புதன், 31 ஆகஸ்ட், 2016
1st Sep 2016 இன்று ஒரு வசனம் (சங்கீதம் 50:15)
"இன்று ஒரு வசனம்"
சங்கீதம் 50:15 Psalms
பரிசுத்த வேதாகமம்:-
ஆபத்துக்காலத்தில் என்னை நோக்கிக் கூப்பிடு; நான் உன்னை விடுவிப்பேன், நீ
என்னை மகிமைப்படுத்துவாய்.
Tamil Bible: Easy-to- Read Version (ERV-TA):-
தேவன், "இஸ்ரவேலரே, துன்பம் நேர்கையில் என்னிடம் விண்ணப்பம் செய்யுங்கள்!
நான் உங்களுக்கு உதவுவேன்.
நீங்கள் அப்போது என்னை மகிமைப்படுத் த முடியும்" என்று கூறுகிறார்.
திருவிவிலியம்:-
துன்ப வேளையில் என்னைக் கூப்பிடுங்கள்; உங்களைக் காத்திடுவேன்; அப்போது,
நீங்கள் என்னை மேன்மைப்படுத்துவீர்கள்.
Amplified Bible (AMP):-
Call on Me in the day of trouble;
I will rescue you, and you shall honor and glorify Me."
Darby Translation (DARBY):-
And call upon me in the day of trouble; I will deliver thee, and thou
shalt glorify me.
KJV Bible:-
And call upon me in the day of trouble: I will deliver thee, and thou
shalt glorify me.
New International Version (NIV):-
and call on me in the day of trouble;
I will deliver you, and you will honor me."
New American Standard Bible (NASB):-
Call upon Me in the day of trouble;
I shall rescu
New King James Version (NKJV):-
Call upon Me in the day of trouble;
I will deliver you, and you shall glorify Me."
*. Treasury of Knowledge:-
Verse 15
And callupon me in the day of trouble: I will deliverthee, and thou
shalt glorifyme.
call
77:2; 91:15; 107:6-13,19,28; 2 Chronicles 33:12 , 13; Job 22:27;
Zechariah 13:9; Luke 22:44; Acts 16:25; James 5:13
deliver
34:3,4; 66:13-20; Luke 17:15-18
glorify
23; 22:23; Matthew 5:16; John 15:8; 1 Peter 4:11 , 14
*. Wesley's Notes:-
Verse 15
Call - And make conscience of that great duty of fervent prayer, which
is an acknowledgment of thy subjection to me, and of thy trust and
dependance upon me.
Glorify - Thou shalt have occasion to glorify me for thy deliverance.
*. Barne's Notes:-
Verse 15
And call upon me in the day of trouble -This is a part of real
religion as truly as praise is, Psalm 50:14. This is also the duty
and the privilege of all the true worshippers of God. To do this shows
where the heart is, as really as direct acts of praise and
thanksgiving. The purpose of all that is said here is to show that
true religion - the proper service of God - does not consist in the
mere offering of sacrifice, but that it is of a spiritual nature, and
that the offering of sacrifice is of no value unless it is accompanied
by corresponding acts of spiritual religion, showing that the heart
has a proper appreciation of the mercies of God, and that it truly
confides in him. Such spirituality in religion is expressed by acts of
praise Psalm 50:14; but it is also as clearly expressed Psalm 50:15by
going to God in times of trouble, and rolling the burdens of life on
his arm, and seeking consolation in him.
I will deliver thee -I will deliver thee from trouble. This will occur
(a) either in this life, in accordance with the frequent promises of
his word (compare the notes at Psalm 46:1); or
(b) wholly in the future world, where all who love God will be
completely and forever delivered from all forms of sorrow.
And thou shalt glorify me -That is, Thou wilt honor me, or do me
honor, by thus coming to me with confidence in the day of calamity.
There is no way in which we can honor God more, or show more clearly
that we truly confide in him, than by going to him when everything
seems to be dark; when his own ways and dealings are wholly
incomprehensible to us, and committing all into his hands.
*. Commentary Critical and Explanatory - Unabridged:-
Verse 15. And call upon me in the day of trouble. - a gracious promise
consequent on the heart "thanksgiving"and 'payment' of Israel's moral
as well as ceremonial, "vows." If first thou givest heartfelt thanks,
and art faithful to thy vows of obedience
( Psalms 50:15), then thou mayest "call upon me in the day of trouble," and
I will deliver thee, and thou shalt (have fresh occasion to) glorify
me. So obedience and thanksgiving, rendered in the first instance by
Jehoshaphat ( 2 Chronicles 20:19-30), issued in immediate
"deliverance,"in answer to the "call" of faith "in the day of
trouble." The absence of the conjunction and marks the immediate
effect of believing, obedient, and thankful prayer
(cf. Isaiah 65:24). So Israel, in her last and greatest tribulation,
shall experience the Lord in her present help, after she has turned
humbly to: Him ( Daniel 12:1; Zechariah 12:10-14; Zechariah 13:1-9;
Zechariah 14:1-5).
Judgment on the wicked who take God's covenant in their mouth, but
flagrantly violate it by absence of natural affection and offences of
heart, hand, and tongue against their neighbours, especially against
the godly, presuming on God's present silence.
Have a Blessed day
GOD Bless You
(*) HOLY FRIENDS (*)
சங்கீதம் 50:15 Psalms
பரிசுத்த வேதாகமம்:-
ஆபத்துக்காலத்தில் என்னை நோக்கிக் கூப்பிடு; நான் உன்னை விடுவிப்பேன், நீ
என்னை மகிமைப்படுத்துவாய்.
Tamil Bible: Easy-to- Read Version (ERV-TA):-
தேவன், "இஸ்ரவேலரே, துன்பம் நேர்கையில் என்னிடம் விண்ணப்பம் செய்யுங்கள்!
நான் உங்களுக்கு உதவுவேன்.
நீங்கள் அப்போது என்னை மகிமைப்படுத் த முடியும்" என்று கூறுகிறார்.
திருவிவிலியம்:-
துன்ப வேளையில் என்னைக் கூப்பிடுங்கள்; உங்களைக் காத்திடுவேன்; அப்போது,
நீங்கள் என்னை மேன்மைப்படுத்துவீர்கள்.
Amplified Bible (AMP):-
Call on Me in the day of trouble;
I will rescue you, and you shall honor and glorify Me."
Darby Translation (DARBY):-
And call upon me in the day of trouble; I will deliver thee, and thou
shalt glorify me.
KJV Bible:-
And call upon me in the day of trouble: I will deliver thee, and thou
shalt glorify me.
New International Version (NIV):-
and call on me in the day of trouble;
I will deliver you, and you will honor me."
New American Standard Bible (NASB):-
Call upon Me in the day of trouble;
I shall rescu
New King James Version (NKJV):-
Call upon Me in the day of trouble;
I will deliver you, and you shall glorify Me."
*. Treasury of Knowledge:-
Verse 15
And callupon me in the day of trouble: I will deliverthee, and thou
shalt glorifyme.
call
77:2; 91:15; 107:6-13,19,28; 2 Chronicles 33:12 , 13; Job 22:27;
Zechariah 13:9; Luke 22:44; Acts 16:25; James 5:13
deliver
34:3,4; 66:13-20; Luke 17:15-18
glorify
23; 22:23; Matthew 5:16; John 15:8; 1 Peter 4:11 , 14
*. Wesley's Notes:-
Verse 15
Call - And make conscience of that great duty of fervent prayer, which
is an acknowledgment of thy subjection to me, and of thy trust and
dependance upon me.
Glorify - Thou shalt have occasion to glorify me for thy deliverance.
*. Barne's Notes:-
Verse 15
And call upon me in the day of trouble -This is a part of real
religion as truly as praise is, Psalm 50:14. This is also the duty
and the privilege of all the true worshippers of God. To do this shows
where the heart is, as really as direct acts of praise and
thanksgiving. The purpose of all that is said here is to show that
true religion - the proper service of God - does not consist in the
mere offering of sacrifice, but that it is of a spiritual nature, and
that the offering of sacrifice is of no value unless it is accompanied
by corresponding acts of spiritual religion, showing that the heart
has a proper appreciation of the mercies of God, and that it truly
confides in him. Such spirituality in religion is expressed by acts of
praise Psalm 50:14; but it is also as clearly expressed Psalm 50:15by
going to God in times of trouble, and rolling the burdens of life on
his arm, and seeking consolation in him.
I will deliver thee -I will deliver thee from trouble. This will occur
(a) either in this life, in accordance with the frequent promises of
his word (compare the notes at Psalm 46:1); or
(b) wholly in the future world, where all who love God will be
completely and forever delivered from all forms of sorrow.
And thou shalt glorify me -That is, Thou wilt honor me, or do me
honor, by thus coming to me with confidence in the day of calamity.
There is no way in which we can honor God more, or show more clearly
that we truly confide in him, than by going to him when everything
seems to be dark; when his own ways and dealings are wholly
incomprehensible to us, and committing all into his hands.
*. Commentary Critical and Explanatory - Unabridged:-
Verse 15. And call upon me in the day of trouble. - a gracious promise
consequent on the heart "thanksgiving"and 'payment' of Israel's moral
as well as ceremonial, "vows." If first thou givest heartfelt thanks,
and art faithful to thy vows of obedience
( Psalms 50:15), then thou mayest "call upon me in the day of trouble," and
I will deliver thee, and thou shalt (have fresh occasion to) glorify
me. So obedience and thanksgiving, rendered in the first instance by
Jehoshaphat ( 2 Chronicles 20:19-30), issued in immediate
"deliverance,"in answer to the "call" of faith "in the day of
trouble." The absence of the conjunction and marks the immediate
effect of believing, obedient, and thankful prayer
(cf. Isaiah 65:24). So Israel, in her last and greatest tribulation,
shall experience the Lord in her present help, after she has turned
humbly to: Him ( Daniel 12:1; Zechariah 12:10-14; Zechariah 13:1-9;
Zechariah 14:1-5).
Judgment on the wicked who take God's covenant in their mouth, but
flagrantly violate it by absence of natural affection and offences of
heart, hand, and tongue against their neighbours, especially against
the godly, presuming on God's present silence.
Have a Blessed day
GOD Bless You
(*) HOLY FRIENDS (*)
<h1 style="color:blue;.>சாக்கடல் (உப்புக் கடல்) பாகம் - 2</h1>
மனித வரலாறு:-
உலகிலேயே மிக நீண்டகாலமாக மக்கள் தொடர்ந்து வசித்து வருமிடமாக
சாக்கடலுக்கு அண்மையிலுள்ள ஜெரிக்கோ ( எரிக்கோ) நகரம் நம்பப்படுகிறது.
விவிலியத்தில்குறிப்பிடப்படும் சோதோம், கொமொரா
நகரங்கள் சாக்கடலின் தென்கீழ்க்கரைக்கண்மையில் அமைந்துள்ளன என
ஆய்வாளர்கள் நம்புகிறார்கள். வேதாகமம் விவிலியத்தில் பழைய ஏற்பாட்டின்படி
சோதோம், கொமோரா ஆகிய இந்நகரங்கள்
ஆபிரகாம்காலத்திலே கடவுளால் அழிக்கப்பட்டது ஆதி 19:1-9). சவுல் அரசன்
தாவீதைகொலை செய்யத் தேடியபோது தாவீது மறைந்திருந்த குகை
சாக்கடலுக்கண்மையில் உள்ள எய்ன் கெடியில்
அமைந்துள்ளது.
எகிப்திய அரசி கிளியோபட்ரா சாக்கடலின் கரையோரத்தில் கிடைத்த கனிமங்களைக்
கொண்டு அழகுசாதனப் பொருட்கள், மற்றும் மருந்து வகைகள் தயாரிக்கும்
தொழிற்சாலை நிறுவ, உரிமனம் பெற்றதாகச் சொல்லப்படுகிறது. அடைவதற்குக்
கடினமான இடமாக இருந்தமையால் கிரேக்க மரபுவழி திருச்சபை சாதுக்களை
பைசன்டைன் காலம் முதல் இவ்விடம் ஈர்த்தது. 'வாடி கெல்ட்'ல் உள்ள 'புனித
ஜோர்ஜ்' மற்றும் யூதேயப் பாலைவனத்திலுள்ள 'மர் சாபா' ஆகிய தங்குமிடங்கள்
இப்போது யாத்திரைத் தலங்களாக விளங்குகின்றன.
சாக்கடல் பற்றிய வேதாகம குறிப்புகள்:-
கலிலேயக் கடல்போன்று சாக்கடல் பற்றிய குறிப்புகள் விவிலியத்தில் அதிகம்
இல்லை. பாலஸ்தீன நாட்டின்தென்கிழக்கு எல்லையில் அமைந்த இந்த ஏரிக்கு
விவிலியத்தில் பல பெயர்கள் உள்ளன. ஆனால் ஒரேயொரு தடவை மட்டுமே இன்றைய
பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது. அங்கேபாலைநிலக்கடல் என்னும் சாக்கடல்
என்னும் சொற்றொடர் உள்ளது (காண்க: யோசுவா 3:14-16):
"மக்கள் தங்கள்
கூடாரங்களிலிருந்து யோர்தானைக் கடக்கப் புறப்படும்போது குருக்கள்
உடன்படிக்கைப் பேழையைத் தூக்கிக் கொண்டு மக்கள் முன்னே சென்றனர்.
உடன்படிக்கைப் பேழையைத் தூக்கிச் சென்ற குருக்கள் யோர்தானை அடைந்தனர்.
அவர்கள் காலடிகள் யோர்தான் நீரின் விளிம்பில் நனைந்தவுடன்,
மேற்பகுதியிலிருந்து ஓடிவந்த யோர்தான் நீர்
வெகுதொலையில் நின்றது. அறுவடை நாள்களில் இந்நதி கரைபுரண்டு ஓடும்.
மேற்பகுதியிலிருந்து வந்த நீர், சாரத்தானின் அருகில் இருந்து ஆதாம்
நகருக்கு எதிரில் வெகு தொலையில் மேலெழும்பி நின்றது. கீழே ஓடிய நீர்
பாலைநிலக் கடலாகிய சாக்கடல் வரை ஓடிமறைந்தது. மக்களும் எரிகோவுக்கு
நேர்எதிராகக் கடந்து சென்றனர்."
செப்துவசிந்தா என்னும் விவிலியக் கிரேக்க மொழிபெயர்ப்பில்சமவெளிக் கடல்
என்னும் உப்புக் கடல்என்னும் விளக்கம் உள்ளது. யோவேல் நூல் 2:20)
சாக்கடலை
"கீழைக் கடல்" என்றும் கலிலேயக் கடலை"மேலைக் கடல் என்றும் குறிப்பிடுகிறது:
"அப்பொழுது ஆண்டவர் தம் நாட்டின்மேல் பேரார்வம் கொண்டு தம் மக்கள் மீது
கருணை காட்டினார். ஆண்டவர் தம் மக்களுக்கு மறுமொழியாகக் கூறியது இதுவே:
"நான் உங்களுக்குக் கோதுமையும், திராட்சை இரசமும், எண்ணெயும் தருவேன்;
நீங்களும் நிறைவு பெறுவீர்கள்; இனிமேல் வேற்றினத்தார் நடுவில் உங்களை
நிந்தைக்கு ஆளாக்கமாட்டேன். வடக்கிலிருந்து வந்த படையை உங்களிடமிருந்து
வெகு தொலைவிற்கு
விரட்டியடிப்பேன்; அதனை வறட்சியுற்றதும் பாழடைந்ததுமான நிலத்திற்குத்
துரத்திவிடுவேன். அதன் முற்பகுதியைக் கீழைக் கடலுக்குள்ளும், பிற்பகுதியை
மேலைக் கடலுக்குள்ளும் ஆழ்த்துவேன். பிண நாற்றமும் தீய வாடையும் அங்கே
எழும்பும்; ஏனெனில் அது பெரும் தீச்செயல்களைப் புரிந்தது. நிலமே நீ
அஞ்சாதே; மகிழ்ந்து களிகூரு; ஏனெனில், ஆண்டவர் பெரிய காரியங்களைச்
செய்தார்"."
சாக்கடல் "உப்புக் கடல்" என்று தொடக்க நூல் 19:1-3பிரிவில் உள்ளது:
"அம்ராபல் சினயார் அரசனாகவும் அரியோக்கு எல்லாசரின் அரசனாகவும்
கெதர்லகோமர் ஏலாமின் அரசனாகவும் திதால் கோயிமின் அரசனாகவும்
இருந்தபொழுது, அவர்கள் சோதோம் அரசன் பெரா, கொமோரா அரசன் பிர்சா, அதிமா
அரசன் சினாபு, செபோயிம் அரசன் செமேபர், பேலா அரசன் சோவார் ஆகியோருக்கு
எதிராகப் போர் தொடுத்தனர். அவர்கள் அனைவரும் இப்பொழுது உப்புக்கடலாக
இருக்கும் சித்திம் பள்ளத்தாக்கில் ஒன்று திரண்டனர்."
எசேக்கியேல் நூல்எருசலேம் கோவிலின் தூயகத்திலிருந்து தண்ணீர் பாய்ந்தோடி,
பாலைநிலத்தைச் சோலைவனமாக மாற்றி, உப்புக் கடலினை நன்னீரால் நிரப்பி வளமை
கொணர்ந்ததைக் காட்சியாக விவரிக்கிறது:
"அவர் என்னிடம் "மானிடா! இதைப் பார்த்தாயா?" என்றார். பின்னர் அவர் என்னை
ஆற்றின் கரைக்கு அழைத்துச் சென்றார்.
நான் அங்கே சென்றபோது ஆற்றின் இரு கரைகளிலும் எண்ணற்ற மரங்கள் நிற்கக்
கண்டேன். அவர் என்னிடம் உரைத்தது: "இத்தண்ணீர் கிழக்குப் பகுதியை
நோக்கிப் பாய்ந்து அராபாவில் சேர்கிறது. அங்கு அது கடலோடு கலக்கிறது. அது
கடலோடு கலக்கையில் அத்தண்ணீர் அங்கு நல்ல தண்ணீராக மாறும். இந்த ஆறு
பாயுமிடமெல்லாம் திரளான உயிரினங்கள் வாழும். அங்கு ஏராளமான மீன்கள்
இருக்கும். ஏனெனில் இத்தண்ணீர் பாய்ந்து அங்குள்ள நீரை நல்ல நீராய்
மாற்றும். எனவே அது பாயுமிடமெல்லாம் யாவும் உயிர் வாழும்"."
இசுலாமியநம்பிக்கையில் சாக்கடற் பகுதி "லூத்" (கிறிஸ்தவ விவிலியத்திலும்
காணப்படும் லோத்து), இவர் நபியுடனும் சம்பந்தப் படுத்தப்படுகிறார்.
பெடுயின்இஸ்லாமிய குழுவினரும் நீண்டகாலமாக இப்பகுதியில் வசித்து
வருகின்றனர். கடந்த நூற்றாண்டில் அண்மித்த குகையொன்றிலிருந்து ஓலைச்
சுருள்கள் பல கண்டெடுக்கப்பட்டன. இவை சாக்கடல் ஓலைச் சுருள்கள் (Dead Sea
Scrolls) என அறியப்படுகின்றன. அண்மையிலிருந்து அறிவியலாளரும்
சுற்றுலாப்பயணிகளும் வந்து செல்லுமிடமாக மாறியுள்ளது.
உலகிலேயே மிக நீண்டகாலமாக மக்கள் தொடர்ந்து வசித்து வருமிடமாக
சாக்கடலுக்கு அண்மையிலுள்ள ஜெரிக்கோ ( எரிக்கோ) நகரம் நம்பப்படுகிறது.
விவிலியத்தில்குறிப்பிடப்படும் சோதோம், கொமொரா
நகரங்கள் சாக்கடலின் தென்கீழ்க்கரைக்கண்மையில் அமைந்துள்ளன என
ஆய்வாளர்கள் நம்புகிறார்கள். வேதாகமம் விவிலியத்தில் பழைய ஏற்பாட்டின்படி
சோதோம், கொமோரா ஆகிய இந்நகரங்கள்
ஆபிரகாம்காலத்திலே கடவுளால் அழிக்கப்பட்டது ஆதி 19:1-9). சவுல் அரசன்
தாவீதைகொலை செய்யத் தேடியபோது தாவீது மறைந்திருந்த குகை
சாக்கடலுக்கண்மையில் உள்ள எய்ன் கெடியில்
அமைந்துள்ளது.
எகிப்திய அரசி கிளியோபட்ரா சாக்கடலின் கரையோரத்தில் கிடைத்த கனிமங்களைக்
கொண்டு அழகுசாதனப் பொருட்கள், மற்றும் மருந்து வகைகள் தயாரிக்கும்
தொழிற்சாலை நிறுவ, உரிமனம் பெற்றதாகச் சொல்லப்படுகிறது. அடைவதற்குக்
கடினமான இடமாக இருந்தமையால் கிரேக்க மரபுவழி திருச்சபை சாதுக்களை
பைசன்டைன் காலம் முதல் இவ்விடம் ஈர்த்தது. 'வாடி கெல்ட்'ல் உள்ள 'புனித
ஜோர்ஜ்' மற்றும் யூதேயப் பாலைவனத்திலுள்ள 'மர் சாபா' ஆகிய தங்குமிடங்கள்
இப்போது யாத்திரைத் தலங்களாக விளங்குகின்றன.
சாக்கடல் பற்றிய வேதாகம குறிப்புகள்:-
கலிலேயக் கடல்போன்று சாக்கடல் பற்றிய குறிப்புகள் விவிலியத்தில் அதிகம்
இல்லை. பாலஸ்தீன நாட்டின்தென்கிழக்கு எல்லையில் அமைந்த இந்த ஏரிக்கு
விவிலியத்தில் பல பெயர்கள் உள்ளன. ஆனால் ஒரேயொரு தடவை மட்டுமே இன்றைய
பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது. அங்கேபாலைநிலக்கடல் என்னும் சாக்கடல்
என்னும் சொற்றொடர் உள்ளது (காண்க: யோசுவா 3:14-16):
"மக்கள் தங்கள்
கூடாரங்களிலிருந்து யோர்தானைக் கடக்கப் புறப்படும்போது குருக்கள்
உடன்படிக்கைப் பேழையைத் தூக்கிக் கொண்டு மக்கள் முன்னே சென்றனர்.
உடன்படிக்கைப் பேழையைத் தூக்கிச் சென்ற குருக்கள் யோர்தானை அடைந்தனர்.
அவர்கள் காலடிகள் யோர்தான் நீரின் விளிம்பில் நனைந்தவுடன்,
மேற்பகுதியிலிருந்து ஓடிவந்த யோர்தான் நீர்
வெகுதொலையில் நின்றது. அறுவடை நாள்களில் இந்நதி கரைபுரண்டு ஓடும்.
மேற்பகுதியிலிருந்து வந்த நீர், சாரத்தானின் அருகில் இருந்து ஆதாம்
நகருக்கு எதிரில் வெகு தொலையில் மேலெழும்பி நின்றது. கீழே ஓடிய நீர்
பாலைநிலக் கடலாகிய சாக்கடல் வரை ஓடிமறைந்தது. மக்களும் எரிகோவுக்கு
நேர்எதிராகக் கடந்து சென்றனர்."
செப்துவசிந்தா என்னும் விவிலியக் கிரேக்க மொழிபெயர்ப்பில்சமவெளிக் கடல்
என்னும் உப்புக் கடல்என்னும் விளக்கம் உள்ளது. யோவேல் நூல் 2:20)
சாக்கடலை
"கீழைக் கடல்" என்றும் கலிலேயக் கடலை"மேலைக் கடல் என்றும் குறிப்பிடுகிறது:
"அப்பொழுது ஆண்டவர் தம் நாட்டின்மேல் பேரார்வம் கொண்டு தம் மக்கள் மீது
கருணை காட்டினார். ஆண்டவர் தம் மக்களுக்கு மறுமொழியாகக் கூறியது இதுவே:
"நான் உங்களுக்குக் கோதுமையும், திராட்சை இரசமும், எண்ணெயும் தருவேன்;
நீங்களும் நிறைவு பெறுவீர்கள்; இனிமேல் வேற்றினத்தார் நடுவில் உங்களை
நிந்தைக்கு ஆளாக்கமாட்டேன். வடக்கிலிருந்து வந்த படையை உங்களிடமிருந்து
வெகு தொலைவிற்கு
விரட்டியடிப்பேன்; அதனை வறட்சியுற்றதும் பாழடைந்ததுமான நிலத்திற்குத்
துரத்திவிடுவேன். அதன் முற்பகுதியைக் கீழைக் கடலுக்குள்ளும், பிற்பகுதியை
மேலைக் கடலுக்குள்ளும் ஆழ்த்துவேன். பிண நாற்றமும் தீய வாடையும் அங்கே
எழும்பும்; ஏனெனில் அது பெரும் தீச்செயல்களைப் புரிந்தது. நிலமே நீ
அஞ்சாதே; மகிழ்ந்து களிகூரு; ஏனெனில், ஆண்டவர் பெரிய காரியங்களைச்
செய்தார்"."
சாக்கடல் "உப்புக் கடல்" என்று தொடக்க நூல் 19:1-3பிரிவில் உள்ளது:
"அம்ராபல் சினயார் அரசனாகவும் அரியோக்கு எல்லாசரின் அரசனாகவும்
கெதர்லகோமர் ஏலாமின் அரசனாகவும் திதால் கோயிமின் அரசனாகவும்
இருந்தபொழுது, அவர்கள் சோதோம் அரசன் பெரா, கொமோரா அரசன் பிர்சா, அதிமா
அரசன் சினாபு, செபோயிம் அரசன் செமேபர், பேலா அரசன் சோவார் ஆகியோருக்கு
எதிராகப் போர் தொடுத்தனர். அவர்கள் அனைவரும் இப்பொழுது உப்புக்கடலாக
இருக்கும் சித்திம் பள்ளத்தாக்கில் ஒன்று திரண்டனர்."
எசேக்கியேல் நூல்எருசலேம் கோவிலின் தூயகத்திலிருந்து தண்ணீர் பாய்ந்தோடி,
பாலைநிலத்தைச் சோலைவனமாக மாற்றி, உப்புக் கடலினை நன்னீரால் நிரப்பி வளமை
கொணர்ந்ததைக் காட்சியாக விவரிக்கிறது:
"அவர் என்னிடம் "மானிடா! இதைப் பார்த்தாயா?" என்றார். பின்னர் அவர் என்னை
ஆற்றின் கரைக்கு அழைத்துச் சென்றார்.
நான் அங்கே சென்றபோது ஆற்றின் இரு கரைகளிலும் எண்ணற்ற மரங்கள் நிற்கக்
கண்டேன். அவர் என்னிடம் உரைத்தது: "இத்தண்ணீர் கிழக்குப் பகுதியை
நோக்கிப் பாய்ந்து அராபாவில் சேர்கிறது. அங்கு அது கடலோடு கலக்கிறது. அது
கடலோடு கலக்கையில் அத்தண்ணீர் அங்கு நல்ல தண்ணீராக மாறும். இந்த ஆறு
பாயுமிடமெல்லாம் திரளான உயிரினங்கள் வாழும். அங்கு ஏராளமான மீன்கள்
இருக்கும். ஏனெனில் இத்தண்ணீர் பாய்ந்து அங்குள்ள நீரை நல்ல நீராய்
மாற்றும். எனவே அது பாயுமிடமெல்லாம் யாவும் உயிர் வாழும்"."
இசுலாமியநம்பிக்கையில் சாக்கடற் பகுதி "லூத்" (கிறிஸ்தவ விவிலியத்திலும்
காணப்படும் லோத்து), இவர் நபியுடனும் சம்பந்தப் படுத்தப்படுகிறார்.
பெடுயின்இஸ்லாமிய குழுவினரும் நீண்டகாலமாக இப்பகுதியில் வசித்து
வருகின்றனர். கடந்த நூற்றாண்டில் அண்மித்த குகையொன்றிலிருந்து ஓலைச்
சுருள்கள் பல கண்டெடுக்கப்பட்டன. இவை சாக்கடல் ஓலைச் சுருள்கள் (Dead Sea
Scrolls) என அறியப்படுகின்றன. அண்மையிலிருந்து அறிவியலாளரும்
சுற்றுலாப்பயணிகளும் வந்து செல்லுமிடமாக மாறியுள்ளது.
<h1 style="color:blue;.>சாக்கடல் (உப்புக் கடல்) பாகம் - 1</h1>
ஆள்கூறுகள்: 31°20′N 35°30′E
வகை : உவர்ப்புத் தன்மை மிகுதி
முதன்மை நீர் வரத்து: யோர்தான் ஆறு
முதன்மை நீர் வெளிப்போக்கு: ஒன்றும் இல்லை
வடிநிலம் : 41,650 km2(16,080 sq mi)
யோர்தான், இசுரயேல், மேற்குக் கரை வடிநில நாடுகள் ஆகும்.
நீளம் : Max. length
67 km (42 mi)
அகலம் : Max. width
67 km (42 mi)
மேற்பரப்பு:
810 km2(310 sq mi)
சராசரி ஆழம்:
118 m (387 ft)
அதிகபட்ச ஆழம்:
377 m (1,237 ft)
நீர் அளவு:
147 km3(35 cu mi)
கரை நீளம்:
1135 km (84 mi)
சாக்கடல் அல்லது இறந்த கடல்(Dead Sea, எபிரேயம்: ים המלח (உப்புக்
கடல்); அரபு: البحر الميت) என்னும் நீர்நிலையானது மேற்குக் கரை,
இசுரேல், யோர்தான் ஆகியவற்றின் எல்லையில், பெரும்பிளவுப் பள்ளத்தாக்கின்
யோர்தானியப் பகுதியில் அமைந்துள்ளது. இக் கடலில் உயிரினங்கள்வாழ
முடியாமையினாலேயே இதுசாக்கடல் அல்லது இறந்தகடல் என அழைக்கப்படுகிறது.
முழுவதுமாக நிலத்தால் சூழப்பட்ட இக்கடல் ஓர் உவர் நீரேரி ஆகும். 377
மீட்டர்(1237 அடி) ஆழமுடைய சாக்கடல், பொதுவான கடல்நீரிலுள்ள
உப்புத்தன்மையை விட 8.6 மடங்கு அதிகளவு உவர்ப்புடைய நீரைக் கொண்டது. கடல்
மட்டத்திலிருந்து தற்போது 423 மீட்டர் (1388 அடி) கீழே அமைந்திருக்கிற
சாக்கடல் தொடர்ந்தும் கீழிறங்குகிறது. இவ்விறக்கம் பூமியின் மேல்
ஓடுகளின் விரிசலினால் ஏற்படுகிறது.
உப்புத் தன்மை மிகுந்திருப்பதால் இந்த ஏரியில் உயிரினங்கள் வாழ்வது
அரிது. எனவே சாக்கடல் என்னும் பெயர் எழுந்தது. சாக்கடலின் நீளம் 67 கி.மீ
(42 மைல்); மிகுதியான அகலம் 18 கி.மீ (11 மைல்). இதற்கு யோர்தான்
ஆற்றிலிருந்தே பெருமளவில் நீர் கிடைக்கிறது. சாக்கடலுக்கு அடியிலும்
அதைச் சுற்றியும் உள்ள நீரூற்றுகளிலிருந்தும் நீர் கிடைக்கிறது. இதனால்
இந்த ஏரியைச் சுற்றி சிறிய நீர்த்தேக்கங்களும் புதைமணல் பகுதிகளும்
உருவாகியுள்ளன.
வேதியியற் தகவல்:-
1960 வரை சாக்கடலின் மேற்பகுதியில் உப்புத்தன்மை குறைவாயும், ஆழப்
பகுதிகளுக்குச் செல்லச் செல்ல உப்புத்தன்மை அதிகமாயும் காணப்பட்டது.
நீர்ப் பாசனத்துக்குக்காக ஜோர்டான் ஆறு திசைதிருப்பட்டதாலும் மழை
குறைந்ததாலும் சாக்கடல் பெறும் நீரின் அளவு குறைந்தது. 1975ம்
ஆண்டளவிலிருந்து சாக்கடலின் மேற்பகுதி உவர்ப்புத்தன்மை அதிகமுள்ளதாக
மாறியது. ஆனால் மேற்பகுதி நீரின் வெப்பநிலை ஒப்பீட்டளவில் கீழ்ப்பகுதியை
விட வெதுவெதுப்பாய் இருப்பதால் அடர்த்தி் குறைவாக இருக்கிறது. அடர்த்தி
குறைந்த நீர் மேல்பகுதியில் இருக்கிறது. மேல் பகுதியின் நீர்
குளிர்ந்ததும் இதுவரை இரு வேறு வெப்பநிலைகளைக் கொண்டிருந்த மேல் கீழ்
பகுதிகளின் நீர் கலந்தன. இதனால் முன்னெப்போதும் இல்லாதவாறு முழுக்கடலுமே
ஒரே வெப்பநிலையுடையதாக மாறியுள்ளது.
சாக்கடலின் உவர்ப்புத் தன்மையால் நீருள் மூழ்காமல் மிதக்கும்.
இதன் நீர் அதிகளவு உப்புத்தன்மை கொண்டதாக இருப்பதற்கு இரு காரணங்கள் உள்ளன:
1. சுற்றியுள்ள பகுதியின் ஆறுகள் இக்கடலில் கலத்தல் (ஆற்று நீரிலுள்ள
கனிம உப்புக்கள்)
2. ஆவியாதல் மூலம் மட்டுமே இக்கடலிலிருந்து நீர் வெளியேறுதல்
சாக்கடல் நீரிலுள்ள கனிமங்கள்:-
*மக்னீசியம்
குளோரைட் 53%,
*பொட்டாசியம்
குளோரைட் 37%,
*சோடியம்
குளோரைட்
(சாதாரண உப்பு) 8%,
*பல்வேறு
உப்புக்கள் 2%.
இதன் உவர்தன்மை மாறிக்கொண்டிருந்தாலும் அண்ணளவாக 31.5%. அதிகளவு
உப்பிருப்பதால் நீரின் அடர்த்தி அதிகமாகக் காணப்படுகிறது. இந்நீரை விட
அடர்த்தி குறைவாயுள்ள எதுவும் சாக்கடல் நீரில் மிதக்கும். மனிதர்கள் கூட
நன்னீர்/கடல்நீரில் போன்று அமிழ்ந்து விடாது மிதப்பர். பல கனிமங்களின்
படிவுகள் சாக்கடலின் கரையில் காணப்படல், மாசுபடாத வளி, வளியமுக்கம்
அதிகமாயிருத்தல், அதி ஊதாக் கதிர்களின் வீச்சுக் குறைவாயிருத்தல் என்பன
உடல்நலத்தை ஊக்குவிக்கும் காரணிகளாக அமைவதால் உடல் மற்றும் அழகுச்
சிகிச்சைக்குப் புகழ் பெற்ற இடமாகவும் சாக்கடல் விளங்குகிறது.
உயிரினங்கள்
அதிகளவு
உவர்ப்புத்தன்மையுடைய நீரில் மீன்களோ தாவரங்களோ வாழ முடியா விட்டாலும்
மிகச் சிறியளவில் நுண்ணுயிரிகள் வாழ்கின்றன. மழைக்காலத்தில் உப்புத்தன்மை
சற்றுக் குறைவதால் குறுகிய காலத்திற்கு சாக்கடலில் உயிரிகள் வாழும்.
1980ம் ஆண்டில் மழைக்காலத்தின் பின் (வழமையாக கடும்நீல நிறத்தில்
காணப்படும்) சாக்கடல் செந்நிறமாக மாறியது குறிப்பிடத்தக்கது. பெருமளவில்
காணப்பட்ட டுனலியெல்லா என்கிற ஒரு வகைப்பாசியை உண்ட சிவப்பு நிறமிகளைக்
கொண்ட நுண்ணுயிரிகளே செந்நிறத்திற்குக் காரணம் என அறிவியலாளர்
கண்டறிந்தனர்.
சாக்கடல் பகுதியில் பல்லினப் பறவைகளும் ஒட்டகம், முயல், நரி,
சிறுத்தைபோன்ற விலங்குகளும் வாழ்கின்றன. இசுரேல், ஜோர்டான் நாடுகள்
இயற்கைப் புகலிடங்களை (சரணாலயங்களை) இப்பகுதியில் அமைத்துள்ளன.
ஒரு காலத்தில் பப்பைரஸ் மற்றும் தென்னை மர இனத் தாவரங்கள் பெருமளவில் காணப்பட்டன.
வகை : உவர்ப்புத் தன்மை மிகுதி
முதன்மை நீர் வரத்து: யோர்தான் ஆறு
முதன்மை நீர் வெளிப்போக்கு: ஒன்றும் இல்லை
வடிநிலம் : 41,650 km2(16,080 sq mi)
யோர்தான், இசுரயேல், மேற்குக் கரை வடிநில நாடுகள் ஆகும்.
நீளம் : Max. length
67 km (42 mi)
அகலம் : Max. width
67 km (42 mi)
மேற்பரப்பு:
810 km2(310 sq mi)
சராசரி ஆழம்:
118 m (387 ft)
அதிகபட்ச ஆழம்:
377 m (1,237 ft)
நீர் அளவு:
147 km3(35 cu mi)
கரை நீளம்:
1135 km (84 mi)
சாக்கடல் அல்லது இறந்த கடல்(Dead Sea, எபிரேயம்: ים המלח (உப்புக்
கடல்); அரபு: البحر الميت) என்னும் நீர்நிலையானது மேற்குக் கரை,
இசுரேல், யோர்தான் ஆகியவற்றின் எல்லையில், பெரும்பிளவுப் பள்ளத்தாக்கின்
யோர்தானியப் பகுதியில் அமைந்துள்ளது. இக் கடலில் உயிரினங்கள்வாழ
முடியாமையினாலேயே இதுசாக்கடல் அல்லது இறந்தகடல் என அழைக்கப்படுகிறது.
முழுவதுமாக நிலத்தால் சூழப்பட்ட இக்கடல் ஓர் உவர் நீரேரி ஆகும். 377
மீட்டர்(1237 அடி) ஆழமுடைய சாக்கடல், பொதுவான கடல்நீரிலுள்ள
உப்புத்தன்மையை விட 8.6 மடங்கு அதிகளவு உவர்ப்புடைய நீரைக் கொண்டது. கடல்
மட்டத்திலிருந்து தற்போது 423 மீட்டர் (1388 அடி) கீழே அமைந்திருக்கிற
சாக்கடல் தொடர்ந்தும் கீழிறங்குகிறது. இவ்விறக்கம் பூமியின் மேல்
ஓடுகளின் விரிசலினால் ஏற்படுகிறது.
உப்புத் தன்மை மிகுந்திருப்பதால் இந்த ஏரியில் உயிரினங்கள் வாழ்வது
அரிது. எனவே சாக்கடல் என்னும் பெயர் எழுந்தது. சாக்கடலின் நீளம் 67 கி.மீ
(42 மைல்); மிகுதியான அகலம் 18 கி.மீ (11 மைல்). இதற்கு யோர்தான்
ஆற்றிலிருந்தே பெருமளவில் நீர் கிடைக்கிறது. சாக்கடலுக்கு அடியிலும்
அதைச் சுற்றியும் உள்ள நீரூற்றுகளிலிருந்தும் நீர் கிடைக்கிறது. இதனால்
இந்த ஏரியைச் சுற்றி சிறிய நீர்த்தேக்கங்களும் புதைமணல் பகுதிகளும்
உருவாகியுள்ளன.
வேதியியற் தகவல்:-
1960 வரை சாக்கடலின் மேற்பகுதியில் உப்புத்தன்மை குறைவாயும், ஆழப்
பகுதிகளுக்குச் செல்லச் செல்ல உப்புத்தன்மை அதிகமாயும் காணப்பட்டது.
நீர்ப் பாசனத்துக்குக்காக ஜோர்டான் ஆறு திசைதிருப்பட்டதாலும் மழை
குறைந்ததாலும் சாக்கடல் பெறும் நீரின் அளவு குறைந்தது. 1975ம்
ஆண்டளவிலிருந்து சாக்கடலின் மேற்பகுதி உவர்ப்புத்தன்மை அதிகமுள்ளதாக
மாறியது. ஆனால் மேற்பகுதி நீரின் வெப்பநிலை ஒப்பீட்டளவில் கீழ்ப்பகுதியை
விட வெதுவெதுப்பாய் இருப்பதால் அடர்த்தி் குறைவாக இருக்கிறது. அடர்த்தி
குறைந்த நீர் மேல்பகுதியில் இருக்கிறது. மேல் பகுதியின் நீர்
குளிர்ந்ததும் இதுவரை இரு வேறு வெப்பநிலைகளைக் கொண்டிருந்த மேல் கீழ்
பகுதிகளின் நீர் கலந்தன. இதனால் முன்னெப்போதும் இல்லாதவாறு முழுக்கடலுமே
ஒரே வெப்பநிலையுடையதாக மாறியுள்ளது.
சாக்கடலின் உவர்ப்புத் தன்மையால் நீருள் மூழ்காமல் மிதக்கும்.
இதன் நீர் அதிகளவு உப்புத்தன்மை கொண்டதாக இருப்பதற்கு இரு காரணங்கள் உள்ளன:
1. சுற்றியுள்ள பகுதியின் ஆறுகள் இக்கடலில் கலத்தல் (ஆற்று நீரிலுள்ள
கனிம உப்புக்கள்)
2. ஆவியாதல் மூலம் மட்டுமே இக்கடலிலிருந்து நீர் வெளியேறுதல்
சாக்கடல் நீரிலுள்ள கனிமங்கள்:-
*மக்னீசியம்
குளோரைட் 53%,
*பொட்டாசியம்
குளோரைட் 37%,
*சோடியம்
குளோரைட்
(சாதாரண உப்பு) 8%,
*பல்வேறு
உப்புக்கள் 2%.
இதன் உவர்தன்மை மாறிக்கொண்டிருந்தாலும் அண்ணளவாக 31.5%. அதிகளவு
உப்பிருப்பதால் நீரின் அடர்த்தி அதிகமாகக் காணப்படுகிறது. இந்நீரை விட
அடர்த்தி குறைவாயுள்ள எதுவும் சாக்கடல் நீரில் மிதக்கும். மனிதர்கள் கூட
நன்னீர்/கடல்நீரில் போன்று அமிழ்ந்து விடாது மிதப்பர். பல கனிமங்களின்
படிவுகள் சாக்கடலின் கரையில் காணப்படல், மாசுபடாத வளி, வளியமுக்கம்
அதிகமாயிருத்தல், அதி ஊதாக் கதிர்களின் வீச்சுக் குறைவாயிருத்தல் என்பன
உடல்நலத்தை ஊக்குவிக்கும் காரணிகளாக அமைவதால் உடல் மற்றும் அழகுச்
சிகிச்சைக்குப் புகழ் பெற்ற இடமாகவும் சாக்கடல் விளங்குகிறது.
உயிரினங்கள்
அதிகளவு
உவர்ப்புத்தன்மையுடைய நீரில் மீன்களோ தாவரங்களோ வாழ முடியா விட்டாலும்
மிகச் சிறியளவில் நுண்ணுயிரிகள் வாழ்கின்றன. மழைக்காலத்தில் உப்புத்தன்மை
சற்றுக் குறைவதால் குறுகிய காலத்திற்கு சாக்கடலில் உயிரிகள் வாழும்.
1980ம் ஆண்டில் மழைக்காலத்தின் பின் (வழமையாக கடும்நீல நிறத்தில்
காணப்படும்) சாக்கடல் செந்நிறமாக மாறியது குறிப்பிடத்தக்கது. பெருமளவில்
காணப்பட்ட டுனலியெல்லா என்கிற ஒரு வகைப்பாசியை உண்ட சிவப்பு நிறமிகளைக்
கொண்ட நுண்ணுயிரிகளே செந்நிறத்திற்குக் காரணம் என அறிவியலாளர்
கண்டறிந்தனர்.
சாக்கடல் பகுதியில் பல்லினப் பறவைகளும் ஒட்டகம், முயல், நரி,
சிறுத்தைபோன்ற விலங்குகளும் வாழ்கின்றன. இசுரேல், ஜோர்டான் நாடுகள்
இயற்கைப் புகலிடங்களை (சரணாலயங்களை) இப்பகுதியில் அமைத்துள்ளன.
ஒரு காலத்தில் பப்பைரஸ் மற்றும் தென்னை மர இனத் தாவரங்கள் பெருமளவில் காணப்பட்டன.
செவ்வாய், 30 ஆகஸ்ட், 2016
வேதாகம வினாடி வினா - 3
வேதாகமப் பகுதி : தொடக்கநூல் (ஆதியாகமம்) : 41 முதல் 50ம் அதிகாரம் வரை
மற்றும் யாத்திராகமம் 1 to 10 வரை,
——————————
1. இந்த நாட்டிலேயே உங்கள் கடவுளுக்கு பலியிடுங்கள் என்று சொன்ன
பார்வோனுக்கு மோசேயின் பதில் என்ன?
a). பாலைநிலத்தில்தான் நாங்கள் கடவுளுக்கு பலியிடுவோம்
b). எகிப்தியர் எங்களை அடிப்பார்களே.
c). எகிப்தியருக்கு அருவருப்பானதை எங்கள் கடவுளாகிய ஆண்டவருக்கு நாங்கள்
பலியிடுவதாகுமே.
2. எகிப்திய மன்னன் கூறியதற்கு எபிரேய மருத்துவ பெண்களின் பதில் என்ன?
a). மருத்துவப்பெண் [நாங்கள்] வருமுன்னரே அவர்களுக்கு பிள்ளைப்பேறு ஆகிவிடுகிறது.
b). நாங்கள் கடவுளுக்கு அஞ்சி இருக்கிறோம்.
c). குழந்தைகளை நாங்கள் கொல்லமாட்டோம்.
3. அம்ராம் பெற்ற பிள்ளைகள் யார்? யார்?
a). கோராகு,நெபேகு
b). ஆரோன்,மோசே
c). லிப்னி,சிமெயி
4. இனி என் முகத்தில் விழிக்காதே, என்று பார்வோன் கூறியதற்கு மோசேயின் பதில் என்ன?
a). இனி உன் முகத்தில் விழிக்கப்போவதில்லை
b). எங்கள் ஆண்டவருக்கு செலுத்துவதற்கான பலிகளை என் கையில் தாரும்
c). பார்வோனே, இத்தனை அற்புத,அதிசய,
அடையாளங்களை கண்டும் இன்னும் கடவுளை நம்பவில்லையா?
5. ஆண்டவர் மோசேயின் மேல் சினம் கொண்டு கூறியது என்ன?
a). உனக்கு பதிலாக நானே பேசுவேன்
b). ஆரோன் உனக்கு கடவுள் போல இருப்பான்
c). நான் உன் வாயிலும் ஆரோன் வாயிலும் இருந்துக்கொண்டு நான் செய்ய
வேண்டியதை அறிவுறுத்துவேன்
6. இருக்கின்றவராக இருக்கின்றவர் நானே!இது யார் யாரிடம் கூறியது?
a).பார்வோன் மோசேயிடம் கூறியது
b).கடவுள் மோசேயிடம் கூறியது
c)கடவுள் இஸ்ரயேல் மக்களிடம் கூறியது
7. பார்வோனுக்கு கனவு இருமுறை வந்ததன் காரணம் என்ன?
a).கடவுளால் உறுதி செய்யப்பட்டு விரைவில் நிறைவேற்றப்படும் என்பதால்
b).பார்வோன் யோசேப்பை எகிப்தின் அதிபதியாக நியமித்ததால்
c).எகிப்து தேசம் எங்கும் மகா கொடுமையான பஞ்சம் வரும் என்ற காரணத்தால்
8. எங்கள் குற்றப்பழியை மன்னித்தருளும்" என்று யோசேப்பின் சகோதரர் கூறிய
பொழுது யோசேப்பின் பதில் என்ன?
a).அஞ்சாதீர்கள்,நான் என்ன கடவுளா?என்று கேட்டார்
b).கடவுள் உங்கள் தீமையை நன்மையாக மாற்றிவிட்டார்
c).உங்களையும்,உங்கள் குழந்தைகளையும்,பேணிக்காப்பேன் என்று ஆறுதல் அளித்தார்
9. யாக்கோபு தன் மகன்களிடம்" என்னைப் பிள்ளையற்றவன் ஆக்கிவிட்டீர்கள்
என்று ஏன் கூறினார்?
a).யோசேப்பும் இல்லை,சிமியோனும் இல்லை என்பதால்
b).பென்யமினை கூட்டிக்கொண்டு எகிப்து செல்ல வேண்டும் என்று சொன்னதால்
c).யோசேப்பை இழந்து தவித்ததால்
10. யாக்கோபின் வாழ்நாள் மொத்தம் எத்தனை ஆண்டுகள்?
a).147 வருஷம்
b).130 வருஷம்
c).110 வருஷம்
11. யூதாவை விட்டு செங்கோல் நீங்காது,எதுவரை?
a).அரசுரிமை உடையவர் வரும் வரையில்
b).மக்களினங்கள் அவருக்கு பணிந்திடும் வரையில்
c).சமாதான கர்த்தர் வருமளவும்
12. அப்பழியை எந்நாளும் நான் சுமப்பேன்,இது யாருடைய கூற்று?
a).ரூபன்
b).யூதா
c).பென்யமின்
13. யோசேப்பு தன் சகோதரரை பார்த்து என் தகப்பனார் இன்னும் உயிரோடே
இருக்கிறாரா என்று கேட்டதற்கு அவர்கள் என்ன பதில் சொன்னார்கள்?
a).அவர்களால் பதில் ஒன்றும் சொல்ல முடியவில்லை
b).திகிலடைந்து நின்றனர்
c).நம் தந்தை உயிரோடு இருக்கிறார் என்று சொன்னார்கள்
14. அழகிய மான்குட்டிகளை ஈனும் கட்டவிழ்த்த பெண்மான் யார்?
a).யோசேப்பு
b).இசக்கார்
c).நப்தலி
15. எவற்றுக்கு பதிலாக உங்களுக்கு தானியம் தருவேன் என்று சொல்லி அந்த
ஆண்டு முழுதும்எகிப்தியரை காப்பாற்றினார்?
a).ஆட்டு மந்தைகள்
b).கால்நடைகள் எல்லாம்
c).மாட்டு மந்தைகள்
விடைகள் Answer:-
————————
Question [1] - Correct Answer - "c" [Bible Ref: Exodus(வி.ப) 8:26]
Question [2] - Correct Answer - "a" [Bible Ref: Exodus(வி.ப) 1:19]
Question [3] - Correct Answer - "b" [Bible Ref: Exodus(வி.ப) 6:20]
Question [4] - Correct Answer - "a" [Bible Ref: Exodus(வி.ப) 10:29]
Question [5] - Correct Answer - "c" [Bible Ref: Exodus(வி.ப) 4:15]
Question [6] - Correct Answer - "b" [Bible Ref: Exodus(வி.ப) 3:14]
Question [7] - Correct Answer - "a" [Bible Ref: GENESIS (தொ) 41:32]
Question [8] - Correct Answer - "c" [Bible Ref: GENESIS (தொ) 50:21]
Question [9] - Correct Answer - "b" [Bible Ref: GENESIS (தொ) 42:36]
Question [10] - Correct Answer - "a" [Bible Ref: GENESIS (தொ) 47:28]
Question [11] - Correct Answer - "c" [Bible Ref: GENESIS (தொ) 49:10]
Question [12] - Correct Answer - "b" [Bible Ref: GENESIS (தொ) 43:8,9]
Question [13] - Correct Answer - "a" [Bible Ref: GENESIS (தொ) 45:3]
Question [14] - Correct Answer - "c" [Bible Ref: GENESIS (தொ) 49:21]
Question [15] - Correct Answer - "b" [Bible Ref: GENESIS (தொ) 47:17]
மற்றும் யாத்திராகமம் 1 to 10 வரை,
——————————
1. இந்த நாட்டிலேயே உங்கள் கடவுளுக்கு பலியிடுங்கள் என்று சொன்ன
பார்வோனுக்கு மோசேயின் பதில் என்ன?
a). பாலைநிலத்தில்தான் நாங்கள் கடவுளுக்கு பலியிடுவோம்
b). எகிப்தியர் எங்களை அடிப்பார்களே.
c). எகிப்தியருக்கு அருவருப்பானதை எங்கள் கடவுளாகிய ஆண்டவருக்கு நாங்கள்
பலியிடுவதாகுமே.
2. எகிப்திய மன்னன் கூறியதற்கு எபிரேய மருத்துவ பெண்களின் பதில் என்ன?
a). மருத்துவப்பெண் [நாங்கள்] வருமுன்னரே அவர்களுக்கு பிள்ளைப்பேறு ஆகிவிடுகிறது.
b). நாங்கள் கடவுளுக்கு அஞ்சி இருக்கிறோம்.
c). குழந்தைகளை நாங்கள் கொல்லமாட்டோம்.
3. அம்ராம் பெற்ற பிள்ளைகள் யார்? யார்?
a). கோராகு,நெபேகு
b). ஆரோன்,மோசே
c). லிப்னி,சிமெயி
4. இனி என் முகத்தில் விழிக்காதே, என்று பார்வோன் கூறியதற்கு மோசேயின் பதில் என்ன?
a). இனி உன் முகத்தில் விழிக்கப்போவதில்லை
b). எங்கள் ஆண்டவருக்கு செலுத்துவதற்கான பலிகளை என் கையில் தாரும்
c). பார்வோனே, இத்தனை அற்புத,அதிசய,
அடையாளங்களை கண்டும் இன்னும் கடவுளை நம்பவில்லையா?
5. ஆண்டவர் மோசேயின் மேல் சினம் கொண்டு கூறியது என்ன?
a). உனக்கு பதிலாக நானே பேசுவேன்
b). ஆரோன் உனக்கு கடவுள் போல இருப்பான்
c). நான் உன் வாயிலும் ஆரோன் வாயிலும் இருந்துக்கொண்டு நான் செய்ய
வேண்டியதை அறிவுறுத்துவேன்
6. இருக்கின்றவராக இருக்கின்றவர் நானே!இது யார் யாரிடம் கூறியது?
a).பார்வோன் மோசேயிடம் கூறியது
b).கடவுள் மோசேயிடம் கூறியது
c)கடவுள் இஸ்ரயேல் மக்களிடம் கூறியது
7. பார்வோனுக்கு கனவு இருமுறை வந்ததன் காரணம் என்ன?
a).கடவுளால் உறுதி செய்யப்பட்டு விரைவில் நிறைவேற்றப்படும் என்பதால்
b).பார்வோன் யோசேப்பை எகிப்தின் அதிபதியாக நியமித்ததால்
c).எகிப்து தேசம் எங்கும் மகா கொடுமையான பஞ்சம் வரும் என்ற காரணத்தால்
8. எங்கள் குற்றப்பழியை மன்னித்தருளும்" என்று யோசேப்பின் சகோதரர் கூறிய
பொழுது யோசேப்பின் பதில் என்ன?
a).அஞ்சாதீர்கள்,நான் என்ன கடவுளா?என்று கேட்டார்
b).கடவுள் உங்கள் தீமையை நன்மையாக மாற்றிவிட்டார்
c).உங்களையும்,உங்கள் குழந்தைகளையும்,பேணிக்காப்பேன் என்று ஆறுதல் அளித்தார்
9. யாக்கோபு தன் மகன்களிடம்" என்னைப் பிள்ளையற்றவன் ஆக்கிவிட்டீர்கள்
என்று ஏன் கூறினார்?
a).யோசேப்பும் இல்லை,சிமியோனும் இல்லை என்பதால்
b).பென்யமினை கூட்டிக்கொண்டு எகிப்து செல்ல வேண்டும் என்று சொன்னதால்
c).யோசேப்பை இழந்து தவித்ததால்
10. யாக்கோபின் வாழ்நாள் மொத்தம் எத்தனை ஆண்டுகள்?
a).147 வருஷம்
b).130 வருஷம்
c).110 வருஷம்
11. யூதாவை விட்டு செங்கோல் நீங்காது,எதுவரை?
a).அரசுரிமை உடையவர் வரும் வரையில்
b).மக்களினங்கள் அவருக்கு பணிந்திடும் வரையில்
c).சமாதான கர்த்தர் வருமளவும்
12. அப்பழியை எந்நாளும் நான் சுமப்பேன்,இது யாருடைய கூற்று?
a).ரூபன்
b).யூதா
c).பென்யமின்
13. யோசேப்பு தன் சகோதரரை பார்த்து என் தகப்பனார் இன்னும் உயிரோடே
இருக்கிறாரா என்று கேட்டதற்கு அவர்கள் என்ன பதில் சொன்னார்கள்?
a).அவர்களால் பதில் ஒன்றும் சொல்ல முடியவில்லை
b).திகிலடைந்து நின்றனர்
c).நம் தந்தை உயிரோடு இருக்கிறார் என்று சொன்னார்கள்
14. அழகிய மான்குட்டிகளை ஈனும் கட்டவிழ்த்த பெண்மான் யார்?
a).யோசேப்பு
b).இசக்கார்
c).நப்தலி
15. எவற்றுக்கு பதிலாக உங்களுக்கு தானியம் தருவேன் என்று சொல்லி அந்த
ஆண்டு முழுதும்எகிப்தியரை காப்பாற்றினார்?
a).ஆட்டு மந்தைகள்
b).கால்நடைகள் எல்லாம்
c).மாட்டு மந்தைகள்
விடைகள் Answer:-
————————
Question [1] - Correct Answer - "c" [Bible Ref: Exodus(வி.ப) 8:26]
Question [2] - Correct Answer - "a" [Bible Ref: Exodus(வி.ப) 1:19]
Question [3] - Correct Answer - "b" [Bible Ref: Exodus(வி.ப) 6:20]
Question [4] - Correct Answer - "a" [Bible Ref: Exodus(வி.ப) 10:29]
Question [5] - Correct Answer - "c" [Bible Ref: Exodus(வி.ப) 4:15]
Question [6] - Correct Answer - "b" [Bible Ref: Exodus(வி.ப) 3:14]
Question [7] - Correct Answer - "a" [Bible Ref: GENESIS (தொ) 41:32]
Question [8] - Correct Answer - "c" [Bible Ref: GENESIS (தொ) 50:21]
Question [9] - Correct Answer - "b" [Bible Ref: GENESIS (தொ) 42:36]
Question [10] - Correct Answer - "a" [Bible Ref: GENESIS (தொ) 47:28]
Question [11] - Correct Answer - "c" [Bible Ref: GENESIS (தொ) 49:10]
Question [12] - Correct Answer - "b" [Bible Ref: GENESIS (தொ) 43:8,9]
Question [13] - Correct Answer - "a" [Bible Ref: GENESIS (தொ) 45:3]
Question [14] - Correct Answer - "c" [Bible Ref: GENESIS (தொ) 49:21]
Question [15] - Correct Answer - "b" [Bible Ref: GENESIS (தொ) 47:17]
இன்றைய வசனம்
Praise the LORD
கர்த்தருக்கு ஸ்தோத்திரம்
(*)இன்று ஒரு வசனம்(*)
ஏசாயா 41:10 Isaiah
தமிழ் வேதாகமம்
————————
நீ பயப்படாதே, நான் உன்னுடனே இருக்கிறேன்; திகையாதே, நான் உன் தேவன்;
நான் உன்னைப் பலப்படுத்தி உனக்குச் சகாயம்பண்ணுவேன்; என் நீதியின்
வலதுகரத்தினால் உன்னைத் தாங்குவேன்.
Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)
———————————
கவலைப்படாதே, நான் உன்னோடு இருக்கிறேன்.
பயப்படாதே, நான் உனது தேவன்.
நான் உன்னைப் பலமுள்ளவனாகச ் செய்திருக்கி றேன். நான் உனக்கு உதவுவேன்.
நான் எனது நன்மையாகிய வலது கையால் உனக்கு உதவி செய்வேன்.
திருவிவிலியம்
———————
அஞ்சாதே, நான் உன்னுடன் இருக்கிறேன்; கலங்காதே, நான் உன் கடவுள், நான்
உனக்கு வலிமை அளிப்பேன்; உதவி செய்வேன்; என் நீதியின் வலக்கரத்தால்
உன்னைத் தாங்குவேன்.
Amplified Bible (AMP)
——————————
'Do not fear [anything], for I am with you;
Do not be afraid, for I am your God.
I will strengthen you, be assured I will help you;
I will certainly take hold of you with My righteous right hand [a
hand of justice, of power, of victory, of salvation].'
American Standard Version
————————————
Fear thou not, for I am with thee; be not dismayed, for I am thy God;
I will strengthen thee; yea, I will help thee; yea, I will uphold thee
with the right hand of my righteousness.
Contemporary English
Version (CEV)
—————————
Don't be afraid. I am with you.
Don't tremble with fear.
I am your God.
I will make you strong,
as I protect you with my arm
and give you victories.
Darby Translation
(DARBY)
———————
Fear not, for I [am] with thee; be not dismayed, for I [am] thy God:
I will strengthen thee, yea, I will help thee, yea, I will uphold
thee with the right hand of my righteousness.
English Standard
Version (ESV)
———————
fear not, for I am with you;
be not dismayed, for I am your God;
I will strengthen you, I will help you,
I will uphold you with my righteous right hand.
Holman Christian
Standard Bible (HCSB)
——————————
Do not fear, for I am with you;
do not be afraid, for I am your God.
I will strengthen you; I will help you;
I will hold on to you with My righteous right hand.
KJV Bible
————
Fear thou not; for I am with thee: be not dismayed; for I am thy God:
I will strengthen thee; yea, I will help thee; yea, I will uphold thee
with the right hand of my righteousness.
New International
Reader's Version (NIRV)
——————————
So do not be afraid. I am with you.
Do not be terrified. I am your God.
I will make you strong and help you.
I will hold you safe in my hands.
I always do what is right.
New International
Version (NIV)
———————
So do not fear, for I am with you;
do not be dismayed, for I am your God.
I will strengthen you and help you;
I will uphold you with my righteous right hand.
New King James
Version (NKJV)
———————
Fear not, for Iamwith you;
Be not dismayed, for Iamyour God.
I will strengthen you,
Yes, I will help you,
I will uphold you with My righteous right hand.'
New Living Translation (NLT)
——————————
Don't be afraid, for I am with you.
Don't be discouraged, for I am your God.
I will strengthen you and help you.
I will hold you up with my victorious right hand.
இந்த நாள் உங்களுக்கு ஆசீர்வாதமும், அநுகூலமும், மகிழ்சியும், சமாதானமும்
நிறைந்த நாளாக அமைய இயேசுவின் நாமத்தில் வாழ்த்துகள்.
பிதாவாகிய தேவனுடைய அன்பும், குமாரனாகிய இயேசு கிறிஸ்துவின் கிருபையும்,
பரிசுத்த ஆவியானவரின் வழிநடத்துதலும் என்றென்றும் உங்களோடு இருப்பதாக...!
அல்லேலூயா.....!!!
ஆமென்.....!!!
கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக
GOD Bless You
(*) HOLY FRIENDS (*)
கர்த்தருக்கு ஸ்தோத்திரம்
(*)இன்று ஒரு வசனம்(*)
ஏசாயா 41:10 Isaiah
தமிழ் வேதாகமம்
————————
நீ பயப்படாதே, நான் உன்னுடனே இருக்கிறேன்; திகையாதே, நான் உன் தேவன்;
நான் உன்னைப் பலப்படுத்தி உனக்குச் சகாயம்பண்ணுவேன்; என் நீதியின்
வலதுகரத்தினால் உன்னைத் தாங்குவேன்.
Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)
———————————
கவலைப்படாதே, நான் உன்னோடு இருக்கிறேன்.
பயப்படாதே, நான் உனது தேவன்.
நான் உன்னைப் பலமுள்ளவனாகச ் செய்திருக்கி றேன். நான் உனக்கு உதவுவேன்.
நான் எனது நன்மையாகிய வலது கையால் உனக்கு உதவி செய்வேன்.
திருவிவிலியம்
———————
அஞ்சாதே, நான் உன்னுடன் இருக்கிறேன்; கலங்காதே, நான் உன் கடவுள், நான்
உனக்கு வலிமை அளிப்பேன்; உதவி செய்வேன்; என் நீதியின் வலக்கரத்தால்
உன்னைத் தாங்குவேன்.
Amplified Bible (AMP)
——————————
'Do not fear [anything], for I am with you;
Do not be afraid, for I am your God.
I will strengthen you, be assured I will help you;
I will certainly take hold of you with My righteous right hand [a
hand of justice, of power, of victory, of salvation].'
American Standard Version
————————————
Fear thou not, for I am with thee; be not dismayed, for I am thy God;
I will strengthen thee; yea, I will help thee; yea, I will uphold thee
with the right hand of my righteousness.
Contemporary English
Version (CEV)
—————————
Don't be afraid. I am with you.
Don't tremble with fear.
I am your God.
I will make you strong,
as I protect you with my arm
and give you victories.
Darby Translation
(DARBY)
———————
Fear not, for I [am] with thee; be not dismayed, for I [am] thy God:
I will strengthen thee, yea, I will help thee, yea, I will uphold
thee with the right hand of my righteousness.
English Standard
Version (ESV)
———————
fear not, for I am with you;
be not dismayed, for I am your God;
I will strengthen you, I will help you,
I will uphold you with my righteous right hand.
Holman Christian
Standard Bible (HCSB)
——————————
Do not fear, for I am with you;
do not be afraid, for I am your God.
I will strengthen you; I will help you;
I will hold on to you with My righteous right hand.
KJV Bible
————
Fear thou not; for I am with thee: be not dismayed; for I am thy God:
I will strengthen thee; yea, I will help thee; yea, I will uphold thee
with the right hand of my righteousness.
New International
Reader's Version (NIRV)
——————————
So do not be afraid. I am with you.
Do not be terrified. I am your God.
I will make you strong and help you.
I will hold you safe in my hands.
I always do what is right.
New International
Version (NIV)
———————
So do not fear, for I am with you;
do not be dismayed, for I am your God.
I will strengthen you and help you;
I will uphold you with my righteous right hand.
New King James
Version (NKJV)
———————
Fear not, for Iamwith you;
Be not dismayed, for Iamyour God.
I will strengthen you,
Yes, I will help you,
I will uphold you with My righteous right hand.'
New Living Translation (NLT)
——————————
Don't be afraid, for I am with you.
Don't be discouraged, for I am your God.
I will strengthen you and help you.
I will hold you up with my victorious right hand.
இந்த நாள் உங்களுக்கு ஆசீர்வாதமும், அநுகூலமும், மகிழ்சியும், சமாதானமும்
நிறைந்த நாளாக அமைய இயேசுவின் நாமத்தில் வாழ்த்துகள்.
பிதாவாகிய தேவனுடைய அன்பும், குமாரனாகிய இயேசு கிறிஸ்துவின் கிருபையும்,
பரிசுத்த ஆவியானவரின் வழிநடத்துதலும் என்றென்றும் உங்களோடு இருப்பதாக...!
அல்லேலூயா.....!!!
ஆமென்.....!!!
கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக
GOD Bless You
(*) HOLY FRIENDS (*)
திங்கள், 29 ஆகஸ்ட், 2016
சுவிசேஷத்தைக் கேள்விப்படாதவர்களை தேவன் நரகத்துக்கு அனுப்புவது சரியா? பாகம் - 2
"புறஜாதியார்
ஆக்கினைத்தீர்ப்பு அடைவார்கள், ஏனெனில் தேவனுடைய கற்பனைகளை அவர்கள்
அனுசரிப்பதில்லை" என்று யூதர்கள் நினைத்துக்கொண்டிருந்தார்கள். ஆனால்,
புறஜாதிகளுக்கும் நியாயப்பிரமாணமானது அவர்களுடைய இருதயங்களில்
எழுதப்பட்டிருக்கிறது என்று பவுல் சொல்கிறார். இங்கே பவுலின் நோக்கம்:
யூதர்கள் மோசே கொடுத்த நியாயப்பிரமாணத்தை கேள்விப்பட்டால் மட்டும்
போதாது, அதை பின்பற்றவேண்டும் என்கிறார். நியாயப்பிரமாணத்தைக்
கேள்விப்பட்டுவிட்டு பாவத்தில் வாழ்வது நீதியல்ல.
பவுலின் விவாதம் புறஜாதியார்மேல் வரவிருக்கும் நியாயத்தீர்ப்பினைப் பற்றி
அல்ல. யூதர்கள் நியாயப்பிரமாணத்தைக் கேள்விப்பட்டு அதைப் புரிந்துகொண்டு
அதின்படி செய்யாமல் (அதற்கு கீழ்ப்படியாமல்) போனால் நியாயத்தீர்ப்பு
அடைவார்கள். பாவத்தில் வாழ்ந்து யூதர்களாக ஜீவிப்பதால் எந்த விதத்திலும்
தேவனுக்கு முன்பாக மேன்மையானவர்களாக முடியாது. ரோமர் 2:13ல் சொன்னபடி:
"நியாயப்பிரமாணத்தைக் கேட்கிறவர்கள் தேவனுக்கு முன்பாக நீதிமான்களல்ல,
நியாயப்பிரமாணத்தின்படி செய்கிறவர்களே நீதிமான்களாக்கப்படுவார்கள்."
புறஜாதிகள் யூதர்களாக மாறினாலும் பிரயோஜனமில்லை, பாவத்தில் ஜீவிக்காமல்
இருக்கவேண்டும் என்பதே கருத்தாகும்.
எனவே பவுல் "யூதர்களும், புறஜாதிகளும் தங்கள் செய்யும்
கிரியைகளைக்கொண்டே
நியாயம்தீர்க்கப்படுவார்கள், மோசேயின் கட்டளைகளை படித்ததால் மட்டும்
அல்ல" என்று சொல்வதாக நாம் முடிவுக்கு வரலாம்.
ஒருமுறை ஒரு கிராமத்துக்கு என் தந்தையோடு சென்றேன், அங்கே செல்ல பேருந்து
கிடையாது, வயல்-வரப்புகளைத் தாண்டி செல்லவேண்டும். அப்போது மிகவும்
இளைஞனாக இருந்தேன். ஒரு வயதான முதியவரிடம் "இயேசுவைத் தெரியுமா?"
என்றேன். "எனக்கு அவங்க வீடு தெரியாது, கடைக்காரரிடம் கேளுங்கள்
அவருக்குத் தெரியும்" என்றார். இயேசுவைப்பற்றி கேள்விப்படாத சிலர்
வாழ்ந்த கிராமம் அது. பின்புதான் தேவனைப்பற்றி விளக்க ஆரம்பித்தேன். அதே
கிராமத்தில் ஒருவரிடம் "கெட்ட வார்த்தை பேசுவது சரியா?" என்றேன்.
"தப்புதான்" என்றார். "திருடினால்?" என்றேன்... "வரண்டுவது தப்புதான்"
என்றார். "பொய், கொலை... என்று சொல்லிக்கொண்டே போகும் போது இதெல்லாம்
தவறு என்று யார் இவர்களுக்கு சொன்னது? என்ற எண்ணம் எழுந்தது. ஆனால்
இதெல்லாம் இவர்களுடைய இருதயத்தில் எழுதப்பட்டுள்ளது.
புறஜாதியார் அவர்கள் செய்யும் பாவம் மற்றும் பாவம் அல்லாத கிரியைகளைக்
கொண்டே நியாயத்தீர்ப்பு அடைவார்கள். நியாயத்தீர்ப்பு தங்களுக்கு தெரியாத
ஒரு அளவுகோல் வைத்து அல்ல தெரிந்த அளவுகோல் வைத்துதான். ஆனால்
புறஜாதியாரில் அவர்களுடைய அளவுகோலின்படி பாவம் செய்யாதவர் யார்?
யோவான் 8ம் அதிகாரத்தில் நாம் அறிந்த சம்பவம் இங்கே நம் நினைவிற்காக:
அவர்(இயேசு) நிமிர்ந்து பார்த்து: உங்களில் பாவமில்லாதவன் இவள்மேல்
முதலாவது கல்லெறியக்கடவன் என்று சொன்னார்...அவர்கள் அதைக் கேட்டு, தங்கள்
மனச்சாட்சியினால் கடிந்துகொள்ளப்பட்டு, பெரியோர்முதல் சிறியோர்வரைக்கும்
ஒவ்வொருவராய்ப் போய்விட்டார்கள். இயேசு தனித்திருந்தார். (இங்கே பாவம்
செய்யாதவர் இயேசு மட்டுமே!இல்லையென்றால் அவரும்
சென்றிருக்கவேண்டும்)
இயேசுவைப்பற்றி கேள்விப்பட்டு அதை தள்ளிவிட்டவர்களும் ஆக்கினைத்தீர்ப்பு
அடைவார்கள். இயேசுவை ஏற்றுக்கொண்டு பாவத்தில் ஜீவிப்பவர்களும்
ஆக்கினைத்தீர்ப்பு அடைவார்கள்.
II கொரிந்தியர் 5:10 ஏனென்றால், சரீரத்தில் அவனவன் செய்த நன்மைக்காவது
தீமைக்காவது தக்க பலனை அடையும்படிக்கு, நாமெல்லாரும் கிறிஸ்துவின்
நியாயாசனத்திற்கு முன்பாக வெளிப்படவேண்டும்.
தேவன் நீதியுள்ள நியாயாதிபதி. தீட்டும்,தீங்குள்ளதொன்றும் அதற்குள்
(பரலோகத்திற்குள்) பிரவேசிப்பதில்லை.
I பேதுரு 4:18 நீதிமானே இரட்சிக்கப்படுவது அரிதானால், பக்தியில்லாதவனும்
பாவியும் எங்கே நிற்பான்?
இந்த வசனத்தை சற்றே தியானியுங்கள்.
ஆக்கினைத்தீர்ப்பு அடைவார்கள், ஏனெனில் தேவனுடைய கற்பனைகளை அவர்கள்
அனுசரிப்பதில்லை" என்று யூதர்கள் நினைத்துக்கொண்டிருந்தார்கள். ஆனால்,
புறஜாதிகளுக்கும் நியாயப்பிரமாணமானது அவர்களுடைய இருதயங்களில்
எழுதப்பட்டிருக்கிறது என்று பவுல் சொல்கிறார். இங்கே பவுலின் நோக்கம்:
யூதர்கள் மோசே கொடுத்த நியாயப்பிரமாணத்தை கேள்விப்பட்டால் மட்டும்
போதாது, அதை பின்பற்றவேண்டும் என்கிறார். நியாயப்பிரமாணத்தைக்
கேள்விப்பட்டுவிட்டு பாவத்தில் வாழ்வது நீதியல்ல.
பவுலின் விவாதம் புறஜாதியார்மேல் வரவிருக்கும் நியாயத்தீர்ப்பினைப் பற்றி
அல்ல. யூதர்கள் நியாயப்பிரமாணத்தைக் கேள்விப்பட்டு அதைப் புரிந்துகொண்டு
அதின்படி செய்யாமல் (அதற்கு கீழ்ப்படியாமல்) போனால் நியாயத்தீர்ப்பு
அடைவார்கள். பாவத்தில் வாழ்ந்து யூதர்களாக ஜீவிப்பதால் எந்த விதத்திலும்
தேவனுக்கு முன்பாக மேன்மையானவர்களாக முடியாது. ரோமர் 2:13ல் சொன்னபடி:
"நியாயப்பிரமாணத்தைக் கேட்கிறவர்கள் தேவனுக்கு முன்பாக நீதிமான்களல்ல,
நியாயப்பிரமாணத்தின்படி செய்கிறவர்களே நீதிமான்களாக்கப்படுவார்கள்."
புறஜாதிகள் யூதர்களாக மாறினாலும் பிரயோஜனமில்லை, பாவத்தில் ஜீவிக்காமல்
இருக்கவேண்டும் என்பதே கருத்தாகும்.
எனவே பவுல் "யூதர்களும், புறஜாதிகளும் தங்கள் செய்யும்
கிரியைகளைக்கொண்டே
நியாயம்தீர்க்கப்படுவார்கள், மோசேயின் கட்டளைகளை படித்ததால் மட்டும்
அல்ல" என்று சொல்வதாக நாம் முடிவுக்கு வரலாம்.
ஒருமுறை ஒரு கிராமத்துக்கு என் தந்தையோடு சென்றேன், அங்கே செல்ல பேருந்து
கிடையாது, வயல்-வரப்புகளைத் தாண்டி செல்லவேண்டும். அப்போது மிகவும்
இளைஞனாக இருந்தேன். ஒரு வயதான முதியவரிடம் "இயேசுவைத் தெரியுமா?"
என்றேன். "எனக்கு அவங்க வீடு தெரியாது, கடைக்காரரிடம் கேளுங்கள்
அவருக்குத் தெரியும்" என்றார். இயேசுவைப்பற்றி கேள்விப்படாத சிலர்
வாழ்ந்த கிராமம் அது. பின்புதான் தேவனைப்பற்றி விளக்க ஆரம்பித்தேன். அதே
கிராமத்தில் ஒருவரிடம் "கெட்ட வார்த்தை பேசுவது சரியா?" என்றேன்.
"தப்புதான்" என்றார். "திருடினால்?" என்றேன்... "வரண்டுவது தப்புதான்"
என்றார். "பொய், கொலை... என்று சொல்லிக்கொண்டே போகும் போது இதெல்லாம்
தவறு என்று யார் இவர்களுக்கு சொன்னது? என்ற எண்ணம் எழுந்தது. ஆனால்
இதெல்லாம் இவர்களுடைய இருதயத்தில் எழுதப்பட்டுள்ளது.
புறஜாதியார் அவர்கள் செய்யும் பாவம் மற்றும் பாவம் அல்லாத கிரியைகளைக்
கொண்டே நியாயத்தீர்ப்பு அடைவார்கள். நியாயத்தீர்ப்பு தங்களுக்கு தெரியாத
ஒரு அளவுகோல் வைத்து அல்ல தெரிந்த அளவுகோல் வைத்துதான். ஆனால்
புறஜாதியாரில் அவர்களுடைய அளவுகோலின்படி பாவம் செய்யாதவர் யார்?
யோவான் 8ம் அதிகாரத்தில் நாம் அறிந்த சம்பவம் இங்கே நம் நினைவிற்காக:
அவர்(இயேசு) நிமிர்ந்து பார்த்து: உங்களில் பாவமில்லாதவன் இவள்மேல்
முதலாவது கல்லெறியக்கடவன் என்று சொன்னார்...அவர்கள் அதைக் கேட்டு, தங்கள்
மனச்சாட்சியினால் கடிந்துகொள்ளப்பட்டு, பெரியோர்முதல் சிறியோர்வரைக்கும்
ஒவ்வொருவராய்ப் போய்விட்டார்கள். இயேசு தனித்திருந்தார். (இங்கே பாவம்
செய்யாதவர் இயேசு மட்டுமே!இல்லையென்றால் அவரும்
சென்றிருக்கவேண்டும்)
இயேசுவைப்பற்றி கேள்விப்பட்டு அதை தள்ளிவிட்டவர்களும் ஆக்கினைத்தீர்ப்பு
அடைவார்கள். இயேசுவை ஏற்றுக்கொண்டு பாவத்தில் ஜீவிப்பவர்களும்
ஆக்கினைத்தீர்ப்பு அடைவார்கள்.
II கொரிந்தியர் 5:10 ஏனென்றால், சரீரத்தில் அவனவன் செய்த நன்மைக்காவது
தீமைக்காவது தக்க பலனை அடையும்படிக்கு, நாமெல்லாரும் கிறிஸ்துவின்
நியாயாசனத்திற்கு முன்பாக வெளிப்படவேண்டும்.
தேவன் நீதியுள்ள நியாயாதிபதி. தீட்டும்,தீங்குள்ளதொன்றும் அதற்குள்
(பரலோகத்திற்குள்) பிரவேசிப்பதில்லை.
I பேதுரு 4:18 நீதிமானே இரட்சிக்கப்படுவது அரிதானால், பக்தியில்லாதவனும்
பாவியும் எங்கே நிற்பான்?
இந்த வசனத்தை சற்றே தியானியுங்கள்.
சுவிசேஷத்தைக் கேள்விப்படாதவர்களை தேவன் நரகத்துக்கு அனுப்புவது சரியா? பாகம் - 2
"புறஜாதியார்
ஆக்கினைத்தீர்ப்பு அடைவார்கள், ஏனெனில் தேவனுடைய கற்பனைகளை அவர்கள்
அனுசரிப்பதில்லை" என்று யூதர்கள் நினைத்துக்கொண்டிருந்தார்கள். ஆனால்,
புறஜாதிகளுக்கும் நியாயப்பிரமாணமானது அவர்களுடைய இருதயங்களில்
எழுதப்பட்டிருக்கிறது என்று பவுல் சொல்கிறார். இங்கே பவுலின் நோக்கம்:
யூதர்கள் மோசே கொடுத்த நியாயப்பிரமாணத்தை கேள்விப்பட்டால் மட்டும்
போதாது, அதை பின்பற்றவேண்டும் என்கிறார். நியாயப்பிரமாணத்தைக்
கேள்விப்பட்டுவிட்டு பாவத்தில் வாழ்வது நீதியல்ல.
பவுலின் விவாதம் புறஜாதியார்மேல் வரவிருக்கும் நியாயத்தீர்ப்பினைப் பற்றி
அல்ல. யூதர்கள் நியாயப்பிரமாணத்தைக் கேள்விப்பட்டு அதைப் புரிந்துகொண்டு
அதின்படி செய்யாமல் (அதற்கு கீழ்ப்படியாமல்) போனால் நியாயத்தீர்ப்பு
அடைவார்கள். பாவத்தில் வாழ்ந்து யூதர்களாக ஜீவிப்பதால் எந்த விதத்திலும்
தேவனுக்கு முன்பாக மேன்மையானவர்களாக முடியாது. ரோமர் 2:13ல் சொன்னபடி:
"நியாயப்பிரமாணத்தைக் கேட்கிறவர்கள் தேவனுக்கு முன்பாக நீதிமான்களல்ல,
நியாயப்பிரமாணத்தின்படி செய்கிறவர்களே நீதிமான்களாக்கப்படுவார்கள்."
புறஜாதிகள் யூதர்களாக மாறினாலும் பிரயோஜனமில்லை, பாவத்தில் ஜீவிக்காமல்
இருக்கவேண்டும் என்பதே கருத்தாகும்.
எனவே பவுல் "யூதர்களும், புறஜாதிகளும் தங்கள் செய்யும்
கிரியைகளைக்கொண்டே
நியாயம்தீர்க்கப்படுவார்கள், மோசேயின் கட்டளைகளை படித்ததால் மட்டும்
அல்ல" என்று சொல்வதாக நாம் முடிவுக்கு வரலாம்.
ஒருமுறை ஒரு கிராமத்துக்கு என் தந்தையோடு சென்றேன், அங்கே செல்ல பேருந்து
கிடையாது, வயல்-வரப்புகளைத் தாண்டி செல்லவேண்டும். அப்போது மிகவும்
இளைஞனாக இருந்தேன். ஒரு வயதான முதியவரிடம் "இயேசுவைத் தெரியுமா?"
என்றேன். "எனக்கு அவங்க வீடு தெரியாது, கடைக்காரரிடம் கேளுங்கள்
அவருக்குத் தெரியும்" என்றார். இயேசுவைப்பற்றி கேள்விப்படாத சிலர்
வாழ்ந்த கிராமம் அது. பின்புதான் தேவனைப்பற்றி விளக்க ஆரம்பித்தேன். அதே
கிராமத்தில் ஒருவரிடம் "கெட்ட வார்த்தை பேசுவது சரியா?" என்றேன்.
"தப்புதான்" என்றார். "திருடினால்?" என்றேன்... "வரண்டுவது தப்புதான்"
என்றார். "பொய், கொலை... என்று சொல்லிக்கொண்டே போகும் போது இதெல்லாம்
தவறு என்று யார் இவர்களுக்கு சொன்னது? என்ற எண்ணம் எழுந்தது. ஆனால்
இதெல்லாம் இவர்களுடைய இருதயத்தில் எழுதப்பட்டுள்ளது.
புறஜாதியார் அவர்கள் செய்யும் பாவம் மற்றும் பாவம் அல்லாத கிரியைகளைக்
கொண்டே நியாயத்தீர்ப்பு அடைவார்கள். நியாயத்தீர்ப்பு தங்களுக்கு தெரியாத
ஒரு அளவுகோல் வைத்து அல்ல தெரிந்த அளவுகோல் வைத்துதான். ஆனால்
புறஜாதியாரில் அவர்களுடைய அளவுகோலின்படி பாவம் செய்யாதவர் யார்?
யோவான் 8ம் அதிகாரத்தில் நாம் அறிந்த சம்பவம் இங்கே நம் நினைவிற்காக:
அவர்(இயேசு) நிமிர்ந்து பார்த்து: உங்களில் பாவமில்லாதவன் இவள்மேல்
முதலாவது கல்லெறியக்கடவன் என்று சொன்னார்...அவர்கள் அதைக் கேட்டு, தங்கள்
மனச்சாட்சியினால் கடிந்துகொள்ளப்பட்டு, பெரியோர்முதல் சிறியோர்வரைக்கும்
ஒவ்வொருவராய்ப் போய்விட்டார்கள். இயேசு தனித்திருந்தார். (இங்கே பாவம்
செய்யாதவர் இயேசு மட்டுமே!இல்லையென்றால் அவரும்
சென்றிருக்கவேண்டும்)
இயேசுவைப்பற்றி கேள்விப்பட்டு அதை தள்ளிவிட்டவர்களும் ஆக்கினைத்தீர்ப்பு
அடைவார்கள். இயேசுவை ஏற்றுக்கொண்டு பாவத்தில் ஜீவிப்பவர்களும்
ஆக்கினைத்தீர்ப்பு அடைவார்கள்.
II கொரிந்தியர் 5:10 ஏனென்றால், சரீரத்தில் அவனவன் செய்த நன்மைக்காவது
தீமைக்காவது தக்க பலனை அடையும்படிக்கு, நாமெல்லாரும் கிறிஸ்துவின்
நியாயாசனத்திற்கு முன்பாக வெளிப்படவேண்டும்.
தேவன் நீதியுள்ள நியாயாதிபதி. தீட்டும்,தீங்குள்ளதொன்றும் அதற்குள்
(பரலோகத்திற்குள்) பிரவேசிப்பதில்லை.
I பேதுரு 4:18 நீதிமானே இரட்சிக்கப்படுவது அரிதானால், பக்தியில்லாதவனும்
பாவியும் எங்கே நிற்பான்?
இந்த வசனத்தை சற்றே தியானியுங்கள்.
ஆக்கினைத்தீர்ப்பு அடைவார்கள், ஏனெனில் தேவனுடைய கற்பனைகளை அவர்கள்
அனுசரிப்பதில்லை" என்று யூதர்கள் நினைத்துக்கொண்டிருந்தார்கள். ஆனால்,
புறஜாதிகளுக்கும் நியாயப்பிரமாணமானது அவர்களுடைய இருதயங்களில்
எழுதப்பட்டிருக்கிறது என்று பவுல் சொல்கிறார். இங்கே பவுலின் நோக்கம்:
யூதர்கள் மோசே கொடுத்த நியாயப்பிரமாணத்தை கேள்விப்பட்டால் மட்டும்
போதாது, அதை பின்பற்றவேண்டும் என்கிறார். நியாயப்பிரமாணத்தைக்
கேள்விப்பட்டுவிட்டு பாவத்தில் வாழ்வது நீதியல்ல.
பவுலின் விவாதம் புறஜாதியார்மேல் வரவிருக்கும் நியாயத்தீர்ப்பினைப் பற்றி
அல்ல. யூதர்கள் நியாயப்பிரமாணத்தைக் கேள்விப்பட்டு அதைப் புரிந்துகொண்டு
அதின்படி செய்யாமல் (அதற்கு கீழ்ப்படியாமல்) போனால் நியாயத்தீர்ப்பு
அடைவார்கள். பாவத்தில் வாழ்ந்து யூதர்களாக ஜீவிப்பதால் எந்த விதத்திலும்
தேவனுக்கு முன்பாக மேன்மையானவர்களாக முடியாது. ரோமர் 2:13ல் சொன்னபடி:
"நியாயப்பிரமாணத்தைக் கேட்கிறவர்கள் தேவனுக்கு முன்பாக நீதிமான்களல்ல,
நியாயப்பிரமாணத்தின்படி செய்கிறவர்களே நீதிமான்களாக்கப்படுவார்கள்."
புறஜாதிகள் யூதர்களாக மாறினாலும் பிரயோஜனமில்லை, பாவத்தில் ஜீவிக்காமல்
இருக்கவேண்டும் என்பதே கருத்தாகும்.
எனவே பவுல் "யூதர்களும், புறஜாதிகளும் தங்கள் செய்யும்
கிரியைகளைக்கொண்டே
நியாயம்தீர்க்கப்படுவார்கள், மோசேயின் கட்டளைகளை படித்ததால் மட்டும்
அல்ல" என்று சொல்வதாக நாம் முடிவுக்கு வரலாம்.
ஒருமுறை ஒரு கிராமத்துக்கு என் தந்தையோடு சென்றேன், அங்கே செல்ல பேருந்து
கிடையாது, வயல்-வரப்புகளைத் தாண்டி செல்லவேண்டும். அப்போது மிகவும்
இளைஞனாக இருந்தேன். ஒரு வயதான முதியவரிடம் "இயேசுவைத் தெரியுமா?"
என்றேன். "எனக்கு அவங்க வீடு தெரியாது, கடைக்காரரிடம் கேளுங்கள்
அவருக்குத் தெரியும்" என்றார். இயேசுவைப்பற்றி கேள்விப்படாத சிலர்
வாழ்ந்த கிராமம் அது. பின்புதான் தேவனைப்பற்றி விளக்க ஆரம்பித்தேன். அதே
கிராமத்தில் ஒருவரிடம் "கெட்ட வார்த்தை பேசுவது சரியா?" என்றேன்.
"தப்புதான்" என்றார். "திருடினால்?" என்றேன்... "வரண்டுவது தப்புதான்"
என்றார். "பொய், கொலை... என்று சொல்லிக்கொண்டே போகும் போது இதெல்லாம்
தவறு என்று யார் இவர்களுக்கு சொன்னது? என்ற எண்ணம் எழுந்தது. ஆனால்
இதெல்லாம் இவர்களுடைய இருதயத்தில் எழுதப்பட்டுள்ளது.
புறஜாதியார் அவர்கள் செய்யும் பாவம் மற்றும் பாவம் அல்லாத கிரியைகளைக்
கொண்டே நியாயத்தீர்ப்பு அடைவார்கள். நியாயத்தீர்ப்பு தங்களுக்கு தெரியாத
ஒரு அளவுகோல் வைத்து அல்ல தெரிந்த அளவுகோல் வைத்துதான். ஆனால்
புறஜாதியாரில் அவர்களுடைய அளவுகோலின்படி பாவம் செய்யாதவர் யார்?
யோவான் 8ம் அதிகாரத்தில் நாம் அறிந்த சம்பவம் இங்கே நம் நினைவிற்காக:
அவர்(இயேசு) நிமிர்ந்து பார்த்து: உங்களில் பாவமில்லாதவன் இவள்மேல்
முதலாவது கல்லெறியக்கடவன் என்று சொன்னார்...அவர்கள் அதைக் கேட்டு, தங்கள்
மனச்சாட்சியினால் கடிந்துகொள்ளப்பட்டு, பெரியோர்முதல் சிறியோர்வரைக்கும்
ஒவ்வொருவராய்ப் போய்விட்டார்கள். இயேசு தனித்திருந்தார். (இங்கே பாவம்
செய்யாதவர் இயேசு மட்டுமே!இல்லையென்றால் அவரும்
சென்றிருக்கவேண்டும்)
இயேசுவைப்பற்றி கேள்விப்பட்டு அதை தள்ளிவிட்டவர்களும் ஆக்கினைத்தீர்ப்பு
அடைவார்கள். இயேசுவை ஏற்றுக்கொண்டு பாவத்தில் ஜீவிப்பவர்களும்
ஆக்கினைத்தீர்ப்பு அடைவார்கள்.
II கொரிந்தியர் 5:10 ஏனென்றால், சரீரத்தில் அவனவன் செய்த நன்மைக்காவது
தீமைக்காவது தக்க பலனை அடையும்படிக்கு, நாமெல்லாரும் கிறிஸ்துவின்
நியாயாசனத்திற்கு முன்பாக வெளிப்படவேண்டும்.
தேவன் நீதியுள்ள நியாயாதிபதி. தீட்டும்,தீங்குள்ளதொன்றும் அதற்குள்
(பரலோகத்திற்குள்) பிரவேசிப்பதில்லை.
I பேதுரு 4:18 நீதிமானே இரட்சிக்கப்படுவது அரிதானால், பக்தியில்லாதவனும்
பாவியும் எங்கே நிற்பான்?
இந்த வசனத்தை சற்றே தியானியுங்கள்.
சுவிசேஷத்தைக் கேள்விப்படாதவர்களை தேவன் நரகத்துக்கு அனுப்புவது சரியா? பாகம் - 1
கேள்வி:
நம்மைச் சுற்றி எத்தனையோ பேர் உள்ளனர். இயேசுவை அறியாதவர்கள் எத்தனையோ
நல்லவர்கள் இருக்கிறார்கள், இறந்து போகிறார்கள். அவர்களுக்கு
இயேசுவைப்பற்றி யாரும் சொல்லாமலே இறந்தும் போகிறார்கள். அவர்கள் அநேக
நன்மைகள் செய்து இருக்கலாம், மற்றவர்களால் துன்புறுத்தப்பட்டு
இருக்கலாம். இவர்கள் அனைவரும் நரகத்துக்கு போவார்களா அல்லது வித்தியாசமான
நியாயத்தீர்ப்பு இருக்குமா?
பதில்:
இந்தக் கேள்வி பல ஆண்டுகளாக எழுப்பப்பட்டுள்ளது. பைபிளில்
சொல்லப்பட்டுள்ள சுவிசேஷத்தை கேள்விப்படாதவர்களும் ஆக்கினைக்குள்ளாக
தீர்க்கப்படுவார்கள் என்று காட்டுவதுபோல் உள்ளது. இப்படி வாய்ப்பு
கிடைக்காதவர்கள் நரகத்துக்கு போவது நியாயமாக தோன்றவில்லை என்ற எண்ணம்
எழுவது இயல்பு. இன்று தொழில்நுட்பமானது எங்கேயோ சென்றுவிட்டது, இப்படி
இயேசுவைக் கேள்விப்படவதர்கள் ஒருவேளை மிகவும் சொற்பமானவர்களாக
இருக்கலாம்.
"எத்தனையோ நல்லவர்கள் இருக்கிறார்கள்" என்பது முழுக்க தவறு. There is no
one good. நல்லவன் ஒருவனும் இல்லை என்று பைபிளில் தெளிவாக உள்ளது
(ரோமர் 3:10-12) . நீங்கள் நல்லவர்கள் என்று நினைப்பவர்களின் மற்ற
பக்கங்கள் உங்களுக்கு தெரியாது. மிகவும் சரியாக சொல்லவேண்டும் என்றால்
நம்மைப்பற்றியே நமக்கு சரியாக தெரியாது. கொடுக்கப்பட்ட ஒரு சூழ்நிலையில்
எப்படி நடந்துகொண்டோம், ஏன் இப்படி செய்தோம், நினைத்தோம், பேசினோம் என்று
வருந்துபவர்கள் எல்லாருமே. எனவே பைபிளில் நன்மை செய்கிறவன் ஒருவனும்
இல்லை, இருதயமே மகா திருக்கும், கேடுள்ளதுமாக இருக்கிறது -heart is
deceitful and desperately wicked என்பது முழுக்க முழுக்க உண்மை.
நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன், என்னையன்றி ஒருவனும்
பிதாவினிடத்தில் வரான் என்றும், நானே ஆடுகளுக்கு வாசல் என்வழியாய்
பிரவேசியாமல் வேறு வழியாய் பிரவேசிக்க முயற்சிப்பவன் கள்ளனும்
கொள்ளைக்காரனுமாக இருக்கிறான் என்று தெளிவாக இயேசு சொல்லியிருக்கிறார்.
இயேசுதான் ஒரே, வழி வேறு வழியில்லை.
இயேசுவைப்பற்றி கேள்விப்படாதவர்களைப் பற்றிய நியாயத்தீர்ப்பைப்
பார்ப்போம். இதற்காக பதில் பைபிளில் என்ன சொல்லப்பட்டுள்ளது?
அப்போஸ்தலனாகிய பவுல் இப்படியாக சொல்கிறார். ரோமர் 2ம் அதிகாரத்தில்
வாசிக்கிறோம்:
14. அன்றியும் நியாயப்பிரமாணமில்லாத புறஜாதிகள் சுபாவமாய் (naturally)
நியாயப்பிரமாணத்தின்படி செய்கிறபோது, நியாயப்பிரமாணமில்லாத அவர்கள்
தங்களுக்குத் தாங்களே நியாயப்பிரமாணமாயிருக்கிறார்கள்.
15. அவர்களுடைய மனச்சாட்சியும் கூடச் சாட்சியிடுகிறதினாலும், குற்றமுண்டு
குற்றமில்லையென்று அவர்களுடைய சிந்தனைகள் ஒன்றையொன்று தீர்க்கிறதினாலும்,
நியாயப்பிரமாணத்திற்க்கேற்ற கிரியை தங்கள் இருதயங்களில்
எழுதியிருக்கிறதென்று காண்பிக்கிறார்கள்.
16. என் சுவிசேஷத்தின்படியே, தேவன் இயேசுகிறிஸ்துவைக்கொண்டு மனுஷருடைய
அந்தரங்கங்களைக்குறித்து நியாயத்தீர்ப்புக்கொடுக்கும் நாளிலே இது
விளங்கும்.
நம்மைச் சுற்றி எத்தனையோ பேர் உள்ளனர். இயேசுவை அறியாதவர்கள் எத்தனையோ
நல்லவர்கள் இருக்கிறார்கள், இறந்து போகிறார்கள். அவர்களுக்கு
இயேசுவைப்பற்றி யாரும் சொல்லாமலே இறந்தும் போகிறார்கள். அவர்கள் அநேக
நன்மைகள் செய்து இருக்கலாம், மற்றவர்களால் துன்புறுத்தப்பட்டு
இருக்கலாம். இவர்கள் அனைவரும் நரகத்துக்கு போவார்களா அல்லது வித்தியாசமான
நியாயத்தீர்ப்பு இருக்குமா?
பதில்:
இந்தக் கேள்வி பல ஆண்டுகளாக எழுப்பப்பட்டுள்ளது. பைபிளில்
சொல்லப்பட்டுள்ள சுவிசேஷத்தை கேள்விப்படாதவர்களும் ஆக்கினைக்குள்ளாக
தீர்க்கப்படுவார்கள் என்று காட்டுவதுபோல் உள்ளது. இப்படி வாய்ப்பு
கிடைக்காதவர்கள் நரகத்துக்கு போவது நியாயமாக தோன்றவில்லை என்ற எண்ணம்
எழுவது இயல்பு. இன்று தொழில்நுட்பமானது எங்கேயோ சென்றுவிட்டது, இப்படி
இயேசுவைக் கேள்விப்படவதர்கள் ஒருவேளை மிகவும் சொற்பமானவர்களாக
இருக்கலாம்.
"எத்தனையோ நல்லவர்கள் இருக்கிறார்கள்" என்பது முழுக்க தவறு. There is no
one good. நல்லவன் ஒருவனும் இல்லை என்று பைபிளில் தெளிவாக உள்ளது
(ரோமர் 3:10-12) . நீங்கள் நல்லவர்கள் என்று நினைப்பவர்களின் மற்ற
பக்கங்கள் உங்களுக்கு தெரியாது. மிகவும் சரியாக சொல்லவேண்டும் என்றால்
நம்மைப்பற்றியே நமக்கு சரியாக தெரியாது. கொடுக்கப்பட்ட ஒரு சூழ்நிலையில்
எப்படி நடந்துகொண்டோம், ஏன் இப்படி செய்தோம், நினைத்தோம், பேசினோம் என்று
வருந்துபவர்கள் எல்லாருமே. எனவே பைபிளில் நன்மை செய்கிறவன் ஒருவனும்
இல்லை, இருதயமே மகா திருக்கும், கேடுள்ளதுமாக இருக்கிறது -heart is
deceitful and desperately wicked என்பது முழுக்க முழுக்க உண்மை.
நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன், என்னையன்றி ஒருவனும்
பிதாவினிடத்தில் வரான் என்றும், நானே ஆடுகளுக்கு வாசல் என்வழியாய்
பிரவேசியாமல் வேறு வழியாய் பிரவேசிக்க முயற்சிப்பவன் கள்ளனும்
கொள்ளைக்காரனுமாக இருக்கிறான் என்று தெளிவாக இயேசு சொல்லியிருக்கிறார்.
இயேசுதான் ஒரே, வழி வேறு வழியில்லை.
இயேசுவைப்பற்றி கேள்விப்படாதவர்களைப் பற்றிய நியாயத்தீர்ப்பைப்
பார்ப்போம். இதற்காக பதில் பைபிளில் என்ன சொல்லப்பட்டுள்ளது?
அப்போஸ்தலனாகிய பவுல் இப்படியாக சொல்கிறார். ரோமர் 2ம் அதிகாரத்தில்
வாசிக்கிறோம்:
14. அன்றியும் நியாயப்பிரமாணமில்லாத புறஜாதிகள் சுபாவமாய் (naturally)
நியாயப்பிரமாணத்தின்படி செய்கிறபோது, நியாயப்பிரமாணமில்லாத அவர்கள்
தங்களுக்குத் தாங்களே நியாயப்பிரமாணமாயிருக்கிறார்கள்.
15. அவர்களுடைய மனச்சாட்சியும் கூடச் சாட்சியிடுகிறதினாலும், குற்றமுண்டு
குற்றமில்லையென்று அவர்களுடைய சிந்தனைகள் ஒன்றையொன்று தீர்க்கிறதினாலும்,
நியாயப்பிரமாணத்திற்க்கேற்ற கிரியை தங்கள் இருதயங்களில்
எழுதியிருக்கிறதென்று காண்பிக்கிறார்கள்.
16. என் சுவிசேஷத்தின்படியே, தேவன் இயேசுகிறிஸ்துவைக்கொண்டு மனுஷருடைய
அந்தரங்கங்களைக்குறித்து நியாயத்தீர்ப்புக்கொடுக்கும் நாளிலே இது
விளங்கும்.
பிறருக்கு சாபம் இடுவது, கிறிஸ்துவையே சபித்ததற்கு ஒப்பாகும்! - சகரியா பூணன்
பிறருக்கு தீமை சம்பவிக்க விரும்புவதும் அல்லது அவர்களைச் சபிப்பதும்
ஆகிய இரண்டுமே ஒன்றுதான்!
ஆனால்கலா 3:13-ல் "இயேசு முழு உலகத்தின் சாபத்தையும் நமக்காகத் தன்மீது
ஏற்றுக்கொண்டார்" என்றல்லவா கூறுகிறது! எனவே நாம் பிறரை சபிக்கும்போது,
எல்லோருடைய பாவத்தையும் தன்மீது சுமந்த இயேசுவையே சபிக்கிறோம்!!
பிறருக்குத் தீமை எண்ணும்படி அடுத்த சமயம் சாத்தான் உங்களைத்
தூண்டும்பொழுது இந்த உண்மையை நீங்கள் மனதில் கொள்ளுங்கள்!!
விபசாரத்தில் பிடிபட்ட ஒரு ஸ்திரீயை பரிசேயர்கள் இயேசுவிடம் கொண்டு வந்த
சமயம், அந்தப் பெண்ணின் மீது கற்களை எறிந்திருந்தால், இயேசு அந்த
ஸ்திரீயின் முன்பாய் நின்று எல்லா கல் அடிகளையும் தன்மேல் ஏற்றுக்கொண்டு
"முதலாவது என்னைக் கொல்லுங்கள்!" என்றே கூறியிருப்பார்!! இந்தச்
செயலைத்தான் இயேசு கல்வாரியில் நமக்காகச் செய்தார். அவர் நமக்கு முன்பாக
வந்து நின்றார்.... நாம் பெறவேண்டிய எல்லா கல் அடிகளையும் தன்மீது
ஏற்றுக் கொண்டார்!! இந்தகிறிஸ்துவின் ஆவியேபுதிய உடன்படிக்கையின்
ஆவியாகும். கிறிஸ்துவின் ஆவியைப் பெற்றிருக்கும் ஒருவன் மாத்திரமே தன்
ஜீவியகாலமெல்லாம் "பிறரை மன்னிக்கும்" மகிழ்ச்சியின் அனுபவத்திற்குள்
பிரவேசிப்பான்!
கொரியாவில் உள்ள தெய்வ பக்தி நிறைந்த ஒரு கிறிஸ்தவரைப் பற்றி "அன்பின்
வலிமை" என்ற புத்தகத்தில் கூறப்பட்டுள்ளது. இவருடைய இளைய மகன், ஓர் கொரிய
கம்யூனிச இளைஞனால் சுட்டுக்கொல்லப்பட்டான். கொல்லப்பட்ட மகனின்
தெய்வபக்தி நிறைந்த தந்தை, தன் மகனைக் கொன்றவனைத் தேடிச்சென்று அவனை
மனப்பூர்வமாய் மன்னித்தது மாத்திரமல்லாமல், தன்னுடைய சொந்த மகனாகவே அவனை
சுவீகாரம் எடுத்து தன்னோடு வைத்துக்கொண்டு அன்புடன் பராமரித்தார்! ஆ,
மெய்யாகவே இவர்தான் "புதிதும் ஜீவனுமான மார்க்கத்தை" நன்கு அறிந்தவர் என
ஆணித்தரமாகக் கூறலாம்!
அந்தோ, உபதேசத்தை அறிந்திருக்கிறோம் எனக் கூறுபவர்கள் வெறும் உபதேசத்தோடு
நின்றுவிட்டார்களே! ஜீவமார்க்கத்தை அல்லது ஜீவ வழியை வெறும் உபதேச
ரீதியாக மாத்திரமே இயேசு விளக்கவில்லை. மாறாக, தன் ஜீவியகாலமெல்லாம் அந்த
வழியில் நடந்தார். தன்னை வெறுத்தவர்களை அவர் சிநேகித்து, அவர்களை
இரட்சிப்பதற்காக தன் இரத்தத்தை அல்லது தன் ஜீவனையே கொடுத்துவிடும்
இடத்திற்கே வந்துவிட்டார்!
இந்த இயேசுவின் அடிச்சுவடுகளைப் பின்பற்றும்படியே நாமும் அழைக்கப்பட்டு
இருக்கிறோம். அதாவது, மற்றவர்களுக்கு தீமை சம்பவிக்க வேண்டுமென விரும்பி
அவர்களைச் சபிக்காமல், தங்களை சபிப்பவர்களை ஆசீர்வதிக்கும் ஜீவ
பாதை!ஆனால் இன்றைய உலகமோ, பிறருக்கு தீமை வருவதை விருப்பத்துடன்
எதிர்பார்க்கும் ஜனங்களால் நிறைந்து இருக்கிறதே!இவர்கள் போகுமிடமெல்லாம்
பிறரை சபித்து, குறைகூறி, தீமையானவைகளையே பேசி சுற்றித்திரிகிறார்கள்!
ஆனால் நாமோ புறப்பட்டு சென்று.... நன்மையான வைகளைச் செய்து,
போகுமிடமெல்லாம் ஜனங்களை ஆசீர்வதித்து, பூரண மகிழ்ச்சி நிறைந்த வாழ்க்கை
வாழ்ந்திடுவோமாக. அதுவே, நம் அன்புநாதர் நமக்கு காண்பித்த அடிச்சுவடுகளாகும்!
ஆகிய இரண்டுமே ஒன்றுதான்!
ஆனால்கலா 3:13-ல் "இயேசு முழு உலகத்தின் சாபத்தையும் நமக்காகத் தன்மீது
ஏற்றுக்கொண்டார்" என்றல்லவா கூறுகிறது! எனவே நாம் பிறரை சபிக்கும்போது,
எல்லோருடைய பாவத்தையும் தன்மீது சுமந்த இயேசுவையே சபிக்கிறோம்!!
பிறருக்குத் தீமை எண்ணும்படி அடுத்த சமயம் சாத்தான் உங்களைத்
தூண்டும்பொழுது இந்த உண்மையை நீங்கள் மனதில் கொள்ளுங்கள்!!
விபசாரத்தில் பிடிபட்ட ஒரு ஸ்திரீயை பரிசேயர்கள் இயேசுவிடம் கொண்டு வந்த
சமயம், அந்தப் பெண்ணின் மீது கற்களை எறிந்திருந்தால், இயேசு அந்த
ஸ்திரீயின் முன்பாய் நின்று எல்லா கல் அடிகளையும் தன்மேல் ஏற்றுக்கொண்டு
"முதலாவது என்னைக் கொல்லுங்கள்!" என்றே கூறியிருப்பார்!! இந்தச்
செயலைத்தான் இயேசு கல்வாரியில் நமக்காகச் செய்தார். அவர் நமக்கு முன்பாக
வந்து நின்றார்.... நாம் பெறவேண்டிய எல்லா கல் அடிகளையும் தன்மீது
ஏற்றுக் கொண்டார்!! இந்தகிறிஸ்துவின் ஆவியேபுதிய உடன்படிக்கையின்
ஆவியாகும். கிறிஸ்துவின் ஆவியைப் பெற்றிருக்கும் ஒருவன் மாத்திரமே தன்
ஜீவியகாலமெல்லாம் "பிறரை மன்னிக்கும்" மகிழ்ச்சியின் அனுபவத்திற்குள்
பிரவேசிப்பான்!
கொரியாவில் உள்ள தெய்வ பக்தி நிறைந்த ஒரு கிறிஸ்தவரைப் பற்றி "அன்பின்
வலிமை" என்ற புத்தகத்தில் கூறப்பட்டுள்ளது. இவருடைய இளைய மகன், ஓர் கொரிய
கம்யூனிச இளைஞனால் சுட்டுக்கொல்லப்பட்டான். கொல்லப்பட்ட மகனின்
தெய்வபக்தி நிறைந்த தந்தை, தன் மகனைக் கொன்றவனைத் தேடிச்சென்று அவனை
மனப்பூர்வமாய் மன்னித்தது மாத்திரமல்லாமல், தன்னுடைய சொந்த மகனாகவே அவனை
சுவீகாரம் எடுத்து தன்னோடு வைத்துக்கொண்டு அன்புடன் பராமரித்தார்! ஆ,
மெய்யாகவே இவர்தான் "புதிதும் ஜீவனுமான மார்க்கத்தை" நன்கு அறிந்தவர் என
ஆணித்தரமாகக் கூறலாம்!
அந்தோ, உபதேசத்தை அறிந்திருக்கிறோம் எனக் கூறுபவர்கள் வெறும் உபதேசத்தோடு
நின்றுவிட்டார்களே! ஜீவமார்க்கத்தை அல்லது ஜீவ வழியை வெறும் உபதேச
ரீதியாக மாத்திரமே இயேசு விளக்கவில்லை. மாறாக, தன் ஜீவியகாலமெல்லாம் அந்த
வழியில் நடந்தார். தன்னை வெறுத்தவர்களை அவர் சிநேகித்து, அவர்களை
இரட்சிப்பதற்காக தன் இரத்தத்தை அல்லது தன் ஜீவனையே கொடுத்துவிடும்
இடத்திற்கே வந்துவிட்டார்!
இந்த இயேசுவின் அடிச்சுவடுகளைப் பின்பற்றும்படியே நாமும் அழைக்கப்பட்டு
இருக்கிறோம். அதாவது, மற்றவர்களுக்கு தீமை சம்பவிக்க வேண்டுமென விரும்பி
அவர்களைச் சபிக்காமல், தங்களை சபிப்பவர்களை ஆசீர்வதிக்கும் ஜீவ
பாதை!ஆனால் இன்றைய உலகமோ, பிறருக்கு தீமை வருவதை விருப்பத்துடன்
எதிர்பார்க்கும் ஜனங்களால் நிறைந்து இருக்கிறதே!இவர்கள் போகுமிடமெல்லாம்
பிறரை சபித்து, குறைகூறி, தீமையானவைகளையே பேசி சுற்றித்திரிகிறார்கள்!
ஆனால் நாமோ புறப்பட்டு சென்று.... நன்மையான வைகளைச் செய்து,
போகுமிடமெல்லாம் ஜனங்களை ஆசீர்வதித்து, பூரண மகிழ்ச்சி நிறைந்த வாழ்க்கை
வாழ்ந்திடுவோமாக. அதுவே, நம் அன்புநாதர் நமக்கு காண்பித்த அடிச்சுவடுகளாகும்!
‘சிறிய கற்பனையென’ புறக்கணிக்காத கீழ்படிதல் வேண்டும்! - சகரியா பூணன்
ஏவாள், தேவனை நம்புவதில் எங்கு தோற்றுப்போனாளோ, அங்குதான்
இஸ்ரவேலரும்கூடத் தோற்றுப்போனார்கள். அவர்களும்கூட தேவனுடைய
கட்டளைகளுக்கு கீழ்ப்படியவில்லை. ஆனால் இந்த விஷயத்தில்இயேசு
ஜெயங்கொண்டார்.அவர் விசுவாசத்தினால் வாழ்ந்தார். வனாந்தரத்தில் சாத்தான்
கொண்டுவந்த ஒவ்வொரு சோதனையையும் "இப்படி எழுதியிருக்கிறதே" என்று எளிய
வார்த்தையைக் கொண்டு ஜெயித்தார். மனுஷனுடைய மிகுந்த நலனுக்கென்றே, பூரண
அன்பினால் தேவனுடைய வார்த்தை கொடுக்கப்பட்டிருக்கிறது. இயேசு
விசுவாசத்தினால் அதற்கு கீழ்ப்படிந்தார். இப்படியாக அவர் நமக்கு
முன்னோடியாய் இருக்கிறார்! தேவ ஜனங்களுக்கு பயனுள்ள ஊழியம் செய்ய
வேண்டுமானால், நாம் விசுவாசத்தினால் பிழைப்பதும், நமது விசுவாசத்தை
தேவகட்டளைகளுக்கு பரிபூரணமாய் கீழ்ப்படிவதின் மூலம் வெளிப்படுத்துவதும்,
அத்தியாவசியமானதாகும். இவ்விதத்தில் மட்டுமே தேவ மந்தைக்கு நாம்
முன்மாதிரியாக இருக்க முடியும்..
மேலும்,விசுவாசம் என்பது தேவ வல்லமையின் மேல் உள்ள பூரண
நம்பிக்கையுமாகும்!ஏவாள், தான் பாவத்தினால் இழுக்கப்படுவதை உணர்ந்து, அதை
எதிர்க்க இயலாத நிலையில் தேவனை நோக்கி ஒத்தாசை கேட்டு
அபயமிட்டிருக்கலாம்! அப்பொழுது அவள் உதவியை பெற்றிருக்க முடியும். எந்த
பாவ சோதனையையும் மேற்கொள்ள, தேவவல்லமை போதுமானதாகவே இருக்கிறது.
இயேசுகிறிஸ்து மாம்சத்திலிருந்த நாட்களில் அந்த வல்லமைக்காகவே
கூக்குரலிட்டு கேட்டார் (எபி 5:7-8).அதனால்தான், அவர் பாவஞ்செய்யவில்லை.
ஆகையால், நாமும் ஏற்ற சமயத்தில் சகாயஞ்செய்யுங் கிருபையை அடைய தைரியமாகக்
கிருபாசனத்தண்டை சேரக்கடவோம் என இப்போது கட்டளை பெற்றிருக்கிறோம் (எபி
4:16).
தேவன் தமக்கு சாட்சிகளைப் பூமியில் தேடுகிறார். அவருடைய ஞானம், அன்பு,
வல்லமை ஆகியவற்றிற்கு மெய்யான சாட்சிகளைத் தேடுகிறார். புதிய ஏற்பாட்டு
கட்டளைகளை, கிறிஸ்தவர்கள்21-ஆம் நூற்றாண்டு நிலைமைக்கு ஏற்றார்போல
மாற்றிக்கொள்ளும்போது,தேவனுடைய ஞானத்தின் மேல் தங்களுக்குள்ள
அவிசுவாசத்தையே அதன் மூலம் வெளிப்படுத்துகிறார்கள். 21-ஆம் நூற்றாண்டு
வாழ்வின் விநோதமான நெருக்கங்களை நிதானிக்க, ஆதியும் அந்தமுமான எக்காலமும்
அறிந்திருக்கிற தேவத்துவம் போதாது என அவர்கள் எண்ணுகிறார்கள்!
தேவனுடைய கற்பனைகளில்மிகச்சிறியதானஒன்றை தள்ளிவிடுகிறவன் தேவனுடைய
இராஜ்ஜியத்தில் சிறியவன் எனப்படுவான் என்று இயேசு சொன்னார் (மத்தேயு
5:19).தேவன் நம்முடைய கீழ்ப்படிதலையும், விசுவாசத்தையும், அவருடைய
வார்த்தைகளில்மிகச் சிறிய கட்டளையைக்குறித்த நமது மனப்பான்மையின் மூலம்
சோதித்தறிகிறார். "கொலை செய்யாதிருப்பாயாக. . . விபச்சாரம்
செய்யாதிருப்பாயாக.. ." என்பன போன்ற பெரிய கற்பனைகளை அநேக கிறிஸ்தவர்கள்,
ஏன் கிறிஸ்தவர்கள் அல்லாதவர்களும்கூட கடைப்பிடிக்கின்றனர். ஆனால்
தேவனிடத்திலிருந்து நாம் நற்சாட்சி பெறுவோமா? மாட்டோமா? என்பது அவரது
கற்பனைகளில் சிறிதானதொன்றைக் குறித்து - அதாவது, நீரில் மூழ்கி
ஞானஸ்நானம் பெறுவது போன்ற, மற்ற இரட்சிக்கப்பட அவசியமற்ற சிறிய
கற்பனைகளைக் குறித்த நம்முடைய மனப்பான்மையை பொருத்திருக்கிறது. இங்குதான்
சபை பாகுபாடற்ற தன்மை (Inter denominationalism)) தேவனுடைய நற்சாட்சியைப்
பெற தவறிவிடுகிறது - ஏனென்றால், அது தேவனுடைய சிறிதான கற்பனைகளைத்
தள்ளிவிடும்படி செய்துவிடுகிறது. அப்படிப்பட்டவர்கள்
அழிந்துபோய்விட்டார்கள் என்று இயேசு சொல்லவில்லை. ஆனால் தேவனுடைய
இராஜ்ஜியத்தில், அவர்கள் எல்லோரிலும் சிறியவர்கள் எனப்படுவார்கள் என்றார்
இயேசு!
இஸ்ரவேலரும்கூடத் தோற்றுப்போனார்கள். அவர்களும்கூட தேவனுடைய
கட்டளைகளுக்கு கீழ்ப்படியவில்லை. ஆனால் இந்த விஷயத்தில்இயேசு
ஜெயங்கொண்டார்.அவர் விசுவாசத்தினால் வாழ்ந்தார். வனாந்தரத்தில் சாத்தான்
கொண்டுவந்த ஒவ்வொரு சோதனையையும் "இப்படி எழுதியிருக்கிறதே" என்று எளிய
வார்த்தையைக் கொண்டு ஜெயித்தார். மனுஷனுடைய மிகுந்த நலனுக்கென்றே, பூரண
அன்பினால் தேவனுடைய வார்த்தை கொடுக்கப்பட்டிருக்கிறது. இயேசு
விசுவாசத்தினால் அதற்கு கீழ்ப்படிந்தார். இப்படியாக அவர் நமக்கு
முன்னோடியாய் இருக்கிறார்! தேவ ஜனங்களுக்கு பயனுள்ள ஊழியம் செய்ய
வேண்டுமானால், நாம் விசுவாசத்தினால் பிழைப்பதும், நமது விசுவாசத்தை
தேவகட்டளைகளுக்கு பரிபூரணமாய் கீழ்ப்படிவதின் மூலம் வெளிப்படுத்துவதும்,
அத்தியாவசியமானதாகும். இவ்விதத்தில் மட்டுமே தேவ மந்தைக்கு நாம்
முன்மாதிரியாக இருக்க முடியும்..
மேலும்,விசுவாசம் என்பது தேவ வல்லமையின் மேல் உள்ள பூரண
நம்பிக்கையுமாகும்!ஏவாள், தான் பாவத்தினால் இழுக்கப்படுவதை உணர்ந்து, அதை
எதிர்க்க இயலாத நிலையில் தேவனை நோக்கி ஒத்தாசை கேட்டு
அபயமிட்டிருக்கலாம்! அப்பொழுது அவள் உதவியை பெற்றிருக்க முடியும். எந்த
பாவ சோதனையையும் மேற்கொள்ள, தேவவல்லமை போதுமானதாகவே இருக்கிறது.
இயேசுகிறிஸ்து மாம்சத்திலிருந்த நாட்களில் அந்த வல்லமைக்காகவே
கூக்குரலிட்டு கேட்டார் (எபி 5:7-8).அதனால்தான், அவர் பாவஞ்செய்யவில்லை.
ஆகையால், நாமும் ஏற்ற சமயத்தில் சகாயஞ்செய்யுங் கிருபையை அடைய தைரியமாகக்
கிருபாசனத்தண்டை சேரக்கடவோம் என இப்போது கட்டளை பெற்றிருக்கிறோம் (எபி
4:16).
தேவன் தமக்கு சாட்சிகளைப் பூமியில் தேடுகிறார். அவருடைய ஞானம், அன்பு,
வல்லமை ஆகியவற்றிற்கு மெய்யான சாட்சிகளைத் தேடுகிறார். புதிய ஏற்பாட்டு
கட்டளைகளை, கிறிஸ்தவர்கள்21-ஆம் நூற்றாண்டு நிலைமைக்கு ஏற்றார்போல
மாற்றிக்கொள்ளும்போது,தேவனுடைய ஞானத்தின் மேல் தங்களுக்குள்ள
அவிசுவாசத்தையே அதன் மூலம் வெளிப்படுத்துகிறார்கள். 21-ஆம் நூற்றாண்டு
வாழ்வின் விநோதமான நெருக்கங்களை நிதானிக்க, ஆதியும் அந்தமுமான எக்காலமும்
அறிந்திருக்கிற தேவத்துவம் போதாது என அவர்கள் எண்ணுகிறார்கள்!
தேவனுடைய கற்பனைகளில்மிகச்சிறியதானஒன்றை தள்ளிவிடுகிறவன் தேவனுடைய
இராஜ்ஜியத்தில் சிறியவன் எனப்படுவான் என்று இயேசு சொன்னார் (மத்தேயு
5:19).தேவன் நம்முடைய கீழ்ப்படிதலையும், விசுவாசத்தையும், அவருடைய
வார்த்தைகளில்மிகச் சிறிய கட்டளையைக்குறித்த நமது மனப்பான்மையின் மூலம்
சோதித்தறிகிறார். "கொலை செய்யாதிருப்பாயாக. . . விபச்சாரம்
செய்யாதிருப்பாயாக.. ." என்பன போன்ற பெரிய கற்பனைகளை அநேக கிறிஸ்தவர்கள்,
ஏன் கிறிஸ்தவர்கள் அல்லாதவர்களும்கூட கடைப்பிடிக்கின்றனர். ஆனால்
தேவனிடத்திலிருந்து நாம் நற்சாட்சி பெறுவோமா? மாட்டோமா? என்பது அவரது
கற்பனைகளில் சிறிதானதொன்றைக் குறித்து - அதாவது, நீரில் மூழ்கி
ஞானஸ்நானம் பெறுவது போன்ற, மற்ற இரட்சிக்கப்பட அவசியமற்ற சிறிய
கற்பனைகளைக் குறித்த நம்முடைய மனப்பான்மையை பொருத்திருக்கிறது. இங்குதான்
சபை பாகுபாடற்ற தன்மை (Inter denominationalism)) தேவனுடைய நற்சாட்சியைப்
பெற தவறிவிடுகிறது - ஏனென்றால், அது தேவனுடைய சிறிதான கற்பனைகளைத்
தள்ளிவிடும்படி செய்துவிடுகிறது. அப்படிப்பட்டவர்கள்
அழிந்துபோய்விட்டார்கள் என்று இயேசு சொல்லவில்லை. ஆனால் தேவனுடைய
இராஜ்ஜியத்தில், அவர்கள் எல்லோரிலும் சிறியவர்கள் எனப்படுவார்கள் என்றார்
இயேசு!
சபை “கிறிஸ்துவின் தூய மணவாட்டியாய்” தேவன் விரும்புகிறார்! - சகரியா பூணன்
பாபிலோனில் சிறைப்பட்ட தன் ஜனத்திடம் தேவன் எசேக்கியேல் தீர்க்கதரிசியை
அனுப்பி, "தேவன் தூய்மையான சாட்சியை விரும்புகிறார்" என்று ஜனங்களிடம்
கூறினார் (எசேக்கியல் 43:12). அந்த புறஜாதிகளின் இராஜ்ஜியத்தில்
"தேவனுக்கென்று தூய்மையான சாட்சியைக்" காத்துக்கொண்ட தன்னுடைய தாசன்
தானியேலையும் அவனோடுகூட மூன்றுபேரையும் தேவன் எழுப்பினார் (தானி 1:8).
திரளான யூதர்கள் அங்கு அடிமைப்பட்டிருந்தனர். . . . ஆனால் "தேவனுடைய
தூய்மையான சாட்சி"யானது இந்த "நான்கு" வாலிபர்களின் உறுதியான பரிசுத்த
நிலையினால் (Stand for Purity) காக்கப்பட்டது!!
இஸ்ரவேலருக்கு மல்கியா தீர்க்கதரிசி மூலமாக தேவன் அளித்த கடைசி செய்தியே
"தேவனுக்கு தூய்மையான சாட்சி வேண்டும்" என்ற செய்தி. நானூறு
வருஷங்களுக்குப் பிறகு தேவன் யோவான்ஸ்நானகனை அனுப்பினார். மறுபடியும்
தேவனுடைய மனபாரமாய் தொனித்த வார்த்தை என்னவென்றால், "பரிசுத்தமே" ஆகும்.
"மனந்திரும்பி உங்கள் வழிகளை சீர்படுத்துங்கள்" என்பதுதான்
யோவான்ஸ்நானகன் பிரசங்கித்த செய்தி! இந்த யோவான்ஸ்நானகன் சிறையில்
அடைக்கப்பட்டபோது "இயேசு" இதே செய்தியைத்தான் தொடர்ந்து பிரசங்கிக்க
ஆரம்பித்தார் (மத்தேயு 4:12,17).அதேபோல், மலைப்பிரசங்கத்தின் முழு
கருத்தின் பொருளும், "பரிசுத்தம்"தான். கவனியுங்கள்! இயேசு இங்கு
வலியுறுத்தியது 'சுவிசேஷமோ' அல்லது 'சமூக சேவையோ' அல்லது வேறு எந்த
கிரியையோ அல்லாமல் "தனிமனிதனின் இருதயப் பரிசுத்தத்தைப்" (Personal
Purity of Heart) பற்றியே இருந்தது...... ஆ, இது எத்தனை ஆச்சரியம்!!
நாம்ரோமர்தொடங்கி யூதா வரைக்கும் உள்ள நிருபங்களை வாசிக்கும்போது,
அங்கும் "தனிமனிதன் வாழ்க்கையில் உள்ள தூய்மையே"வலியுறுத்தப்படுவதைப்
பார்க்கிறோம். "புறஜாதிகளை மாற்றுங்கள்" என்றோ அல்லது "முழு நேர
ஊழியத்திற்குச் செல்லுங்கள்" என்றோ நிருபங்களில் ஒரு இடத்தில்கூட
பார்ப்பது கடினம்! வெளிப்படுத்தின விசேஷத்தில், சபைகளுக்குத் தேவனுடைய
கடைசி செய்தியாக, நாம் மறுபடியும் இதே செய்தியின் கருப்பொருளைத்தான்
காண்கிறோம் (வெளி 2,3). எந்த சபையும் "நீங்கள் சுவிசேஷ ஊழியம்
செய்யவில்லை" என்றோ "நீங்கள் சமூக சேவை செய்யவில்லை" என்றோ
கடிந்துகொள்ளப்படவேயில்லை! மாறாக, "பரிசுத்தத்திலும், அன்பிலும்" சபையின்
தரம் குறைவாயிருந்ததினிமித்தமே சபைகள் தேவனால் கடிந்து கொள்ளப்பட்டது!!
வேதாகமத்தின் இறுதிப்பகுதியில், தேவன் கடைசியாக தன் இருதயத்தின்
விருப்பத்திற்கிணங்க, பல்வேறு காலங்களில் தெரிந்து கொள்ளப்பட்ட
1,44,000-ம் பேரைத் தனக்கென கண்டுகொண்டார். யார் இவர்கள்? "இருதயத்தை
சுத்திகரியுங்கள்" என்ற அழைப்பிற்குத் தங்களை ஒப்புக்கொடுத்து, தங்களின்
ஜீவியத்தை எல்லாப் பாவங்களிலிருந்தும், லௌகீகத்திலிருந்தும்
சுத்திகரித்து, சிலுவையின் பாதையில் ஆட்டுக்குட்டியானவர் சென்ற எல்லாப்
பாதைகளிலும் பின் தொடர்ந்தவர்கள். கடைசியாக, இவர்கள்தான்"கிறிஸ்துவின்
தூய மணவாட்டியாக"முற்றுப்பெற்றார்கள்!! (வெளி 14:1-5; 21:1-2,7,9-11).
ஆம், "மகா" (Great) பெரிய தொகையாக (வெளி.17:5) கணிக்கப்படும் சடங்காச்சார
கிறிஸ்தவ உலகத்தால் எதிர்க்கப்பட்ட, "பரிசுத்த" (Holy) மணவாட்டி இவள்!!
(வெளி. 21:2).
அனுப்பி, "தேவன் தூய்மையான சாட்சியை விரும்புகிறார்" என்று ஜனங்களிடம்
கூறினார் (எசேக்கியல் 43:12). அந்த புறஜாதிகளின் இராஜ்ஜியத்தில்
"தேவனுக்கென்று தூய்மையான சாட்சியைக்" காத்துக்கொண்ட தன்னுடைய தாசன்
தானியேலையும் அவனோடுகூட மூன்றுபேரையும் தேவன் எழுப்பினார் (தானி 1:8).
திரளான யூதர்கள் அங்கு அடிமைப்பட்டிருந்தனர். . . . ஆனால் "தேவனுடைய
தூய்மையான சாட்சி"யானது இந்த "நான்கு" வாலிபர்களின் உறுதியான பரிசுத்த
நிலையினால் (Stand for Purity) காக்கப்பட்டது!!
இஸ்ரவேலருக்கு மல்கியா தீர்க்கதரிசி மூலமாக தேவன் அளித்த கடைசி செய்தியே
"தேவனுக்கு தூய்மையான சாட்சி வேண்டும்" என்ற செய்தி. நானூறு
வருஷங்களுக்குப் பிறகு தேவன் யோவான்ஸ்நானகனை அனுப்பினார். மறுபடியும்
தேவனுடைய மனபாரமாய் தொனித்த வார்த்தை என்னவென்றால், "பரிசுத்தமே" ஆகும்.
"மனந்திரும்பி உங்கள் வழிகளை சீர்படுத்துங்கள்" என்பதுதான்
யோவான்ஸ்நானகன் பிரசங்கித்த செய்தி! இந்த யோவான்ஸ்நானகன் சிறையில்
அடைக்கப்பட்டபோது "இயேசு" இதே செய்தியைத்தான் தொடர்ந்து பிரசங்கிக்க
ஆரம்பித்தார் (மத்தேயு 4:12,17).அதேபோல், மலைப்பிரசங்கத்தின் முழு
கருத்தின் பொருளும், "பரிசுத்தம்"தான். கவனியுங்கள்! இயேசு இங்கு
வலியுறுத்தியது 'சுவிசேஷமோ' அல்லது 'சமூக சேவையோ' அல்லது வேறு எந்த
கிரியையோ அல்லாமல் "தனிமனிதனின் இருதயப் பரிசுத்தத்தைப்" (Personal
Purity of Heart) பற்றியே இருந்தது...... ஆ, இது எத்தனை ஆச்சரியம்!!
நாம்ரோமர்தொடங்கி யூதா வரைக்கும் உள்ள நிருபங்களை வாசிக்கும்போது,
அங்கும் "தனிமனிதன் வாழ்க்கையில் உள்ள தூய்மையே"வலியுறுத்தப்படுவதைப்
பார்க்கிறோம். "புறஜாதிகளை மாற்றுங்கள்" என்றோ அல்லது "முழு நேர
ஊழியத்திற்குச் செல்லுங்கள்" என்றோ நிருபங்களில் ஒரு இடத்தில்கூட
பார்ப்பது கடினம்! வெளிப்படுத்தின விசேஷத்தில், சபைகளுக்குத் தேவனுடைய
கடைசி செய்தியாக, நாம் மறுபடியும் இதே செய்தியின் கருப்பொருளைத்தான்
காண்கிறோம் (வெளி 2,3). எந்த சபையும் "நீங்கள் சுவிசேஷ ஊழியம்
செய்யவில்லை" என்றோ "நீங்கள் சமூக சேவை செய்யவில்லை" என்றோ
கடிந்துகொள்ளப்படவேயில்லை! மாறாக, "பரிசுத்தத்திலும், அன்பிலும்" சபையின்
தரம் குறைவாயிருந்ததினிமித்தமே சபைகள் தேவனால் கடிந்து கொள்ளப்பட்டது!!
வேதாகமத்தின் இறுதிப்பகுதியில், தேவன் கடைசியாக தன் இருதயத்தின்
விருப்பத்திற்கிணங்க, பல்வேறு காலங்களில் தெரிந்து கொள்ளப்பட்ட
1,44,000-ம் பேரைத் தனக்கென கண்டுகொண்டார். யார் இவர்கள்? "இருதயத்தை
சுத்திகரியுங்கள்" என்ற அழைப்பிற்குத் தங்களை ஒப்புக்கொடுத்து, தங்களின்
ஜீவியத்தை எல்லாப் பாவங்களிலிருந்தும், லௌகீகத்திலிருந்தும்
சுத்திகரித்து, சிலுவையின் பாதையில் ஆட்டுக்குட்டியானவர் சென்ற எல்லாப்
பாதைகளிலும் பின் தொடர்ந்தவர்கள். கடைசியாக, இவர்கள்தான்"கிறிஸ்துவின்
தூய மணவாட்டியாக"முற்றுப்பெற்றார்கள்!! (வெளி 14:1-5; 21:1-2,7,9-11).
ஆம், "மகா" (Great) பெரிய தொகையாக (வெளி.17:5) கணிக்கப்படும் சடங்காச்சார
கிறிஸ்தவ உலகத்தால் எதிர்க்கப்பட்ட, "பரிசுத்த" (Holy) மணவாட்டி இவள்!!
(வெளி. 21:2).
திரள் கூட்டமல்ல “தேவ ஜனத்திற்கே” தேவன் அங்கலாய்க்கிறார்! - சகரியா பூணன்
தூதர்களைத் தேவன் சிருஷ்டித்தபோது, அவர்களுடைய தலைவனாகவே லூசிபரை
நியமித்தார். இந்த லூசிபரை ஞானத்திலும், அழகிலும் பூரணம் உள்ளவனாகவே
சிருஷ்டித்தார்! தேவனுடைய பரிசுத்தத்தை பூமிக்குப் பிரதிபலிக்க வேண்டிய
உத்திரவாதத்தையே இந்த லூசிபர் பெற்றிருந்தான். ஆனால் அவன் இருதயமோ தன்
அழகு, ஞானம், வரங்கள் போன்ற தகுதியினிமித்தம்பெருமையினால்மேட்டிமை
கொண்டது! எனவே, தேவன் தன்னுடைய உள்ளத்தில் துயரம் அடைந்து, அவனைத்
தன்னுடைய சமூகத்திலிருந்து கீழே தள்ளினார் (எசே .28:12-15).ஆம்,
கோடானுகோடி தூதர்கள் திரளாய் இருந்த போதும், தேவனோ "பரிசுத்தத்திலேயே"
(PURITY) அக்கறை உள்ளவராய் இருந்தார்.
பின்பு, தேவன் மறுபடியும் இதே 'தூய்மை' (Purity) நோக்கத்தோடுதான்
ஆதாமையும் ஏவாளையும் சிருஷ்டித்தார். அவர்கள் தன் சாயலையும், ரூபத்தையும்
பிரதிபலிக்க விருப்பம் கொண்டாரே அல்லாமல், அவர்கள் பலுகிப் பெருகுவது
அவரின் பிரதான நோக்கம் அல்லவே அல்ல! (ஆதி 1:26-28).அவர்கள் தங்களின்
பரிசுத்தத்தை இழந்தபின்பு, மாபெரும் ஓர் மனுக்குலமாகப் (Human race)
பெருகியது தேவனை சிறிதும் கவர்ச்சிக்கவேயில்லை!
பார்த்தீர்களா, "தேவன் தூய்மையையே அல்லாமல் எண்ணிக்கையை
விரும்புவதேயில்லை." பிரசங்கி சொல்லுவதுபோல்,"பிரயோஜனமற்ற 'திரளான'
பிள்ளைகளில்விருப்பம் கொள்ளாதே! அவபக்தியான புத்திரர்கள்மேலும் விருப்பம்
வேண்டாம்!! அவர்களிடம் கர்த்தருக்குப் பயப்படுகிற பயம்
காணப்பட்டாலேயன்றி, அவர்கள் பலுகிப் பெருகுவதினிமித்தம் ஒருபோதும்
மகிழ்ச்சி அடையாதே!! உன் பிள்ளைகளின் எண்ணிக்கை உனக்கு ஒரு பொருட்டாக
இருக்க வேண்டாம். ஏனெனில்,நீதிமானாகிய ஒரு பிள்ளைஆயிரம் அசுத்தமான
பிள்ளைகளிலும் மேலானவன்" என ஆணி அறைந்ததுபோல் கூறும் வார்த்தைகளைப்
பாருங்கள்.
பின்பு, தேவன் தன் கிரியையை ஆபேலின் ஜீவியத்தில் தொடர்ந்தார். அவன்
தேவனுக்குப்பரிசுத்தமான உகந்த பலியைக்கொண்டுவந்தான்! ஆனால் அதையும்,
பிசாசானவன், அவன் சொந்த சகோதரன் காயீன் மூலமாகவே ஆபேலைக் கொலை செய்து
அழித்துப்போட்டான்!! பின்பு தேவன், ஆதாம் ஏவாளுக்கு "சேத்" என்ற இன்னொரு
மகனைத் தந்தார். இவனுடைய நாட்களில்தான் ஜனங்கள் தங்களை "தேவ ஜனம்" என்று
அழைக்கப்பட்டு, "கர்த்தருடைய நாமத்தை தொழுதுகொள்ளவும்" தொடங்கினர்!
ஆனால், சீக்கிரமே இந்த தேவத்துவம் நிறைந்த தேவ சந்ததியும் கறைப்பட்டு,
"மனுஷர்களுடைய இருதயத்து நினைவுகளின் தோற்றமெல்லாம் நித்தமும்
பொல்லாததாய்" மாறியது (ஆதி 6:5-6)என தேவன் அங்கலாய்க்கும்படி மாறியது.
இன்றோ, தேவன் தமது சபையை கட்டுகிறார்! தன் சபையில் 'தூய சாட்சியை' அவர்
விரும்புகிறார்! ஆனால், இன்றோ ஜனங்களை திரளாய் கூட்டிச் சேர்ப்பதில்
ஆர்வம் கொண்ட சபைகள் தான் எங்கும் நிறைந்திருக்கிறது. சிலராய்
இருந்தாலும் "தேவனுக்கு தூய சாட்சியுடைய" சபை வேண்டும் என்ற பேரார்வம்,
இன்றைய திரளான சபைகளில் காணப்படவில்லையே என்பதுதான், தேவனுடைய
அங்கலாய்ப்பாய் தொடருகிறது. உத்தம சபை வேண்டும்! அது தேவனுடைய மனதை
மகிழ்விக்க வேண்டும்!!
நியமித்தார். இந்த லூசிபரை ஞானத்திலும், அழகிலும் பூரணம் உள்ளவனாகவே
சிருஷ்டித்தார்! தேவனுடைய பரிசுத்தத்தை பூமிக்குப் பிரதிபலிக்க வேண்டிய
உத்திரவாதத்தையே இந்த லூசிபர் பெற்றிருந்தான். ஆனால் அவன் இருதயமோ தன்
அழகு, ஞானம், வரங்கள் போன்ற தகுதியினிமித்தம்பெருமையினால்மேட்டிமை
கொண்டது! எனவே, தேவன் தன்னுடைய உள்ளத்தில் துயரம் அடைந்து, அவனைத்
தன்னுடைய சமூகத்திலிருந்து கீழே தள்ளினார் (எசே .28:12-15).ஆம்,
கோடானுகோடி தூதர்கள் திரளாய் இருந்த போதும், தேவனோ "பரிசுத்தத்திலேயே"
(PURITY) அக்கறை உள்ளவராய் இருந்தார்.
பின்பு, தேவன் மறுபடியும் இதே 'தூய்மை' (Purity) நோக்கத்தோடுதான்
ஆதாமையும் ஏவாளையும் சிருஷ்டித்தார். அவர்கள் தன் சாயலையும், ரூபத்தையும்
பிரதிபலிக்க விருப்பம் கொண்டாரே அல்லாமல், அவர்கள் பலுகிப் பெருகுவது
அவரின் பிரதான நோக்கம் அல்லவே அல்ல! (ஆதி 1:26-28).அவர்கள் தங்களின்
பரிசுத்தத்தை இழந்தபின்பு, மாபெரும் ஓர் மனுக்குலமாகப் (Human race)
பெருகியது தேவனை சிறிதும் கவர்ச்சிக்கவேயில்லை!
பார்த்தீர்களா, "தேவன் தூய்மையையே அல்லாமல் எண்ணிக்கையை
விரும்புவதேயில்லை." பிரசங்கி சொல்லுவதுபோல்,"பிரயோஜனமற்ற 'திரளான'
பிள்ளைகளில்விருப்பம் கொள்ளாதே! அவபக்தியான புத்திரர்கள்மேலும் விருப்பம்
வேண்டாம்!! அவர்களிடம் கர்த்தருக்குப் பயப்படுகிற பயம்
காணப்பட்டாலேயன்றி, அவர்கள் பலுகிப் பெருகுவதினிமித்தம் ஒருபோதும்
மகிழ்ச்சி அடையாதே!! உன் பிள்ளைகளின் எண்ணிக்கை உனக்கு ஒரு பொருட்டாக
இருக்க வேண்டாம். ஏனெனில்,நீதிமானாகிய ஒரு பிள்ளைஆயிரம் அசுத்தமான
பிள்ளைகளிலும் மேலானவன்" என ஆணி அறைந்ததுபோல் கூறும் வார்த்தைகளைப்
பாருங்கள்.
பின்பு, தேவன் தன் கிரியையை ஆபேலின் ஜீவியத்தில் தொடர்ந்தார். அவன்
தேவனுக்குப்பரிசுத்தமான உகந்த பலியைக்கொண்டுவந்தான்! ஆனால் அதையும்,
பிசாசானவன், அவன் சொந்த சகோதரன் காயீன் மூலமாகவே ஆபேலைக் கொலை செய்து
அழித்துப்போட்டான்!! பின்பு தேவன், ஆதாம் ஏவாளுக்கு "சேத்" என்ற இன்னொரு
மகனைத் தந்தார். இவனுடைய நாட்களில்தான் ஜனங்கள் தங்களை "தேவ ஜனம்" என்று
அழைக்கப்பட்டு, "கர்த்தருடைய நாமத்தை தொழுதுகொள்ளவும்" தொடங்கினர்!
ஆனால், சீக்கிரமே இந்த தேவத்துவம் நிறைந்த தேவ சந்ததியும் கறைப்பட்டு,
"மனுஷர்களுடைய இருதயத்து நினைவுகளின் தோற்றமெல்லாம் நித்தமும்
பொல்லாததாய்" மாறியது (ஆதி 6:5-6)என தேவன் அங்கலாய்க்கும்படி மாறியது.
இன்றோ, தேவன் தமது சபையை கட்டுகிறார்! தன் சபையில் 'தூய சாட்சியை' அவர்
விரும்புகிறார்! ஆனால், இன்றோ ஜனங்களை திரளாய் கூட்டிச் சேர்ப்பதில்
ஆர்வம் கொண்ட சபைகள் தான் எங்கும் நிறைந்திருக்கிறது. சிலராய்
இருந்தாலும் "தேவனுக்கு தூய சாட்சியுடைய" சபை வேண்டும் என்ற பேரார்வம்,
இன்றைய திரளான சபைகளில் காணப்படவில்லையே என்பதுதான், தேவனுடைய
அங்கலாய்ப்பாய் தொடருகிறது. உத்தம சபை வேண்டும்! அது தேவனுடைய மனதை
மகிழ்விக்க வேண்டும்!!
சுய புத்தி, சோர்வு தரும்! விசுவாசமே நிலைத்திருக்கும்! - சகரியா பூணன்
எல்லாச் சோர்வுகளும், மனக்கலக்கமும்,சுயபுத்தியின்படிபிழைப்பதன்
விளைவேயன்றி, விசுவாசத்தினால் வருவதல்ல. எல்லா கவலைகளுக்கும்,
பயங்களுக்கும் உரிய வேர்கள்கூட அதே காரணத்தினால்தான் தோன்றுகிறது.
ஆகிலும், நாம் சோதிக்கப்படவே தேவன் விரும்புகிறார். ஆம், அவருடைய
பிரசன்னத்தை உணர்ந்திடும் உணர்வு நம்மிலிருந்து நீங்கி...... நாம் அவரது
அன்பை சந்தேகிக்கும்படியான சூழ்நிலையைகூட அனுமதித்து நம்மைப்
பரீட்சிக்கிறார். இதன் மூலமாய் நாம் விசுவாசத்தில் பலப்பட்டு,
தேறினவர்களாகி, தேவன் நம்மைக் கொண்டு தம்முடைய நோக்கத்தை நிறைவேற்றும்
நிலைக்கு நாம் வளருகிறோம்.!
இதனிமித்தமே, நன்மை தீமை அறியத்தக்க மரத்தின் கனியை மிகவும்
நேர்த்தியானதாக தேவன் படைத்தார். அப்போதுதான் ஆதாமும் ஏவாளும்
சோதிக்கப்பட முடியும். "தேவனுக்காக" மிகவும் கவர்ச்சியான "நன்மை தீமை
அறியும் சுயபுத்தியை" அவர்கள் தள்ளிவிடுவார்களா? அல்லது "தேவனைத்தள்ளி"
தங்களுக்குப் பிரியமானதைத் தாங்களே சுயபுத்தியின்படி தெரிந்து
கொள்வார்களா? ஆம், நாம் சோதிக்கப்படுகிற வேளையில் நம்மைச் சந்திக்கிற
கேள்வி இதுதான். அதனால்தான், சோதிக்கப்படுகிற விஷயத்தை மிகவும்
கவர்ச்சிகரமானதாக இருக்க தேவன் அனுமதித்திருக்கிறார்.
உண்மையாகவே கவர்ச்சிகரமானதும், நம்மை பலமாக அதன்பக்கம் இழுக்கிறதாயும்,
இன்பம் தருமென்று நாம் அறிந்தது மானதொன்றை, தேவன் நமக்கு
விலக்கியதினிமித்தம் அதை நாம் தள்ளிவிடும்போது...... தேவனை முழு
இருதயத்துடன் நேசிக்கிறோம் என்றே நிரூபிக்கிறோம்!
எப்படியெனில், தேவன் எதை நமக்கு விலக்கினாரோ, அதை நமது சிறந்த
நலனுக்கென்றேதம்முடைய பரிபூரண அன்பினால்விலக்கினார் என்று நம்புகிறோம்,
பின்பு நிரூபிக்கிறோம்! இப்படியாக ஒவ்வொரு முறையும் தேவனுக்கு
கீழ்படியாமல் போகும்படி, பாவம் செய்யும்படி சோதிக்கப்படுகிற சோதனைகள்
எல்லாம், நம் விசுவாசத்திற்கு ஏற்பட்டிருக்கும் சோதனையாகவே இருக்கிறது.
விசுவாசத்தினால் பிழைப்பது என்பது தேவனுடைய ஒவ்வொரு கட்டளையும், அவருடைய
பூரண அன்பின் இருதயத்திலிருந்து புறப்பட்டது என்று நம்புவதேயாகும்.
இதனிமித்தமே இஸ்ரவேலருக்கு தேவன் பத்து கட்டளைகளை கொடுத்தபோது, மோசே
"தேவன் உங்களை சோதிப்பதற்காக (to test you)…..எழுந்தருளினார்" (யாத்
.20:20)என்றான். அந்த அக்கினிமயமான பிரமாணங்கள், தேவன் அவர்கள்மேல் கொண்ட
'அன்பிற்கு அடையாளம்' என அவர்கள் நம்புவார்களா? (உபாகமம் 33:2,3).அதுவே
பரீட்சை! நாமோ விசுவாசத்தில் நிலைத்திருந்து நிரூபிக்க வேண்டும்!
விளைவேயன்றி, விசுவாசத்தினால் வருவதல்ல. எல்லா கவலைகளுக்கும்,
பயங்களுக்கும் உரிய வேர்கள்கூட அதே காரணத்தினால்தான் தோன்றுகிறது.
ஆகிலும், நாம் சோதிக்கப்படவே தேவன் விரும்புகிறார். ஆம், அவருடைய
பிரசன்னத்தை உணர்ந்திடும் உணர்வு நம்மிலிருந்து நீங்கி...... நாம் அவரது
அன்பை சந்தேகிக்கும்படியான சூழ்நிலையைகூட அனுமதித்து நம்மைப்
பரீட்சிக்கிறார். இதன் மூலமாய் நாம் விசுவாசத்தில் பலப்பட்டு,
தேறினவர்களாகி, தேவன் நம்மைக் கொண்டு தம்முடைய நோக்கத்தை நிறைவேற்றும்
நிலைக்கு நாம் வளருகிறோம்.!
இதனிமித்தமே, நன்மை தீமை அறியத்தக்க மரத்தின் கனியை மிகவும்
நேர்த்தியானதாக தேவன் படைத்தார். அப்போதுதான் ஆதாமும் ஏவாளும்
சோதிக்கப்பட முடியும். "தேவனுக்காக" மிகவும் கவர்ச்சியான "நன்மை தீமை
அறியும் சுயபுத்தியை" அவர்கள் தள்ளிவிடுவார்களா? அல்லது "தேவனைத்தள்ளி"
தங்களுக்குப் பிரியமானதைத் தாங்களே சுயபுத்தியின்படி தெரிந்து
கொள்வார்களா? ஆம், நாம் சோதிக்கப்படுகிற வேளையில் நம்மைச் சந்திக்கிற
கேள்வி இதுதான். அதனால்தான், சோதிக்கப்படுகிற விஷயத்தை மிகவும்
கவர்ச்சிகரமானதாக இருக்க தேவன் அனுமதித்திருக்கிறார்.
உண்மையாகவே கவர்ச்சிகரமானதும், நம்மை பலமாக அதன்பக்கம் இழுக்கிறதாயும்,
இன்பம் தருமென்று நாம் அறிந்தது மானதொன்றை, தேவன் நமக்கு
விலக்கியதினிமித்தம் அதை நாம் தள்ளிவிடும்போது...... தேவனை முழு
இருதயத்துடன் நேசிக்கிறோம் என்றே நிரூபிக்கிறோம்!
எப்படியெனில், தேவன் எதை நமக்கு விலக்கினாரோ, அதை நமது சிறந்த
நலனுக்கென்றேதம்முடைய பரிபூரண அன்பினால்விலக்கினார் என்று நம்புகிறோம்,
பின்பு நிரூபிக்கிறோம்! இப்படியாக ஒவ்வொரு முறையும் தேவனுக்கு
கீழ்படியாமல் போகும்படி, பாவம் செய்யும்படி சோதிக்கப்படுகிற சோதனைகள்
எல்லாம், நம் விசுவாசத்திற்கு ஏற்பட்டிருக்கும் சோதனையாகவே இருக்கிறது.
விசுவாசத்தினால் பிழைப்பது என்பது தேவனுடைய ஒவ்வொரு கட்டளையும், அவருடைய
பூரண அன்பின் இருதயத்திலிருந்து புறப்பட்டது என்று நம்புவதேயாகும்.
இதனிமித்தமே இஸ்ரவேலருக்கு தேவன் பத்து கட்டளைகளை கொடுத்தபோது, மோசே
"தேவன் உங்களை சோதிப்பதற்காக (to test you)…..எழுந்தருளினார்" (யாத்
.20:20)என்றான். அந்த அக்கினிமயமான பிரமாணங்கள், தேவன் அவர்கள்மேல் கொண்ட
'அன்பிற்கு அடையாளம்' என அவர்கள் நம்புவார்களா? (உபாகமம் 33:2,3).அதுவே
பரீட்சை! நாமோ விசுவாசத்தில் நிலைத்திருந்து நிரூபிக்க வேண்டும்!
‘கறைபடாத’ கிறிஸ்துவின் சபையே இன்றைய தேவை! - சகரியா பூணன்
பல்வேறு விஷயங்களில் தேவசித்தம் அறிந்து கொள்ள யூதர்கள் தங்களுக்கென்று
அந்நாட்களில் தீர்க்கதரிசிகளைப் பெற்றிருந்தார்கள். ஏனெனில் பழைய
ஏற்பாட்டு நாட்களில் அந்த தீர்க்கதரிசிகள் மாத்திரமே "தேவ ஆவியைப்"
பெற்றிருந்தனர். ஆனால் புதிய உடன்படிக்கையின் தீர்க்கதரிசிகளுக்கோ,
கிறிஸ்துவின் சரீரமாகிய சபையைக் கட்டும்படியான, முற்றிலும் வித்தியாசமான
ஊழியமே கொடுக்கப்பட்டுள்ளது (எபே 4:11,12).மேலும், இப்போது எல்லா
விசுவாசிகளும் பரிசுத்தாவியைப் பெற்றுக்கொள்ள முடியுமாதலால், அவர்கள்
தேவசித்தம் அறிய குறிப்பிட்ட தீர்க்கதரிசிகளிடம் செல்ல வேண்டிய அவசியம்
இப்போது இல்லை!! (எபி 8:11; 1யோவான் 2:27).இருப்பினும் இன்று அனேக
விசுவாசிகள், பழைய துருத்தியின் ஜீவியமாகிய "குறிப்பிட்ட தேவ
மனிதர்களிடம்" சென்று தாங்கள் என்ன செய்ய வேண்டும்? யாரைத் திருமணம்
புரிய வேண்டும்? போன்ற காரியங்களை அறிந்துகொள்ள அவர்களிடம்
செல்லுகிறார்கள்!!
யூதர்கள் ஓர் விரிவான சமுதாயத்தின் ஜனங்களாய் பரந்த தேசத்தில்
பரவியிருந்தபடியால், தங்களுக்கென்று தலைமையகத்தை எருசலேமிலும், தங்கள்
தலைவராக ஒரு பூமிக்குரிய மகா பிரதான ஆசாரியரையும் உடையவர்களாய்
இருந்தனர். ஆனால் புதிய உடன்படிக்கையிலோ,இயேசு மாத்திரமேநமது மகா பிரதான
ஆசாரியர்! இன்று, நமது ஒரே தலைமையகம் தேவனுடைய சிங்காசனமே!! ஓர்
நடுத்தண்டிலிருந்து ஏழு கிளைகளாய் பிரியும் பொன் குத்துவிளக்கையே அன்று
யூதர்கள் பெற்றிருந்தனர் (யாத் 25:31,32).இதுதான் பழைய துருத்தி! ஆனால்,
புதிய உடன்படிக்கையிலோ, ஒவ்வொரு ஸ்தல சபையும்ஒரு தனி
குத்துவிளக்கு!"அதனுடன் சேர்ந்துகிளைகள் (Branches) இல்லை."இதை வெளி
1:12,20 வசனங்களில் தெளிவாய் பார்க்கிறோம். இதன்படி இருந்த ஆசியா
மைனரில், ஏழு ஸ்தல சபைகளும் யூதர்களின் கிளைகள் உள்ள குத்துவிளக்குபோல்
அல்லாமல், ஒவ்வொன்றும் "தனித்தனி" ஏழு குத்துவிளக்குகளாகவே
ஒப்பிடப்பட்டிருப்பதை காண்கிறோம்! சபைகளின் தலைவரான இயேசு, இந்த ஏழு
தனித்தனி குத்துவிளக்குகளின் நடுவிலேயே இன்று உலாவுகிறார்! அங்கு, இன்று
நாம் காணும் போப்போ, தலைமை சூப்பரிண்டெண்டோ அல்லது வேறு எந்தஸ்தாபகத்தின்
தலைவரோஅந்த 7- குத்துவிளக்குகள் நடுவில் காணப்படவில்லை. எந்தப்
பிரச்சனைகளுக்கும் இறுதிமொழியாக அந்த 7- குத்துவிளக்குகள் சார்பாக ஒரு
தலைமை மூத்த சகோதரனும் காணப்படவே இல்லை!! மாறாக, ஒவ்வொரு ஸ்தல
சபையும்,அதினதின் ஸ்தல மூப்பர்களாலேயே(Local Elders) ஆளுகை
செய்யப்பட்டது. இந்த மூப்பர்களே தங்களின் தலையாகிய ஆண்டவருக்கு நேரடி
பொறுப்பாளிகள்! ஆனால் இன்றோ நம்மைச் சுற்றிலும் உள்ள ஏராளமான
கிறிஸ்தவர்கள், பழைய யூத துருத்தியின் அம்சமாகிய ஒரு ஸ்தாபன அமைப்புகளில்
(Denominational System) சிக்கியிருக்கிறார்கள். சிலர் ஸ்தாபன பெயர்
உடையவர்களாய் இருக்கிறார்கள்! சிலரோ தங்களை ஒரு ஸ்தாபனம் இல்லை என்று
சொல்லிக்கொள்ள பெயரில்லாமல் இருந்தும், ஒரு ஸ்தாபனத்திற்குரிய எல்லா
குணாதிசயங்களையும் உடையவர்களாகவே இருக்கிறார்கள். இவையெல்லாம் என்ன?
சகலமும், பழைய துருத்திகள்!!
ஒரு சபையிலிருந்து மற்றொரு சபைக்கு 'கறைகள்' (Corruption) பரவாமல்
தடைசெய்யவே தேவன்புது துருத்தியாகிய "ஸ்தல சபையை"நியமித்திருக்கிறார்.
ஒருவேளை ஆசியா மைனரில் காணப்பட்ட ஏழு சபைகளும் ஒன்றிற்கொன்று கிளைகளாய்
இருந்திருக்குமென்றால், கறை படிந்த பிலேயாமுடைய போதகமும், நிக்கொலாய்
மதஸ்தருடைய போதகமும் மற்றும் யேசபேல் ஸ்திரீயின் பொய்
தீர்க்கதரிசனங்களும் மற்ற எல்லா ஏழு சபைகளுக்கும் பரவியிருந்திருக்கும்!!
ஆனால், இவைகள்தனித்தனி குத்துவிளக்குகளாய்இருந்தபடியால், சிமிர்னாவிலும்,
பிலதெல்பியாவிலும் இருந்த இரண்டு சபைகள் தங்களைப் பரிசுத்தமாய்
காத்துக்கொள்ள முடிந்தது! (வெளி 2:8; 3:7). எனவே, நீங்கள் கூடிவரும் ஸ்தல
சபை தூய்மையாய் இருக்க வேண்டுமென்றால்,பழைய துருத்தியாகிய ஸ்தாபனக்
கட்டுகள்களைந்து எறியப்படுவது தவிர வேறு வழி ஏதும் இல்லை!
இவ்வாறு, இன்று அனேகரை அடிமைப்படுத்தியிருக்கும் மனுஷீக பாரம்பரியமாகிய
பழைய துருத்தியை எதிர்த்துப் பலவந்தம் செய்யும் (மத்தேயு 11:12)அனேகரை
தேவன் நம் தேசத்தில் எழுப்புவாராக! இப்படிப்பட்ட "இந்த மேன்மையான" புதிய
உடன்படிக்கையின் ஆவியைப் பருகியவர்கள், தங்கள் ஸ்தலங்களில் ஒன்றுகூடி
கிறிஸ்துவின் சரீரமாகிய சபையைக் கட்டுவார்களாக!!
அந்நாட்களில் தீர்க்கதரிசிகளைப் பெற்றிருந்தார்கள். ஏனெனில் பழைய
ஏற்பாட்டு நாட்களில் அந்த தீர்க்கதரிசிகள் மாத்திரமே "தேவ ஆவியைப்"
பெற்றிருந்தனர். ஆனால் புதிய உடன்படிக்கையின் தீர்க்கதரிசிகளுக்கோ,
கிறிஸ்துவின் சரீரமாகிய சபையைக் கட்டும்படியான, முற்றிலும் வித்தியாசமான
ஊழியமே கொடுக்கப்பட்டுள்ளது (எபே 4:11,12).மேலும், இப்போது எல்லா
விசுவாசிகளும் பரிசுத்தாவியைப் பெற்றுக்கொள்ள முடியுமாதலால், அவர்கள்
தேவசித்தம் அறிய குறிப்பிட்ட தீர்க்கதரிசிகளிடம் செல்ல வேண்டிய அவசியம்
இப்போது இல்லை!! (எபி 8:11; 1யோவான் 2:27).இருப்பினும் இன்று அனேக
விசுவாசிகள், பழைய துருத்தியின் ஜீவியமாகிய "குறிப்பிட்ட தேவ
மனிதர்களிடம்" சென்று தாங்கள் என்ன செய்ய வேண்டும்? யாரைத் திருமணம்
புரிய வேண்டும்? போன்ற காரியங்களை அறிந்துகொள்ள அவர்களிடம்
செல்லுகிறார்கள்!!
யூதர்கள் ஓர் விரிவான சமுதாயத்தின் ஜனங்களாய் பரந்த தேசத்தில்
பரவியிருந்தபடியால், தங்களுக்கென்று தலைமையகத்தை எருசலேமிலும், தங்கள்
தலைவராக ஒரு பூமிக்குரிய மகா பிரதான ஆசாரியரையும் உடையவர்களாய்
இருந்தனர். ஆனால் புதிய உடன்படிக்கையிலோ,இயேசு மாத்திரமேநமது மகா பிரதான
ஆசாரியர்! இன்று, நமது ஒரே தலைமையகம் தேவனுடைய சிங்காசனமே!! ஓர்
நடுத்தண்டிலிருந்து ஏழு கிளைகளாய் பிரியும் பொன் குத்துவிளக்கையே அன்று
யூதர்கள் பெற்றிருந்தனர் (யாத் 25:31,32).இதுதான் பழைய துருத்தி! ஆனால்,
புதிய உடன்படிக்கையிலோ, ஒவ்வொரு ஸ்தல சபையும்ஒரு தனி
குத்துவிளக்கு!"அதனுடன் சேர்ந்துகிளைகள் (Branches) இல்லை."இதை வெளி
1:12,20 வசனங்களில் தெளிவாய் பார்க்கிறோம். இதன்படி இருந்த ஆசியா
மைனரில், ஏழு ஸ்தல சபைகளும் யூதர்களின் கிளைகள் உள்ள குத்துவிளக்குபோல்
அல்லாமல், ஒவ்வொன்றும் "தனித்தனி" ஏழு குத்துவிளக்குகளாகவே
ஒப்பிடப்பட்டிருப்பதை காண்கிறோம்! சபைகளின் தலைவரான இயேசு, இந்த ஏழு
தனித்தனி குத்துவிளக்குகளின் நடுவிலேயே இன்று உலாவுகிறார்! அங்கு, இன்று
நாம் காணும் போப்போ, தலைமை சூப்பரிண்டெண்டோ அல்லது வேறு எந்தஸ்தாபகத்தின்
தலைவரோஅந்த 7- குத்துவிளக்குகள் நடுவில் காணப்படவில்லை. எந்தப்
பிரச்சனைகளுக்கும் இறுதிமொழியாக அந்த 7- குத்துவிளக்குகள் சார்பாக ஒரு
தலைமை மூத்த சகோதரனும் காணப்படவே இல்லை!! மாறாக, ஒவ்வொரு ஸ்தல
சபையும்,அதினதின் ஸ்தல மூப்பர்களாலேயே(Local Elders) ஆளுகை
செய்யப்பட்டது. இந்த மூப்பர்களே தங்களின் தலையாகிய ஆண்டவருக்கு நேரடி
பொறுப்பாளிகள்! ஆனால் இன்றோ நம்மைச் சுற்றிலும் உள்ள ஏராளமான
கிறிஸ்தவர்கள், பழைய யூத துருத்தியின் அம்சமாகிய ஒரு ஸ்தாபன அமைப்புகளில்
(Denominational System) சிக்கியிருக்கிறார்கள். சிலர் ஸ்தாபன பெயர்
உடையவர்களாய் இருக்கிறார்கள்! சிலரோ தங்களை ஒரு ஸ்தாபனம் இல்லை என்று
சொல்லிக்கொள்ள பெயரில்லாமல் இருந்தும், ஒரு ஸ்தாபனத்திற்குரிய எல்லா
குணாதிசயங்களையும் உடையவர்களாகவே இருக்கிறார்கள். இவையெல்லாம் என்ன?
சகலமும், பழைய துருத்திகள்!!
ஒரு சபையிலிருந்து மற்றொரு சபைக்கு 'கறைகள்' (Corruption) பரவாமல்
தடைசெய்யவே தேவன்புது துருத்தியாகிய "ஸ்தல சபையை"நியமித்திருக்கிறார்.
ஒருவேளை ஆசியா மைனரில் காணப்பட்ட ஏழு சபைகளும் ஒன்றிற்கொன்று கிளைகளாய்
இருந்திருக்குமென்றால், கறை படிந்த பிலேயாமுடைய போதகமும், நிக்கொலாய்
மதஸ்தருடைய போதகமும் மற்றும் யேசபேல் ஸ்திரீயின் பொய்
தீர்க்கதரிசனங்களும் மற்ற எல்லா ஏழு சபைகளுக்கும் பரவியிருந்திருக்கும்!!
ஆனால், இவைகள்தனித்தனி குத்துவிளக்குகளாய்இருந்தபடியால், சிமிர்னாவிலும்,
பிலதெல்பியாவிலும் இருந்த இரண்டு சபைகள் தங்களைப் பரிசுத்தமாய்
காத்துக்கொள்ள முடிந்தது! (வெளி 2:8; 3:7). எனவே, நீங்கள் கூடிவரும் ஸ்தல
சபை தூய்மையாய் இருக்க வேண்டுமென்றால்,பழைய துருத்தியாகிய ஸ்தாபனக்
கட்டுகள்களைந்து எறியப்படுவது தவிர வேறு வழி ஏதும் இல்லை!
இவ்வாறு, இன்று அனேகரை அடிமைப்படுத்தியிருக்கும் மனுஷீக பாரம்பரியமாகிய
பழைய துருத்தியை எதிர்த்துப் பலவந்தம் செய்யும் (மத்தேயு 11:12)அனேகரை
தேவன் நம் தேசத்தில் எழுப்புவாராக! இப்படிப்பட்ட "இந்த மேன்மையான" புதிய
உடன்படிக்கையின் ஆவியைப் பருகியவர்கள், தங்கள் ஸ்தலங்களில் ஒன்றுகூடி
கிறிஸ்துவின் சரீரமாகிய சபையைக் கட்டுவார்களாக!!
விசுவாசத்திற்கு ‘சுயபுத்தியின் அறிவு’ பரம எதிரி! - சகரியா பூணன்
ஆதாம், ஏவாள் அடைந்த தோல்வி, பிரதானமாக ஒரு விசுவாசத்தோல்வியே ஆகும்.
தேவனுடைய ஞானம்; அன்பு; வல்லமை ஆகியவைகளின் மேலுள்ள முழு
நம்பிக்கையினால், மனுஷ ஆத்மாவானது (Human Personality) முற்றிலும் தேவனை
சார்ந்து கொள்வதே விசுவாசமாகும். ஏவாள், தேவன்மேல் அந்த நம்பிக்கை
கொள்ளத் தவறியதால், தேவனுடைய கட்டளைக்கு கீழ்ப்படியாமல் போகும்படி,
சாத்தானால் கவர்ந்து கொள்ளப்பட்டாள்.
அந்த மரத்தை அவர்கள் அனுபவிக்கத் தடுத்ததினால், தேவனுடைய ஞானத்தில்
பிழைகளுண்டு என ஏவாளிடம் சாத்தான் ஓதினான். அந்த மரம் ஏன் விலக்கப்பட்டது
என, தேவனும் ஆதாமுக்கு எந்தவித காரணமும் கொடுக்கவில்லை! விசுவாசத்தைக்
கொண்டு நாம் ஜீவிக்கும்போது, தேவனுக்கு கீழ்ப்படிவதற்கு முன்பாக நாம்
காரணங்களை அறிந்திடத் தேவையில்லை. காரணத்தை முதலாவது அறிய வேண்டுமென்று
நிபந்தனை போடுவது நமது சுயபுத்தியே ஆகும்
(ரோமர் 1:5; 16:26).
நமதுசுயபுத்திவிசுவாசத்திற்கு விரோதமானது என்பதைநீதிமொழிகள்
3:5,6வசனங்கள் தெளிவாக்குகின்றன. "உன் சுயபுத்தியின் மேல் சாயாமல் உன்
முழு இருதயத்தோடும்('தலை'யோடல்ல)கர்த்தரில் நம்பிக்கையாயிருந்து" என்றே
சொல்லப்பட்டிருக்கிறது. தேவனுடைய ஞானமானது, திறமைசாலிகளுக்கும்,
அறிவாளிகளுக்கும் மறைவாயிருந்து,சிறு குழந்தைகள் போல(மத்தேயு
11:25)அப்படியே விசுவாசிப்போருக்கு மாத்திரமே
வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது. சுயபுத்தியானது சிறந்த வேலைக்காரன், ஆனால்
பொல்லாத எஜமான்! ஆதலால் தேவனை நம்பி விசுவாசத்துடன் வாழும் மனிதனின்
ஆவிக்கு, "புத்தி" ஒரு வேலைக்காரனாய் இருக்க வேண்டும் என்பதே தேவன்
நமக்கென்று நியமித்திருக்கும் நியதி!
எனவேதான், விலக்கப்பட்ட மரத்தின் கனியை ஏன் ஆதாம் புசிக்கக்கூடாது என்ற
காரணத்தை தேவன் கொடுக்கவில்லை. ஏனெனில், தம்மேலுள்ள ஆதாமின் விசுவாசத்தை
தேவன் வர்த்திக்க விரும்பினார். தேவன் நம்மை பரீட்சிக்கும் முதல் தருணமே
இதுதான்! ஏதாவதொன்றைச் செய்யும்படி தேவன் நம்மை அழைக்கும்போது, ஏனென்று
விளக்கங்கள் அறியாமல் கூட நம்மால் கீழ்ப்படிய முடியுமா? நமது
புத்தியின்படி ஆபத்தானது என அறிந்ததைச் செய்ய தேவன் அழைத்தால் என்ன
செய்வோம்?
அநேக கிறிஸ்தவர்கள் வல்லமையின்றி இருப்பதற்கும், அநேக விசுவாசிகள்
இயற்கைக்கு மிஞ்சிய தேவசெயல்களை தங்கள் வாழ்க்கையில் அனுபவியாமல்
போவதற்கும் இதுவே காரணம். அவர்கள் தங்கள் விசுவாசத்தாலல்ல, தங்கள்
புத்தியில் பிழைக்கிறார்கள்.
ஆம், விசுவாசம் என்பது தேவனுடைய அன்பில் வைத்திருக்கும் முழு நம்பிக்கையே
ஆகும். அவர்களை ஏற்ற அளவு தேவன் நேசிக்காதபடியினால்தான், அவர்களுக்கு
அந்த இன்பமான கனியை விலக்கியிருக்கிறார் என்று சாத்தான் ஏவாளிடம்
ஓதினான். ஏவாள் தன் புத்தியின்படி பிழைக்காமல் விசுவாசத்தினால்
பிழைத்திருப்பாளேயானால், அவள் இப்படியாக பதில் சொல்லியிருப்பாள், "நல்லது
சாத்தானே, அந்த மரத்தின் கனியை புசிக்கக்கூடாது என்று தேவன் ஏன் சொன்னார்
என்பதை நான் தெளிவாக அறியவில்லை. ஆனால் ஒன்றை தெளிவாக நான்
அறிந்திருக்கிறேன். தேவன் எங்களை வெகு அதிகமாய் நேசிக்கிறார் என்பதையும்;
ஆனபடியால் நன்மையான யாதொன்றையும் அவர் எங்களுக்கு மறுக்கமாட்டார்
என்பதையும் நிச்சயமாக அறிந்திருக்கிறேன். எனவே அவர் இந்தக் கனியை
எங்களுக்கு விலக்கினால் அதற்கு மிகச் சரியானதொரு காரணம் இருக்கும்.
அதுவும், எங்கள் நன்மையை மனதில் கொண்டே செய்திருப்பார்!" என்றே பதில்
சொல்லியிருப்பாள். விசுவாசத்தினால் வரும் பதில் அப்படித்தான்
இருந்திருக்கும். ஆனால் இதற்கு மாறாக, அவள் பிசாசின் பொய்யில்
விழுந்துவிட்டாள்! பொல்லாங்கன் எய்யும் அக்கினியாஸ்திரங்களையெல்லாம் நாம்
அவித்துப்போட, "நம்பால் தேவன் வைத்திருக்கும் அன்பின் மேலுள்ள விசுவாசம்"
என்னும் கேடகத்தினால் மாத்திரமே முடியும் (எபே. 6:16).
தேவனுடைய ஞானம்; அன்பு; வல்லமை ஆகியவைகளின் மேலுள்ள முழு
நம்பிக்கையினால், மனுஷ ஆத்மாவானது (Human Personality) முற்றிலும் தேவனை
சார்ந்து கொள்வதே விசுவாசமாகும். ஏவாள், தேவன்மேல் அந்த நம்பிக்கை
கொள்ளத் தவறியதால், தேவனுடைய கட்டளைக்கு கீழ்ப்படியாமல் போகும்படி,
சாத்தானால் கவர்ந்து கொள்ளப்பட்டாள்.
அந்த மரத்தை அவர்கள் அனுபவிக்கத் தடுத்ததினால், தேவனுடைய ஞானத்தில்
பிழைகளுண்டு என ஏவாளிடம் சாத்தான் ஓதினான். அந்த மரம் ஏன் விலக்கப்பட்டது
என, தேவனும் ஆதாமுக்கு எந்தவித காரணமும் கொடுக்கவில்லை! விசுவாசத்தைக்
கொண்டு நாம் ஜீவிக்கும்போது, தேவனுக்கு கீழ்ப்படிவதற்கு முன்பாக நாம்
காரணங்களை அறிந்திடத் தேவையில்லை. காரணத்தை முதலாவது அறிய வேண்டுமென்று
நிபந்தனை போடுவது நமது சுயபுத்தியே ஆகும்
(ரோமர் 1:5; 16:26).
நமதுசுயபுத்திவிசுவாசத்திற்கு விரோதமானது என்பதைநீதிமொழிகள்
3:5,6வசனங்கள் தெளிவாக்குகின்றன. "உன் சுயபுத்தியின் மேல் சாயாமல் உன்
முழு இருதயத்தோடும்('தலை'யோடல்ல)கர்த்தரில் நம்பிக்கையாயிருந்து" என்றே
சொல்லப்பட்டிருக்கிறது. தேவனுடைய ஞானமானது, திறமைசாலிகளுக்கும்,
அறிவாளிகளுக்கும் மறைவாயிருந்து,சிறு குழந்தைகள் போல(மத்தேயு
11:25)அப்படியே விசுவாசிப்போருக்கு மாத்திரமே
வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது. சுயபுத்தியானது சிறந்த வேலைக்காரன், ஆனால்
பொல்லாத எஜமான்! ஆதலால் தேவனை நம்பி விசுவாசத்துடன் வாழும் மனிதனின்
ஆவிக்கு, "புத்தி" ஒரு வேலைக்காரனாய் இருக்க வேண்டும் என்பதே தேவன்
நமக்கென்று நியமித்திருக்கும் நியதி!
எனவேதான், விலக்கப்பட்ட மரத்தின் கனியை ஏன் ஆதாம் புசிக்கக்கூடாது என்ற
காரணத்தை தேவன் கொடுக்கவில்லை. ஏனெனில், தம்மேலுள்ள ஆதாமின் விசுவாசத்தை
தேவன் வர்த்திக்க விரும்பினார். தேவன் நம்மை பரீட்சிக்கும் முதல் தருணமே
இதுதான்! ஏதாவதொன்றைச் செய்யும்படி தேவன் நம்மை அழைக்கும்போது, ஏனென்று
விளக்கங்கள் அறியாமல் கூட நம்மால் கீழ்ப்படிய முடியுமா? நமது
புத்தியின்படி ஆபத்தானது என அறிந்ததைச் செய்ய தேவன் அழைத்தால் என்ன
செய்வோம்?
அநேக கிறிஸ்தவர்கள் வல்லமையின்றி இருப்பதற்கும், அநேக விசுவாசிகள்
இயற்கைக்கு மிஞ்சிய தேவசெயல்களை தங்கள் வாழ்க்கையில் அனுபவியாமல்
போவதற்கும் இதுவே காரணம். அவர்கள் தங்கள் விசுவாசத்தாலல்ல, தங்கள்
புத்தியில் பிழைக்கிறார்கள்.
ஆம், விசுவாசம் என்பது தேவனுடைய அன்பில் வைத்திருக்கும் முழு நம்பிக்கையே
ஆகும். அவர்களை ஏற்ற அளவு தேவன் நேசிக்காதபடியினால்தான், அவர்களுக்கு
அந்த இன்பமான கனியை விலக்கியிருக்கிறார் என்று சாத்தான் ஏவாளிடம்
ஓதினான். ஏவாள் தன் புத்தியின்படி பிழைக்காமல் விசுவாசத்தினால்
பிழைத்திருப்பாளேயானால், அவள் இப்படியாக பதில் சொல்லியிருப்பாள், "நல்லது
சாத்தானே, அந்த மரத்தின் கனியை புசிக்கக்கூடாது என்று தேவன் ஏன் சொன்னார்
என்பதை நான் தெளிவாக அறியவில்லை. ஆனால் ஒன்றை தெளிவாக நான்
அறிந்திருக்கிறேன். தேவன் எங்களை வெகு அதிகமாய் நேசிக்கிறார் என்பதையும்;
ஆனபடியால் நன்மையான யாதொன்றையும் அவர் எங்களுக்கு மறுக்கமாட்டார்
என்பதையும் நிச்சயமாக அறிந்திருக்கிறேன். எனவே அவர் இந்தக் கனியை
எங்களுக்கு விலக்கினால் அதற்கு மிகச் சரியானதொரு காரணம் இருக்கும்.
அதுவும், எங்கள் நன்மையை மனதில் கொண்டே செய்திருப்பார்!" என்றே பதில்
சொல்லியிருப்பாள். விசுவாசத்தினால் வரும் பதில் அப்படித்தான்
இருந்திருக்கும். ஆனால் இதற்கு மாறாக, அவள் பிசாசின் பொய்யில்
விழுந்துவிட்டாள்! பொல்லாங்கன் எய்யும் அக்கினியாஸ்திரங்களையெல்லாம் நாம்
அவித்துப்போட, "நம்பால் தேவன் வைத்திருக்கும் அன்பின் மேலுள்ள விசுவாசம்"
என்னும் கேடகத்தினால் மாத்திரமே முடியும் (எபே. 6:16).
தேசமெங்கும் “தூய சாட்சி” சபை வேண்டும்! - சகரியா பூணன்
தேவகுமாரன் என்ற நாமத்தோடு, சேனைகளின் கர்த்தருடைய தூதனாய் வந்த இயேசு,
சபையைச் சுத்திகரிக்கும்படி,"புடமிடுகிறவனுடைய அக்கினியைப்"போலவே
வந்தார்! (மல்கியா. 3:1-3).நம்முடைய காணிக்கைகள்நீதியுள்ளதாய்
இருக்கும்படி, அவர் தன் வசனத்தின் மூலமாகவும், பரிசுத்தாவியின்
மூலமாகவும், வெள்ளியும் பொன்னும் புடமிட்டுச் சுத்திகரிக்கப்படுவது போலவே
தன் அக்கினியால் நம்மைச் சுத்திகரிக்க விரும்புகிறார். ஆகவே, இன்றைக்கு
தேவன் நம்மிடம் காணிக்கையாய் விரும்பும் பலி "நம்முடைய சரீரமே" ஆகும்
(ரோமர் 12:1). ஆம், அது ஒன்றே அவருக்குப் பிரியமான பலி ஆகும்! இதன்
பொருள் என்ன? நாம் கிறிஸ்துவோடு அறையப்பட நம்மை ஒப்புக்கொடுத்து,
நம்முடைய அவயவங்கள் இனி ஒருபோதும் பாவத்திற்கு அடிமையாய் இல்லாமல்,
பாவத்திற்கு மரித்து நீதிக்கு அடிமையாய் இருக்கும்படி அவரோடு
உயிர்த்தெழுவதாகும்!! இந்த நம் சரீரத்திலேயே நம்முடைய சிலுவையை
அனுதினமும் சுமந்து நாம் இயேசுவைப் பின்பற்ற வேண்டியவர்க
ளாயிருக்கிறோம்!!
சுயத்திற்கு மரித்து, தங்களைத் தாங்களே சுத்திகரித்துக்கொள்ளும் சபையாகக்
கூடிவரும் ஐக்கியத்திலுள்ளவர்கள் அடையும் பலன், பரிகாசமே!
மல்கியாவின் நாட்களில் தேவனுக்குப் பயந்து, அவர் வழிநடந்தவர்கள் மிகச்
சிலரே! அந்த வெகுசிலர் அடிக்கடி ஒன்றாய் கூடிவந்து, தங்கள் ஜீவியம்
சுத்திகரிக்கப்படுவதற்காக ஒருவருக்கொருவர் புத்தி சொல்லி
பேசிக்கொண்டார்கள் (மல்கியா 3:16,17). ஆனால் அவர்களோ, தங்களைச்
சுற்றியுள்ள யூதர்களால் ஏளனமாய் எண்ணப்பட்டார்கள் என்பதற்குச்
சந்தேகமேயில்லை! தங்களின் சடங்காச்சாரமான மத அனுசரிப்புகளில்
பங்குகொள்ளாமல், தன்னலமாகத் தங்களைத் தாங்களே சுத்திகரித்துக்கொண்ட ஓர்
கூட்டமாகவே இவர்கள்
பரிகசிக்கப்பட்டார்கள்!
பூமியில் தன் நாமத்திற்கென்று தூய்மையான சாட்சி கொண்ட மக்கள் வேண்டும்
என்பதே தேவனின் விருப்பம் - என்ற இந்த ஒரே செய்தியே ஆதியாகமத்திலிருந்து
வெளிப்படுத்தின விசேஷம் வரை
வலியுறுத்தப்பட்டிருக்கிறது!
ஆனால், இவர்களைப்பற்றி தேவன் கொண்டிருந்த நோக்கமோ, "இவர்கள் மாத்திரமே
பூமியில் என்னுடைய விலை உயர்ந்த சம்பத்துக்கள்! நான் திரும்பவரும்
நாட்களில், இவர்களுடைய உண்மையான மதிப்பை நான் இவ்வுலகத்திற்கு
வெளிப்படுத்தும் அந்த நாளில், அவர்களைப் புரிந்துகொள்வீர்கள்" (மல்கியா
.3:16-18)என்பதாகவேயிருந்தது. பார்த்தீர்களா, இவர்கள் மட்டுமே தேவனுடைய
இருதயத்திற்கு மனமகிழ்ச்சியைத் தந்தவர்கள்! காரணம், சடங்காச்சாரமான
சபையின் பக்தி அனுசாரங்களில் ஈடுபட்டதால் அல்ல, அவர்களுடைய "தூய்மையே"
அதற்கு காரணமாகும்!!
ஆம்! தேவன் தன் படைப்பின் நாட்களிலிருந்தேதன் நாமத்திற்கென்று தூய்மையான
சாட்சியைஅடையவே மனவிருப்பம் கொண்டு செயல்பட்டார். தேவன் தன்னுடைய மனதில்
"தூய்மைக்கு" (PURITY) கொடுத்த முதன்மையான பங்கை நம் தனிப்பட்ட
ஜீவியத்திலும் சபை ஜீவியத்திலும் ஒருக்காலும் பின்வாங்கவோ, மறந்து விடவோ
கூடாது!
சபையைச் சுத்திகரிக்கும்படி,"புடமிடுகிறவனுடைய அக்கினியைப்"போலவே
வந்தார்! (மல்கியா. 3:1-3).நம்முடைய காணிக்கைகள்நீதியுள்ளதாய்
இருக்கும்படி, அவர் தன் வசனத்தின் மூலமாகவும், பரிசுத்தாவியின்
மூலமாகவும், வெள்ளியும் பொன்னும் புடமிட்டுச் சுத்திகரிக்கப்படுவது போலவே
தன் அக்கினியால் நம்மைச் சுத்திகரிக்க விரும்புகிறார். ஆகவே, இன்றைக்கு
தேவன் நம்மிடம் காணிக்கையாய் விரும்பும் பலி "நம்முடைய சரீரமே" ஆகும்
(ரோமர் 12:1). ஆம், அது ஒன்றே அவருக்குப் பிரியமான பலி ஆகும்! இதன்
பொருள் என்ன? நாம் கிறிஸ்துவோடு அறையப்பட நம்மை ஒப்புக்கொடுத்து,
நம்முடைய அவயவங்கள் இனி ஒருபோதும் பாவத்திற்கு அடிமையாய் இல்லாமல்,
பாவத்திற்கு மரித்து நீதிக்கு அடிமையாய் இருக்கும்படி அவரோடு
உயிர்த்தெழுவதாகும்!! இந்த நம் சரீரத்திலேயே நம்முடைய சிலுவையை
அனுதினமும் சுமந்து நாம் இயேசுவைப் பின்பற்ற வேண்டியவர்க
ளாயிருக்கிறோம்!!
சுயத்திற்கு மரித்து, தங்களைத் தாங்களே சுத்திகரித்துக்கொள்ளும் சபையாகக்
கூடிவரும் ஐக்கியத்திலுள்ளவர்கள் அடையும் பலன், பரிகாசமே!
மல்கியாவின் நாட்களில் தேவனுக்குப் பயந்து, அவர் வழிநடந்தவர்கள் மிகச்
சிலரே! அந்த வெகுசிலர் அடிக்கடி ஒன்றாய் கூடிவந்து, தங்கள் ஜீவியம்
சுத்திகரிக்கப்படுவதற்காக ஒருவருக்கொருவர் புத்தி சொல்லி
பேசிக்கொண்டார்கள் (மல்கியா 3:16,17). ஆனால் அவர்களோ, தங்களைச்
சுற்றியுள்ள யூதர்களால் ஏளனமாய் எண்ணப்பட்டார்கள் என்பதற்குச்
சந்தேகமேயில்லை! தங்களின் சடங்காச்சாரமான மத அனுசரிப்புகளில்
பங்குகொள்ளாமல், தன்னலமாகத் தங்களைத் தாங்களே சுத்திகரித்துக்கொண்ட ஓர்
கூட்டமாகவே இவர்கள்
பரிகசிக்கப்பட்டார்கள்!
பூமியில் தன் நாமத்திற்கென்று தூய்மையான சாட்சி கொண்ட மக்கள் வேண்டும்
என்பதே தேவனின் விருப்பம் - என்ற இந்த ஒரே செய்தியே ஆதியாகமத்திலிருந்து
வெளிப்படுத்தின விசேஷம் வரை
வலியுறுத்தப்பட்டிருக்கிறது!
ஆனால், இவர்களைப்பற்றி தேவன் கொண்டிருந்த நோக்கமோ, "இவர்கள் மாத்திரமே
பூமியில் என்னுடைய விலை உயர்ந்த சம்பத்துக்கள்! நான் திரும்பவரும்
நாட்களில், இவர்களுடைய உண்மையான மதிப்பை நான் இவ்வுலகத்திற்கு
வெளிப்படுத்தும் அந்த நாளில், அவர்களைப் புரிந்துகொள்வீர்கள்" (மல்கியா
.3:16-18)என்பதாகவேயிருந்தது. பார்த்தீர்களா, இவர்கள் மட்டுமே தேவனுடைய
இருதயத்திற்கு மனமகிழ்ச்சியைத் தந்தவர்கள்! காரணம், சடங்காச்சாரமான
சபையின் பக்தி அனுசாரங்களில் ஈடுபட்டதால் அல்ல, அவர்களுடைய "தூய்மையே"
அதற்கு காரணமாகும்!!
ஆம்! தேவன் தன் படைப்பின் நாட்களிலிருந்தேதன் நாமத்திற்கென்று தூய்மையான
சாட்சியைஅடையவே மனவிருப்பம் கொண்டு செயல்பட்டார். தேவன் தன்னுடைய மனதில்
"தூய்மைக்கு" (PURITY) கொடுத்த முதன்மையான பங்கை நம் தனிப்பட்ட
ஜீவியத்திலும் சபை ஜீவியத்திலும் ஒருக்காலும் பின்வாங்கவோ, மறந்து விடவோ
கூடாது!
நம்மைப்போல் பாடுள்ள மனிதராய் இயேசு பாவத்தை ஜெயித்தார்! - சகரியா பூணன்
நாசரேத்தில் தச்சராகிய இயேசு, எந்தவிதமான வியாபாரத்திலும்
ஈடுபட்டிருக்கும் யாதொருவரும் சந்திக்கக்கூடிய சோதனைகளை கட்டாயம்
சந்தித்திருக்க வேண்டும். ஆனால் அவர் எதையாகிலும் விற்பதில், யாரையும்
வஞ்சித்திருக்க மாட்டார். எந்தப் பொருளுக்கும் அதிகமான விலையைக்
கேட்டிருக்க மாட்டார். மேலும்நீதிக்கடுத்த எந்த விஷயத்திலும், அதன் விலை
(அல்லது, நஷ்டம்) எவ்வளவாயிருந்தாலும் அவர் ஒருபோதும் அநீதிக்கு
உடன்பட்டிருக்கமாட்டார். நாசரேத்தில் மற்ற தச்சருடன், அவர் போட்டி
போடவில்லை. வாழ்க்கைக்கு வேண்டியதை சம்பாதிக்க மாத்திரம் அவர் வேலை
செய்தார். இப்படியாக வாங்கியும் விற்றும், தச்சர் என்ற முறையில் பணத்தை
புழங்கினதாலும், நாம் பண விஷயத்தில் சந்திக்கக்கூடிய எல்லாவிதமான
சோதனைகளையும் இயேசு சந்தித்தார்! அதை மேற்கொண்டார்!!
இயேசுகிறிஸ்து, தம் பூரணமில்லாத வளர்ப்பு பெற்றோர்களுக்கு, அவர்களோடு
வாழ்ந்த வருடங்கள் வரைகீழ்ப்படிந்து வாழ்ந்தார். இதுவும்கூட, அவர் தனது
உள்ளான 'மனப்பான்மைகளில்' பல்வேறு விதத்தில் சோதனைக்குள் உட்பட்டிருக்க
வேண்டும். ஆகிலும் அவரோ, பாவம் செய்யவில்லை!
இப்படியாய் இயேசுகிறிஸ்துவின் 30வருட நாசரேத்து வாழ்க்கை, நம்மை போன்ற
நடைமுறை சம்பவங்கள் அனைத்தும் நிறைந்ததாயிருந்தது. மெய்யாகவே,
இயேசுகிறிஸ்துவின் வாழ்க்கை சோதனைகளின் மத்தியில் கொண்ட போராட்டம்
நிறைந்த வாழ்க்கையாகவே இருந்தது! அந்த போராட்டம் நாளுக்கு நாள்
அதிகரித்துக் கொண்டும் இருந்தது. ஏனென்றால், இரட்சிப்பின் அதிபதியாகிய
அவரை, நம்முடைய இரட்சகரும், பிரதான ஆசாரியராயும் ஆக்கும் பொருட்டு,
மனிதவர்க்கத்திற்கு நேரிடக்கூடிய எல்லா சோதனைகளுக்குள்ளும் அவரை
பிதாவானவர் கொண்டு சென்றார்
(எபி .2:10,17; 4:15).
இயேசுகிறிஸ்து தன்னுடைய கடைசி 31/2 வருட ஊழிய காலத்தில், தேசம் முழுவதும்
அவர் அறியப்படுவதினால் வரும்புகழ்ச்சிபோன்ற காரியங்களிலும், சோதிக்கப்பட
வேண்டியதாயிருந்தது. ஆனால், நாம் வீட்டிலும் வேலையிலும் சந்திக்கும்
எல்லாவிதமான சாதாரண சோதனைகளையும், முதல் 30-வருட காலத்தில் சந்தித்து
வெற்றி பெற்றார்! எனவேதான், அவருடைய ஞானஸ்நானத்தின்போது பிதா அவருக்கு
நற்சாட்சி வழங்கினார்.
தேவன் எந்த அடிப்படையில் நம்மை அங்கீகரிக்கிறார்என்பதை அறிய நம் கண்கள்
திறக்கப்படுமானால், அது நம் ஜீவியத்தை முழுவதும் மாற்றி ஒரு மாபெரும்
எழுச்சியை உண்டாக்கும். பெரும்பாலான நம்மிடத்தில், உலகப்பிரசித்தி பெற்ற
ஊழியம் பெற்றவர்கள் இல்லை. மாறாக, அன்றாட நம் வாழ்க்கையில் சந்திக்கும்,
சோதனைகளில், உண்மையுள்ளவர்களாய் இருக்கக்கடவோம்! நாம் வெளிப்பிரகாரமான
அற்புத அடையாளங்களைப் போற்றுவதை விடுத்து, மறுரூபப்பட்ட ஜீவியத்தையே
போற்றுவோமாக! அப்போது மாத்திரமே, ஜீவியத்தின் முக்கிய பகுதிகளில்,
நம்முடைய மனம் புதிதாக்கப்பட்டு, மறுரூபம் அடைந்திட முடியும்!
"என் பிதாவிற்கு கீழ்ப்படியாமலோ அல்லது பாவம் செய்வதையோ காட்டிலும் நான்
மரிப்பேன்"என்ற இந்த இயேசுகிறிஸ்துவின் மனோபாவத்தோடு சோதனையை
சந்திக்கிறவர்களுக்கு, தேவனிடத்திலிருந்து வரும் புகழ்ச்சியும், பலனும்
எவ்வளவு பெரியது என்பதை நாம் அறிவது நமக்கு மிகுந்த உற்சாகத்தை
தருக்கிறது! பவுல் பிலிப்பியருக்கு புத்தி சொல்லும்பொழுது "மரணபரியந்தம்
கீழ்ப்படிந்தவராய் காணப்பட்ட ...... இயேசு கிறிஸ்துவில் இருந்த அதே
சிந்தனை உங்களிலும் இருக்கக்கடவது" என்று சொல்வதின் அர்த்தமும் இதுதான்!
(பிலிப்பியர் 2:5-8).
இப்படியாக, நாம் எந்தக் காலத்தில் உள்ளவர்களானாலும், ஆணாயினும்,
பெண்ணாயினும், எந்தவித வரம்பெற்ற ஊழியம் உடையவர்களானாலும்.....
ஜெயங்கொள்கிறவர்களாயும்,உண்மையுள்ளவர்களாயும்ஜீவிப்பதற்கு நம்
யாவருக்கும் சமவாய்ப்பு
கொடுக்கப்பட்டிருக்கிறது!!
ஈடுபட்டிருக்கும் யாதொருவரும் சந்திக்கக்கூடிய சோதனைகளை கட்டாயம்
சந்தித்திருக்க வேண்டும். ஆனால் அவர் எதையாகிலும் விற்பதில், யாரையும்
வஞ்சித்திருக்க மாட்டார். எந்தப் பொருளுக்கும் அதிகமான விலையைக்
கேட்டிருக்க மாட்டார். மேலும்நீதிக்கடுத்த எந்த விஷயத்திலும், அதன் விலை
(அல்லது, நஷ்டம்) எவ்வளவாயிருந்தாலும் அவர் ஒருபோதும் அநீதிக்கு
உடன்பட்டிருக்கமாட்டார். நாசரேத்தில் மற்ற தச்சருடன், அவர் போட்டி
போடவில்லை. வாழ்க்கைக்கு வேண்டியதை சம்பாதிக்க மாத்திரம் அவர் வேலை
செய்தார். இப்படியாக வாங்கியும் விற்றும், தச்சர் என்ற முறையில் பணத்தை
புழங்கினதாலும், நாம் பண விஷயத்தில் சந்திக்கக்கூடிய எல்லாவிதமான
சோதனைகளையும் இயேசு சந்தித்தார்! அதை மேற்கொண்டார்!!
இயேசுகிறிஸ்து, தம் பூரணமில்லாத வளர்ப்பு பெற்றோர்களுக்கு, அவர்களோடு
வாழ்ந்த வருடங்கள் வரைகீழ்ப்படிந்து வாழ்ந்தார். இதுவும்கூட, அவர் தனது
உள்ளான 'மனப்பான்மைகளில்' பல்வேறு விதத்தில் சோதனைக்குள் உட்பட்டிருக்க
வேண்டும். ஆகிலும் அவரோ, பாவம் செய்யவில்லை!
இப்படியாய் இயேசுகிறிஸ்துவின் 30வருட நாசரேத்து வாழ்க்கை, நம்மை போன்ற
நடைமுறை சம்பவங்கள் அனைத்தும் நிறைந்ததாயிருந்தது. மெய்யாகவே,
இயேசுகிறிஸ்துவின் வாழ்க்கை சோதனைகளின் மத்தியில் கொண்ட போராட்டம்
நிறைந்த வாழ்க்கையாகவே இருந்தது! அந்த போராட்டம் நாளுக்கு நாள்
அதிகரித்துக் கொண்டும் இருந்தது. ஏனென்றால், இரட்சிப்பின் அதிபதியாகிய
அவரை, நம்முடைய இரட்சகரும், பிரதான ஆசாரியராயும் ஆக்கும் பொருட்டு,
மனிதவர்க்கத்திற்கு நேரிடக்கூடிய எல்லா சோதனைகளுக்குள்ளும் அவரை
பிதாவானவர் கொண்டு சென்றார்
(எபி .2:10,17; 4:15).
இயேசுகிறிஸ்து தன்னுடைய கடைசி 31/2 வருட ஊழிய காலத்தில், தேசம் முழுவதும்
அவர் அறியப்படுவதினால் வரும்புகழ்ச்சிபோன்ற காரியங்களிலும், சோதிக்கப்பட
வேண்டியதாயிருந்தது. ஆனால், நாம் வீட்டிலும் வேலையிலும் சந்திக்கும்
எல்லாவிதமான சாதாரண சோதனைகளையும், முதல் 30-வருட காலத்தில் சந்தித்து
வெற்றி பெற்றார்! எனவேதான், அவருடைய ஞானஸ்நானத்தின்போது பிதா அவருக்கு
நற்சாட்சி வழங்கினார்.
தேவன் எந்த அடிப்படையில் நம்மை அங்கீகரிக்கிறார்என்பதை அறிய நம் கண்கள்
திறக்கப்படுமானால், அது நம் ஜீவியத்தை முழுவதும் மாற்றி ஒரு மாபெரும்
எழுச்சியை உண்டாக்கும். பெரும்பாலான நம்மிடத்தில், உலகப்பிரசித்தி பெற்ற
ஊழியம் பெற்றவர்கள் இல்லை. மாறாக, அன்றாட நம் வாழ்க்கையில் சந்திக்கும்,
சோதனைகளில், உண்மையுள்ளவர்களாய் இருக்கக்கடவோம்! நாம் வெளிப்பிரகாரமான
அற்புத அடையாளங்களைப் போற்றுவதை விடுத்து, மறுரூபப்பட்ட ஜீவியத்தையே
போற்றுவோமாக! அப்போது மாத்திரமே, ஜீவியத்தின் முக்கிய பகுதிகளில்,
நம்முடைய மனம் புதிதாக்கப்பட்டு, மறுரூபம் அடைந்திட முடியும்!
"என் பிதாவிற்கு கீழ்ப்படியாமலோ அல்லது பாவம் செய்வதையோ காட்டிலும் நான்
மரிப்பேன்"என்ற இந்த இயேசுகிறிஸ்துவின் மனோபாவத்தோடு சோதனையை
சந்திக்கிறவர்களுக்கு, தேவனிடத்திலிருந்து வரும் புகழ்ச்சியும், பலனும்
எவ்வளவு பெரியது என்பதை நாம் அறிவது நமக்கு மிகுந்த உற்சாகத்தை
தருக்கிறது! பவுல் பிலிப்பியருக்கு புத்தி சொல்லும்பொழுது "மரணபரியந்தம்
கீழ்ப்படிந்தவராய் காணப்பட்ட ...... இயேசு கிறிஸ்துவில் இருந்த அதே
சிந்தனை உங்களிலும் இருக்கக்கடவது" என்று சொல்வதின் அர்த்தமும் இதுதான்!
(பிலிப்பியர் 2:5-8).
இப்படியாக, நாம் எந்தக் காலத்தில் உள்ளவர்களானாலும், ஆணாயினும்,
பெண்ணாயினும், எந்தவித வரம்பெற்ற ஊழியம் உடையவர்களானாலும்.....
ஜெயங்கொள்கிறவர்களாயும்,உண்மையுள்ளவர்களாயும்ஜீவிப்பதற்கு நம்
யாவருக்கும் சமவாய்ப்பு
கொடுக்கப்பட்டிருக்கிறது!!
கிறிஸ்துவின் ஜீவியம், புதுஉடன்படிக்கை சபையில் காக்கப்படுவதாக! - சகரியா பூணன்
கிறிஸ்துவின் சாயலில் மாறும் புதுரச செய்தியில் அகமகிழும் அநேகர்,
புதுதுருத்தியையும் அடைவதற்குரிய விலைக்கிரயத்தை செலுத்துவதற்கோ,
விருப்பம் கொண்டிருக்கவில்லை! ஆனால் இயேசுவோ, மிகத் தெளிவாக, "புதுரசம்
புது துருத்திகளில்தான்(MUST)" வார்த்து வைக்கப்பட வேண்டும் (லூக்கா
5:38)என்றார். இங்கு தான் நம்முடையதொடர்ச்சியான
கீழ்படிதல்சோதிக்கப்படுகிறது!
புதுரசத்தைச் சுதந்தரிக்க, நாம் பாவத்திற்கு எதிராய் நம் ஜீவியத்தில்
போராட வேண்டும்! இதைத்தொடர்ந்து, புது துருத்தியை சுதந்தரிக்க, தேவ
வசனத்தை விருதாவாக்கிய 'மனுஷீக'மார்க்க பாரம்பரியங்களுக்கு எதிராய்ப்
போராட வேண்டும்! இன்று அனேகருக்குப் பாவத்திலிருந்து விடுபடுவதைவிட,
மனுஷீகப் பாரம்பரியங்களிலிருந்து விடுபடுவதற்கே கஷ்டமாயிருக்கிறது!
எப்படியாயினும், "பலவந்தம்" செய்பவர்கள் மாத்திரமே பரலோக ராஜ்யத்தைச்
சுதந்தரித்துக் கொள்ள முடியும்! (மத் .11:12).'பலவந்தம் செய்யாமல்'
மனுஷீகமான மூட மார்க்க பாரம்பரியங்கள் அகற்றப்பட முடியவே முடியாது!!
ஆம், பாவத்திற்கு எதிராய் பிரசங்கித்ததற்காக இயேசு சிலுவையில்
அறையப்படவில்லை! தேவ வசனத்தை நிலைகுலையச் செய்த மனுஷீக மார்க்க
பாரம்பரியங்களுக்கு எதிராய் யூதர்களிடம் பிரசங்கித்ததாலேயே இயேசு
சிலுவையில் அறையப்பட்டார்! (மாற்கு 7:1-13).மனுஷீகமான மார்க்கத்
தலைவர்களின் மாய்மாலத்தையும், அவர்களின் சடங்காச்சார பாரம்பரியங்களின்
வெறுமையையும் அவர் வெளியரங்கமாக்கினார்! மார்க்கத்தின் பேரில் பணம்
சம்பாதித்தவர்களை தேவாலயத்திலிருந்து விரட்டி அடித்தார்!! தேவாலயத்தை
(சபையை) சுத்திகரிக்கும் அவருடைய வைராக்கியமே, அவரை சிலுவையில்
அறையும்படியாக மார்க்கத் தலைவர்களைக் கோபம் மூட்டியது!!
அப்படியே நாமும், "சுயம் உடைபடுதல்" "புது ரசம்" ஆகிய செய்திகளைப்
பிரசங்கிக்கும்போது, ஜனங்கள் நம்மை சிலுவையில் அறையும்படி
கூறமாட்டார்கள்! ஆனால், "புது ரசம் புது துருத்திகளில் தான் வார்த்து
வைக்கப்பட வேண்டும்" என்ற தேவனுடைய முழு ஆலோசனைகளையும் (whole Counsel of
God) பிரகடனப்படுத்த தீர்மானிப்போமென்றால், இப்போது கிறிஸ்தவ உலகில்
மார்க்க அதிகாரம் கொண்டிருக்கும் ரோமன் கத்தோலிக்கர், புராட்டஸ்டண்டு
மற்றும் பெந்தெகொஸ்தேயினரில் உள்ள அனேகர். . . 'குறிப்பாக' அதில்
முன்னிலை வகிப்பவர்கள் கடும் கோபம் கொள்வார்கள் என்பதை நாம் நிச்சயமாய்
எதிர்பார்க்கலாம்!!
"புது ரசம்" பழைய துருத்திகளில் வார்த்து வைக்கப்பட முடியாது என்று இயேசு
ஏன் சொன்னார் தெரியுமா? ஏனெனில், பழையதுருத்தி..... தொடர்ச்சியான
கிறிஸ்துவுக்குள் புதிய உடன்படிக்கை ஜீவிய தரத்திற்கு விரிந்து கொடுக்க
முடியாததால், அது வெடித்துப் போகும்!! பழைய ரசத்தை வார்ப்பதற்கு ஒரு
காலத்தில் பழைய துருத்தி உபயோகமாயிருந்தது உண்மைதான்! ஆனால்,
புதுரசத்திற்கு இனி அது, சிறிதுகூட உபயோகம் இல்லை!
பழைய ரசத்தை வார்ப்பதற்கு யூத மார்க்க அமைப்பின்படியான (Jewish Religious
System) பழைய துருத்தி ஒருகாலத்தில் 'தேவனாலேயே' மோசேயின் மூலமாக
நியமிக்கப்பட்டது! ஆனால் இயேசு வந்து புதுரச வாழ்க்கையாகிய புது
உடன்படிக்கையை ஸ்தாபித்த போதோ, அதை வார்த்து வைத்திட புது துருத்தி
தேவையாயிருக்கிறது! ஆம், பழையது ஒழிந்துதான் போகவேண்டும்! புதியதை
ஒட்டுப்போட்டு இணைத்து, பழையதை மாற்றியமைத்திட முடியாது என்றே இயேசு
சொன்னார்! இல்லாவிட்டால் "அந்த பழைய வஸ்திரம்" புதிய வஸ்திரத்தையும்
கிழித்துப்போடும் (லூக்கா 5:36)என இயேசு திட்ட வட்டமாய் கூறிவிட்டார்!!
புதுதுருத்தியையும் அடைவதற்குரிய விலைக்கிரயத்தை செலுத்துவதற்கோ,
விருப்பம் கொண்டிருக்கவில்லை! ஆனால் இயேசுவோ, மிகத் தெளிவாக, "புதுரசம்
புது துருத்திகளில்தான்(MUST)" வார்த்து வைக்கப்பட வேண்டும் (லூக்கா
5:38)என்றார். இங்கு தான் நம்முடையதொடர்ச்சியான
கீழ்படிதல்சோதிக்கப்படுகிறது!
புதுரசத்தைச் சுதந்தரிக்க, நாம் பாவத்திற்கு எதிராய் நம் ஜீவியத்தில்
போராட வேண்டும்! இதைத்தொடர்ந்து, புது துருத்தியை சுதந்தரிக்க, தேவ
வசனத்தை விருதாவாக்கிய 'மனுஷீக'மார்க்க பாரம்பரியங்களுக்கு எதிராய்ப்
போராட வேண்டும்! இன்று அனேகருக்குப் பாவத்திலிருந்து விடுபடுவதைவிட,
மனுஷீகப் பாரம்பரியங்களிலிருந்து விடுபடுவதற்கே கஷ்டமாயிருக்கிறது!
எப்படியாயினும், "பலவந்தம்" செய்பவர்கள் மாத்திரமே பரலோக ராஜ்யத்தைச்
சுதந்தரித்துக் கொள்ள முடியும்! (மத் .11:12).'பலவந்தம் செய்யாமல்'
மனுஷீகமான மூட மார்க்க பாரம்பரியங்கள் அகற்றப்பட முடியவே முடியாது!!
ஆம், பாவத்திற்கு எதிராய் பிரசங்கித்ததற்காக இயேசு சிலுவையில்
அறையப்படவில்லை! தேவ வசனத்தை நிலைகுலையச் செய்த மனுஷீக மார்க்க
பாரம்பரியங்களுக்கு எதிராய் யூதர்களிடம் பிரசங்கித்ததாலேயே இயேசு
சிலுவையில் அறையப்பட்டார்! (மாற்கு 7:1-13).மனுஷீகமான மார்க்கத்
தலைவர்களின் மாய்மாலத்தையும், அவர்களின் சடங்காச்சார பாரம்பரியங்களின்
வெறுமையையும் அவர் வெளியரங்கமாக்கினார்! மார்க்கத்தின் பேரில் பணம்
சம்பாதித்தவர்களை தேவாலயத்திலிருந்து விரட்டி அடித்தார்!! தேவாலயத்தை
(சபையை) சுத்திகரிக்கும் அவருடைய வைராக்கியமே, அவரை சிலுவையில்
அறையும்படியாக மார்க்கத் தலைவர்களைக் கோபம் மூட்டியது!!
அப்படியே நாமும், "சுயம் உடைபடுதல்" "புது ரசம்" ஆகிய செய்திகளைப்
பிரசங்கிக்கும்போது, ஜனங்கள் நம்மை சிலுவையில் அறையும்படி
கூறமாட்டார்கள்! ஆனால், "புது ரசம் புது துருத்திகளில் தான் வார்த்து
வைக்கப்பட வேண்டும்" என்ற தேவனுடைய முழு ஆலோசனைகளையும் (whole Counsel of
God) பிரகடனப்படுத்த தீர்மானிப்போமென்றால், இப்போது கிறிஸ்தவ உலகில்
மார்க்க அதிகாரம் கொண்டிருக்கும் ரோமன் கத்தோலிக்கர், புராட்டஸ்டண்டு
மற்றும் பெந்தெகொஸ்தேயினரில் உள்ள அனேகர். . . 'குறிப்பாக' அதில்
முன்னிலை வகிப்பவர்கள் கடும் கோபம் கொள்வார்கள் என்பதை நாம் நிச்சயமாய்
எதிர்பார்க்கலாம்!!
"புது ரசம்" பழைய துருத்திகளில் வார்த்து வைக்கப்பட முடியாது என்று இயேசு
ஏன் சொன்னார் தெரியுமா? ஏனெனில், பழையதுருத்தி..... தொடர்ச்சியான
கிறிஸ்துவுக்குள் புதிய உடன்படிக்கை ஜீவிய தரத்திற்கு விரிந்து கொடுக்க
முடியாததால், அது வெடித்துப் போகும்!! பழைய ரசத்தை வார்ப்பதற்கு ஒரு
காலத்தில் பழைய துருத்தி உபயோகமாயிருந்தது உண்மைதான்! ஆனால்,
புதுரசத்திற்கு இனி அது, சிறிதுகூட உபயோகம் இல்லை!
பழைய ரசத்தை வார்ப்பதற்கு யூத மார்க்க அமைப்பின்படியான (Jewish Religious
System) பழைய துருத்தி ஒருகாலத்தில் 'தேவனாலேயே' மோசேயின் மூலமாக
நியமிக்கப்பட்டது! ஆனால் இயேசு வந்து புதுரச வாழ்க்கையாகிய புது
உடன்படிக்கையை ஸ்தாபித்த போதோ, அதை வார்த்து வைத்திட புது துருத்தி
தேவையாயிருக்கிறது! ஆம், பழையது ஒழிந்துதான் போகவேண்டும்! புதியதை
ஒட்டுப்போட்டு இணைத்து, பழையதை மாற்றியமைத்திட முடியாது என்றே இயேசு
சொன்னார்! இல்லாவிட்டால் "அந்த பழைய வஸ்திரம்" புதிய வஸ்திரத்தையும்
கிழித்துப்போடும் (லூக்கா 5:36)என இயேசு திட்ட வட்டமாய் கூறிவிட்டார்!!
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)