஸ்தோத்திரம்
384. உத்தமனுக்கு உத்தமரே ஸ்தோத்திரம்
385. புனிதனுக்கு புனிதரே ஸ்தோத்திரம்
386. மாறுபாடுள்ளவனுக்கு மாறுபடுகிறவராக தோன்றுகிறவரே ஸ்தோத்திரம்
387. பிரதான அப்போஸ்தலரே ஸ்தோத்திரம்
388. ஆண்டவரும் போதகருமானவரே ஸ்தோத்திரம்
389. தேவனிடத்திலிருந்து வந்த போதகரே ஸ்தோத்திரம்
390. பிரதான தீர்க்கதரிசியே ஸ்தோத்திரம்
391. பிரதான (பரம) வைத்தியரே ஸ்தோத்திரம்
392. பிரதான ஆசாரியரே ஸ்தோத்திரம்
393. மகா பிரதான ஆசாரியரே ஸ்தோத்திரம்
394. நித்திய பிராதான ஆசாரியரே ஸ்தோத்திரம்
395. உண்மையுள்ள பிரதான ஆசாரியரே ஸ்தோத்திரம்
396. பாவமில்லாத பிரதான ஆசாரியரே ஸ்தோத்திரம்
397. பரிதபிக்கக்கூடிய பிரதான ஆசாரியரே ஸ்தோத்திரம்
398. வரப்போகிற நன்மைக்குரிய பிரதான ஆசாரியரே ஸ்தோத்திரம்
399. மாறிப்போகாத ஆசாரியத்துவமுள்ளவரே ஸ்தோத்திரம்
400. மெல்கிசேதேக்கின் முறைமையின்படி ஆசாரியரானவரே ஸ்தோத்திரம்
1000 ஸ்தோத்திரங்கள் 201 – 300
201. தேற்றரவாளனே ஸ்தோத்திரம்
202. விண்ணப்பத்தின் ஆவியே ஸ்தோத்திரம்
203. வைராக்கிய வாஞ்சையாயிருக்கிற பரிசுத்த ஆவியானவரே ஸ்தோத்திரம்
204. வாக்குக்கடங்கா பெரு மூச்சோடே வேண்டுதல் செய்யும் ஆவியானவரே ஸ்தோத்திரம்
205. அசைவாடும் ஆவியானவரே ஸ்தோத்திரம்
206. ஆலோசனையின் ஆவியானவரே ஸ்தோத்திரம்
207. தீர்க்கதரிசனத்தின் ஆவியானவரே ஸ்தோத்திரம்
208. நிலைவரமரன பரிசுத்த ஆவியே ஸ்தோத்திரம்
209. நியாயத்தின் ஆவியானவரே ஸ்தோத்திரம்
210. சுட்டெரிப்பின் ஆவியானவரே ஸ்தோத்திரம்
சத்திய வேதத்தில் உம்மைக் குறித்து நாங்கள் அறிந்து கொண்டவைகளுக்காக
உமக்கு ஸ்தோத்திரம்
211. அல்பா ஒமெகாவே ஸ்தோத்திரம்
212. ஆதி ஆந்தமானவரே ஸ்தோத்திரம்
213. முந்தினவரும் பிந்தினவரும் ஸ்தோத்திரம்
214. சிருஷ்டிக்கு ஆதியாயிருப்பவரே ஸ்தோத்திரம்
215. இருந்தவரே
ஸ்தோத்திரம்
216. இருக்கிறவராகா இருக்கிறவரே ஸ்தோத்திரம்
217. வரப்போகிறவரே ஸ்தோத்திரம்
218. அன்பாக இருக்கிறவரே ஸ்தோத்திரம்
219. உயர்ந்தவரே ஸ்தோத்திரம்
220. வானங்களில் உயர்ந்தவரே ஸ்தோத்திரம்
221. உன்னதமானவரே ஸ்தோத்திரம்
222. மகா உன்னதமானவரே ஸ்தோத்திரம்
223. மகா பெலனுள்ளவரே ஸ்தோத்திரம்
224. மகா நீதிபரரே ஸ்தோத்திரம்
225. நீதியின் சூரியனே ஸ்தோத்திரம்
226. நீதியுள்ள நியாயாதிபதியே ஸ்தோத்திரம்
227. நீதியும் செம்மையுமானவரே ஸ்தோத்திரம்
228. நீதியின் விளைச்சல்கலை வர்த்திக்கச் செய்பவரே ஸ்தோத்திரம்
229. நியாயப்பிரமாணிகரே ஸ்தோத்திரம்
230. உண்மையுள்ளவரே ஸ்தோத்திரம்
231. ஒப்பற்றவரே ஸ்தோத்திரம்
232. மாசற்றவரே ஸ்தோத்திரம்
233. குற்றமற்றவரே ஸ்தோத்திரம்
234. இரட்சகரே
ஸ்தோத்திரம்
235. துருகமே
ஸ்தோத்திரம்
236. கேடகமே
ஸ்தோத்திரம்
237. உயர்ந்த அடைக்கலமே ஸ்தோத்திரம்
238. கோட்டையும் அரணுமே ஸ்தோத்திரம்
239. அநுகூலமான துணையே ஸ்தோத்திரம்
240. இரட்சண்யக் கொம்பே ஸ்தோத்திரம்
241. இரட்சிப்பின் அதிபதியே ஸ்தோத்திரம்
242. ஆத்தும நங்கூரமே ஸ்தோத்திரம்
243. ஆத்தும நேசரே ஸ்தோத்திரம்
244. ஆத்தும மணவாளனே ஸ்தோத்திரம்
245. பிளவுண்ட மலையே ஸ்தோத்திரம்
246. பள்ளத்தாக்கின் லீலியே ஸ்தோத்திரம்
247. சாரோனின் ரோஜாவே ஸ்தோத்திரம்
248. மருதோன்றிப் பூங்கொத்தே ஸ்தோத்திரம்
249. வெள்ளைப்போளச் செண்டே ஸ்தோத்திரம்
250. முற்றிலும் அழகானவரே ஸ்தோத்திரம்
251. பதினாயிரங்களில் சிறந்தவரே ஸ்தோத்திரம்
252. தேனிலும் உம் வாய் மதுரமானதே ஸ்தோத்திரம்
253. வெண்மையும் சிவப்பமானவரே ஸ்தோத்திரம்
254. விடிவெள்ளி நட்சத்திரமே ஸ்தோத்திரம்
255. கிச்சிலி மரமே ஸ்தோத்திரம்
256. வெளிமானுக்கும் மரைக்குட்டிக்கும் ஒப்பாயிருக்கிறவரே ஸ்தோத்திரம்
257. கன்னியர்களால் நேசிக்கப்படுபவரே ஸ்தோத்திரம்
258. உத்தமர்களால் நேசிக்கப்படுபவரே ஸ்தோத்திரம்
259. நேசகுமாரனே ஸ்தோத்திரம்
260. அன்பின் குமாரனே ஸ்தோத்திரம்
261. உன்னதமான தேவ குமாரனே ஸ்தோத்திரம்
262. மனுஷகுமாரனே ஸ்தோத்திரம்
263. பூரணரான குமாரனே ஸ்தோத்திரம்
264. தாவீதின் குமாரன் என அழைக்கப்பட்டவரே ஸ்தோத்திரம்
265. வாக்கு மாறாதவரே ஸ்தோத்திரம்
266. நேற்றும் இன்றும் என்றும் மாறாதவரே ஸ்தோத்திரம்
267. அன்பில் பூரணரே ஸ்தோத்திரம்
268. பூரண சற்குணரே ஸ்தோத்திரம்
269. உலகின் ஒளியே ஸ்தோத்திரம்
270. மெய்யான ஒளியே ஸ்தோத்திரம்
271. எந்த மனுஷனையும் பிரகாசிப்பிக்கிற ஒளியே ஸ்தோத்திரம்
272. உண்மையுள்ள சாட்சியே ஸ்தோத்திரம்
273. அடிக்கப்பட்ட ஆட்டுக்குட்டியே ஸ்தோத்திரம்
274. தேவ ஆட்டுக்குட்டியே ஸ்தோத்திரம்
275. ஒரே மேய்ப்பனே ஸ்தோத்திரம்
276. நல்ல மேய்ப்பனே ஸ்தோத்திரம்
277. மேய்ப்பரும் கண்காணியுமானவரே ஸ்தோத்திரம்
278. ஆடுகளுக்காய் ஜீவனைக் கொடுத்தவரே ஸ்தோத்திரம்
279. எங்களுடைய மீறுதல்களினிமித்தம் வாதிக்கப்பட்டீரே ஸ்தோத்திரம்
280. எங்களுடைய அக்கிரமங்களினிமித்தம் நோறுக்கப்படடீரே ஸ்தோத்திரம்
281. எங்களுடைய பாவங்களை சிலுவையின் மேல் சுமந்தவரே ஸ்தோத்திரம்
282. எம்முடைய பெலவீனங்களை ஏற்றுக்கொண்டு நோய்களை சுமந்தீரே ஸ்தோத்திரம்
283. எம்முடைய பாடுகளை ஏற்றுக்கொண்டு துக்கங்களைக் சுமந்தீரே ஸ்தோத்திரம்
284. எங்களுக்காய் இரத்தம் சிந்தினீரே ஸ்தோத்திரம்
285. எங்களுக்கு சமாதானத்தை உண்டுபண்ணும் ஆக்கினையை நீர் ஏற்றீரே ஸ்தோத்திரம்
286. எம் ஒவ்வொருவருக்காய் மரணத்தை ருசி பார்த்தீரே ஸ்தோத்திரம்
287. எங்களுக்காக பரிகசிக்கப்பட்டீரே ஸ்தோத்திரம்
288. மனுஷரால் நிந்திக்கப்பட்டீரே ஸ்தோத்திரம்
289. ஜனங்களால் அவமதிக்கப்பட்டீரே ஸ்தோத்திரம்
290. அக்கிரமக்காரரில் ஒருவராக எண்ணப்பட்டவரே ஸ்தோத்திரம்
291. அக்கிரமக்காரராகிய எங்களுக்காக வேண்டிக்கொண்டீரே ஸ்தோத்திரம்
292. உம்முடைய குணமாக்கும் தழும்பகளுக்காக ஸ்தோத்திரம்
293. உயிர்த்தெழுந்தவரே ஸ்தோத்திரம்
294. உயிர்திதெழுதலும் ஜீவனுமானவரே ஸ்தோத்திரம்
295. முதற்பேறானவரே ஸ்தோத்திரம்
296. முதற்பலனானவரே ஸ்தோத்திரம்
297. நானே வாசல் என்றவரே ஸ்தோத்திரம்
298. மரணத்தை வென்றவரே ஸ்தோத்திரம்
299. பாதாளத்தை வென்றவரே ஸ்தோத்திரம்
300. மரணத்திற்க்கும் பாதாளத்திற்குமுரிய திறவுகோலை உடையவரே ஸ்தோத்திரம்
202. விண்ணப்பத்தின் ஆவியே ஸ்தோத்திரம்
203. வைராக்கிய வாஞ்சையாயிருக்கிற பரிசுத்த ஆவியானவரே ஸ்தோத்திரம்
204. வாக்குக்கடங்கா பெரு மூச்சோடே வேண்டுதல் செய்யும் ஆவியானவரே ஸ்தோத்திரம்
205. அசைவாடும் ஆவியானவரே ஸ்தோத்திரம்
206. ஆலோசனையின் ஆவியானவரே ஸ்தோத்திரம்
207. தீர்க்கதரிசனத்தின் ஆவியானவரே ஸ்தோத்திரம்
208. நிலைவரமரன பரிசுத்த ஆவியே ஸ்தோத்திரம்
209. நியாயத்தின் ஆவியானவரே ஸ்தோத்திரம்
210. சுட்டெரிப்பின் ஆவியானவரே ஸ்தோத்திரம்
சத்திய வேதத்தில் உம்மைக் குறித்து நாங்கள் அறிந்து கொண்டவைகளுக்காக
உமக்கு ஸ்தோத்திரம்
211. அல்பா ஒமெகாவே ஸ்தோத்திரம்
212. ஆதி ஆந்தமானவரே ஸ்தோத்திரம்
213. முந்தினவரும் பிந்தினவரும் ஸ்தோத்திரம்
214. சிருஷ்டிக்கு ஆதியாயிருப்பவரே ஸ்தோத்திரம்
215. இருந்தவரே
ஸ்தோத்திரம்
216. இருக்கிறவராகா இருக்கிறவரே ஸ்தோத்திரம்
217. வரப்போகிறவரே ஸ்தோத்திரம்
218. அன்பாக இருக்கிறவரே ஸ்தோத்திரம்
219. உயர்ந்தவரே ஸ்தோத்திரம்
220. வானங்களில் உயர்ந்தவரே ஸ்தோத்திரம்
221. உன்னதமானவரே ஸ்தோத்திரம்
222. மகா உன்னதமானவரே ஸ்தோத்திரம்
223. மகா பெலனுள்ளவரே ஸ்தோத்திரம்
224. மகா நீதிபரரே ஸ்தோத்திரம்
225. நீதியின் சூரியனே ஸ்தோத்திரம்
226. நீதியுள்ள நியாயாதிபதியே ஸ்தோத்திரம்
227. நீதியும் செம்மையுமானவரே ஸ்தோத்திரம்
228. நீதியின் விளைச்சல்கலை வர்த்திக்கச் செய்பவரே ஸ்தோத்திரம்
229. நியாயப்பிரமாணிகரே ஸ்தோத்திரம்
230. உண்மையுள்ளவரே ஸ்தோத்திரம்
231. ஒப்பற்றவரே ஸ்தோத்திரம்
232. மாசற்றவரே ஸ்தோத்திரம்
233. குற்றமற்றவரே ஸ்தோத்திரம்
234. இரட்சகரே
ஸ்தோத்திரம்
235. துருகமே
ஸ்தோத்திரம்
236. கேடகமே
ஸ்தோத்திரம்
237. உயர்ந்த அடைக்கலமே ஸ்தோத்திரம்
238. கோட்டையும் அரணுமே ஸ்தோத்திரம்
239. அநுகூலமான துணையே ஸ்தோத்திரம்
240. இரட்சண்யக் கொம்பே ஸ்தோத்திரம்
241. இரட்சிப்பின் அதிபதியே ஸ்தோத்திரம்
242. ஆத்தும நங்கூரமே ஸ்தோத்திரம்
243. ஆத்தும நேசரே ஸ்தோத்திரம்
244. ஆத்தும மணவாளனே ஸ்தோத்திரம்
245. பிளவுண்ட மலையே ஸ்தோத்திரம்
246. பள்ளத்தாக்கின் லீலியே ஸ்தோத்திரம்
247. சாரோனின் ரோஜாவே ஸ்தோத்திரம்
248. மருதோன்றிப் பூங்கொத்தே ஸ்தோத்திரம்
249. வெள்ளைப்போளச் செண்டே ஸ்தோத்திரம்
250. முற்றிலும் அழகானவரே ஸ்தோத்திரம்
251. பதினாயிரங்களில் சிறந்தவரே ஸ்தோத்திரம்
252. தேனிலும் உம் வாய் மதுரமானதே ஸ்தோத்திரம்
253. வெண்மையும் சிவப்பமானவரே ஸ்தோத்திரம்
254. விடிவெள்ளி நட்சத்திரமே ஸ்தோத்திரம்
255. கிச்சிலி மரமே ஸ்தோத்திரம்
256. வெளிமானுக்கும் மரைக்குட்டிக்கும் ஒப்பாயிருக்கிறவரே ஸ்தோத்திரம்
257. கன்னியர்களால் நேசிக்கப்படுபவரே ஸ்தோத்திரம்
258. உத்தமர்களால் நேசிக்கப்படுபவரே ஸ்தோத்திரம்
259. நேசகுமாரனே ஸ்தோத்திரம்
260. அன்பின் குமாரனே ஸ்தோத்திரம்
261. உன்னதமான தேவ குமாரனே ஸ்தோத்திரம்
262. மனுஷகுமாரனே ஸ்தோத்திரம்
263. பூரணரான குமாரனே ஸ்தோத்திரம்
264. தாவீதின் குமாரன் என அழைக்கப்பட்டவரே ஸ்தோத்திரம்
265. வாக்கு மாறாதவரே ஸ்தோத்திரம்
266. நேற்றும் இன்றும் என்றும் மாறாதவரே ஸ்தோத்திரம்
267. அன்பில் பூரணரே ஸ்தோத்திரம்
268. பூரண சற்குணரே ஸ்தோத்திரம்
269. உலகின் ஒளியே ஸ்தோத்திரம்
270. மெய்யான ஒளியே ஸ்தோத்திரம்
271. எந்த மனுஷனையும் பிரகாசிப்பிக்கிற ஒளியே ஸ்தோத்திரம்
272. உண்மையுள்ள சாட்சியே ஸ்தோத்திரம்
273. அடிக்கப்பட்ட ஆட்டுக்குட்டியே ஸ்தோத்திரம்
274. தேவ ஆட்டுக்குட்டியே ஸ்தோத்திரம்
275. ஒரே மேய்ப்பனே ஸ்தோத்திரம்
276. நல்ல மேய்ப்பனே ஸ்தோத்திரம்
277. மேய்ப்பரும் கண்காணியுமானவரே ஸ்தோத்திரம்
278. ஆடுகளுக்காய் ஜீவனைக் கொடுத்தவரே ஸ்தோத்திரம்
279. எங்களுடைய மீறுதல்களினிமித்தம் வாதிக்கப்பட்டீரே ஸ்தோத்திரம்
280. எங்களுடைய அக்கிரமங்களினிமித்தம் நோறுக்கப்படடீரே ஸ்தோத்திரம்
281. எங்களுடைய பாவங்களை சிலுவையின் மேல் சுமந்தவரே ஸ்தோத்திரம்
282. எம்முடைய பெலவீனங்களை ஏற்றுக்கொண்டு நோய்களை சுமந்தீரே ஸ்தோத்திரம்
283. எம்முடைய பாடுகளை ஏற்றுக்கொண்டு துக்கங்களைக் சுமந்தீரே ஸ்தோத்திரம்
284. எங்களுக்காய் இரத்தம் சிந்தினீரே ஸ்தோத்திரம்
285. எங்களுக்கு சமாதானத்தை உண்டுபண்ணும் ஆக்கினையை நீர் ஏற்றீரே ஸ்தோத்திரம்
286. எம் ஒவ்வொருவருக்காய் மரணத்தை ருசி பார்த்தீரே ஸ்தோத்திரம்
287. எங்களுக்காக பரிகசிக்கப்பட்டீரே ஸ்தோத்திரம்
288. மனுஷரால் நிந்திக்கப்பட்டீரே ஸ்தோத்திரம்
289. ஜனங்களால் அவமதிக்கப்பட்டீரே ஸ்தோத்திரம்
290. அக்கிரமக்காரரில் ஒருவராக எண்ணப்பட்டவரே ஸ்தோத்திரம்
291. அக்கிரமக்காரராகிய எங்களுக்காக வேண்டிக்கொண்டீரே ஸ்தோத்திரம்
292. உம்முடைய குணமாக்கும் தழும்பகளுக்காக ஸ்தோத்திரம்
293. உயிர்த்தெழுந்தவரே ஸ்தோத்திரம்
294. உயிர்திதெழுதலும் ஜீவனுமானவரே ஸ்தோத்திரம்
295. முதற்பேறானவரே ஸ்தோத்திரம்
296. முதற்பலனானவரே ஸ்தோத்திரம்
297. நானே வாசல் என்றவரே ஸ்தோத்திரம்
298. மரணத்தை வென்றவரே ஸ்தோத்திரம்
299. பாதாளத்தை வென்றவரே ஸ்தோத்திரம்
300. மரணத்திற்க்கும் பாதாளத்திற்குமுரிய திறவுகோலை உடையவரே ஸ்தோத்திரம்
1000 ஸ்தோத்திரங்கள் 101 - 200
101. சேனைகளின் கர்த்தாவே ஸ்தோத்திரம்
102. சமாதானக் கர்த்தரே ஸ்தோத்திரம்
103. ராஜாக்களுக்கு கர்த்தரே ஸ்தோத்திரம்
104. ஆலோசனைக் கர்த்தரே ஸ்தோத்திரம்
105. பரிகாரியாகிய கர்த்தரே ஸ்தோத்திரம்
106. உன்னதமான கர்த்தரே ஸ்தோத்திரம்
107. பரிசுத்தராகிய கர்த்தரே ஸ்தோத்திரம்
108. எங்களைப் பரிசுத்தமாக்கும் கர்த்தரே ஸ்தோத்திரம்
109. எங்கள் நீதியாயிருக்கிற கர்த்தரே ஸ்தோத்திரம்
110. எங்கள் நித்தியவெளிச்சமான கர்த்தரே ஸ்தோத்திரம்
111. மாம்சமானயாவருக்கும் கர்த்தரே ஸ்தோத்திரம்
112. எனக்கு துணை செய்கிற கர்த்தரே ஸ்தோத்திரம்
113. ஆவியாயிருக்கிற கர்த்தரே ஸ்தோத்திரம்
114. இயேசு கிறிஸ்து என்னும் ஒரே கர்த்தரே ஸ்தோத்திரம்
115. கர்த்தர் பெரியவரே ஸ்தோத்திரம்
116. கர்த்தர் மிகவும் துதிக்கப்படத்தக்கவர் ஸ்தோத்திரம்
117. கர்த்தர் நல்லவரே ஸ்தோத்திரம்
118. கர்த்தர் மாறாதவரே ஸ்தோத்திரம்
119. சத்தியபரனாகிய கர்த்தாவே ஸ்தோத்திரம்
120. கர்த்தராகிய ராஜாவே ஸ்தோத்திரம்
121. ராஜாதி ராஜாவே ஸ்தோத்திரம்
122. மகிமையின் ராஜாவே ஸ்தோத்திரம்
123. மகத்துவமான ராஜாவே ஸ்தோத்திரம்
124. பரிசுத்தவான்களின் ராஜாவே ஸ்தோத்திரம்
125. சாலேமின் ராஜாவே ஸ்தோத்திரம்
126. நீதியின் ராஜாவே ஸ்தோத்திரம்
127. நிர்மல ராஜனே ஸ்தோத்திரம்
128. நித்திய ராஜாவே ஸ்தோத்திரம்
129. அழிவில்லாத ராஜாவே ஸ்தோத்திரம்
130. அதரிசனமுள்ள ராஜாவே ஸ்தோத்திரம்
131. யூதருடைய ராஜாவே ஸ்தோத்திரம்
132. இஸ்ரவேலின் ராஜாவே ஸ்தோத்திரம்
133. யெஷுரனின் ராஜாவே ஸ்தோத்திரம்
134. ராஜாக்களுக்கு ஆண்டவரே ஸ்தோத்திரம்
135. ராஜாக்களுக்கு ஜெயத்தை தருகிறவரே ஸ்தோத்திரம்
136. பூமியின் ராஜாக்களுக்கு அதிபதியே ஸ்தோத்திரம்
137. பூமியின் ராஜாக்களுக்கு பயங்கரமானவரே ஸ்தோத்திரம்
138. சமாதானத்தின் ராஜாவே ஸ்தோத்திரம்
139. சமாதான பிரபவே ஸ்தோத்திரம்
140. சதாகாலங்களுக்கும் ராஜாவாயிருக்கிறவரே ஸ்தோத்திரம்
141. என் ராஜாவே ஸ்தோத்திரம்
142. பரலோகத்தின் ராஜாவே ஸ்தோத்திரம்
143. வானத்துக்கும் பூமிக்கும் ஆண்டவரே ஸ்தோத்திரம்
144. சர்வலோகத்துக்கும் ஆண்டவரே ஸ்தோத்திரம்
பரிசுத்தரே, உமக்கு ஸ்தோத்திரம்
145. பரிசுத்தர் பரிசுத்தரே ஸ்தோத்திரம்
146. இஸ்ரவேலின் பரிசுத்தரே ஸ்தோத்திரம்
147. தேவனுடைய பரிசுத்தரே ஸ்தோத்திரம்
148. நித்தியவாசியான பரிசுத்தரே ஸ்தோத்திரம்
149. நான் பரிசுத்தர் என்பவரே ஸ்தோத்திரம்
150. பரிசுத்தத்தில் மகத்துவமுள்ளவரே ஸ்தோத்திரம்
151. தூயாதி தூயவரே ஸ்தோத்திரம்
உமது நாமத்துக்கு ஸ்தோத்திரம்
152. யேகோவா தேவனே ஸ்தோத்திரம்
153. யேகோவாயீரே (கர்த்தர் பார்த்துக் கொள்வார்) ஸ்தோத்திரம்
154. யேகோவா ஷாலோம் (கர்த்தர் சமாதானமளிக்கிறவர்) ஸ்தோத்திரம்
155. யேகோவா ஷம்மா (தம் சமூகமளிக்கும் கர்த்தர்) ஸ்தோத்திரம்
156. யேகோவா நிசி (கர்த்தர் என் ஜெயக் கொடியானவர்) ஸ்தோத்திரம்
157. யேகோவா ஈலியோன் (உன்னதமான கர்த்தர்) ஸ்தோத்திரம்
158. யேகோவா ரோஹி (கர்த்தர் மேய்ப்பரானவர்) ஸ்தோத்திரம்
159. யேகோவா ஸிட்கேனு (நீதியாயிருக்கிற கர்த்தர்) ஸ்தோத்திரம்
160. யேகோவா சபயோத் (சேனைகளின் கர்த்தர்) ஸ்தோத்திரம்
161. யேகோவா மெக்காதீஸ் (பரிசுத்தமாக்கும் கர்த்தர்) ஸ்தோத்திரம்
162. யேகோவா ரொபேகா (குணமாக்கும் கர்த்தர்) ஸ்தோத்திரம்
163. யேகோவா ஓசேனு (உருவாக்கும் கர்த்தர்) ஸ்தோத்திரம்
164. யேகோவா ஏலோஹீனு (யேகோவா நம்முடைய தேவன்) ஸ்தோத்திரம்
165. யேகோவா ஏலோகா(யேகோவா உன்னுடைய தேவன்) ஸ்தோத்திரம்
166. யேகோவா ஏலோஹே (யேகோவா என் தேவன்) ஸ்தோத்திரம்
167. ஏலோஹிம் (எங்கும் நிறைந்தவர்) ஸ்தோத்திரம்
168. எல்ஷடாய் (சர்வ வல்லமையுள்ளவர்) ஸ்தோத்திரம்
169. இயேசு என்ற நாமத்துக்கு ஸ்தோத்திரம்
170. இம்மானுவேல் என்ற நாமத்துக்கு ஸ்தோத்திரம்
171. தேவனுடைய வார்த்தை என்ற நாமத்துக்கு ஸ்தோத்திரம்
172. உயர்ந்த உமது நாமத்துக்கு ஸ்தோத்திரம்
173. உம் இன்பமான நாமத்துக்கு ஸ்தோத்திரம்
174. ஊற்றுண்ட பரிமள தைலம் போலிருக்கும் உம் நாமத்துக்கு ஸ்தோத்திரம்
175. பரிசுத்தமும் பயங்கரமுமான உம் நாமத்துக்கு ஸ்தோத்திரம்
176. வல்லமையில் பெரிய உம் நாமத்துக்கு ஸ்தோத்திரம்
177. மகத்துவமான உம் நாமத்துக்கு ஸ்தோத்திரம்
178. எல்லா நாமத்துக்கும் மேலான உம் நாமத்துக்கு ஸ்தோத்திரம்
179. உம் நாமம் சமீபமாயிருப்பதற்கு ஸ்தோத்திரம்
180. உமது நாமம் பலத்த துருகம் ஸ்தோத்திரம்
ஆவியானவரே ஸ்தோத்திக்கிறோம்
181. பரிசுத்த ஆவியே ஸ்தோத்திரம்
182. சத்திய ஆவியே ஸ்தோத்திரம்
183. கிருபையின் ஆவியே ஸ்தோத்திரம்
184. மகிமையின் ஆவியே ஸ்தோத்திரம்
185. ஜிவனின் ஆவியே ஸ்தோத்திரம்
186. பிதாவின் ஆவியே ஸ்தோத்திரம்
187. கிறிஸ்துவின் ஆவியானவரே ஸ்தோத்திரம்
188. உணர்வுள்ள ஆவியே ஸ்தோத்திரம்
189. பெலனுள்ள ஆவியே ஸ்தோத்திரம்
190. உயிர்ப்பிக்கிற ஆவியானவரே ஸ்தோத்திரம்
191. உற்சாகப்படுத்தும் ஆவியானவரே ஸ்தோத்திரம்
192. ஞானத்தின் ஆவியானவரே ஸ்தோத்திரம்
193. கர்த்தரின் ஆவியானவரே ஸ்தோத்திரம்
194. கர்த்தராகிய தேவனுடைய ஆவியானவரே ஸ்தோத்திரம்
195. நித்திய ஆவியானவரே ஸ்தோத்திரம்
196. உன்னதரின் ஆவியே ஸ்தோத்திரம்
197. பரிசுத்தமுள்ள ஆவியே ஸ்தோத்திரம்
198. குமாரனின் ஆவியே ஸ்தோத்திரம்
199. புத்திரசுவிகாரத்தின் ஆவியே ஸ்தோத்திரம்
200. நல்ல ஆவியே ஸ்தோத்திரம்
102. சமாதானக் கர்த்தரே ஸ்தோத்திரம்
103. ராஜாக்களுக்கு கர்த்தரே ஸ்தோத்திரம்
104. ஆலோசனைக் கர்த்தரே ஸ்தோத்திரம்
105. பரிகாரியாகிய கர்த்தரே ஸ்தோத்திரம்
106. உன்னதமான கர்த்தரே ஸ்தோத்திரம்
107. பரிசுத்தராகிய கர்த்தரே ஸ்தோத்திரம்
108. எங்களைப் பரிசுத்தமாக்கும் கர்த்தரே ஸ்தோத்திரம்
109. எங்கள் நீதியாயிருக்கிற கர்த்தரே ஸ்தோத்திரம்
110. எங்கள் நித்தியவெளிச்சமான கர்த்தரே ஸ்தோத்திரம்
111. மாம்சமானயாவருக்கும் கர்த்தரே ஸ்தோத்திரம்
112. எனக்கு துணை செய்கிற கர்த்தரே ஸ்தோத்திரம்
113. ஆவியாயிருக்கிற கர்த்தரே ஸ்தோத்திரம்
114. இயேசு கிறிஸ்து என்னும் ஒரே கர்த்தரே ஸ்தோத்திரம்
115. கர்த்தர் பெரியவரே ஸ்தோத்திரம்
116. கர்த்தர் மிகவும் துதிக்கப்படத்தக்கவர் ஸ்தோத்திரம்
117. கர்த்தர் நல்லவரே ஸ்தோத்திரம்
118. கர்த்தர் மாறாதவரே ஸ்தோத்திரம்
119. சத்தியபரனாகிய கர்த்தாவே ஸ்தோத்திரம்
120. கர்த்தராகிய ராஜாவே ஸ்தோத்திரம்
121. ராஜாதி ராஜாவே ஸ்தோத்திரம்
122. மகிமையின் ராஜாவே ஸ்தோத்திரம்
123. மகத்துவமான ராஜாவே ஸ்தோத்திரம்
124. பரிசுத்தவான்களின் ராஜாவே ஸ்தோத்திரம்
125. சாலேமின் ராஜாவே ஸ்தோத்திரம்
126. நீதியின் ராஜாவே ஸ்தோத்திரம்
127. நிர்மல ராஜனே ஸ்தோத்திரம்
128. நித்திய ராஜாவே ஸ்தோத்திரம்
129. அழிவில்லாத ராஜாவே ஸ்தோத்திரம்
130. அதரிசனமுள்ள ராஜாவே ஸ்தோத்திரம்
131. யூதருடைய ராஜாவே ஸ்தோத்திரம்
132. இஸ்ரவேலின் ராஜாவே ஸ்தோத்திரம்
133. யெஷுரனின் ராஜாவே ஸ்தோத்திரம்
134. ராஜாக்களுக்கு ஆண்டவரே ஸ்தோத்திரம்
135. ராஜாக்களுக்கு ஜெயத்தை தருகிறவரே ஸ்தோத்திரம்
136. பூமியின் ராஜாக்களுக்கு அதிபதியே ஸ்தோத்திரம்
137. பூமியின் ராஜாக்களுக்கு பயங்கரமானவரே ஸ்தோத்திரம்
138. சமாதானத்தின் ராஜாவே ஸ்தோத்திரம்
139. சமாதான பிரபவே ஸ்தோத்திரம்
140. சதாகாலங்களுக்கும் ராஜாவாயிருக்கிறவரே ஸ்தோத்திரம்
141. என் ராஜாவே ஸ்தோத்திரம்
142. பரலோகத்தின் ராஜாவே ஸ்தோத்திரம்
143. வானத்துக்கும் பூமிக்கும் ஆண்டவரே ஸ்தோத்திரம்
144. சர்வலோகத்துக்கும் ஆண்டவரே ஸ்தோத்திரம்
பரிசுத்தரே, உமக்கு ஸ்தோத்திரம்
145. பரிசுத்தர் பரிசுத்தரே ஸ்தோத்திரம்
146. இஸ்ரவேலின் பரிசுத்தரே ஸ்தோத்திரம்
147. தேவனுடைய பரிசுத்தரே ஸ்தோத்திரம்
148. நித்தியவாசியான பரிசுத்தரே ஸ்தோத்திரம்
149. நான் பரிசுத்தர் என்பவரே ஸ்தோத்திரம்
150. பரிசுத்தத்தில் மகத்துவமுள்ளவரே ஸ்தோத்திரம்
151. தூயாதி தூயவரே ஸ்தோத்திரம்
உமது நாமத்துக்கு ஸ்தோத்திரம்
152. யேகோவா தேவனே ஸ்தோத்திரம்
153. யேகோவாயீரே (கர்த்தர் பார்த்துக் கொள்வார்) ஸ்தோத்திரம்
154. யேகோவா ஷாலோம் (கர்த்தர் சமாதானமளிக்கிறவர்) ஸ்தோத்திரம்
155. யேகோவா ஷம்மா (தம் சமூகமளிக்கும் கர்த்தர்) ஸ்தோத்திரம்
156. யேகோவா நிசி (கர்த்தர் என் ஜெயக் கொடியானவர்) ஸ்தோத்திரம்
157. யேகோவா ஈலியோன் (உன்னதமான கர்த்தர்) ஸ்தோத்திரம்
158. யேகோவா ரோஹி (கர்த்தர் மேய்ப்பரானவர்) ஸ்தோத்திரம்
159. யேகோவா ஸிட்கேனு (நீதியாயிருக்கிற கர்த்தர்) ஸ்தோத்திரம்
160. யேகோவா சபயோத் (சேனைகளின் கர்த்தர்) ஸ்தோத்திரம்
161. யேகோவா மெக்காதீஸ் (பரிசுத்தமாக்கும் கர்த்தர்) ஸ்தோத்திரம்
162. யேகோவா ரொபேகா (குணமாக்கும் கர்த்தர்) ஸ்தோத்திரம்
163. யேகோவா ஓசேனு (உருவாக்கும் கர்த்தர்) ஸ்தோத்திரம்
164. யேகோவா ஏலோஹீனு (யேகோவா நம்முடைய தேவன்) ஸ்தோத்திரம்
165. யேகோவா ஏலோகா(யேகோவா உன்னுடைய தேவன்) ஸ்தோத்திரம்
166. யேகோவா ஏலோஹே (யேகோவா என் தேவன்) ஸ்தோத்திரம்
167. ஏலோஹிம் (எங்கும் நிறைந்தவர்) ஸ்தோத்திரம்
168. எல்ஷடாய் (சர்வ வல்லமையுள்ளவர்) ஸ்தோத்திரம்
169. இயேசு என்ற நாமத்துக்கு ஸ்தோத்திரம்
170. இம்மானுவேல் என்ற நாமத்துக்கு ஸ்தோத்திரம்
171. தேவனுடைய வார்த்தை என்ற நாமத்துக்கு ஸ்தோத்திரம்
172. உயர்ந்த உமது நாமத்துக்கு ஸ்தோத்திரம்
173. உம் இன்பமான நாமத்துக்கு ஸ்தோத்திரம்
174. ஊற்றுண்ட பரிமள தைலம் போலிருக்கும் உம் நாமத்துக்கு ஸ்தோத்திரம்
175. பரிசுத்தமும் பயங்கரமுமான உம் நாமத்துக்கு ஸ்தோத்திரம்
176. வல்லமையில் பெரிய உம் நாமத்துக்கு ஸ்தோத்திரம்
177. மகத்துவமான உம் நாமத்துக்கு ஸ்தோத்திரம்
178. எல்லா நாமத்துக்கும் மேலான உம் நாமத்துக்கு ஸ்தோத்திரம்
179. உம் நாமம் சமீபமாயிருப்பதற்கு ஸ்தோத்திரம்
180. உமது நாமம் பலத்த துருகம் ஸ்தோத்திரம்
ஆவியானவரே ஸ்தோத்திக்கிறோம்
181. பரிசுத்த ஆவியே ஸ்தோத்திரம்
182. சத்திய ஆவியே ஸ்தோத்திரம்
183. கிருபையின் ஆவியே ஸ்தோத்திரம்
184. மகிமையின் ஆவியே ஸ்தோத்திரம்
185. ஜிவனின் ஆவியே ஸ்தோத்திரம்
186. பிதாவின் ஆவியே ஸ்தோத்திரம்
187. கிறிஸ்துவின் ஆவியானவரே ஸ்தோத்திரம்
188. உணர்வுள்ள ஆவியே ஸ்தோத்திரம்
189. பெலனுள்ள ஆவியே ஸ்தோத்திரம்
190. உயிர்ப்பிக்கிற ஆவியானவரே ஸ்தோத்திரம்
191. உற்சாகப்படுத்தும் ஆவியானவரே ஸ்தோத்திரம்
192. ஞானத்தின் ஆவியானவரே ஸ்தோத்திரம்
193. கர்த்தரின் ஆவியானவரே ஸ்தோத்திரம்
194. கர்த்தராகிய தேவனுடைய ஆவியானவரே ஸ்தோத்திரம்
195. நித்திய ஆவியானவரே ஸ்தோத்திரம்
196. உன்னதரின் ஆவியே ஸ்தோத்திரம்
197. பரிசுத்தமுள்ள ஆவியே ஸ்தோத்திரம்
198. குமாரனின் ஆவியே ஸ்தோத்திரம்
199. புத்திரசுவிகாரத்தின் ஆவியே ஸ்தோத்திரம்
200. நல்ல ஆவியே ஸ்தோத்திரம்
திங்கள், 7 நவம்பர், 2016
1000 ஸ்தோத்திரம் 1-100
பிதாவே உமக்கு ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம்
1. அப்பா பிதாவே ஸ்தோத்திரம்
2. அன்பான பிதாவே ஸ்தோத்திரம்
3. நித்திய பிதாவே ஸ்தோத்திரம்
4. பரலோக பிதாவே ஸ்தோத்திரம்
5. ஆவிகளின் பிதாவே ஸ்தோத்திரம்
6. ஜோதிகளின் பிதாவே ஸ்தோத்திரம்
7. இரக்கங்களின் பிதாவே ஸ்தோத்திரம்
8. மகிமையின் பிதாவே ஸ்தோத்திரம்
9. என்னை உண்டாக்கின பிதாவே ஸ்தோத்திரம்
10. என்னை ஆட்கொண்ட பிதாவே ஸ்தோத்திரம்
11. என்னை நிலைப்படுத்தின பிதாவே ஸ்தோத்திரம்
12. என் (எங்கள்) பிதாவே ஸ்தோத்திரம்
13. எம் எல்லாருக்கும் ஒரே பிதாவே ஸ்தோத்திரம்
14. இயேசு கிறிஸ்துவின் பிதாவே ஸ்தோத்திரம்
15. நீதியுள்ள பிதாவே ஸ்தோத்திரம்
16. அந்தரங்கத்திலிருக்கும் பிதாவே ஸ்தோத்திரம்
17. நீதிமான்களின் பிதாவே ஸ்தோத்திரம்
18. இஸ்ரவேலுக்குப் பிதாவே ஸ்தோத்திரம்
19. ஜீவனுள்ள பிதாவே ஸ்தோத்திரம்
தேவனே, உமக்கு ஸ்தோத்திரம்
20. உன்னதமான தேவனே ஸ்தோத்திரம்
21. மகா தேவனே ஸ்தோத்திரம்
22. தேவாதி தேவனே ஸ்தோத்திரம்
23. ஜீவனுள்ள தேவனே ஸ்தோத்திரம்
24. அன்பின் தேவனே ஸ்தோத்திரம்
25. அநாதி தேவனே ஸ்தோத்திரம்
26. ஆறுதலின் தேவனே ஸ்தோத்திரம்
27. மகிமையின் தேவனே ஸ்தோத்திரம்
28. கிருபையின் தேவனே ஸ்தோத்திரம்
29. ஆபிரகாமின் தேவனே ஸ்தோத்திரம்
30. ஈசாக்கின் தேவனே ஸ்தோத்திரம்
31. யாக்கோபின் தேவனே ஸ்தோத்திரம்
32. யெஷீரனின் தேவனே ஸ்தோத்திரம்
33. இஸ்ரவேலின் தேவனே ஸ்தோத்திரம்
34. எலியாவின் தேவனே ஸ்தோத்திரம்
35. தாவீதின் தேவனே ஸ்தோத்திரம்
36. தானியேலின் தேவனே ஸ்தோத்திரம்
37. சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ என்பவர்களின் தேவனே ஸ்தோத்திரம்
38. பிதாவாகிய தேவனே ஸ்தோத்திரம்
39. முற்பிதாக்களின் தேவனே ஸ்தோத்திரம்
40. என் தகப்பனுடைய தேவனே ஸ்தோத்திரம்
41. சர்வ பூமியின் தேவனே ஸ்தோத்திரம்
42. பூமியின் ராஜ்யங்களுக்கெல்லாம் தேவனே ஸ்தோத்திரம்
43. பரலோகத்துக்கும் பூலோகத்துக்கும் தேவனே ஸ்தோத்திரம்
44. பூமியின் எல்லை வரைக்கும் யாக்கோபிலே அரசாளுகிற தேவனே ஸ்தோத்திரம்
45. அற்பதங்களின் தேவனே ஸ்தோத்திரம்
46. வல்லமையுள்ள தேவனே ஸ்தோத்திரம்
47. சர்வ வல்லமையுள்ள தேவனே ஸ்தோத்திரம்
48. சமுத்திரத்தின் பெருமையை ஆளுகிற தேவனே ஸ்தோத்திரம்
49. மெய்யான தேவனே ஸ்தோத்திரம்
50. ஒன்றான மெய் தேவனே ஸ்தோத்திரம்
51. பிதாவாகிய ஒரே தேவனே ஸ்தோத்திரம்
52. ஒருவராய் ஞானமுள்ள தேவனே ஸ்தோத்திரம்
53. கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் தேவனே ஸ்தோத்திரம்
54. பாலோகத்தின் தேவனே ஸ்தோத்திரம்
55. பரிசுத்தமான தேவனே ஸ்தோத்திரம்
56. சத்திய தேவனே ஸ்தோத்திரம்
57. இரட்சிப்பின் தேவனே ஸ்தோத்திரம்
58. வாக்குத்தத்தங்களின் தேவனே ஸ்தோத்திரம்
59. உடன்படிக்கையின் தேவனே ஸ்தோத்திரம்
60. நம்பிக்கையின் தேவனே ஸ்தோத்திரம்
61. இரக்கமுள்ள தேவனே ஸ்தோத்திரம்
62. இரக்கத்தில் ஐசுவரியமுள்ள தேவனே ஸ்தோத்திரம்
63. நீதியின் தேவனே ஸ்தோத்திரம்
64. நீதியை சரிக்கட்டும் தேவனே ஸ்தோத்திரம்
65. நியாயக்கேடில்லாத சத்தியமுள்ள தேவனே ஸ்தோத்திரம்
66. சேனைகளின் தேவனே ஸ்தோத்திரம்
67. என் தேவனே! என் தேவனே! ஸ்தோத்திரம்
68. என்னைப் பெற்ற தேவனே ஸ்தோத்திரம்
69. என்னைக் காண்கிற தேவனே ஸ்தோத்திரம்
70. தரிசனமாகிற தேவனே ஸ்தோத்திரம்
71. மாம்சமான யாவருடைய ஆவிகளுக்கும் தேவனே ஸ்தோத்திரம்
72. என்றென்றைக்கும் ஸ்தோத்தரிக்கப்பட்ட தேவனே ஸ்தோத்திரம்
73. மறைபொருளை வெளிப்படுத்தும் தேவனே ஸ்தோத்திரம்
74. தேவர்களுக்கு தேவனே ஸ்தோத்திரம்
75. ராஜாவாகிய என் தேவனே ஸ்தோத்திரம்
76. பெரிய தேவனே ஸ்தோத்திரம்
77. ஐசுவரியத்தின தேவனே ஸ்தோத்திரம்
78. குறைவுகளை நிறைவாக்கும் தேவனே ஸ்தோத்திரம்
79. விளையச் செய்கிற தேவனே ஸ்தோத்திரம்
80. ஜெயங்கொடுக்கிற தேவனே ஸ்தோத்திரம்
81. சமாதானத்தின் தேவனே ஸ்தோத்திரம்
82. பாவியின் மேல் சினங் கொள்ளுகிற தேவனே ஸ்தோத்திரம்
83. எரிச்சலின் தேவனே ஸ்தோத்திரம்
84. மன்னிக்கிற தேவனே ஸ்தோத்திரம்
85. அதிசயங்களைச் செய்கிற தேவனே ஸ்தோத்திரம்
86. இரட்சகராகிய தேவனே ஸ்தோத்திரம்
87. என் முகத்துக்கு இரட்சிப்பாயிருக்கிற தேவனே ஸ்தோத்திரம்
88. எனக்கு ஆனந்த மகிழ்ச்சியாயிருக்கும் தேவனே ஸ்தோத்திரம்
89. பெயர் சொல்லி அழைக்கும் தேவனே ஸ்தோத்திரம்
90. இல்லாதவைகளை இருக்கிறவைகளைப் போல் அழைக்கும் தேவனே ஸ்தோத்திரம்
91. பொய்யுரையாத தேவனே ஸ்தோத்திரம்
92. தம்மை மறைத்துக் கொண்டிருக்கும் தேவனே ஸ்தோத்திரம்
93. எம்மை பிரகாசிப்பிக்கிற தேவனே ஸ்தோத்திரம்
94. பூரண வடிவுள்ள சீயோனிலிருந்து பிரகாசிக்கும் தேவனே ஸ்தோத்திரம்
95. தலைமுறை தலைமுறையாய் ராஜரீகம் பண்ணும் தேவனே ஸ்தோத்திரம்
96. தமது பரிசுத்தத்தைக் கொண்டு விளம்பம் தேவனே ஸ்தோத்திரம்
97. சுத்த இருதயமுள்ளவர்களாகிய இஸ்ரவேலருக்கு நல்லவராகவே இருக்கிற தேவனே
ஸ்தோத்திரம்
98. சமீபத்திற்கும் தூரத்திற்கும் தேவனே ஸ்தோத்திரம்
99. கர்த்தாதி கர்த்தரே ஸ்தோத்திரம்
100. கர்த்தராகிய ஆண்டவரே ஸ்தோத்திரம்
1. அப்பா பிதாவே ஸ்தோத்திரம்
2. அன்பான பிதாவே ஸ்தோத்திரம்
3. நித்திய பிதாவே ஸ்தோத்திரம்
4. பரலோக பிதாவே ஸ்தோத்திரம்
5. ஆவிகளின் பிதாவே ஸ்தோத்திரம்
6. ஜோதிகளின் பிதாவே ஸ்தோத்திரம்
7. இரக்கங்களின் பிதாவே ஸ்தோத்திரம்
8. மகிமையின் பிதாவே ஸ்தோத்திரம்
9. என்னை உண்டாக்கின பிதாவே ஸ்தோத்திரம்
10. என்னை ஆட்கொண்ட பிதாவே ஸ்தோத்திரம்
11. என்னை நிலைப்படுத்தின பிதாவே ஸ்தோத்திரம்
12. என் (எங்கள்) பிதாவே ஸ்தோத்திரம்
13. எம் எல்லாருக்கும் ஒரே பிதாவே ஸ்தோத்திரம்
14. இயேசு கிறிஸ்துவின் பிதாவே ஸ்தோத்திரம்
15. நீதியுள்ள பிதாவே ஸ்தோத்திரம்
16. அந்தரங்கத்திலிருக்கும் பிதாவே ஸ்தோத்திரம்
17. நீதிமான்களின் பிதாவே ஸ்தோத்திரம்
18. இஸ்ரவேலுக்குப் பிதாவே ஸ்தோத்திரம்
19. ஜீவனுள்ள பிதாவே ஸ்தோத்திரம்
தேவனே, உமக்கு ஸ்தோத்திரம்
20. உன்னதமான தேவனே ஸ்தோத்திரம்
21. மகா தேவனே ஸ்தோத்திரம்
22. தேவாதி தேவனே ஸ்தோத்திரம்
23. ஜீவனுள்ள தேவனே ஸ்தோத்திரம்
24. அன்பின் தேவனே ஸ்தோத்திரம்
25. அநாதி தேவனே ஸ்தோத்திரம்
26. ஆறுதலின் தேவனே ஸ்தோத்திரம்
27. மகிமையின் தேவனே ஸ்தோத்திரம்
28. கிருபையின் தேவனே ஸ்தோத்திரம்
29. ஆபிரகாமின் தேவனே ஸ்தோத்திரம்
30. ஈசாக்கின் தேவனே ஸ்தோத்திரம்
31. யாக்கோபின் தேவனே ஸ்தோத்திரம்
32. யெஷீரனின் தேவனே ஸ்தோத்திரம்
33. இஸ்ரவேலின் தேவனே ஸ்தோத்திரம்
34. எலியாவின் தேவனே ஸ்தோத்திரம்
35. தாவீதின் தேவனே ஸ்தோத்திரம்
36. தானியேலின் தேவனே ஸ்தோத்திரம்
37. சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ என்பவர்களின் தேவனே ஸ்தோத்திரம்
38. பிதாவாகிய தேவனே ஸ்தோத்திரம்
39. முற்பிதாக்களின் தேவனே ஸ்தோத்திரம்
40. என் தகப்பனுடைய தேவனே ஸ்தோத்திரம்
41. சர்வ பூமியின் தேவனே ஸ்தோத்திரம்
42. பூமியின் ராஜ்யங்களுக்கெல்லாம் தேவனே ஸ்தோத்திரம்
43. பரலோகத்துக்கும் பூலோகத்துக்கும் தேவனே ஸ்தோத்திரம்
44. பூமியின் எல்லை வரைக்கும் யாக்கோபிலே அரசாளுகிற தேவனே ஸ்தோத்திரம்
45. அற்பதங்களின் தேவனே ஸ்தோத்திரம்
46. வல்லமையுள்ள தேவனே ஸ்தோத்திரம்
47. சர்வ வல்லமையுள்ள தேவனே ஸ்தோத்திரம்
48. சமுத்திரத்தின் பெருமையை ஆளுகிற தேவனே ஸ்தோத்திரம்
49. மெய்யான தேவனே ஸ்தோத்திரம்
50. ஒன்றான மெய் தேவனே ஸ்தோத்திரம்
51. பிதாவாகிய ஒரே தேவனே ஸ்தோத்திரம்
52. ஒருவராய் ஞானமுள்ள தேவனே ஸ்தோத்திரம்
53. கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் தேவனே ஸ்தோத்திரம்
54. பாலோகத்தின் தேவனே ஸ்தோத்திரம்
55. பரிசுத்தமான தேவனே ஸ்தோத்திரம்
56. சத்திய தேவனே ஸ்தோத்திரம்
57. இரட்சிப்பின் தேவனே ஸ்தோத்திரம்
58. வாக்குத்தத்தங்களின் தேவனே ஸ்தோத்திரம்
59. உடன்படிக்கையின் தேவனே ஸ்தோத்திரம்
60. நம்பிக்கையின் தேவனே ஸ்தோத்திரம்
61. இரக்கமுள்ள தேவனே ஸ்தோத்திரம்
62. இரக்கத்தில் ஐசுவரியமுள்ள தேவனே ஸ்தோத்திரம்
63. நீதியின் தேவனே ஸ்தோத்திரம்
64. நீதியை சரிக்கட்டும் தேவனே ஸ்தோத்திரம்
65. நியாயக்கேடில்லாத சத்தியமுள்ள தேவனே ஸ்தோத்திரம்
66. சேனைகளின் தேவனே ஸ்தோத்திரம்
67. என் தேவனே! என் தேவனே! ஸ்தோத்திரம்
68. என்னைப் பெற்ற தேவனே ஸ்தோத்திரம்
69. என்னைக் காண்கிற தேவனே ஸ்தோத்திரம்
70. தரிசனமாகிற தேவனே ஸ்தோத்திரம்
71. மாம்சமான யாவருடைய ஆவிகளுக்கும் தேவனே ஸ்தோத்திரம்
72. என்றென்றைக்கும் ஸ்தோத்தரிக்கப்பட்ட தேவனே ஸ்தோத்திரம்
73. மறைபொருளை வெளிப்படுத்தும் தேவனே ஸ்தோத்திரம்
74. தேவர்களுக்கு தேவனே ஸ்தோத்திரம்
75. ராஜாவாகிய என் தேவனே ஸ்தோத்திரம்
76. பெரிய தேவனே ஸ்தோத்திரம்
77. ஐசுவரியத்தின தேவனே ஸ்தோத்திரம்
78. குறைவுகளை நிறைவாக்கும் தேவனே ஸ்தோத்திரம்
79. விளையச் செய்கிற தேவனே ஸ்தோத்திரம்
80. ஜெயங்கொடுக்கிற தேவனே ஸ்தோத்திரம்
81. சமாதானத்தின் தேவனே ஸ்தோத்திரம்
82. பாவியின் மேல் சினங் கொள்ளுகிற தேவனே ஸ்தோத்திரம்
83. எரிச்சலின் தேவனே ஸ்தோத்திரம்
84. மன்னிக்கிற தேவனே ஸ்தோத்திரம்
85. அதிசயங்களைச் செய்கிற தேவனே ஸ்தோத்திரம்
86. இரட்சகராகிய தேவனே ஸ்தோத்திரம்
87. என் முகத்துக்கு இரட்சிப்பாயிருக்கிற தேவனே ஸ்தோத்திரம்
88. எனக்கு ஆனந்த மகிழ்ச்சியாயிருக்கும் தேவனே ஸ்தோத்திரம்
89. பெயர் சொல்லி அழைக்கும் தேவனே ஸ்தோத்திரம்
90. இல்லாதவைகளை இருக்கிறவைகளைப் போல் அழைக்கும் தேவனே ஸ்தோத்திரம்
91. பொய்யுரையாத தேவனே ஸ்தோத்திரம்
92. தம்மை மறைத்துக் கொண்டிருக்கும் தேவனே ஸ்தோத்திரம்
93. எம்மை பிரகாசிப்பிக்கிற தேவனே ஸ்தோத்திரம்
94. பூரண வடிவுள்ள சீயோனிலிருந்து பிரகாசிக்கும் தேவனே ஸ்தோத்திரம்
95. தலைமுறை தலைமுறையாய் ராஜரீகம் பண்ணும் தேவனே ஸ்தோத்திரம்
96. தமது பரிசுத்தத்தைக் கொண்டு விளம்பம் தேவனே ஸ்தோத்திரம்
97. சுத்த இருதயமுள்ளவர்களாகிய இஸ்ரவேலருக்கு நல்லவராகவே இருக்கிற தேவனே
ஸ்தோத்திரம்
98. சமீபத்திற்கும் தூரத்திற்கும் தேவனே ஸ்தோத்திரம்
99. கர்த்தாதி கர்த்தரே ஸ்தோத்திரம்
100. கர்த்தராகிய ஆண்டவரே ஸ்தோத்திரம்
ஞாயிறு, 6 நவம்பர், 2016
வெள்ளி, 4 நவம்பர், 2016
புதன், 2 நவம்பர், 2016
மாற்கு அதிகாரம் 4
1. அவர் மறுபடியும் கடலோரத்திலே போதகம்பண்ணத் தொடங்கினார். திரளான
ஜனங்கள் அவரிடத்தில் கூடிவந்தபடியால், அவர் கடலிலே நின்ற ஒரு படவில் ஏறி
உட்கார்ந்தார்; ஜனங்களெல்லாரும் கடற்கரையில் நின்றார்கள்.
2. அவர் அநேக விசேஷங்களை உவமைகளாக அவர்களுக்குப் போதித்தார்;
போதிக்கிறபொழுது அவர்களுக்குச் சொன்னது:
3. கேளுங்கள், விதைக்கிறவன் ஒருவன் விதைக்கப் புறப்பட்டான்.
4. அவன் விதைக்கையில், சில விதை வழியருகே விழுந்தது; ஆகாயத்துப் பறவைகள்
வந்து அதைப் பட்சித்துப்போட்டது.
5. சில விதை அதிக மண்ணில்லாத கற்பாறை நிலத்தில் விழுந்தது; அதற்கு ஆழமான
மண்ணில்லாததினாலே சீக்கிரத்தில் முளைத்தது.
6. வெயில் ஏறினபோதோ, தீய்ந்துபோய், வேரில்லாமையால் உலர்ந்து போயிற்று.
7. சில விதை முள்ளுள்ள இடங்களில் விழுந்தது; முள் வளர்ந்து, அது பலன்
கொடாதபடி அதை நெருக்கிப்போட்டது.
8. சில விதை நல்ல நிலத்தில் விழுந்து, ஓங்கிவளருகிற பயிராகி, ஒன்று
முப்பதும், ஒன்று அறுபதும், ஒன்று நூறுமாகப் பலன் தந்தது.
9. கேட்கிறதற்குக் காதுள்ளவன் கேட்கக்கடவன் என்று அவர்களுக்குச் சொன்னார்.
10. அவர் தனித்திருக்கிறபோது, பன்னிருவரோடுங்கூட அவரைச்
சூழ்ந்திருந்தவர்கள் இந்த உவமையைக் குறித்து அவரிடத்தில் கேட்டார்கள்.
11. அதற்கு அவர்: தேவனுடைய ராஜ்யத்தின் இரகசியத்தை அறியும்படி உங்களுக்கு
அருளப்பட்டது. புறம்பே இருக்கிறவர்களுக்கோ இவைகளெல்லாம் உவமைகளாகச்
சொல்லப்படுகிறது.
12. அவர்கள் குணப்படாதபடிக்கும், பாவங்கள் அவர்களுக்கு
மன்னிக்கப்படாதபடிக்கும், அவர்கள் கண்டும் காணாதவர்களாகவும், கேட்டும்
உணராதவர்களாகவும் இருக்கும்படி, இப்படிச் சொல்லப்படுகிறது என்றார்.
13. பின்பு அவர் அவர்களை நோக்கி: இந்த உவமையை நீங்கள் அறியவில்லையா?
அறியாவிட்டால் மற்ற உவமைகளையெல்லாம் எப்படி அறிவீர்கள்?
14. விதைக்கிறவன் வசனத்தை விதைக்கிறான்.
15. வசனத்தைக் கேட்டவுடனே, சாத்தான் வந்து, அவர்கள் இருதயங்களில்
விதைக்கப்பட்ட வசனத்தை எடுத்துப்போடுகிறான். இவர்களே வசனம்
விதைக்கப்படுகிற வழியருகானவர்கள்.
16. அப்படியே, வசனத்தைக் கேட்டவுடனே அதைச் சந்தோஷத்தோடு ஏற்றுக்கொண்டும்,
17. தங்களுக்குள்ளே வேர்கொள்ளாதபடியால், கொஞ்சக்காலமாத்திரம்
நிலைத்திருக்கிறார்கள், வசனத்தினிமித்தம் உபத்திரவமும் துன்பமும்
உண்டானவுடனே இடறலடைகிறார்கள்; இவர்களே கற்பாறை நிலத்தில்
விதைக்கப்பட்டவர்கள்.
18. வசனத்தைக் கேட்டும், உலகக்கவலைகளும், ஐசுவரியத்தின் மயக்கமும்,
மற்றவைகளைப்பற்றி உண்டாகிற இச்சைகளும் உட்பிரவேசித்து, வசனத்தை
நெருக்கிப் போட, அதினால் பலனற்றுப்போகிறார்கள்;
19. இவர்களே முள்ளுள்ள இடங்களில் விதைக்கப்பட்டவர்கள்.
20. வசனத்தைக் கேட்டு, ஏற்றுக்கொண்டு, ஒன்று முப்பதும், ஒன்று அறுபதும்,
ஒன்று நூறுமாகப் பலன்கொடுக்கிறார்கள்; இவர்களே நல்ல நிலத்தில்
விதைக்கப்பட்டவர்கள் என்றார்.
21. பின்னும் அவர் அவர்களை நோக்கி: விளக்கைத் தண்டின்மேல்
வைக்கிறதற்கேயன்றி, மரக்காலின் கீழாகிலும், கட்டிலின் கீழாகிலும்,
வைக்கிறதற்குக் கொண்டுவருவார்களா?
22. வெளியரங்கமாகாத அந்தரங்கமுமில்லை, வெளிக்கு வராத மறைபொருளுமில்லை.
23. கேட்கிறதற்கு ஒருவன் காதுள்ளவனாயிருந்தால் கேட்கக்கடவன் என்றார்.
24. பின்னும் அவர் அவர்களை நோக்கி: நீங்கள் கேட்கிறதைக் கவனியுங்கள்,
எந்த அளவினால் அளக்கிறீர்களோ, அந்த அளவினால் உங்களுக்கும் அளக்கப்படும்;
கேட்கிற உங்களுக்கு அதிகம் கொடுக்கப்படும்.
25. உள்ளவனெவனோ அவனுக்குக் கொடுக்கப்படும்; இல்லாதவனெவனோ அவனிடத்தில்
உள்ளதும் எடுத்துக்கொள்ளப்படும் என்றார்.
26. பின்னும் அவர் அவர்களை நோக்கி: தேவனுடைய ராஜ்யமானது, ஒரு மனுஷன்
நிலத்தில் விதையை விதைத்து;
27. இரவில் தூங்கி, பகலில் விழித்திருக்க, அவனுக்குத் தெரியாதவிதமாய்,
விதை முளைத்துப் பயிராகிறதற்கு ஒப்பாயிருக்கிறது.
28. எப்படியென்றால், நிலமானது முன்பு முளையையும், பின்பு கதிரையும்,
கதிரிலே நிறைந்த தானியத்தையும் பலனாகத் தானாய்க் கொடுக்கும்.
29. பயிர் விளைந்து அறுப்புக்காலம் வந்தவுடனே, அறுக்கிறதற்கு ஆட்களை
அனுப்புகிறான் என்றார்.
30. பின்னும் அவர் அவர்களை நோக்கி: தேவனுடைய ராஜ்யத்தை எதற்கு
ஒப்பிடுவோம்? அல்லது எந்த உவமையினாலே அதைத் திருஷ்டாந்தப்படுத்துவோம்?
31. அது ஒரு கடுகு விதைக்கு ஒப்பாயிருக்கிறது; அது பூமியில்
விதைக்கப்படும்போது பூமியிலுள்ள சகல விதைகளிலும் சிறிதாயிருக்கிறது;
32. விதைக்கப்பட்டபின்போ, அது வளர்ந்து, சகல பூண்டுகளிலும் பெரிதாகி,
ஆகாயத்துப்பறவைகள் அதினுடைய நிழலின்கீழ் வந்தடையத்தக்க பெரிய கிளைகளை
விடும் என்றார்.
33. அவர்கள் கேட்டறியும் திராணிக்குத்தக்கதாக, அவர் இப்படிப்பட்ட அநேக
உவமைகளினாலே அவர்களுக்கு வசனத்தைச் சொன்னார்.
34. உவமைகளினாலேயன்றி அவர்களுக்கு ஒன்றும் சொல்லவில்லை; அவர் தம்முடைய
சீஷரோடே தனித்திருக்கும்போது, அவர்களுக்கு எல்லாவற்றையும்
விவரித்துச்சொன்னார்.
35. அன்று சாயங்காலத்தில், அவர் அவர்களை நோக்கி: அக்கரைக்குப் போவோம்
வாருங்கள் என்றார்.
36. அவர்கள் ஜனங்களை அனுப்பிவிட்டு, அவர் படவிலிருந்தபடியே அவரைக்
கொண்டுபோனார்கள். வேறே படவுகளும் அவரோடேகூட இருந்தது.
37. அப்பொழுது, பலத்த சுழல்காற்று உண்டாகி, படவு நிரம்பத்தக்கதாக, அலைகள்
அதின்மேல் மோதிற்று.
38. கப்பலின் பின்னணியத்தில் அவர் தலையணையை வைத்து நித்திரையாயிருந்தார்.
அவர்கள் அவரை எழுப்பி: போதகரே, நாங்கள் மடிந்துபோகிறது உமக்குக்
கவலையில்லையா என்றார்கள்.
39. அவர் எழுந்து, காற்றை அதட்டி, கடலைப்பார்த்து: இரையாதே, அமைதலாயிரு
என்றார். அப்பொழுது காற்று நின்றுபோய், மிகுந்த அமைதலுண்டாயிற்று.
40. அவர் அவர்களை நோக்கி: ஏன் இப்படிப் பயப்பட்டீர்கள்? ஏன் உங்களுக்கு
விசுவாசம் இல்லாமற்போயிற்று என்றார்.
41. அவர்கள் மிகவும் பயந்து: இவர் யாரோ? காற்றும் கடலும் இவருக்குக்
கீழ்ப்படிகிறதே என்று, ஒருவரோடொருவர் சொல்லிக்கொண்டார்கள்.
ஜனங்கள் அவரிடத்தில் கூடிவந்தபடியால், அவர் கடலிலே நின்ற ஒரு படவில் ஏறி
உட்கார்ந்தார்; ஜனங்களெல்லாரும் கடற்கரையில் நின்றார்கள்.
2. அவர் அநேக விசேஷங்களை உவமைகளாக அவர்களுக்குப் போதித்தார்;
போதிக்கிறபொழுது அவர்களுக்குச் சொன்னது:
3. கேளுங்கள், விதைக்கிறவன் ஒருவன் விதைக்கப் புறப்பட்டான்.
4. அவன் விதைக்கையில், சில விதை வழியருகே விழுந்தது; ஆகாயத்துப் பறவைகள்
வந்து அதைப் பட்சித்துப்போட்டது.
5. சில விதை அதிக மண்ணில்லாத கற்பாறை நிலத்தில் விழுந்தது; அதற்கு ஆழமான
மண்ணில்லாததினாலே சீக்கிரத்தில் முளைத்தது.
6. வெயில் ஏறினபோதோ, தீய்ந்துபோய், வேரில்லாமையால் உலர்ந்து போயிற்று.
7. சில விதை முள்ளுள்ள இடங்களில் விழுந்தது; முள் வளர்ந்து, அது பலன்
கொடாதபடி அதை நெருக்கிப்போட்டது.
8. சில விதை நல்ல நிலத்தில் விழுந்து, ஓங்கிவளருகிற பயிராகி, ஒன்று
முப்பதும், ஒன்று அறுபதும், ஒன்று நூறுமாகப் பலன் தந்தது.
9. கேட்கிறதற்குக் காதுள்ளவன் கேட்கக்கடவன் என்று அவர்களுக்குச் சொன்னார்.
10. அவர் தனித்திருக்கிறபோது, பன்னிருவரோடுங்கூட அவரைச்
சூழ்ந்திருந்தவர்கள் இந்த உவமையைக் குறித்து அவரிடத்தில் கேட்டார்கள்.
11. அதற்கு அவர்: தேவனுடைய ராஜ்யத்தின் இரகசியத்தை அறியும்படி உங்களுக்கு
அருளப்பட்டது. புறம்பே இருக்கிறவர்களுக்கோ இவைகளெல்லாம் உவமைகளாகச்
சொல்லப்படுகிறது.
12. அவர்கள் குணப்படாதபடிக்கும், பாவங்கள் அவர்களுக்கு
மன்னிக்கப்படாதபடிக்கும், அவர்கள் கண்டும் காணாதவர்களாகவும், கேட்டும்
உணராதவர்களாகவும் இருக்கும்படி, இப்படிச் சொல்லப்படுகிறது என்றார்.
13. பின்பு அவர் அவர்களை நோக்கி: இந்த உவமையை நீங்கள் அறியவில்லையா?
அறியாவிட்டால் மற்ற உவமைகளையெல்லாம் எப்படி அறிவீர்கள்?
14. விதைக்கிறவன் வசனத்தை விதைக்கிறான்.
15. வசனத்தைக் கேட்டவுடனே, சாத்தான் வந்து, அவர்கள் இருதயங்களில்
விதைக்கப்பட்ட வசனத்தை எடுத்துப்போடுகிறான். இவர்களே வசனம்
விதைக்கப்படுகிற வழியருகானவர்கள்.
16. அப்படியே, வசனத்தைக் கேட்டவுடனே அதைச் சந்தோஷத்தோடு ஏற்றுக்கொண்டும்,
17. தங்களுக்குள்ளே வேர்கொள்ளாதபடியால், கொஞ்சக்காலமாத்திரம்
நிலைத்திருக்கிறார்கள், வசனத்தினிமித்தம் உபத்திரவமும் துன்பமும்
உண்டானவுடனே இடறலடைகிறார்கள்; இவர்களே கற்பாறை நிலத்தில்
விதைக்கப்பட்டவர்கள்.
18. வசனத்தைக் கேட்டும், உலகக்கவலைகளும், ஐசுவரியத்தின் மயக்கமும்,
மற்றவைகளைப்பற்றி உண்டாகிற இச்சைகளும் உட்பிரவேசித்து, வசனத்தை
நெருக்கிப் போட, அதினால் பலனற்றுப்போகிறார்கள்;
19. இவர்களே முள்ளுள்ள இடங்களில் விதைக்கப்பட்டவர்கள்.
20. வசனத்தைக் கேட்டு, ஏற்றுக்கொண்டு, ஒன்று முப்பதும், ஒன்று அறுபதும்,
ஒன்று நூறுமாகப் பலன்கொடுக்கிறார்கள்; இவர்களே நல்ல நிலத்தில்
விதைக்கப்பட்டவர்கள் என்றார்.
21. பின்னும் அவர் அவர்களை நோக்கி: விளக்கைத் தண்டின்மேல்
வைக்கிறதற்கேயன்றி, மரக்காலின் கீழாகிலும், கட்டிலின் கீழாகிலும்,
வைக்கிறதற்குக் கொண்டுவருவார்களா?
22. வெளியரங்கமாகாத அந்தரங்கமுமில்லை, வெளிக்கு வராத மறைபொருளுமில்லை.
23. கேட்கிறதற்கு ஒருவன் காதுள்ளவனாயிருந்தால் கேட்கக்கடவன் என்றார்.
24. பின்னும் அவர் அவர்களை நோக்கி: நீங்கள் கேட்கிறதைக் கவனியுங்கள்,
எந்த அளவினால் அளக்கிறீர்களோ, அந்த அளவினால் உங்களுக்கும் அளக்கப்படும்;
கேட்கிற உங்களுக்கு அதிகம் கொடுக்கப்படும்.
25. உள்ளவனெவனோ அவனுக்குக் கொடுக்கப்படும்; இல்லாதவனெவனோ அவனிடத்தில்
உள்ளதும் எடுத்துக்கொள்ளப்படும் என்றார்.
26. பின்னும் அவர் அவர்களை நோக்கி: தேவனுடைய ராஜ்யமானது, ஒரு மனுஷன்
நிலத்தில் விதையை விதைத்து;
27. இரவில் தூங்கி, பகலில் விழித்திருக்க, அவனுக்குத் தெரியாதவிதமாய்,
விதை முளைத்துப் பயிராகிறதற்கு ஒப்பாயிருக்கிறது.
28. எப்படியென்றால், நிலமானது முன்பு முளையையும், பின்பு கதிரையும்,
கதிரிலே நிறைந்த தானியத்தையும் பலனாகத் தானாய்க் கொடுக்கும்.
29. பயிர் விளைந்து அறுப்புக்காலம் வந்தவுடனே, அறுக்கிறதற்கு ஆட்களை
அனுப்புகிறான் என்றார்.
30. பின்னும் அவர் அவர்களை நோக்கி: தேவனுடைய ராஜ்யத்தை எதற்கு
ஒப்பிடுவோம்? அல்லது எந்த உவமையினாலே அதைத் திருஷ்டாந்தப்படுத்துவோம்?
31. அது ஒரு கடுகு விதைக்கு ஒப்பாயிருக்கிறது; அது பூமியில்
விதைக்கப்படும்போது பூமியிலுள்ள சகல விதைகளிலும் சிறிதாயிருக்கிறது;
32. விதைக்கப்பட்டபின்போ, அது வளர்ந்து, சகல பூண்டுகளிலும் பெரிதாகி,
ஆகாயத்துப்பறவைகள் அதினுடைய நிழலின்கீழ் வந்தடையத்தக்க பெரிய கிளைகளை
விடும் என்றார்.
33. அவர்கள் கேட்டறியும் திராணிக்குத்தக்கதாக, அவர் இப்படிப்பட்ட அநேக
உவமைகளினாலே அவர்களுக்கு வசனத்தைச் சொன்னார்.
34. உவமைகளினாலேயன்றி அவர்களுக்கு ஒன்றும் சொல்லவில்லை; அவர் தம்முடைய
சீஷரோடே தனித்திருக்கும்போது, அவர்களுக்கு எல்லாவற்றையும்
விவரித்துச்சொன்னார்.
35. அன்று சாயங்காலத்தில், அவர் அவர்களை நோக்கி: அக்கரைக்குப் போவோம்
வாருங்கள் என்றார்.
36. அவர்கள் ஜனங்களை அனுப்பிவிட்டு, அவர் படவிலிருந்தபடியே அவரைக்
கொண்டுபோனார்கள். வேறே படவுகளும் அவரோடேகூட இருந்தது.
37. அப்பொழுது, பலத்த சுழல்காற்று உண்டாகி, படவு நிரம்பத்தக்கதாக, அலைகள்
அதின்மேல் மோதிற்று.
38. கப்பலின் பின்னணியத்தில் அவர் தலையணையை வைத்து நித்திரையாயிருந்தார்.
அவர்கள் அவரை எழுப்பி: போதகரே, நாங்கள் மடிந்துபோகிறது உமக்குக்
கவலையில்லையா என்றார்கள்.
39. அவர் எழுந்து, காற்றை அதட்டி, கடலைப்பார்த்து: இரையாதே, அமைதலாயிரு
என்றார். அப்பொழுது காற்று நின்றுபோய், மிகுந்த அமைதலுண்டாயிற்று.
40. அவர் அவர்களை நோக்கி: ஏன் இப்படிப் பயப்பட்டீர்கள்? ஏன் உங்களுக்கு
விசுவாசம் இல்லாமற்போயிற்று என்றார்.
41. அவர்கள் மிகவும் பயந்து: இவர் யாரோ? காற்றும் கடலும் இவருக்குக்
கீழ்ப்படிகிறதே என்று, ஒருவரோடொருவர் சொல்லிக்கொண்டார்கள்.
மாற்கு அதிகாரம் 3
1. மறுபடியும் அவர் ஜெபஆலயத்தில் பிரவேசித்தார். அங்கே சூம்பின கையுடைய
ஒரு மனுஷன் இருந்தான்.
2. அவர் ஓய்வுநாளில் அவனைச் சொஸ்தமாக்கினால் அவர்பேரில்
குற்றஞ்சாட்டலாமென்று அவர்மேல் நோக்கமாயிருந்தார்கள்.
3. அப்பொழுது அவர் சூம்பினகையையுடைய மனுஷனை நோக்கி: எழுந்து நடுவே நில்
என்று சொல்லி;
4. அவர்களைப் பார்த்து: ஓய்வுநாட்களில் நன்மைசெய்வதோ, தீமைசெய்வதோ,
ஜீவனைக்காப்பதோ அழிப்பதோ, எது நியாயம் என்றார். அதற்கு அவர்கள்
பேசாமலிருந்தார்கள்.
5. அவர்களுடைய இருதயகடினத்தினிமித்தம் அவர் விசனப்பட்டு, கோபத்துடனே
சுற்றிலும் இருந்தவர்களைப் பார்த்து, அந்த மனுஷனை நோக்கி: உன் கையை
நீட்டு என்றார்; அவன் நீட்டினான்; அவன் கை மறுகையைப்போலச் சொஸ்தமாயிற்று.
6. உடனே பரிசேயர் புறப்பட்டுப்போய், அவரைக் கொலைசெய்யும்படி, அவருக்கு
விரோதமாய் ஏரோதியரோடேகூட ஆலோசனைபண்ணினார்கள்.
7. இயேசு தம்முடைய சீஷர்களோடே அவ்விடம் விட்டு, கடலோரத்துக்குப் போனார்.
8. கலிலேயாவிலும், யூதேயாவிலும், எருசலேமிலும், இதுமேயாவிலும்,
யோர்தானுக்கு அக்கரையிலுமிருந்து திரளான ஜனங்கள் வந்து, அவருக்குப்
பின்சென்றார்கள். அல்லாமலும் தீரு சீதோன் பட்டணங்களின் திசைகளிலுமிருந்து
திரளான ஜனங்கள் அவர் செய்த அற்புதங்களைக்குறித்துக் கேள்விப்பட்டு,
அவரிடத்தில் வந்தார்கள்.
9. அவர் அநேகரைச் சொஸ்தமாக்கினார். நோயாளிகளெல்லாரும் அதை அறிந்து அவரைத்
தொடவேண்டுமென்று அவரிடத்தில் நெருங்கிவந்தார்கள்.
10. ஜனங்கள் திரளாயிருந்தபடியால் அவர்கள் தம்மை நெருக்காதபடிக்கு,
தமக்காக ஒரு படவை ஆயத்தம்பண்ண வேண்டுமென்று, தம்முடைய சீஷர்களுக்குச்
சொன்னார்.
11. அசுத்த ஆவிகளும் அவரைக் கண்டபோது, அவர் முன்பாக விழுந்து: நீர்
தேவனுடைய குமாரன் என்று சத்தமிட்டன.
12. தம்மைப் பிரசித்தம்பண்ணாதபடி அவைகளுக்குக் கண்டிப்பாய்க் கட்டளையிட்டார்.
13. பின்பு அவர் ஒரு மலையின்மேல் ஏறி, தமக்குச் சித்தமானவர்களைத்
தம்மிடத்தில் வரவழைத்தார்; அவர்கள் அவரிடத்திற்கு வந்தார்கள்.
14. அப்பொழுது அவர் பன்னிரண்டு பேரைத் தெரிந்துகொண்டு, அவர்கள்
தம்மோடுகூட இருக்கவும், பிரசங்கம்பண்ணும்படியாகத் தாம் அவர்களை
அனுப்பவும்,
15. வியாதிகளைக் குணமாக்கிப் பிசாசுகளைத் துரத்தும்படி அவர்கள்
அதிகாரமுடையவர்களாயிருக்கவும், அவர்களை ஏற்படுத்தினார்.
16. அவர்கள் யாரெனில், சீமோன், இவனுக்குப் பேதுரு என்கிற பெயரிட்டார்.
17. செபதேயுவின் குமாரனாகிய யாக்கோபு, யாக்கோபின் சகோதரனாகிய யோவான்,
இவ்விருவருக்கும் இடிமுழக்க மக்களென்று அர்த்தங்கொள்ளும் பொவனெர்கேஸ்
என்கிற பெயரிட்டார்.
18. அந்திரேயா, பிலிப்பு, பர்த்தொலொமேயு, மத்தேயு, தோமா, அல்பேயுவின்
குமாரன் யாக்கோபு, ததேயு, கானானியனாகிய சீமோன்,
19. அவரைக் காட்டிக்கொடுத்த யூதாஸ்காரியோத்து என்பவர்களே.
20. பின்பு வீட்டுக்குப் போனார்கள்; அங்கே அவர்கள் சாப்பிடுவதற்கும்
சமயமில்லாதபடிக்கு அநேக ஜனங்கள் மறுபடியும் கூடிவந்தார்கள்.
21. அவருடைய இனத்தார் இதைக்கேட்டபோது, அவர் மதிமயங்கியிருக்கிறார் என்று
சொல்லி அவரைப் பிடித்துக்கொள்ளும்படி வந்தார்கள்.
22. எருசலேமிலிருந்து வந்த வேதபாரகர்: இவன்
பெயெல்செபூலைக்கொண்டிருக்கிறான். பிசாசுகளின் தலைவனாலே பிசாசுகளைத்
துரத்துகிறான் என்றார்கள்.
23. அவர்களை அவர் அழைத்து, உவமைகளாய் அவர்களுக்குச் சொன்னதாவது:
சாத்தானைச் சாத்தான் துரத்துவது எப்படி?
24. ஒரு ராஜ்யம் தனக்குதானே விரோதமாகப் பிரிந்திருந்தால், அந்த ராஜ்யம்
நிலைநிற்கமாட்டாதே.
25. ஒரு வீடு தனக்குத்தானே விரோதமாகப் பிரிந்திருந்தால், அந்த வீடு
நிலைநிற்கமாட்டாதே.
26. சாத்தான் தனக்குத்தானே விரோதமாக எழும்பிப் பிரிந்திருந்தால், அவன்
நிலைநிற்கமாட்டாமல், அழிந்துபோவானே.
27. பலவானை முந்திக் கட்டினாலொழிய, ஒருவனும் பலவானுடைய வீட்டுக்குள்
புகுந்து, அவன் உடமைகளைக் கொள்ளையிடக்கூடாது; கட்டினானேயாகில், அவன்
வீட்டைக் கொள்ளையிடுவான்.
28. மெய்யாகவே நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்: மனுஷர்கள் செய்யும்
எல்லாப் பாவங்களும், அவர்கள் தூஷிக்கும் எந்தத் தூஷணங்களும், அவர்களுக்கு
மன்னிக்கப்படும்;
29. ஒருவன் பரிசுத்த ஆவிக்கு விரோதமாகத் தூஷணஞ்சொல்வானாகில், அவன்
என்றென்றைக்கும் மன்னிப்படையாமல் நித்திய ஆக்கினைக்குள்ளாயிருப்பான்
என்றார்.
30. அசுத்த ஆவியைக்கொண்டிருக்கிறானென்று அவர்கள் சொன்னபடியினாலே அவர்
இப்படிச் சொன்னார்.
31. அப்பொழுது அவருடைய சகோதரரும், தாயாரும் வந்து, வெளியே நின்று, அவரை
அழைக்கும்படி அவரிடத்தில் ஆள் அனுப்பினார்கள்.
32. அவரைச் சுற்றிலும் உட்கார்ந்திருந்த ஜனங்கள் அவரை நோக்கி: இதோ,
உம்முடைய தாயாரும் உம்முடைய சகோதரரும் வெளியே நின்று உம்மைத்
தேடுகிறார்கள் என்றார்கள்.
33. அவர்களுக்கு அவர் பிரதியுத்தரமாக: என் தாயார் யார்? என் சகோதரர்
யார்? என்று சொல்லி,
34. தம்மைச்சூழ உட்கார்ந்திருந்தவர்களைச் சுற்றிப் பார்த்து: இதோ, என்
தாயும் என் சகோதரரும் இவர்களே!
35. தேவனுடைய சித்தத்தின்படி செய்கிறவன் எவனோ அவனே எனக்குச் சகோதரனும்,
எனக்குச் சகோதரியும், எனக்குத் தாயுமாய் இருக்கிறான் என்றார்.
ஒரு மனுஷன் இருந்தான்.
2. அவர் ஓய்வுநாளில் அவனைச் சொஸ்தமாக்கினால் அவர்பேரில்
குற்றஞ்சாட்டலாமென்று அவர்மேல் நோக்கமாயிருந்தார்கள்.
3. அப்பொழுது அவர் சூம்பினகையையுடைய மனுஷனை நோக்கி: எழுந்து நடுவே நில்
என்று சொல்லி;
4. அவர்களைப் பார்த்து: ஓய்வுநாட்களில் நன்மைசெய்வதோ, தீமைசெய்வதோ,
ஜீவனைக்காப்பதோ அழிப்பதோ, எது நியாயம் என்றார். அதற்கு அவர்கள்
பேசாமலிருந்தார்கள்.
5. அவர்களுடைய இருதயகடினத்தினிமித்தம் அவர் விசனப்பட்டு, கோபத்துடனே
சுற்றிலும் இருந்தவர்களைப் பார்த்து, அந்த மனுஷனை நோக்கி: உன் கையை
நீட்டு என்றார்; அவன் நீட்டினான்; அவன் கை மறுகையைப்போலச் சொஸ்தமாயிற்று.
6. உடனே பரிசேயர் புறப்பட்டுப்போய், அவரைக் கொலைசெய்யும்படி, அவருக்கு
விரோதமாய் ஏரோதியரோடேகூட ஆலோசனைபண்ணினார்கள்.
7. இயேசு தம்முடைய சீஷர்களோடே அவ்விடம் விட்டு, கடலோரத்துக்குப் போனார்.
8. கலிலேயாவிலும், யூதேயாவிலும், எருசலேமிலும், இதுமேயாவிலும்,
யோர்தானுக்கு அக்கரையிலுமிருந்து திரளான ஜனங்கள் வந்து, அவருக்குப்
பின்சென்றார்கள். அல்லாமலும் தீரு சீதோன் பட்டணங்களின் திசைகளிலுமிருந்து
திரளான ஜனங்கள் அவர் செய்த அற்புதங்களைக்குறித்துக் கேள்விப்பட்டு,
அவரிடத்தில் வந்தார்கள்.
9. அவர் அநேகரைச் சொஸ்தமாக்கினார். நோயாளிகளெல்லாரும் அதை அறிந்து அவரைத்
தொடவேண்டுமென்று அவரிடத்தில் நெருங்கிவந்தார்கள்.
10. ஜனங்கள் திரளாயிருந்தபடியால் அவர்கள் தம்மை நெருக்காதபடிக்கு,
தமக்காக ஒரு படவை ஆயத்தம்பண்ண வேண்டுமென்று, தம்முடைய சீஷர்களுக்குச்
சொன்னார்.
11. அசுத்த ஆவிகளும் அவரைக் கண்டபோது, அவர் முன்பாக விழுந்து: நீர்
தேவனுடைய குமாரன் என்று சத்தமிட்டன.
12. தம்மைப் பிரசித்தம்பண்ணாதபடி அவைகளுக்குக் கண்டிப்பாய்க் கட்டளையிட்டார்.
13. பின்பு அவர் ஒரு மலையின்மேல் ஏறி, தமக்குச் சித்தமானவர்களைத்
தம்மிடத்தில் வரவழைத்தார்; அவர்கள் அவரிடத்திற்கு வந்தார்கள்.
14. அப்பொழுது அவர் பன்னிரண்டு பேரைத் தெரிந்துகொண்டு, அவர்கள்
தம்மோடுகூட இருக்கவும், பிரசங்கம்பண்ணும்படியாகத் தாம் அவர்களை
அனுப்பவும்,
15. வியாதிகளைக் குணமாக்கிப் பிசாசுகளைத் துரத்தும்படி அவர்கள்
அதிகாரமுடையவர்களாயிருக்கவும், அவர்களை ஏற்படுத்தினார்.
16. அவர்கள் யாரெனில், சீமோன், இவனுக்குப் பேதுரு என்கிற பெயரிட்டார்.
17. செபதேயுவின் குமாரனாகிய யாக்கோபு, யாக்கோபின் சகோதரனாகிய யோவான்,
இவ்விருவருக்கும் இடிமுழக்க மக்களென்று அர்த்தங்கொள்ளும் பொவனெர்கேஸ்
என்கிற பெயரிட்டார்.
18. அந்திரேயா, பிலிப்பு, பர்த்தொலொமேயு, மத்தேயு, தோமா, அல்பேயுவின்
குமாரன் யாக்கோபு, ததேயு, கானானியனாகிய சீமோன்,
19. அவரைக் காட்டிக்கொடுத்த யூதாஸ்காரியோத்து என்பவர்களே.
20. பின்பு வீட்டுக்குப் போனார்கள்; அங்கே அவர்கள் சாப்பிடுவதற்கும்
சமயமில்லாதபடிக்கு அநேக ஜனங்கள் மறுபடியும் கூடிவந்தார்கள்.
21. அவருடைய இனத்தார் இதைக்கேட்டபோது, அவர் மதிமயங்கியிருக்கிறார் என்று
சொல்லி அவரைப் பிடித்துக்கொள்ளும்படி வந்தார்கள்.
22. எருசலேமிலிருந்து வந்த வேதபாரகர்: இவன்
பெயெல்செபூலைக்கொண்டிருக்கிறான். பிசாசுகளின் தலைவனாலே பிசாசுகளைத்
துரத்துகிறான் என்றார்கள்.
23. அவர்களை அவர் அழைத்து, உவமைகளாய் அவர்களுக்குச் சொன்னதாவது:
சாத்தானைச் சாத்தான் துரத்துவது எப்படி?
24. ஒரு ராஜ்யம் தனக்குதானே விரோதமாகப் பிரிந்திருந்தால், அந்த ராஜ்யம்
நிலைநிற்கமாட்டாதே.
25. ஒரு வீடு தனக்குத்தானே விரோதமாகப் பிரிந்திருந்தால், அந்த வீடு
நிலைநிற்கமாட்டாதே.
26. சாத்தான் தனக்குத்தானே விரோதமாக எழும்பிப் பிரிந்திருந்தால், அவன்
நிலைநிற்கமாட்டாமல், அழிந்துபோவானே.
27. பலவானை முந்திக் கட்டினாலொழிய, ஒருவனும் பலவானுடைய வீட்டுக்குள்
புகுந்து, அவன் உடமைகளைக் கொள்ளையிடக்கூடாது; கட்டினானேயாகில், அவன்
வீட்டைக் கொள்ளையிடுவான்.
28. மெய்யாகவே நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்: மனுஷர்கள் செய்யும்
எல்லாப் பாவங்களும், அவர்கள் தூஷிக்கும் எந்தத் தூஷணங்களும், அவர்களுக்கு
மன்னிக்கப்படும்;
29. ஒருவன் பரிசுத்த ஆவிக்கு விரோதமாகத் தூஷணஞ்சொல்வானாகில், அவன்
என்றென்றைக்கும் மன்னிப்படையாமல் நித்திய ஆக்கினைக்குள்ளாயிருப்பான்
என்றார்.
30. அசுத்த ஆவியைக்கொண்டிருக்கிறானென்று அவர்கள் சொன்னபடியினாலே அவர்
இப்படிச் சொன்னார்.
31. அப்பொழுது அவருடைய சகோதரரும், தாயாரும் வந்து, வெளியே நின்று, அவரை
அழைக்கும்படி அவரிடத்தில் ஆள் அனுப்பினார்கள்.
32. அவரைச் சுற்றிலும் உட்கார்ந்திருந்த ஜனங்கள் அவரை நோக்கி: இதோ,
உம்முடைய தாயாரும் உம்முடைய சகோதரரும் வெளியே நின்று உம்மைத்
தேடுகிறார்கள் என்றார்கள்.
33. அவர்களுக்கு அவர் பிரதியுத்தரமாக: என் தாயார் யார்? என் சகோதரர்
யார்? என்று சொல்லி,
34. தம்மைச்சூழ உட்கார்ந்திருந்தவர்களைச் சுற்றிப் பார்த்து: இதோ, என்
தாயும் என் சகோதரரும் இவர்களே!
35. தேவனுடைய சித்தத்தின்படி செய்கிறவன் எவனோ அவனே எனக்குச் சகோதரனும்,
எனக்குச் சகோதரியும், எனக்குத் தாயுமாய் இருக்கிறான் என்றார்.
மாற்கு அதிகாரம் 2
1.
சிலநாட்களுக்குப்பின்பு
அவர் மறுபடியும்
கப்பர்நகூமுக்குப்
போனார்; அவர்
வீட்டிலிருக்கிறார்
என்று ஜனங்கள்
கேள்விப்பட்டு;
2. உடனே வாசலுக்கு
முன்னும் நிற்க
இடம்போதாதபடிக்கு
அநேகர் கூடிவந்தார்கள்;
அவர்களுக்கு வசனத்தைப்
போதித்தார்.
3. அப்பொழுது
நாலுபேர் ஒரு
திமிர்வாதக்காரனைச்
சுமந்துகொண்டு
அவரிடத்தில் வந்தார்கள்;
4. ஜனக்கூட்டத்தினிமித்தம்
அவருக்குச் சமீபமாய்ச்
சேரக்கூடாமல், அவர்
இருந்த வீட்டின்
மேற்கூரையைப்
பிரித்துத் திறப்பாக்கி,
திமிர்வாதக்காரன்
கிடக்கிற படுக்கையை
இறக்கினார்கள்.
5. இயேசு அவர்கள்
விசுவாசத்தைக் கண்டு,
திமிர்வாதக்காரனை
நோக்கி: மகனே, உன்
பாவங்கள் உனக்கு
மன்னிக்கப்பட்டது என்றார்.
6. அங்கே உட்கார்ந்திருந்த
வேதபாரகரில் சிலர்:
7. இவன் இப்படி
தேவதூஷணம்
சொல்லுகிறதென்ன?
தேவன் ஒருவரேயன்றிப்
பாவங்களை
மன்னிக்கத்தக்கவர் யார்
என்று தங்கள் இருதயங்களில்
சிந்தித்துக்கொண்டிருந்த
ார்கள்.
8. அவர்கள் தங்களுக்குள்ளே
இப்படிச்
சிந்திக்கிறார்களென்று
இயேசு உடனே
தம்முடைய ஆவியில்
அறிந்து, அவர்களை
நோக்கி: நீங்கள் உங்கள்
இருதயங்களில் இப்படி
சிந்திக்கிறதென்ன?
9. உன் பாவங்கள் உனக்கு
மன்னிக்கப்பட்டதென்று
சொல்வதோ, எழுந்து உன்
படுக்கையை
எடுத்துக்கொண்டு
நடவென்று சொல்வதோ,
எது எளிது?
10. பூமியிலே
பாவங்களை மன்னிக்க
மனுஷகுமாரனுக்கு
அதிகாரம் உண்டென்பதை
நீங்கள் அறியவேண்டும்
என்று சொல்லி
திமிர்வாதக்காரனை
நோக்கி:
11. நீ எழுந்து, உன்
படுக்கையை
எடுத்துக்கொண்டு, உன்
வீட்டுக்குப் போ என்று
உனக்குச் சொல்லுகிறேன்
என்றார்.
12. உடனே, அவன் எழுந்து,
தன் படுக்கையை
எடுத்துக்கொண்டு
எல்லாருக்குமுன்பாகப்
போனான். அப்பொழுது
எல்லாரும் ஆச்சரியப்பட்டு:
நாம் ஒருக்காலும்
இப்படிக்
கண்டதில்லையென்று
சொல்லி, தேவனை
மகிமைப்படுத்தினார்கள்.
13. அவர் மறுபடியும்
புறப்பட்டுக் கடலருகே
போனார்; அப்பொழுது
ஜனங்களெல்லாரும்
அவரிடத்தில் வந்தார்கள்;
அவர்களுக்குப்
போதகம்பண்ணினார்.
14. அவர்
நடந்துபோகையில்,
அல்பேயுவின்
குமாரனாகிய லேவி
ஆயத்துறையில்
உட்கார்ந்திருக்கிறதைக்
கண்டு; எனக்குப்
பின்சென்றுவா என்றார்;
அவன் எழுந்து
அவருக்குப்
பின்சென்றான்.
15. அப்பொழுது,
அவனுடைய வீட்டிலே
அவர்
போஜனபந்தியிருக்கையி
ல், அநேக ஆயக்காரரும்
பாவிகளும்
அவரோடுகூட
வந்திருந்தபடியால்,
அவர்களும்
இயேசுவோடும் அவர்
சீஷரோடுங்கூடப்
பந்தியிருந்தார்கள்.
16. அவர் ஆயக்காரரோடும்
பாவிகளோடும்
போஜனம்பண்ணுகிறதை
வேதபாரகரும்
பரிசேயரும் கண்டு,
அவருடைய சீஷரை
நோக்கி: அவர்
ஆயக்காரரோடும்
பாவிகளோடும்
போஜனபானம்
பண்ணுகிறதென்னவென்ற
ு கேட்டார்கள்.
17. இயேசு அதை கேட்டு:
பிணியாளிகளுக்கு
வைத்தியன்
வேண்டியதேயல்லாமல்
சுகமுள்ளவர்களுக்கு
வேண்டியதில்லை;
நீதிமான்களையல்ல,
பாவிகளையே
மனந்திரும்புகிறதற்கு
அழைக்கவந்தேன் என்றார்.
18. யோவானுடைய
சீஷரும் பரிசேயருடைய
சீஷரும் உபவாசம்
பண்ணிவந்தார்கள். அவர்கள்
அவரிடத்தில் வந்து:
யோவானுடைய சீஷரும்
பரிசேயருடைய சீஷரும்
உபவாசிக்கிறார்களே,
உம்முடைய சீஷர்
உபவாசியாமலிருப்பதெ
ன்னவென்று கேட்டார்கள்.
19. அதற்கு இயேசு:
மணவாளன்
தங்களோடிருக்கையில்
மணவாளனுடைய தோழர்
உபவாசிப்பார்களா?
மணவாளன் தங்களுடனே
இருக்கும்வரைக்கும்
உபவாசிக்கமாட்டார்களே.
20. மணவாளன் அவர்களை
விட்டு எடுபடும் நாட்கள்
வரும், அந்த நாட்களிலே
உபவாசிப்பார்கள்.
21. ஒருவனும்
கோடித்துண்டைப் பழைய
வஸ்திரத்தோடு
இணைக்கமாட்டான்,
இணைத்தால், அதினோடே
இணைத்த புதியதுண்டு
பழையதை அதிகமாய்க்
கிழிக்கும், பீறலும்
அதிகமாகும்.
22. ஒருவனும் புது
திராட்சரசத்தைப்
பழந்துருத்திகளில்
வார்த்துவைக்கமாட்டான்;
வார்த்துவைத்தால்,
புதுரசம் துருத்திகளைக்
கிழித்துப்போடும்,
இரசமும் சிந்திப்போம்;
துருத்திகளும்
கெட்டுப்போம்;
புதுரசத்தைப் புது
துருத்திகளில்
வார்த்துவைக்கவேண்டும்
என்றார்.
23. பின்பு, அவர்
ஓய்வுநாளில் பயிர்
வழியே போனார்;
அவருடைய சீஷர்கள் கூட
நடந்துபோகையில்,
கதிர்களைக் கொய்யத்
தொடங்கினார்கள்.
24. பரிசேயர் அவரை
நோக்கி: இதோ,
ஓய்வுநாளில்
செய்யத்தகாததை இவர்கள் ஏன்
செய்கிறார்கள் என்றார்கள்.
25. அதற்கு அவர்:
தாவீதுக்கு உண்டான
ஆபத்தில், தானும்
தன்னோடிருந்தவர்களும்
பசியாயிருந்தபோது,
26. அவன் அபியத்தார்
என்னும் பிரதான
ஆசாரியன் காலத்தில்
செய்ததை நீங்கள்
ஒருக்காலும்
வாசிக்கவில்லையா?
அவன் தேவனுடைய
வீட்டில் பிரவேசித்து,
ஆசாரியர்தவிர
வேறொருவரும்
புசிக்கத்தகாத
தெய்வசமுகத்து
அப்பங்களைத் தானும்
புசித்துத்
தன்னோடிருந்தவர்களுக்கு
ம் கொடுத்தானே என்றார்.
27. பின்பு அவர்களை
நோக்கி: மனுஷன்
ஓய்வுநாளுக்காக
உண்டாக்கப்படவில்லை,
ஓய்வுநாள்
மனுஷனுக்காக
உண்டாக்கப்பட்டது;
28. ஆகையால்
மனுஷகுமாரன் ஓய்வு
நாளுக்கும் ஆண்டவராய்
இருக்கிறார் என்றார்.
சிலநாட்களுக்குப்பின்பு
அவர் மறுபடியும்
கப்பர்நகூமுக்குப்
போனார்; அவர்
வீட்டிலிருக்கிறார்
என்று ஜனங்கள்
கேள்விப்பட்டு;
2. உடனே வாசலுக்கு
முன்னும் நிற்க
இடம்போதாதபடிக்கு
அநேகர் கூடிவந்தார்கள்;
அவர்களுக்கு வசனத்தைப்
போதித்தார்.
3. அப்பொழுது
நாலுபேர் ஒரு
திமிர்வாதக்காரனைச்
சுமந்துகொண்டு
அவரிடத்தில் வந்தார்கள்;
4. ஜனக்கூட்டத்தினிமித்தம்
அவருக்குச் சமீபமாய்ச்
சேரக்கூடாமல், அவர்
இருந்த வீட்டின்
மேற்கூரையைப்
பிரித்துத் திறப்பாக்கி,
திமிர்வாதக்காரன்
கிடக்கிற படுக்கையை
இறக்கினார்கள்.
5. இயேசு அவர்கள்
விசுவாசத்தைக் கண்டு,
திமிர்வாதக்காரனை
நோக்கி: மகனே, உன்
பாவங்கள் உனக்கு
மன்னிக்கப்பட்டது என்றார்.
6. அங்கே உட்கார்ந்திருந்த
வேதபாரகரில் சிலர்:
7. இவன் இப்படி
தேவதூஷணம்
சொல்லுகிறதென்ன?
தேவன் ஒருவரேயன்றிப்
பாவங்களை
மன்னிக்கத்தக்கவர் யார்
என்று தங்கள் இருதயங்களில்
சிந்தித்துக்கொண்டிருந்த
ார்கள்.
8. அவர்கள் தங்களுக்குள்ளே
இப்படிச்
சிந்திக்கிறார்களென்று
இயேசு உடனே
தம்முடைய ஆவியில்
அறிந்து, அவர்களை
நோக்கி: நீங்கள் உங்கள்
இருதயங்களில் இப்படி
சிந்திக்கிறதென்ன?
9. உன் பாவங்கள் உனக்கு
மன்னிக்கப்பட்டதென்று
சொல்வதோ, எழுந்து உன்
படுக்கையை
எடுத்துக்கொண்டு
நடவென்று சொல்வதோ,
எது எளிது?
10. பூமியிலே
பாவங்களை மன்னிக்க
மனுஷகுமாரனுக்கு
அதிகாரம் உண்டென்பதை
நீங்கள் அறியவேண்டும்
என்று சொல்லி
திமிர்வாதக்காரனை
நோக்கி:
11. நீ எழுந்து, உன்
படுக்கையை
எடுத்துக்கொண்டு, உன்
வீட்டுக்குப் போ என்று
உனக்குச் சொல்லுகிறேன்
என்றார்.
12. உடனே, அவன் எழுந்து,
தன் படுக்கையை
எடுத்துக்கொண்டு
எல்லாருக்குமுன்பாகப்
போனான். அப்பொழுது
எல்லாரும் ஆச்சரியப்பட்டு:
நாம் ஒருக்காலும்
இப்படிக்
கண்டதில்லையென்று
சொல்லி, தேவனை
மகிமைப்படுத்தினார்கள்.
13. அவர் மறுபடியும்
புறப்பட்டுக் கடலருகே
போனார்; அப்பொழுது
ஜனங்களெல்லாரும்
அவரிடத்தில் வந்தார்கள்;
அவர்களுக்குப்
போதகம்பண்ணினார்.
14. அவர்
நடந்துபோகையில்,
அல்பேயுவின்
குமாரனாகிய லேவி
ஆயத்துறையில்
உட்கார்ந்திருக்கிறதைக்
கண்டு; எனக்குப்
பின்சென்றுவா என்றார்;
அவன் எழுந்து
அவருக்குப்
பின்சென்றான்.
15. அப்பொழுது,
அவனுடைய வீட்டிலே
அவர்
போஜனபந்தியிருக்கையி
ல், அநேக ஆயக்காரரும்
பாவிகளும்
அவரோடுகூட
வந்திருந்தபடியால்,
அவர்களும்
இயேசுவோடும் அவர்
சீஷரோடுங்கூடப்
பந்தியிருந்தார்கள்.
16. அவர் ஆயக்காரரோடும்
பாவிகளோடும்
போஜனம்பண்ணுகிறதை
வேதபாரகரும்
பரிசேயரும் கண்டு,
அவருடைய சீஷரை
நோக்கி: அவர்
ஆயக்காரரோடும்
பாவிகளோடும்
போஜனபானம்
பண்ணுகிறதென்னவென்ற
ு கேட்டார்கள்.
17. இயேசு அதை கேட்டு:
பிணியாளிகளுக்கு
வைத்தியன்
வேண்டியதேயல்லாமல்
சுகமுள்ளவர்களுக்கு
வேண்டியதில்லை;
நீதிமான்களையல்ல,
பாவிகளையே
மனந்திரும்புகிறதற்கு
அழைக்கவந்தேன் என்றார்.
18. யோவானுடைய
சீஷரும் பரிசேயருடைய
சீஷரும் உபவாசம்
பண்ணிவந்தார்கள். அவர்கள்
அவரிடத்தில் வந்து:
யோவானுடைய சீஷரும்
பரிசேயருடைய சீஷரும்
உபவாசிக்கிறார்களே,
உம்முடைய சீஷர்
உபவாசியாமலிருப்பதெ
ன்னவென்று கேட்டார்கள்.
19. அதற்கு இயேசு:
மணவாளன்
தங்களோடிருக்கையில்
மணவாளனுடைய தோழர்
உபவாசிப்பார்களா?
மணவாளன் தங்களுடனே
இருக்கும்வரைக்கும்
உபவாசிக்கமாட்டார்களே.
20. மணவாளன் அவர்களை
விட்டு எடுபடும் நாட்கள்
வரும், அந்த நாட்களிலே
உபவாசிப்பார்கள்.
21. ஒருவனும்
கோடித்துண்டைப் பழைய
வஸ்திரத்தோடு
இணைக்கமாட்டான்,
இணைத்தால், அதினோடே
இணைத்த புதியதுண்டு
பழையதை அதிகமாய்க்
கிழிக்கும், பீறலும்
அதிகமாகும்.
22. ஒருவனும் புது
திராட்சரசத்தைப்
பழந்துருத்திகளில்
வார்த்துவைக்கமாட்டான்;
வார்த்துவைத்தால்,
புதுரசம் துருத்திகளைக்
கிழித்துப்போடும்,
இரசமும் சிந்திப்போம்;
துருத்திகளும்
கெட்டுப்போம்;
புதுரசத்தைப் புது
துருத்திகளில்
வார்த்துவைக்கவேண்டும்
என்றார்.
23. பின்பு, அவர்
ஓய்வுநாளில் பயிர்
வழியே போனார்;
அவருடைய சீஷர்கள் கூட
நடந்துபோகையில்,
கதிர்களைக் கொய்யத்
தொடங்கினார்கள்.
24. பரிசேயர் அவரை
நோக்கி: இதோ,
ஓய்வுநாளில்
செய்யத்தகாததை இவர்கள் ஏன்
செய்கிறார்கள் என்றார்கள்.
25. அதற்கு அவர்:
தாவீதுக்கு உண்டான
ஆபத்தில், தானும்
தன்னோடிருந்தவர்களும்
பசியாயிருந்தபோது,
26. அவன் அபியத்தார்
என்னும் பிரதான
ஆசாரியன் காலத்தில்
செய்ததை நீங்கள்
ஒருக்காலும்
வாசிக்கவில்லையா?
அவன் தேவனுடைய
வீட்டில் பிரவேசித்து,
ஆசாரியர்தவிர
வேறொருவரும்
புசிக்கத்தகாத
தெய்வசமுகத்து
அப்பங்களைத் தானும்
புசித்துத்
தன்னோடிருந்தவர்களுக்கு
ம் கொடுத்தானே என்றார்.
27. பின்பு அவர்களை
நோக்கி: மனுஷன்
ஓய்வுநாளுக்காக
உண்டாக்கப்படவில்லை,
ஓய்வுநாள்
மனுஷனுக்காக
உண்டாக்கப்பட்டது;
28. ஆகையால்
மனுஷகுமாரன் ஓய்வு
நாளுக்கும் ஆண்டவராய்
இருக்கிறார் என்றார்.
இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)